diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0028.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0028.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0028.json.gz.jsonl" @@ -0,0 +1,443 @@ +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2013-07-29-05-09-52/74-76753", "date_download": "2020-10-23T22:19:27Z", "digest": "sha1:X34VJBY7NQYA76X7TGLNSXRFW2XTFEZU", "length": 7551, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபுலானந்தர் சிலை உடைப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை விபுலானந்தர் சிலை உடைப்பு\nஅக்கரைப்பற்று இராமகிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலையொன்று கடந்த சனிக்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளது.\nபாடசாலையின் அதிபர் காரியாலத்திற்கு முன்பகுதியிலுள்ள இந்த சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து அமைப்புக்கள் கண்டம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.'\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/rajiv-gandhi/", "date_download": "2020-10-23T21:49:10Z", "digest": "sha1:SX27PZ76B4QWTFJQZDKZHRPWHRA6FK5E", "length": 405758, "nlines": 880, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Rajiv Gandhi « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nலாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.\nராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு\nசந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது\nபுது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.\nஎன்றாலும் அதிகாரபூ��்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,\nஇடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,\nமேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.\n“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.\nமார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.\nபார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.\nஇடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.\nஇந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்\nபுதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.\nகுடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.\nவேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.\nஎன்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.\nகாங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடை��ோம் என்று கூறியுள்ளார் பரதன்.\nபரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nதொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..\n“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.\n1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.\nஇந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.\nகடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.\nஅப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.\nஅதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வம���க, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.\nஇதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஅதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.\nஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.\nஅதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.\nஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.\nஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.\nஇதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.\nஇதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்\nநிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்\n“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.\nஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.\n“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.\nவேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.\nஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது\n1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்\nஇந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” தன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.\nராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்���ுகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி\n“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை\nதிருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.\nஇது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா\nஇந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஇந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.\nமுதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.\nஇந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார் இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.\n1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்த��ய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.\nவெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.\nஇந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.\nஇருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று\nஇந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.\nஇந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை\nஇத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.\nஇந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”\nஇதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல\nபதுமை அல்ல குடியரசுத் தலைவர்\nநாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nவிடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.\nராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.\nடாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.\n1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.\nமுதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.\nகிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.\nஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.\nரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.\nஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க ��ேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.\nராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.\nசீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.\nஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.\nஇவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.\nராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.\nபிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.\nகலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.\nகுடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.\nஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை ப��ன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.\nஎனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.\nபல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.\nஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.\nபிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.\nகுடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.\nராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.\nவெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.\nஎதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nதேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.\nதேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத�� தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.\nபிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.\nசட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.\nமகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.\nஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேநீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ��ிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படிஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனிய���வும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி\nஅப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.\nசொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.\nஎனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.\nவலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பா��்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா\nபிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.\nபொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.\nபதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.\nபிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.\nஇதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.\nஅரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.\n“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.\nபிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.\nசென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nகுடியர��ுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.\nதேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nசர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.\nசுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.\n“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.\nத.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.\nதர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக\nபுதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.\nஇப் ப��த்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.\nகொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.\nபிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.\nபிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nபிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.\n��னினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.\n“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.\nகார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.\nஇவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)\nஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.\nவங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.\nகடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்கள��ன் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.\nஅதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.\nவங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.\nஇந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு\nசந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.\nபொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.\n“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.\nஉங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.\nகடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார் அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.\nமகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்���து. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுஇணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொ���்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.\nஅமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.\nஇதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.\nமங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உய���் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.\nஅதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.\nசமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை\nஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா\nபிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும் – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)\nரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.\nஅவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nஇந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.\n“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.\nவழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.\n“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.\nராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.\n2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.\nபிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.\nஎதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nபிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்���ள்\nஇத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.\nஎல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்\n சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா\nஅப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.\nஅரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.\nஎனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா\nகூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி\nஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்ப��ர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nதனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.\nபிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-\nபிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா\n1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா\nகடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா\nமேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.\nவங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nஎம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்\nபுதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:\nமகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஎம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆ��்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்\nவிதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.\nமுதல் பெண் குடியரசுத் தலைவர்\nமனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.\nநீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.\nஅறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஅதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.\nஅவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் ப��ரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.\n1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.\n1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.\nகிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகி��ார்.\nபள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.\n1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.\nபிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.\nதிவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.\nஇன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை ந���ட்டினார், பிரதிபா பாட்டில்.\nஇந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.\nபிறந்த தேதி: டிசம்பர் 19, 1934\nபிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்\nதுணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்\nகுழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nகல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.\nபொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.\n1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.\n1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.\nகடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\nசமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.\nகிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.\nபல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜ���ங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.\nபதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்\n“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.\n இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார் தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா\nபேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.\nவி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.\nகிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.\nஇந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பர���ல் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.\nபிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.\nஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை\n2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.\nபிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்\nபிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா\n1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.\nசில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.\nபிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.\nஇதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.\n2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர���வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.\nவங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.\nஇவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.\nசந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா\nபிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார் பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா\nசகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன் கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.\nஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார் அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா\nஅடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (��ம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.\nஅவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.\nதொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா\nதனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுக���ும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.\nஇதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.\nகுடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்\nதேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.\nசுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.\nஇந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவை���ளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.\nபிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.\nநேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.\nஅதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான் ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.\n1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.\nஇப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.\nமுதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.\nமிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.\nஅதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.\nஇதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.\nஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nஅரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.\nபிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.\nபிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக\n(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.\nபுது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.\nகுடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.\nகுடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.\nஅருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா\nஇட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப��� பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.\nஅருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.\nசீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஅருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nஅண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு வி��ா வழங்க சீனா மறுத்தது.\nஇதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.\nஇதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.\n“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nஅருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.\nஇந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.\nமணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அ���்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.\nஇப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.\nஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.\n1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.\nதிபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.\nஅதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.\nஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.\nகடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.\nசீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.\nஎன்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.\nஇவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.\nமத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.\n“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.\nபெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.\nவானில் எழுந்த புதிய கவலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.\nஇதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.\n2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தன��� பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.\nஇலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.\nவிமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.\nபுலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.\nவிமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.\nமிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது\nபாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.\nஇலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.\nகொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுக���றது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.\nஎரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா\nவிடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.\nகடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும் அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்\n12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.\nஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்���ாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.\nஇந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா\nசென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா\nஅந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nஇந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.\nபிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.\nபடகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nபிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்\nதமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்\nகடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.\nஇவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.\nஇந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.\nதேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட��டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.\nபல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.\nஇது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.\nஒரு படகில் இருந்த வெடிபொர���ள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’\nசென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது ச���ய்யப்பட்டனர்.\n“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.\nதமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.\nமுதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.\nசென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.\nஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.\nஇந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.\nகண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.\nவிடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.\nஎந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.\nவெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு செ���்று கொடுத்து விட்டு வருவார்.\nகைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.\nஅகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.\nகிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.\nவெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபடகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.\nசாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.\nபொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.\nஇவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.\nபிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.\nகோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.\nஇந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.\nஅந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது ��ிடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nவிடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.\nராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.\n7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.\nவிடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nபிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.\nஅவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்���ிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.\nஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.\nராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.\nபின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.\nஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.\nதூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.\nஇதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார் என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.\nபோலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.\nஇதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.\nஇதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.\nபின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.\nஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.\nஎனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.\nமேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nகடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்\nசென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதே சமயத்தில் இந்த���யாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.\nகாவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.\nஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.\nஇவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.\nஇந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.\nபுவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஇந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களி���் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.\nஎந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.\nஅதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.\nமேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.\nஅரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை\nசென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் க���கம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.\nஇவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.\nஅத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.\nநாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nதமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.\nஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நா���ாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் விரிவாக்கப்படலாம் என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.\nகூடங்குளத்தில் இப்போது தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. முதல் யூனிட்டின் அணு உலைப் பணிகள் இந்த ஆண்டு கடைசியில் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இரண்டாவது யூனிட்டும் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியில் ஈடுபடலாம்.\nகூடங்குளம் திட்டம் 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே அங்கு மொத்தம் எட்டு யூனிட்டுகளை நிறுவுவதற்கான வகையில் வசதிகள் அமைக்கப்படலாயின. நாட்டில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் மேலும் நான்கு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ விரும்பியது. அந்த வகையில்தான் இப்போது உடன்பாடு கையெழுத்தாக இருக்கிறது. புதிதாக நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகம் நல்ல பலன் பெறும். முதல் இரு யூனிட்டுகளும் உற்பத்தி செய்ய இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.\nகூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் அணு மின்துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைப்பதாகக் கூறலாம். இந்தியாவில் ஏற்கெனவே 16 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு நீங்கலாக மீதி அனைத்தும் இந்தியா சொந்தமாக உருவாக்கி, அமைத்துக் கொண்டவை. ஆனாலும், இவற்றில் பெரும்பாலானவை தலா 220 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்கெனவே கூறியதுபோல, தலா 1000 மெகாவாட் திறன் கொண்டது. தவிர, இவை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும்.\nகூடங்குளத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் அணுமின் நிலையங்களை நிறுவ, 1988-ம் ஆண்டிலேயே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் ரஷிய அதிபர் கொர்பச்சேவும் கையெழுத்திட்டனர். ஆனால் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்ததால் இத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 1999-ல் இத் திட்டம் புத்துயிர் பெற்று 2002-ல் பணிகள் தொடங்கின.\nநாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு இப்போது மூன்று சதவீதமாக, அதாவது சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. இதை 2030-ம் ஆண்டுவாக்கில் 40 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு வழிவகுக்கலாம். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அணுஉலைகளையும் அணுசக்தி எரிபொருள்களையும் அளிப்பது தொடர்பான பல கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம். அக் கட்டத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முன்வரும். ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ் விஷயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாம் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் புதிய வகை அணு உலைகளை வடிவமைத்துத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nரூ. 2,176 கோடியில் புதிய அனல் மின் நிலையம்\nசென்னை, ஜூலை 27: சென்னை அருகே ரூ. 2,176 கோடியில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா எண்ணூர் கிராமத்தில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) என். சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறிய��ாவது:\nவடசென்னை அனல்மின் நிலையம் (நிலை-1) தற்போது தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.5 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் சென்னையின் 60 சதவீத மின் தேவை நிறைவேற்றப்படுகிறது.\nதற்போது இதே வளாகத்தில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையம் (நிலை-2) ரூ. 2,716 கோடியில் 180 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.\nதமிழக மின் வாரியத்தின் சார்பில் இத் திட்டத்துக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படும்.\nஇதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இந்த அனல் மின்நிலையம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.\nதேசிய மின் கழகம் இதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபுதிய அனல்மின் நிலைய வளாகத்தில் நிலக்கரி தூசுக்களை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் நீரில் படியும் முறையில் அகற்ற தனிப் பிரிவு அமைக்கப்படும்.\nவரும் 2011-ல் மின் உற்பத்தி தொடக்கம்: இப் பணிகள் நிறைவடைந்த பின் வரும் 2011-ம் ஆண்டில் இருந்து புதிய அனல் மின் நிலையம் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.\nஇந்த அனல்மின் நிலையம் மூலம் சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.\nதற்போது அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு தலா ரூ. 2.30 செலவிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் சூழல் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என்றார் சங்கமேஸ்வரன்.\n5 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்\nசென்னை, ஜூலை 27: தமிழகத்தில் மேலும் 5 புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகம் தற்போது 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. இதில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசென்னை பேசின்பிரிட்ஜ், ராமநாதபுரம் அருகே வழுத்தூர், மன்னார்குடி அருகே கோயில்களப்பால், குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள், கல்பாக்���ம் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந் நிலையில் மேட்டூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஎண்ணூர் மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் 300 மெகாவாட் அளவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட உள்ளது.\nஇதே போல நெல்லை அருகே உடன்குடியில் 800 மெகாவாட் திறனுள்ள 2 அனல்மின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளன.\nஇதுதவிர குந்தாவில் 500 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.\nஇருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.\nபல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.\nதமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nபாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.\nபா��சிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது\nமுதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.\nஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.\nசோனியா பிறந்தநாள்; பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட்டம்\nமறைந்த முன்னாள் பிரத மர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தை கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கல்வியில் புறக்கணிப்பு போன்ற சமூக புறக்கணிப்புகள் பெண் குழந் தைகள் மீது நடந்துவருவதால் பெண்குழந்தைகள் மீது மக் கள் கவனம் அதிகம்விழ வேண் டும் என்பதற்காக பெண்குழந் தைகளுக்கான தனிநாள் ஒன்றை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி காங்கிரஸ் என்ற மிகப்பெரிய கட்சியை வழிநடத்தி சென்று பல்வேறு வெற்றிகளைபெற்றுள்ளார். இந்திய பெண்களுக்கு அவர் ஒரு ரோல் மாடலாக விளங் குகிறார்.\nஎனவே அவரின் பிறந்த தினமான டிசம்பர் 9-ந்தேதியை `பெண் குழந்தைகள் தினமாக’ கொண்டாட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு முடிவு செய்துள்ளது.\nவருகிற 9ந்தேதி “பெண்குழந் தைகள்” தினத்தின் முதல் கொண்டாட்டம் என்பதால் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு ராணி ருத்ரமாதேவி பெயரில் விருது வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஅடுத்த பத்தாண்டு களை பெண்குழந்தைகளின் பத்தாண்டாக அறிவித்துள்ளது.\nமேற்கண்ட தகவல்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சர் ரேணுகாசவுத்ரி தெரிவித்துள்ளார்.\nசுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்க���-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.\nகீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர்.\n1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.\nமலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன.\nமலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.\nமலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.\n1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.\nநேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா\nமலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர்.\nகச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது.\n1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது.\n1983– முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன.\n1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக��கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா.\nகொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை… கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.\n1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும்.\nஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு.\nவிவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.\nஇந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ���ருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.\n18 வயதானவர்களுக்கு வாக்குரிமை: ராஜீவ் முடிவை எதிர்த்த அமைச்சர்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nபுது தில்லி, ஆக. 21:வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என அப்போதைய அமைச்சரவை சகாக்கள் எதிர்த்தனர். ஆனால் அதையும் மீறி தனது முடிவை அமல்படுத்தினார் ராஜீவ் என மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\nமும்பை பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:\nவாக்களிக்கும் வயதை 18 ஆக குறைப்பது தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை இந்த விவாதம் நடைபெற்றது. “ஜென்டில்மேன்’ என அழைக்கப்பட்ட ஒரு அமைச்சர் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார். அவருடைய பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அவர் இப்போது உயிருடனும் இல்லை.\nவாக்களிக்கும் வயதைக் குறைத்தால் காங்கிரஸ் கட்சி தோற்றுவிடும் என அவர் எச்சரித்தார். அதற்கு பதிலளித்த ராஜீவ் காந்தி நாம் தோற்றாலும் எதிர்கால தலைமுறை வெற்றிபெறும் எனக் கூறினார்.\nதனது முடிவில் பிடிவாதமாக இருந்து வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தார்.\nமிஜோரம் மாநிலத்தில் தீவிரவாதம் உச்சத்திற்கு சென்றபோது லால்டெங்காவை சரணடையச் செய்தது ராஜீவின் தந்திரமாகும். அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவரை விலகச் சொல்லிவிட்டு லால்டெங்கா முதல்வராக வழி ஏற்படுத்திக் கொடுத்தார் என்றார் பிரியரஞ்சன்.\nஇந்தியா இப்போது ஜி-8 உச்சி மாநாடு வரை சென்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக விரைவில் இந்தியா அங்கம் வகிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-11-07/", "date_download": "2020-10-23T20:52:27Z", "digest": "sha1:M4MEZA6G3K3PCBO24MIXARGBZPPES5FK", "length": 12380, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 11-7-2020 | Today Rasi Palan 11-7-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் 11-07-2020\nஇன்றைய ராசி பலன் 11-07-2020\nமேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நம்பிக்கையோடு எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும், அதில் நிச்சயம் வெற்றியுண்டு. நீண்ட நாட்கள் வரை அடைக்க முடியாத ஒரு கடனை அடைக்கும் சந்தர்ப்பம் இன்று ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த நாள் திருப்தி தரும் நாளாகத்தான் இருக்க போகின்றது.\nரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயங்களிலும் பொறுமையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், பொறுமை அவசியம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்கள் கழித்து, குடும்பத்தோடு வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளியே சென்றால், கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேவையற்ற மன கஷ்டம் விட்டு விலகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனை, இன்று ஒரு முடிவுக்கு வரும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கு வாய்ப்பு உண்டு. மன உறுதியோடு எந்த ஒரு செயலையும் தொடங்குங்கள். நிச்சயம் வெற்றிதான்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுகின்றது. அலுவலகத்தில், உங்களுடைய மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெற போகிறீர்கள். அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை உயர்த்தி தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nகன்னி ராசிக்காரர்கள் இன்று கடினமாக உழைத்து வெற்றி அடையப் போகிறீர்கள். கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியை நினைத்து சந்தோஷப்பட போகிறீர்கள். உங்களுக்கு மனசு புது காலமாகவே இருக்கும். ஆனால் தேவையற்ற வாக்குவாதம் என்று வந்தால் மட்டும் நீங்கள் அமைதியாக போவது நல்லது. வீண் விவாதம் வேண்டாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். உங்களது மனதை இறைவழிபாட்டில் செலுத்த வேண்டும். அநாவசி��ப் பேச்சை குறைத்துக் கொண்டு முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப்போடுங்கள்.\nவிருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுபச் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் சொந்தபந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். அலுவலகப் பணியில் எந்த பிரச்சனையும் இருக்காது.\nதனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்க வேண்டாம். அவசர முடிவு எடுப்பதாக இருந்தால், முன்னோர்களை ஆலோசித்து எடுப்பது நல்லது. மற்றபடி அலுவலகப் பணிகள் சொந்தத் தொழில் எல்லாம் சுமூகமாக தான் செல்லும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலம் சற்று மந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை என்று வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல்நலத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகும்ப ராசிகாரர்களுக்கு இன்று சுபச்செய்தி வந்து சேரப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவு பலிக்கும் நாள் வந்துவிட்டது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.\nமீன ராசிக்காரர்கள் இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு, மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். யாரை நம்பியும் எந்த ஒரு விஷயத்தையும், வெளிப்படையாக சொல்ல வேண்டாம். உங்களது மனதை இறைவழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 23-10-2020\nஇன்றைய ராசி பலன் – 22-10-2020\nஇன்றைய ராசி பலன் – 21-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:00:46Z", "digest": "sha1:PFQXTXDRQAD7DA6RO52KARTVZAJA7UC4", "length": 7517, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்தவர்மன் சோடகங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனந்தவர்மன் சோடகங்கன் கட்டிய புரி ஜெகன்நாதர் கோயில்\nகலிங்க நாட்டை ஆண்ட அனந்தவர்மன் சோட(ழ)கங்கன், கீழைக் கங்கர�� அரச மரபை தோற்றுவித்தர் ஆவர்.[1] என்ற மேலை கங்க மன்னனின் புதல்வரும்[2][3] முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரமச் சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.[4]\nஅனந்தவர்மன் சோடகங்கன், புரி ஜெகன்நாதர் கோயிலை நிறுவியவர் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-23T23:26:21Z", "digest": "sha1:5APMFVJJGLLSMGSKYICMM5CW6ML5QU3N", "length": 9067, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஜா பிரசாத் கொய்ராலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம் பரன் யாதவ் (நேபாளக் குடியரசுத் தலைவராக)\nகிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறை நேபாளத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.[2]\nஇவரது மூத்த உடன்பிறப்புகளான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ramya-krishanan-and-vijaya-santhi-join-with-magesh-babu-movie-pr30ym", "date_download": "2020-10-23T22:02:24Z", "digest": "sha1:PISLQZTQELDVYNAORDSG6CKLB5R7WLW6", "length": 10063, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேர்ந்து கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன் - விஜயசாந்தி!", "raw_content": "\nசேர்ந்து கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன் - விஜயசாந்தி\nதமிழ் படவுலகில் நடித்து வெற்றிபெறாத, சில நாயகிகள் தெலுங்கு பட உலகிற்கு சென்று, முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துள்ளனர்.\nதமிழ் படவுலகில் நடித்து வெற்றிபெறாத, சில நாயகிகள் தெலுங்கு பட உலகிற்கு சென்று, முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துள்ளனர்.\nஇதற்கு முக்கிய உதாரணம், நடிகை விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி, ரெஜினா, ரகுல் பிரீத் சிங், என அப்போதில் இருந்து இப்போது வரை பல நடிகைகளை குறிப்பிடலாம்.\nஅந்த வரிசையில் இடம் பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். மேலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் அவர் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.\nஇதனால் தற்போது இவருக்கு, புது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவற்றில் கனமான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் அவர் விலைமாதுவாக துணிச்சலுடன் நடித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதே படத்தில் நடிகை விஜயசாந்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇவரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக தமிழ் , தெலுங்கு பட உலகில் அசைக்க முடியாத ஆக்ஷன் நாயகி என பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபச்சை உடையில் பளபளக்கும் லாஸ்லியா... ட்ரெண்டி டிரெஸில் கவர்ந்திழுக்கும் அழகு போட்டோஸ்...\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் கவலைக்கிடமா... மகள் வெளியிட்ட திடீர் பதிவால் பரபரப்பு...\nவிலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து... உறவினர் திருமணத்தை அட்டகாசப்படுத்திய கங்கனா..\nவிஜய் டிவி சீரியல் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்.. பிரமாண்டமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..\nகாமெடி நடிகர் கவுண்டமணி கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..\nமெல்லிய டைட் டிரஸில்... கர்ப்ப கால வயிறு தெரிய கலக்கலாக போஸ் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் மனைவி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/kevin-pietersen-emphasis-kkr-team-should-appoint-shubam-gill-as-captain-in-ipl-2020-qhd4ya", "date_download": "2020-10-23T20:54:41Z", "digest": "sha1:7QYZ6KC4SRHK57EDZFEDWY4YJVJVUCTO", "length": 9370, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் கேப்டனை மாத்துங்க..! அவரை கேப்டனாக்குங்க.. முன்னாள் ஜாம்பவான் அதிரடி | kevin pietersen emphasis kkr team should appoint shubam gill as captain in ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் கேப்டனை மாத்துங்க.. அவரை கேப்டனாக்குங்க.. முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகேகேஆர் அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.\n2017 ஐபிஎல் சீசனுடன் கம்பீர் கேகேஆர் அணியிலிருந்து விலகிய பிறகு, 2018லிருந்து கேகேஆர் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்துவருகிறார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் 2018ல் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர் அணி, கடந்த சீசனில் ஆறாம் இடத்தை பிடித்தது.\nஇந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக் தலைமையில் தான் கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. அந்த அணியில் இந்த சீசனில், உலக கோப்பை வின்னிங் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் இருக்கிறார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக இருக்கிறார்.\nமும்பை இந்தியன்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த கேகேஆர் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேகேஆர் அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில், எந்த சூழலிலும் அவசரமோ பதற்றமோ படாமல் அரைசதம் அடித்ததுடன், கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.\nஅவரது நிதானமான, தெளிவான மற்றும் முதிர்ச்சியான பேட்டிங் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்தது. அருமையாக ஆடி 62 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் கில்.\nஅவரது நிதானம், தெளிவு, முதிர்ச்சி ஆகியவற்றை பார்த்து வியந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ஷுப்மன் கில்லை கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஷுப்மன் கில் ஐபிஎல்லில் 29 போட்டிகளில் ஆடி 35.18 என்ற சராசரியுடன் 563 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐ���ோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/masooth-azaar-international-terrorist-pqu15r", "date_download": "2020-10-23T21:57:02Z", "digest": "sha1:RAYANLZZIYH7XAG4DT4HJIESFDINS6MV", "length": 14201, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி !! ஐ.நா. அதிரடி அறிவிப்பு !!", "raw_content": "\nமசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி \nபுல்வாமா உள்ளிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி மசூர் அசாரை ஐ.நா.அவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன.\nஆனால் இந்த தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று கூறி மார்ச் மாதம் கடைசி நேரத்தில் சீனா தடுத்து விட்டது. இதன் காரணமாக அந்த தீர்மானத்தை 9 மாதங்கள் வரை கிடப்பில் போட முடியும்.\nமசூத் அசார் விவகாரத்தில் 4 வது முறையாக இந்நடவடிக்கையை சீனா மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா கூறியது. பிராந்திய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்தது.\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பதை ஏற்க முடிய���து என அமெரிக்கா கூறியது. சீனாவை தாண்டி மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உறுப்பு நாடுகள் யோசிக்கும் என எச்சரிக்கப்பட்டது.\nஎனவே மசூத் அசாருக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்பியது. அதன்படி மசூத் அசாருக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது. 1267 தடை கமிட்டிக்கு பதிலாக பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஏனெனில் 1267 தடை கமிட்டியில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதை பயன்படுத்தியே சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால் நேரடியாக தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு எந்த வகையிலும் ஆட்சேபனை எழுப்புவதற்கான வழிமுறைகள் வழங்கப்படாது.\nஅந்தவகையில் மசூத் அசாருக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகவே வரைவு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்மானத்தில் புலவாமா தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவது எப்போது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.\n15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக பொருளாதார தடை, ஆயுத தடை மற்றும் போக்குவரத்து தடைகள் விதிக்கப்படுவதுடன் அவரது பெயர் ஐ.நா.வின் கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்படும். அதேநேரம், இந்த வரைவு தீர்மானம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டாலும் அது ஓட்டெடுப்புக்கு வரும் போது, சீனாவின் வீட்டோ அதிகாரத்தையும் எதிர்கொண்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக இணைந்து அழுத்தம் கொடுக்க தொடங்கின. பாகிஸ்தானும் தன்மீதான அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முயற்சியை மேற்கொண்டது. இதனால் சீனா தன்னுடைய நிலையில் இருந்து இறங்கியது.\nஇந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியை நிர்ணயம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇந்தியாவில் முக்கிய இடங்களில் நாசவேலை நடத்த திட்டம்..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல். குழந்தைகள் முதல் 16 பேர் சுட்டுக்கொலை.\nஎல்லையில் போராடும் ராணுவ வீரர்கள்… காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த போலீஸ் டிஎஸ்பி கைது..\nஅதிபயங்கர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு... அடங்காத ஐ.எஸ். தீவிரவாதிகள்..\nஐ,எஸ்.தலைவர் அல் பாக்தாதி சுட்டுக் கொலை அமெரிக்க ராணுவ படையினர் அதிரடி\nதமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-temple-mandatory-antigen-test-virtual-queue-what-rules-to-go-to-sabarimala-this-year-398977.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T22:21:39Z", "digest": "sha1:XANMKMFBQB5MEW4VLAAKP6QM7YWF3CVT", "length": 21430, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த ஆண்டு சபரிமலை செல்ல என்னென்ன விதிமுறைகள்.. யாருக்கு அனுமதி.. யாருக்கு தடை.. விவரம் | Sabarimala temple: Mandatory Antigen Test, Virtual Queue, What rules to go to Sabarimala this year? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு... ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nதிடீரென கோயில் வளாகத்துக்குள் நுழைந்த \"பபியா\"... 70 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் பரபரப்பு\nசபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா - தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதி\nஆபாச தளத்தில் 14 வயசில் நடிச்ச பலாத்கார காட்சிகள்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை.. கண்ணீர் வீடியோ\nஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை\nஇட்லி, ஊத்தப்பம், பன்னீர் டிக்கா.. ஒரு மணி நேரத்தில் 33 வகை.. 10 வயது சிறுமியின் அசத்தல் சாதனை\nகேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்பு\nMovies 'அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்..' நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குச் செல்லும் அந்த ஹீரோ\nSports பிரியாணி ஆர்டரை கேன்சல் பண்ணுங்கப்பா.. காரத்தை இப்போ அவங்களால தாங்க முடியாது\nAutomobiles விலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஆண்டு சபரிமலை செல்ல என்னென்ன விதிமுறைகள்.. யாருக்கு அனுமதி.. யாருக்கு தடை.. விவரம்\nதிருவனந்தபுரம்: இந்த ஆண்டு சபரிமலை சீசனில் ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆன்லைன் வரிசை சிஸ்டத்தில்மட்டுமே கோயில் சுவாமியை தரிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்ல கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆகும்.\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் -மகரவிலக்கு பூஜைக்காக நவம்பர் 16 ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. கார்த்திகை, மார்கழி மற்றும் தை முதல் வாரம் நடைபெறும் இரண்டு மாத கால விழாவில் ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.\nஇந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைந்த அளவு பக்தர்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சபரிமலை ஐயப்பன் கோயில் விழாவை நடத்த கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில உயர் மட்ட குழு கூட்டம் நடந்தது.\nஓபிஎஸ்-க்கு கொடுத்தாங்க பாரு பில்டப்பு... அடேங்கப்பா வைரலாகும் (பேச்சி) முத்து ஆவணப்படம்\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, 0 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சபரிமலைக்குள் னுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பாக பக்தர்கள் வந்து செல்வதை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, ஆன்லைல் வரிசையில் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.\nசபரிமலைக்கு வரும் , பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் சபரிமல��� கோயிலுக்கு அருகில் வந்த உடன் , பக்தர்கள் மீண்டும் சன்னிதானத்திற்குள் நுழையும் முன் கேரள மாநில அதிகாரிகளால் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்\nஇந்த ஆண்டு சபரிமலை கோயிலில் சுவாமியை இரவில் தங்கியிருந்து தரிசிக்க அனுமதி கிடையாது. பம்பை நதியில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் குளிக்க எரிமெலி மற்றும் பம்பையில் தண்ணீர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.\nகொரோனா நெறிமுறையை பின்பற்றி நெய் அபிஷேகம், பிரசாதங்கள் வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, தரிசனத்திற்காக மலைகளில் ஏறும் பக்தர்களுக்கு குடிநீர். நீர் தொட்டிகளில் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசின் விற்பனை நிலையங்கள் பம்மையில் திறக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nமாநில செயலாளர், உள்துறை செயலாளர், முதன்மை செயலாளர் தேவஸ்வம் வாரியம் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு சபரிமலையில் நிலைமையை ஆராய்ந்து முடிவெடுக்கும். மலையில் ஏறும் போது முககவசம் அணிவது குறித்து சிலர் எழுப்பியுள்ள கவலைகளையும் மாநில சுகாதார அமைச்சகம் ஆராயும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபேஸ்புக் காதலனை சந்திக்க கிருஷ்ணகிரி வந்த கேரள மாணவிக்கு .. ஓடும் காரில் நடந்த கொடூரம்\nதங்கை முறை.. திருமணமான பெண்ணை அடைய ஆபாச படம் அனுப்பி டாக்டர் செய்த வக்கிரம்\nடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் படுக்கையில் புழுக்கள் .. கேரளாவில் பெரும் அதிர்ச்சி\nமனிதர்களை மதிக்கும் மகான்.. டோலி தூக்குபவர்களின் காலில் விழுந்து வணங்கிய எஸ்பிபி.. வைரலாகும் வீடியோ\nகொரோனா மைய குளியலறையில் ரகசிய கேமரா .. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கைது\n24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்\nதங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி\nதலைவர்கள் ரொம்ப \"டார்ச்சர்\".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா\nஅடிப்படை உரிமைகள் தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்���ு தந்த கேசவானந்த பாரதி காலமானார்\nகொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.. அதிர்ச்சி\nகேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு\n\"கோல்டன் கேர்ள்\".. பாஜகவுக்கு நெருக்கமான ரிப்போர்ட்டரின் ஷாக் வாக்குமூலம்.. வசமாக சிக்கும் ஸ்வப்னா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala ayyappa temple சபரிமலை ஐயப்பன் கோவில் அய்யப்பன் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/01/11125127/Darbar-box-office-collection-Worldwide-Here-is-how.vpf", "date_download": "2020-10-23T22:13:41Z", "digest": "sha1:BHHVBREV7IZS34KOHOGECXDE736UX2PP", "length": 13096, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Darbar box office collection (Worldwide): Here is how much Rajinikanth-starrer mints on 1st Day || ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு\nரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு\nரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.\nரஜினிகாந்தின் தர்பார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை தந்து உள்ளது. தர்பார் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது. வர்த்தகத்தில் இருந்து வரும் ஆரம்ப மதிப்பீடு தர்பார் தமிழ்நாட்டில் முதல் நாளில் சுமார் 18 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதல் நாளில் சுமார் 7.5 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது.\nகேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து சுமார் ரூ .8 கோடியை ஈட்டியுள்ளது. மொத்தம் தென்னிந்தியாவிலிருந்து மட்டும் ரூ.33.5 கோடி வசூல் செய்து உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து, உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ.35 கோடி வசூல் செய்து உள்ளது.\nவெளிநாடுகளில், தர்பார் அமெரிக்காவில் சிறப்பாக வசூல் செய்து உள்ளது. பிரீமியர் மற்றும் தொடக்க நாளிலிருந்து, ரஜினிகாந்த் நடித்த தர்பார் 622,129 டாலர் (ரூ.4.43 கோடி) வசூலித்துள்ளது.\nஇது வளைகுடாவில் சுமார் ரூ .5 கோடி சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் தர்பார் திரைப்படம் வெளிநாடுகள் பாக்ஸ் ஆபி��ிலிருந்து மொத்தம் ரூ.14.5 கோடியை ஈட்டியுள்ளது.\nஇப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.49.5 கோடியாக உள்ளது. இவை மதிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் அல்ல.\nரஜினிகாந்தின் முந்தைய படம் பேட்ட தொடக்க நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 36.6 கோடியை வசூலித்தது., அதே நேரத்தில் ரஜினியின் 2.0 ரூ.70 கோடியை வசூலித்து இருந்தது.\n1. திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை\nதமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.\n2. 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nசம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி திடீர் விலகல்.\nமலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகி உள்ளார். சங்கத்தின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.\n4. கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி..\nஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\n5. படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபடப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n2. பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n3. சொல்வதெல்லாம் பொய்; வனிதாவை சாடிய நடிகை கஸ்தூரி\n4. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n5. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/back-play-store-paytm", "date_download": "2020-10-23T21:49:20Z", "digest": "sha1:YH4BU7NPWQWDJANLKWXXGMMW5BQO6WE6", "length": 9280, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் பிளே ஸ்டோரில் 'பே டி எம்' | back on Play Store PAYTM | nakkheeran", "raw_content": "\nமீண்டும் பிளே ஸ்டோரில் 'பே டி எம்'\nபணப்பரிமாற்ற செயலியான 'பே டி எம் செயலி' (Paytm App) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக விதிமீறல், காரணமாக பே டி எம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்த 'பே டி எம்' நிறுவனம், \"வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பே டி எம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்படும்\" என்று தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பே டி எம் செயலி சேர்க்கப்பட்டதாக 'பே டி எம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிளே ஸ்டோரில் இருந்து 'Paytm' நீக்கம்\nஇந்த 15 செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்.. சைபர் பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு...\nஇரண்டாயிரம் 'போலி மொபைல் செயலிக்களை' நீக்கி கூகுள் நிறுவனம் அதிரடி\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அபாயகரமான மொபைல் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் \nபிரதமர் மோடியின் தாடி ரகசியம்\n\"அப்பாவை நினைவுகூர்ந்ததற்கு நன்றி\" - சிராக் பாஸ்வான் உருக்கம்...\nதேசியவாத காங்கிரஸில் இணைந்தார் பா.ஜ.க மூத்த தலைவர்...\nட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியா எச்சரிக்கை...\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2020/01/100.html", "date_download": "2020-10-23T21:29:53Z", "digest": "sha1:XDQPMQQPJCDMQIXX4RSCLSLWQHKKKU2Q", "length": 7242, "nlines": 38, "source_domain": "www.weligamanews.com", "title": "அமெரிக்க பதில் தாக்குதல் நடாத்தினால் மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான் ~ Weligama News", "raw_content": "\nஅமெரிக்க பதில் தாக்குதல் நடாத்தினால் மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்\nஈரான் தற்காப்புக்காக ஈராக்கிலுள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீது நடாத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மேலும் 100 அமெரிக்க இலக்குகள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொலைக்குப் பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் இராணுவ படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்து ஈரான் அரச தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஈரான் இன்று நடாத்திய ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவப் படைத் தளத்தில் சுமார் 1,500 அமெரிக்க இராணுவ படை வீரர்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஈராக்கில் இருந்த அமெரிக்க இலக்குகள் மீது ஈரானால் ஏவப்பட்ட எந்தவொரு ஏவுகணைகளும் அமெரிக்க படைகளினால் தடுக்கப்படவில்லை எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.\nஅமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் எனவும் ஈரான் தொலைக்காட்சி சேவையொன்று அங்குள்ள இராணுவ தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/18-589-386.html", "date_download": "2020-10-23T20:55:42Z", "digest": "sha1:NZWIQ3TCNTQAKOGRHMJDIM6TXEK3B6CM", "length": 46313, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றம், 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் 38.6 வீதமாக குறைந்துள்ளனர் - வியாழேந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றம், 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் 38.6 வீதமாக குறைந்துள்ளனர் - வியாழேந்திரன்\nவானத்தில் மட்டும���தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) புதன்கிழமை நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 46 இந்து ஆலயங்களுக்கு 4,540,000 நிதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வழங்கிவைத்தார்.\nஇங்கு தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,\nஇந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம், நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது, ஒரு வீட்டுக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாத ஒருவர் ஒரு சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்றவர் இதுவே யதார்த்த பூர்வமான உண்மை, அதனாலேதான் எனது மாகாணம் எனது மாவட்டம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.\nஇந்த மாகாணத்தில் எமது மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டு போகின்றது, அதற்கு மிக பிரதான காரணகர்த்தாக்களாக அமைந்தவர்கள், அமைந்து கொண்டு இருப்பவர்கள் கடந்த காலம் முதல் தற்காலம் வரை எமது தமிழ் அரசியல் வாதிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.\n58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் 38.6 வீதமாக குறைந்துள்ளனர். ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள்.\nஎல்லைப்புறங்களில் உள்ள பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன, மாமிச கழிவுகள் மூலஸ்தானத்திற்குள் கொடுத்தப்படுகின்றது, கடந்த காலத்தில் 13 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கரை வருடங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னின்று போராடியவன் நானும் நான் சார்ந்தவர்களும். ஒரு இனத்தினுடைய ஒரு சமயத்தினுடைய கலை, கலாசார பண்பாட்டு அம்சங்கள் மனித விழுமியங்கள் மறுக்கப்படும் பொழுது அதற்கு குரல் கொடுப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும். அதை பாதுகாப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்காக போராடுபவர்களாக நாங்கள் மாற வேண்டும்.\nநாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களையோ கிறிஸ்தவ ஆலயங்களையோ கட்டுவதற்கு அப்பால் எம் சார்ந்த சமூகத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவ்வாறு கட்டி எந்த பிரயோசனமும் இல்லை.\nஅம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை சென்று பார்த்தால் இந்து ஆலயங்கள் மட்டும்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுற்றி தமிழர்கள் வாழ்ந்ததற்கு எந்த அடையாளங்களும் இல்லை, ஏன் அந்த பகுதியில் இருந்த மக்களின் இருப்பை பற்றி சிந்திக்கவில்லை, சில ஆலய நிருவாகங்கள் அரசியலையே நடத்துகின்றது.\nஎன்னுடைய அரசியல் வாழ்வில் எந்தவொரு இந்து, கிறிஸ்தவ ஆலயத்தையும் எனது அரசியலுக்காக பயன்படுத்தியதே இல்லை, எமது அரசியல் பயணத்தில் எதிர்காலத்திலும் நாம் மதஸ்த்தலங்களை பயன்படுத்தப் போவதுமில்லை காரணம் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.\nஎமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.\nமட்டக்களப்பு மாவடடத்தில் தமிழ்மக்களின் குடியிருப்பு 1975 அளவில் விகிதாசாரம் 58% இருந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் அதன்பின்னர் ஏற்பட்ட இனமுறுகல் காரணமாக இன்றுவரை சுமார் இலங்கையின் பல பாகங்களிருந்தும் மூன்று மில்லியன் தமிழ் மக்கள் அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அதில் மட்டக்களப்பு; பகுதியைச் சேர்ந்தவரகள் 25% த்திற்கும் ஆமற்பட்டவரகள் ( https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_diaspora) என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதற்கு மேல் என்னத்தைச் சொல்லி என்னத்தைக் கிழிக்க.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பின���் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/12/blog-post.html", "date_download": "2020-10-23T21:54:08Z", "digest": "sha1:R2M57WU4HZJAZTLX7WPDLMLHHDOPGPNN", "length": 12140, "nlines": 137, "source_domain": "www.karpom.com", "title": "உறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்) | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Blogger » தொழில்நுட்பம் » பணம் » மின்நூல் » உறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்)\nஉறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்)\nஒரு பிளாக்-க்கு தேவையான அனைத்து விஷயங்கள் மற்றும் பணம் ஈட்டுவது முதலியவை அடங்கிய மின்னூல், John Chow என்ற ஒரு நபர் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த மின்னூலை உங்கள் உபயோகதிற்காக இங்கே பகிர்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n[கவலை வேண்டாம் அவர் மின்னூலை விற்பது தான் சட்டப்படி குற்றம், இலவசமாக பகிர பரிபூரண அனுமதி உண்டு]\nமின்னூல் இங்கே(59 பக்கம் 1.79 mb)\nஒரு சில விஷயங்கள் அந்த மின்நூலிலிருந்து\n-->Adsense போன்று விளம்பரம் செய்து பணம் ஈட்ட உதவிடும் நம்பகத்தன்மையான நெட்வொர்க்-குகள் சில. (மொத்தம் 130 நெட்வொர்க்-குகள் உள்ளனவாமே\n-->புதிதாக பிளாக் துவங்க உதவிடும் முக்கியமான துணுக்குகள் பல.\n-->ப்ளாகர் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\n-->பிளாக்-இல் நெகட்டிவ் பின்னூட்டங்களை சமாளிப்பது எப்படி\n--->இன்னும் பல தகவல்களை உள்ளடக்கியது...\nLabels: Blogger, தொழில்நுட்பம், பணம், மின்நூல்\nஇனி மொபைலிலும் வேலை தேடலாம்\nபல தகவல்களை அடங்கியுள்ள மின்னூல் பகிர்விற்கு நன்றி\nசேமித்து வைத்துக் கொண்டேன். படித்துப் பார்த்துக் கொள்கிறேன்.\nமின்னூல் பகிர்வுக்கு நன்றி பிரபு.....\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே...\nபடித்து பார்துவிட்டு மறக்காமல் படித்ததை பயன்படுத்துங்கள்....\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே...\n(என்ன நண்பரே POSTED BY பார்க்கவில்லையா\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே.\nஅகிர்வினிற்கு நன்றி பிரபு - தரவிறக்கம் செய்து விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2019/12/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-23T21:31:27Z", "digest": "sha1:CX5Q7RE4IJJIKAADMZWO3N3WMFEOETBF", "length": 6569, "nlines": 91, "source_domain": "iniyathu.com", "title": "பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி – Iniyathu", "raw_content": "\nHome சமையல் பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஇந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன.\nபுளிக்காத தயிர் – 2 கப்,\nபேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,\nமாதுளை முத்துக்கள் – கால் கப்,\nமிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,\nமுந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.\nமுந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.\nசில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.\nசூப்பரான சத்தான பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வேண்டும்\nஇட்லி, தோசைக்கு சுவையான தேங்காய் சட்னி செய்யும் முறை\nபிலாக்காய் உருளை கிழங்கு சொதி..\nநாடு கேப்டன் சிக்கன் கறி\nபொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஉங்களுடைய கனவில் பணம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா \nபடிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/magazine/developments/socialservice/", "date_download": "2020-10-23T21:56:36Z", "digest": "sha1:D7IFKZFQCRAZB5Z3W6U5CMVUZ77TASFF", "length": 7270, "nlines": 88, "source_domain": "madukkur.com", "title": "நமது ஊரில் தொடர்ந்து மலரும் பொது சேவைகள் - Madukkur", "raw_content": "\nMagazine பொது செய்தி - General முன்னேற்றங்கள் - Developments\nநமது ஊரில் தொடர்ந்து மலரும் பொது சேவைகள்\n31st October – மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் SDPI கட்சினர் (source : SDPI Madukkur area )\n30th October – மதுக்கூர் இடையக்காட்டில் உள்ள ஆழ்துனை கிணற்றை மூட வேண்டும் என தமுமுக வின் சார்பில் கோரிக்கை (source: FB post )\n13th October – மதுக்கூர் இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை நோட்டீஸ் மூலம் விநியோகம் (source: FB post )\n7th October – MIMS நண்பர்களும், சகோதரர்களும், டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் இருப்பதற்காக நிலவேம்புநீர், (Source – FB post )\n27th August- மதுக்கூர் நகர SDPI கட்சி சார்பாக கோரிக்கை மனு – குளம் ஏரிகளை நீர் நிரப்பவேண்டும் , கால்வாய் வெட்டி தண்ணீர் வர வழிவகை . புதுக்குளத்தை சுற்றி நடைபாதை , குழந்தைகள் விளையாட பூங்கா (source SDPI – madukkur area )\n21st August – தமுமுக கோரிக்கை மனு – தீயணைப்பு நிலையம் , 24 மணிநேரமும் மருத்துவர்கள் , மேல்நிலை நீர் தேக்க தொட்டி ( source – TMMK madukkur)\n22 October – மதுக்கூர் சிவகொல்லை இந்திரா நகர் இளைளுர்கள் குப்பை தேங்கி இருந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு குப்பை தொட்டி வைத்து உள்ளனர். ( source FB post)\n9th October – #மதுக்கூர் நகரம் SDPI கட்சியின் முயற்சியாலும் மற்றும் மதுக்கூர் பெருமக்களின் பொருளாதார உதவியாலும் மதுக்கூர் புதுகுளத்திற்கு தண்ணீர் (source- FB post )\n4th October – மதுக்கூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பெரிய பள்ளிவாசல் மற்றும் இடையக்காடு மஸ்ஜித் இஃலாஸ் பள்ளிவாசலில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கொடுக்கப்பட்டது. (source : Madukkur 24 X 7 )\n7th September – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று காலை புதுத்தெருவில் உள்ள TNTJ பள்ளிவாசலில் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது (source : Madukkur 24 X 7 )\n31st August- மதுக்கூர் SDPI கட்சி சார்பாக தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பேருராட்சியினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக பேருராட்சியின் மூலமாக இன்று காலை நாய்கள் பிடிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டது. புகைப்பட உதவி: மதுக்கூர் SDPI (source : Madukkur 24 X 7 )\n7th August- சூரிய தோட்ட வாய்க்காலில் வழியாக அம்மா குளத்திற்கு நீர் நிரப்பப்பட்டு வருகின்றது இம் முயற்சியை மேற்கொண்ட மதுக்கூர் தமுமுக அன்ப�� சகோதரர்கள் மற்றும் பேருராட்சி உழியர்கள் (source : FB post )\n16th July – மதுக்கூர் MTCT மஸ்ஜித் இஃக்லாஸ் சார்பில் 14/07/2018 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி (source: MTCT madukkur )\n14th May – விபத்தில்லா தேசத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் மதுக்கூரில் கிரசண்ட் பிளட் டோனார்ஸ் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி (source: CBD madukkur)\n4th May – வீழ்ந்த மரங்களை மீட்டெடுக்கும் நோக்கில் கிரஸன்ட் பிளட் டோனார்ஸ் (CBD) (source: CBD madukkur)\n25th April – SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதுக்கூரில் மரச்செடிகள் (source: SDPI madukkur area )\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/magazine/lifestyle/lessons_from_corona/", "date_download": "2020-10-23T22:10:37Z", "digest": "sha1:3VFUFTPEB64R6AWCNJSXKXWYSHRGMXXA", "length": 12222, "nlines": 88, "source_domain": "madukkur.com", "title": "கொரோனா நமக்கு கற்கும் பாடம் - Madukkur", "raw_content": "\nகொரோனா நமக்கு கற்கும் பாடம்\nஇதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நிலையில், ​​கொரோனாவுடனான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ சகோதரத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கில் ஈடுபட்டுள்ள பொலிஸ் மற்றும் அரசாங்கம், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலிருந்தும் மக்கள் தங்கள் பங்கைச் செய்கிறார்கள்.\nதற்போது மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது மற்றும் ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு ஆய்வின்படி : பல காலங்களாக பிசிஜி எனும் டியூபர்குளோசிஸ் காண தடுப்பூசியை போட்டுவரும் நாடுகளில், பாதிப்புகள் கம்மியாக இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . இது ஒரு கருதுகோளாக இருக்கக்கூடும், அது உண்மையாக இருக்க முடியுமா என்பதை நேரம் மட்டுமே சொல்லும். நமது நாட்டில் 1948 இலுருந்து பிசிஜி தடுப்பூசி குழந்தைகளுக்கு போட்டு வருகிறோம். ஆனால் இந்த தொற்றுநோயை லேசாக எடுத்துக் கொள்ள இது ஒரு காரணமாக இருக்கக்கூடாது.\nஇந்த நேரத்தில் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தை எடுப்பதும், சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் மற்றும் மிக முக்கியமாக பொது இடங்களில் முகமூடிகளை அணிவதும் (அது துணி முகமூடி என்றாலும் கூட) அவசியமாகும். தேவை��ற்ற பயணம் மற்றும் கூட்டங்களைத் தவிர்ப்பது நம்முடைய பொறுப்பாகும்.\nவீட்டு தனிமை கஷ்டமாக இருப்பினும், இது நிச்சயமாக நம் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.\nவீட்டில் யாருக்கும் தொண்டை வலி இருந்தால் , தொண்டை புண் அனைத்தும் கொரோனா வைரஸாக இருக்கும் என்று அவசியம் இல்லை , அத்துடன் காய்ச்சல், உடல் வலி அல்லது சுவாச சிரமம் இருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு முன்வரவேண்டும்.\nமுன்னதாக டெலிமெடிசின் – டெலிபோன் மூலம் டாக்டர் ஆலோசனைகளுக்கு மருத்துவ விதிகள் ஊக்கமளிக்கப்படவில்லை, ஆனால் இப்போது தேவையற்ற மருத்துவமனை பயணங்களைத் தவிர்ப்பதற்காக, மருத்துவரின் ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அல்லது மருத்துவமனையை அழைக்க அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளனர்,. உங்களுக்கு மருத்துவமனை வருகை தேவையா என்பதை உறுதிப்படுத்தி மாறாக நீங்கள் வீட்டிலேயே தங்கலாம் என்று அறிவுரை பெற்றால், அறிவுறுத்தப்பட்ட மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.\nவீட்டில் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்து கூடுதல் கவனிப்பு எடுக்க வேண்டும்.\nகைகளை கழுவுதல், கழுவுதல் மற்றும் கழுவுதல் (வெளியில் இருந்து எதையும் தொட்ட பிறகு) (வெளியில் இருந்து எதையும் தொட்ட பிறகு) மற்றும் தேவையற்ற முறையில் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் தேவையற்ற முறையில் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.\nபொது இடங்களில் முகமூடி அணிவது நம்மில் பலருக்கு புதியதாக இருக்கலாம், (நம்மில் சிலர் வெட்கப்படுவோம்) ஆனால் நீங்கள் அணிந்தால் மட்டுமே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதை அணிய முன்வருவார்கள்.. மேலும் நாம் அனைவரும் பொது இடங்களில் முகமூடி அணிந்தால், வைரஸ் பரிமாற்றம் மிகவும் குறைவாக இருக்கும் . மருத்துவமனை முகமூடிகள் கிடைக்காவிட்டால் ஒரு துணி (மாஸ்க்) முகமூடியாக அணியலாம்.\nவீட்டில் அடைந்து இருப்பதும் நமக்கு புதியது. நம்மிடம் எல்லா நேரமும் பணமும் இருந்தாலும் , உலகம் ஒருபோதும் நம்மை ஓய்வெடுக்க விடாது, விடுமுறை நாட்களில் கூட நாம் வேலைகள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்போது, ​​நாம் ஏதாவது செய்ய விரும்பினாலும் கூட, எல்லாம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தை நாம் ஒருபோதும் பெறமாட்டோம், அன்றாட கடமைகள் எதுவுமில்லாமல் நமக்கு ஒரு நேரம்.\nஅறிவு கற்றல், இறை போதனைகள் , சில பொழுதுபோக்கு,-தோட்டக்கலை – உங்கள் மனதை எளிதாக்கும் செயல்பாடுகள் மற்றும் நீங்கள் எப்போதும் செய்ய விரும்பிய விஷயங்களைச் செய்ய இந்த நேரத்தை பயன்படுத்தலாம்.\nமதம், எண்ணெய், நிலம் போன்றவற்றுக்காக ஒருவருக்கொருவர் எதிராக போராடும் மனிதகுலத்தை கொரோனா வைரஸ் ஒரு வகையில் ஒன்றிணைத்துள்ளது.\nபசி, போர், தடுப்புக்காவல், அகதி போன்றவற்றால் இறப்பவர்கள் குறித்து உலகம் கவலைப்படவில்லை. அழிவுக்கு (ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள்) பெரும் முதலீடு செய்திருந்தோம், ஆனால் இது போன்ற ஒரு தொற்று நோய்க்கு நாம் தயாராக இல்லை.\nஅனைவரும் ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்பதையும், இந்த உலக வாழ்க்கையில் நாம் எவ்வாறு பச்சாதாபம் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதையும், நம்முடைய வேதங்களின் போதனைகளிலிருந்து நாம் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறோம் என்பதை உணர்த்த ஒரு நுண்ணிய (வைரஸ்) உயிரினம் தேவைப்படுகிறது. மனிதகுலத்தை உணர மனிதர்களுக்கு ஒரு பொதுவான எதிரி தேவைப்பட்டுள்ளது.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம் வாழ்க்கையை ஆராய்ந்து, கடவுளின் போதனைகளுக்குத் திரும்பி, நலனுக்காக வேண்டிக் கொண்டு, நம்முடைய பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஇறைவன் இந்த உலகத்தின் மற்றும் மறு உலகத்தின் சிறந்த பாக்கியத்தை நமக்கு அளிப்பானாக \nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_9,_2018", "date_download": "2020-10-23T21:52:53Z", "digest": "sha1:GXH7SYYDEOOS7ZX3ZG62VGU2PQL4LO2Q", "length": 4451, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஏப்ரல் 9, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஏப்ரல் 9, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஏப்ரல் 9, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்��ிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஏப்ரல் 9, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஏப்ரல் 8, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஏப்ரல் 10, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஏப்ரல்/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:16:12Z", "digest": "sha1:WPSTOIOFPJKJ4PG37KPJ7WLOFTG7ASBY", "length": 12367, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கல் ஃபெல்ப்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ்\nமுழுப்பெயர்: மைக்கல் ஃபிரெட் ஃபெல்ப்ஸ் II\nவீச்சு\\அடிப்பு: பட்டாம்பூச்சி பாணி, தனிநபர் கலப்பு வீச்சு, கட்டற்ற பாணி, பின்னோக்கிய கைவீச்சு\nபிறந்த இடம்: பால்ட்டிமோர், மேரிலண்ட், ஐக்கிய அமெரிக்கா\nஉயரம்: 6 அடி 4 அங் (1.93 மீ)\nஎடை: 185 பவுண்டு (85 கிகி)[2]\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 100 மீ பட்டாம்பூச்சி பாணி\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 200 மீ பட்டாம்பூச்சி பாணி\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 200 மீ தனிநபர் கலப்பு வீச்சு\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 400 மீ தனிநபர் கலப்பு வீச்சு\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 4x200 மீ கட்டற்ற பாணி தொடர்\nதங்கம் 2004 ஏத்தன்ஸ் 4x100 மீ கலப்பு வீச்சு தொடர்\nதங்கம் 2008 பெய்ஜிங் 200 மீ கட்டற்ற பாணி\nதங்கம் 2008 பெய்ஜிங் 100 மீ பட்டாம்பூச்சி பாணி\nதங்கம் 2008 பெய்ஜிங் 200 மீ பட்டாம்பூச்சி பாணி\nதங்கம் 2008 பெய்ஜிங் 200 மீ தனிநபர் கலப்பு வீச்சு\nதங்கம் 2008 பெய்ஜிங் 400 மீ தனிநபர் கலப்பு வீச்சு\nதங்கம் 2008 பெய்ஜிங் 4x100 மீ கட்டற்ற பாணி தொடர்\nதங்கம் 2008 பெய்ஜிங் 4x200 மீ கட்டற்ற பாணி தொடர்\nதங்கம் 2008 பெய்ஜிங் 4x100 மீ கலப்பு வீச்சு தொடர்\nதங்கம் 2012 இலண்டன் 4x200 மீ கட்டற்ற பாணி தொடர்\nதங்கம் 2012 இலண்டன் 200 மீ தனிநபர் கலப்பு வீச்சு\nதங்கம் 2012 இலண்டன் 4x100 மீ கலப்பு வீச்சு தொடர்\nதங்கம் 2012 இலண்டன் 100 மீ பட்டாம்பூச்சி பாணி\nவெள்ளி 2012 இலண்டன் 200 மீ கட்டற்ற பாணி\nவெள்ளி 2012 இலண்டன் 4x100 மீ கட்டற்ற பாணி தொடர்\nவெண்கலம் 2004 ஏத்தன்ஸ் 200 மீ பட்டாம்பூச்சி பாணி\nவெண்கலம் 2004 ஏத்த்னஸ் 4x100 மீ கட்டற்ற பாணி ��ொடர்\nமைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.\nஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும். 2012 ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) 2016 ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி) பெற்றார். எல்லாமாக 27 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.\nமைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/potted-insectivorous-plant-seeds-dionaea-muscipula-giant-clip-venus-flytrap-seeds-carnivorous-plant/", "date_download": "2020-10-23T21:11:08Z", "digest": "sha1:XFBUOYECTGGFETBF4V7625SNZVKG7ADE", "length": 55876, "nlines": 457, "source_domain": "ta.woopshop.com", "title": "பானை பூச்சிக்கொல்லி தாவர விதைகள் வாங்க வூப்ஷாப் ®", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனி���் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nபாசன பூச்சிக்கொல்லி ஆலை விதைகளை Dionaea Muscipula மாபெரும் கிளிப் வீனஸ் ஃப்ளைட்ராப் விதைகள் களிமண் தாவர\nமதிப்பிடப்பட்டது 4.84 வெளியே அடிப்படையில் 45 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொருளை வைத்திருங்கள்.\nபாசன பூச்சிக்கொல்லி ஆலை விதைகளை Dionaea மசைப்பால மாபெரும் கிளிப் வீனஸ் ஃப்ளைட்ராப் விதைகளை உண்ணும் தாவரங்கள் அளவு\nஎழு: 1982740236 பகுப்பு: வீட்டு அலங்காரம்\nஸ்கேன் & ஃபீல் ஜாய்\nசிரமப்படுதல் சிரமம் பட்டம்:மிக எளிதாக\nவெரைட்டி:டியோனியா மசிசுலம் (வீனஸ் ஃப்ளைட்ராப்)\nதொகுப்பு: எக்ஸ்எம்எக்ஸ் விதைகள் / பேக்\n45 மதிப்புரைகள் பாசன பூச்சிக்கொல்லி ஆலை விதைகளை Dionaea Muscipula மாபெரும் கிளிப் வீனஸ் ஃப்ளைட்ராப் விதைகள் களிமண் தாவர\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - பிப்ரவரி 15, 2017\n AAA +++ மிகவும் நல்ல ஒப்பந்தம்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** Y எல் - பிப்ரவரி 15, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** எஸ் எஸ் - பிப்ரவரி 15, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - பிப்ரவரி 15, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎண்ணிக்க *** ஒரு டி - பிப்ரவரி 15, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - பிப்ரவரி 4, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜனவரி 27, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** ஆர் கே. - ஜனவரி 27, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜனவரி 27, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** கள் கே. - ஜனவரி 27, 2017\nசரியான, லித்துவேனியா ஷிப்பிங் 15days, நல்ல நல்ல. நன்றி\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜனவரி 14, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** ஒரு இசட் - டிசம்பர் 13, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 13, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு. - டிசம்பர் 13, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nஆர் *** நான் வி. - டிசம்பர் 13, 2016\nஎல்லாம் சரி. என்ன வளரும் என்று பார்ப்போம்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 13, 2016\nவேகமாக கப்பல் நான் முயற்சி செய்கிறேன்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 13, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nஜீயல், அஹார் ஸாம்பர் ஸீ த டிகோ ஜீஜ்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 26, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 26, 2016\nMuito சட்டபூர்வமான, வயது வந்தவர் nascer உள்ளது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 23, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 19, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 9, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 31, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 31, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 31, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nஎல் *** ஒரு டி. - அக்டோபர் 31, 2016\nதனித்துவமான பாடங்கள், தனித்துவமான, காமெடி தோட்டங்கள் (சர்க்கரை), எஸ்பிரோ ஜிமினென், கிரேசியா\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nகப்பல் வேகமாக வளர்ந்து வருவதை நான் எதிர்பார்த்தேன்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 11, 2016\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... ���ரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nரிமோட் கண்ட்ரோலுடன் அமைச்சரவை மற்றும் சமையலறை படிக்கட்டுகளின் கீழ் கிரியேட்டிவ் டிம்மபிள் எல்இடி லைட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஷவர் அசெஸர் கார்னர் ஸ்டேரேஜ் ஷெல்ஃப் ரேக் ஹோல்டர் கூடைட்\nமதிப்பிடப்பட்டது 4.85 5 வெளியே\nநவீன கிரியேட்டிவ் வயலின் குவார்ட்ஸ் அனலாக் அலார் கடிகாரம் டெஸ்க் அலங்காரம்\nPVC பட்டாம்பூச்சி Decals 3D சுவர் ஸ்டிக்கர்கள் முகப்பு அலங்கார போஸ்டர்\nமதிப்பிடப்பட்டது 4.82 5 வெளியே\nபுதிய கிரியேட்டிவ் கேர்ள் பேலட் ஃபேஷன் அனுசரிப்பு அளவிடக்கூடிய ஷூஸ் ஹோல்டர்\nரிமோட் 3W RGB எல்இடி நீர் அலை சிற்றலை விளைவு நிலை லேசர் ஒளி\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவளைகுடா ரெயின்போ ரோஸ் மலர் தோட்டம் தோட்டம்\nமதிப்பிடப்பட்டது 4.87 5 வெளியே\nபுற ஊதா ஊதா LED ஸ்டிரிப் விளக்கு பிளாக் லைட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல் 16.85€ - 37.91€\nஆடம்பர எஃகு குவார்ட்ஸ் ஆண்களுக்கான வாட்ச்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎஃகு ஆண்டு எண் பெண்களுக்கான தனிப்பயன் கழுத்தணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nRhinestone நீண்ட Tassel நாவல் மணிகள் டாங்கில் பதக்கத்தில் பெல்லி பெல்லி மோதிரம் 4.01€\nKingMa அசல் Xiaomi ய நீர்ப்புகா வழக்கு, மி யீ அதிரடி கேமரா 40M டைவிங் விளையாட்டு நீர்ப்புகா பெட்டி\nமதிப்பிடப்பட்டது 4.98 5 வெளியே\nஉயர் இடுப்பு ஒல்லியாக கருப்பு கோடை பெண்கள் PU லெதர் பேன்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசிறிய WIFI கேமரா வயர்லெஸ் க்யாம்கார்டர் வீடியோ ரெக்கார்டர் அகச்சிவப்பு நைட் விஷன் மோஷன் கண்டறிதல்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nடைனமிக் RGB வண்ணமயமான ஓட்டம் கார் ட்ரங்குக்கான LED ஸ்டிரிப்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nநீர்ப்புகா உடைகள்-எதிர்ப்பு இயற்கை மெருகூட்டல் தேன் மெழுகு 8.42€ - 12.63€\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமெலிதான ஃபிட் நீட்சி டெனிம் துயரமடைந்தது தெளிக்கப்பட்ட பைக்கர் கீறப்பட்டது முழங்கால்கள் நீளம்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவால்மார்ட் பருத்தி பெண்கள் குளிர்கால பார்காஸ் தடித்தன\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும��� ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர��வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்க��� சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nஎங்கள் வூப்ஷாப் இலவச ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாட்டை இப்போது பதிவிறக்கம் செய்து, ஆடை, கேஜெட்டுகள், பாகங்கள், பொம்மைகள், ட்ரோன்கள், வீட்டு மேம்பாடுகள் போன்றவற்றில் சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2020 WoopShop\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/relationship/hindu-bride-also-includes-transwoman-madras-high-court/articleshow/69004973.cms", "date_download": "2020-10-23T21:25:12Z", "digest": "sha1:XRUURANEFXLBHPJUQHGSCNMLFHNW6I4E", "length": 14227, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "woman: திருமணத்தில் திருநங்கையும் ‘மணப்பெண்’ணாகவே கருதப்படுவார்: சென்னை உயர்நீதிமன்றம் - 'hindu bride' also includes transwoman: madras high court | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருமணத்தில் திருநங்கையும் ‘மணப்பெண்’ணாகவே கருதப்படுவார்: சென்னை உயர்நீதிமன்றம்\nஅருண் குமார் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் கடந்த அக்டோபர் 31, 2018 அன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.\nமணப்பெண் என்றால் பெண் மட்டுமல்ல, திருநங்கையையும் குறிக்கும் - நீதிமன்றம்\nகுழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவகை சிகிச்சையை தடை செய்ய பரிந்துரை\nஇந்து திருமணச் சட்டத்தில் மணப்பெண் என்ற சொல் பெண்ணை மட்டுமன்றி பெண்ணாக மாறியவரையும் சேர்த்தே குறிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்து.\nஅருண் குமார் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் கடந்த அக்டோபர் 31, 2018 அன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.\nஸ்ரீஜா ஆணாக இருந்து பெண்ணாக மாறியிருப்பவர் என்பதால் அவருக்கும் அருண் குமாருக்கு நடந்த திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர். சுவாமிநாதன் அமர்வில் அருண் குமார் - ஸ்ரீஜா திருமணம் செல்லும் எனக் கூறி அவர்களது திருமணத்தை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.\nஉச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பதையும் மேற்கோள்களாகக் காட்டிய நீதிபதி ஜி ஆர். சுவாமிநாதன், \"இந்துத் திருமணச் சட்டம் 'மணப்பெண்' என்ற சொல்லால் குறிப்பது பெண்ணை மட்டுமல்ல, பெண்ணாக மாறியவரையும் சேர்த்துத்தான்\" எனத் தெரிவித்தார்.\nஇந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் மணப்பெண் என்றால் 'திருமணம் செய்துகொள்ளும் பெண்'ணையே குறிக்கும் என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, மணப்பெண் என்றால் பிறப்பிலேயே பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே என நிலையாகவும் மாற்ற முடியாத வகையிலும் பொருள் கொள்ள முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nமேலும், குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவகை சிகிச்சை செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை இயற்றுமாறு நீதிமன்றம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஎன்னென்ன மாதிரி வித்தியாசமான பாலியல் ஆசைகளெல்லாம் தோன்ற...\nலிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவுமுறைக்கான விதிமுறைகள் என்ன\nபிரிந்த பின்னும் உங்க பழைய காதலர் மெசேஜில் பின்தொடர்ந்த...\nஅதிகப்படியான பாலியல் ஆசை ஆரோக்கியமா ஆபத்தா\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Jio Phone பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; இனி ஜாலியாக கிரிக்கெட் பார்க்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஉறவுகள்உங்க துணையின் மீது நீங்கள் அளவுக்கு அதிகமான காதலில் இருப்பதைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன\nமகப்பேறு நலன்குழந்தைக்கு சென்னா கடலை எப்போது, எப்படி, எவ்வளவு கொடுக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிகடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2020 - அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் குரு\nடெக் நியூஸ்OnePlus Nord N10, Nord N100 : அக்.26-இல் அறிமுகம்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nஇந்தியாசீனாவை நம்ம சமாளிக்க முடியுமா களத்தில் இறங்கிய ராஜ்நாத் சிங்\nகோயம்புத்தூர்வரிசையாக நடந்து வந்த கடவுள்கள், கண் கவரும் சூப்பர் வேடங்கள்\nஇந்தியாஜெட் வேகத்தில் செல்லும் வெங்காய விலை: இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு\nதமிழ்நாடுமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு\nதிருநெல்வேலிஹோட்டலில் பில் கேட்ட வழக்கறிஞருக்கு அடி, உதை... இது பாளையங்கோட்டை சம்பவம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/meets/7", "date_download": "2020-10-23T21:17:58Z", "digest": "sha1:DNSREFXRFWLQQK7NA54HRWP2ZFNZ4MRJ", "length": 5280, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பில் சரியான திசையில் செல்கிறோம்: பிரதமர் மோடி பேச்சு\nமுதல்வரை அவசர ஆலோசனைக்கு அழைத்த பிரதமர்: இதுதான் காரணமா\nஅன்லாக் குறித்து வெளியாகிறது முக்கிய அறிவிப்பு - பிரதமர் இன்று ஆலோசனை\nராகுல் -சச்சின் சந்திப்பு... சுபமாய் முடிவுக்கு வரும் ராஜஸ்தான் அரசியல் பஞ்சாயத்து\nபுதிய சங்கம் உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை - கமீலா நாசர்\nமுதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\nவட்டியில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nRBI Monetary Policy Meet: என்னென்ன முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்\nசஞ்சய் தத் - ஐஸ்வர்யா ராய் முதல் சந்திப்பின் போது நடந்தது என்ன சஞ்சயின் சகோதரிகள் ஏன் எச்சரித்தனர்\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இலவச ஸ்மார்ட்ஃபோன் வழங்க அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Noise Shots ஹெட்போன்ஸ்; பெறுவது எப்படி\nபுதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அதிரடியாக ஒப்புதல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australian-cricket-coach-justin-langer-describes-his-squad-for-icc-world-cup-2019-is-absolute-gold", "date_download": "2020-10-23T22:35:06Z", "digest": "sha1:AFJRAWZ7KIFZPNON7RJOIEFABVNQ2A6I", "length": 9109, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பையில் ஆஸ்திரேலியா எப்போதுமே ராஜா தான்: ஜஸ்டின் லாங்கர்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பையில் ஆஸ்திரேலியா எப்போதுமே ராஜா தான்: ஜஸ்டின் லாங்கர்\nஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\n1987 முதல் எட்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது எனவே இந்த ஆண்டும் வெல்வோம் என்கிறார் ஜஸ்டின் லாங்கர்\nஇங்கிலாந்து, இந்தியா அணிகள் பலருக்கு பிடித்த அணிகளாக இருக்கலாம். ஆனால் ஆஸிதிரேலியா தான் என்றும் கிரிக்கெட் உலகில் நெ.1 அணி என்கிறார் ஆஸ்திரேலியா அணியின் பயிற்ச்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.\nதடுமாற்றமான 12 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பைக்கு அசுர பலத்துடன் திரும்புகிறது. இந்த காலத்தில் எங்களின் போட்டியாளர்கள் சிலர் எங்களை விழ்த்தியுள்ளனர், இருந்தாலும் எங்கள் அணி உலக கோப்பைக்கு முழுமையான தங்கமாக திரும்பியுள்ளனர்.\n2015 உலகக் கோப்பையை வென்ற அணியின் ஆறு வீரர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருடன் இணைந்து உலகக் கோப்பையில் பங்கேற்க எட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஉலக கோப்பை சாம்பியன் அணியின் ஏழாவது வீரராக, வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசுல்வுட் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அவர் தற்போது இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடி வருகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக விலகும் பட்சத்தில் இவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இது தற்போதைய அணியே மாறுதல்களுக்குட்பட்டது என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹொன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவிற்க்கு கடும் சவாலாக, 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இந்திய அணி தனது சூப்பர் ஸ்டார் ஜோடி எம்.எஸ். டோனி மற்றும் விராத் கோலி ஆகியோர் மூலம் உலகக் கோப்பை தொடரில் வெல்ல கடும் நெருக்கடி தருவார்கள்.\n1987 முதல் எட்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது எனவே இந்த ஆண்டும் வெல்வோம் என நம்புவதாக முன்னாள் தொடக்க வீரரும் ஆ��்திரேலியா அணியின் பயிற்ச்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் கூறுகிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகமான அடித்தளம் (கிராஸ் ரூட்) இருக்க வேண்டும் அது ஆஸ்திரேலிய அணியை போல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் உள்ளது எனவே அவர்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.\nஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரைப் பற்றிப் பேசுவது மிகவும் நல்லது, இருவரும் 12 மாத இடைவெளிக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ளனர். அவர்களின் அனுபவம் முழுமையான தங்கம் போன்றது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை உலகக் கோப்பை, ஆஷஸ் மற்றும் பெரிய போட்டிகளில் வெல்ல பல நேரங்களில் இளம் வீரர்களின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது, இந்த உலக கோப்பை தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல் படுவார்கள் என நம்புகிறேன்.\n2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி\nஉலக கோப்பை தொடர்களில் நாங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்திருக்கிறோம், அது பெருமையாக இருந்தாலும், அந்த பொறுப்புடன் இந்த தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க பாடுபடுவோம் என்கிறார்.\nநாங்கள் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவதற்காக வலை பயிற்சியில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம், இந்த தொடரில் ஸ்பின்னர்களின் பங்கு பெரிதாக இருக்க வாய்புள்ளது என லாங்கர் கூறினார். ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி ஜூன் 1 ஆம் தேதி பிரிஸ்டலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்குகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/supreme-court-orders-help-sx-workers", "date_download": "2020-10-23T20:55:26Z", "digest": "sha1:PHIB2RYKTGSUYEBSTULPGPCM4EXW4ANI", "length": 11588, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடனே உதவுங்கள் \" மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்... | supreme court orders to help sx workers | nakkheeran", "raw_content": "\n\"1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடனே உதவுங்கள் \" மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...\nநாடு முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகரோனா பரவல் காரணமாகக் கடந்த சில மாதங்களா��� நாடு முழுவதும் லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யவேண்டும் எனக் கோரியும் பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பான 'தர்பார் மஹிலா சமன்வயா' குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 1.2 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 96 சதவீதம் பேர் கரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.\nபின்னர் இந்த மனு மீதான உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, \"இவர்கள் தற்போது கடும் துயரத்தில் உள்ளனர், அவசரமாக ஏதாவது செய்ய வேண்டும். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பற்றியது. எங்கள் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏதாவது செய்ய வேண்டும். அவர்களிடம் அடையாளச் சான்றுகளை வற்புறுத்தாமல் அவசரமாக உணவு மற்றும் பண உதவிகளை வழங்கவேண்டும்\" எனத் தெரிவித்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு'- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\n50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு- மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\nபிரதமர் மோடியின் தாடி ரகசியம்\n\"அப்பாவை நினைவுகூர்ந்ததற்கு நன்றி\" - சிராக் பாஸ்வான் உருக்கம்...\nதேசியவாத காங்கிரஸில் இணைந்தார் பா.ஜ.க மூத்த தலைவர்...\nட்விட்டர் நிறுவனத்திற்கு இந்தியா எச்சரிக்கை...\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalithaa-jayaram-biography-december-5th-2019-former-cm-jayalalithaa-2nd-year-death-anniversary-today/", "date_download": "2020-10-23T22:24:53Z", "digest": "sha1:DOLWL2JIB3YLVGG5RUEIB3FWYG2WAEGL", "length": 29429, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்…. : ஜெ.ஜெ. வாழ்க்கைக் குறிப்புகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. ஜெயலலிதா ஆகிய நான்…. : ஜெ.ஜெ. வாழ்க்கைக் குறிப்புகள்\nஜெ. ஜெயலலிதா ஆகிய நான்…. : ஜெ.ஜெ. வாழ்க்கைக் குறிப்புகள்\nடிசம்பர் 5… தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று பெயரெடுத்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்த தினம் இன்று.\n2016ம் ஆண்டு இதே நாளில்தான் உடல்நலக்குறைவால் அவர் மறைந்தார்.\nஅவருடைய வாழ்க்கையில் இருந்து சில துளிகள்…\nஎம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கியவர் ஜெயலலிதா.\nதமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட தலைவர்களுள் ஒருவராக ஜெ.ஜெயலலிதா வரலாற்றில் இடம்பெறப்போகும் மாபெரும் தலைவர். அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி காண்போம்.\n‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப் படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக கர்நாடக மாநிலம் மைசூரில் அவதரித்தார்.\n1948ம் ஆண்டு பிப்ரவரி 24ந்தேதி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர���.\nமறைந்த முதல்வரின் குடும்பம் மைசூர் அரச வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.\nஆனால் அவர்களின் முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதனால் ஜெயலலிதா எப்போதும் தன்னை ஒரு தமிழ்பெண் என்றே கூறி வந்தார்.\nஜெயலலிதாவின் இரண்டாவது வயதிலேயே அவரது தந்தை ஜெயராம் மரணத்தை தழுவினார்.\nஅதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார்.\nபெங்களூரில் தங்கியிருந்த போது சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார்.\nஅவரது அம்மா சந்தியா நாடக துறையில் நடித்து புறழ்பெற்றவர். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.\nசென்னையிலுள்ள பிரபலமான ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது ஆரம்ப கல்வியை மீண்டும் தொடங்கினார். தனது குழந்தை பருவத்தி லிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.\nஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது சிறிய தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார்.\nமுதன்முதலாக ஒரு ஆங்கில படத்தில்தான் ஜெயலலிதா நடித்ததாக கூறப்படுகிறது. ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஅதன்பிறகுதான் மாநில மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது 15 வது வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது. ஆனால் அந்த படம் வந்ததும், போனதும் தெரியாமல் மறைந்துவிட்டது.\nஜெயலலிதாவின் முதல் இந்திய படம், 1964ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.\nஒரு வருடம் கழித்து, பிரபல தமிழ் பட இயக்குனர் ஸ்ரீதர் எடுத்த “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படம் மூலமாக தமிழக திரையுலகில் தனக்கென்று தனி பாதையை தொடங்கினார். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடித்தார்.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.\nநடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது.\nதிரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் பல படங்களுன் இணைந்து நடித்துள்ளார்.\n1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.\nஅரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.\nஅதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதாவை அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக நியமித்தார்.\nநான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது.\nநாடாளுமன்றத்தில், அவரது அசாத்தியமான ஆங்கில பேச்சால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார்.\nபின்னர், அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவிற்காக பிரசாரம் செய்து நாட்டு மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த்ர்.\nஇதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.\nஎம்ஜிஆர் மரணத்தின்போது, அவரது உடல் அருகே இறுதி வரையில் இருந்து, அவர்மீது உள்ள தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.\nஆனால், எதிர்பாராத விதமாக கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கட்சியின் முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு, முதல்வராகவும் சில காலம் பணியாற்றினார்.\nஇதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது. ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும்.\nஇதன்காரணமாக அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனாலும் ஜெயலலிதா தனக்கு ஒதுக்கப்பட்ட சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சில இடங்களை கைப்பற்றி, தமிழக மக்கள் மனதில் நானும் இருக்கிறேன் என்று நிருபித்துகாட்டினார்.\nபின்னர் இரண்டாக பிரிந்த அதிமுக கட்சி, ஒன்றானது. இதையடுத்து, 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், மக்கள் மனதில் இடம்பிடித்து நடைபெற்ற தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக பதவி வகித்தவர்.\nஅவர், 1991, 2001, 2011, 2016 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று, முதல்வர் பதவியை அலங்கரித்தவர் ஜெயலலிதா.\nஅவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், மக்கள் அவர் மீது வைத்துள்ள பற்றால் மீண்டும், மீண்டும் ஆட்சி தலைமைக்கு வழி வகுத்தது.\nஅவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது.\nஅதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.\nஅவரது, கடுமையா உழைப்பால், தமிழகத்தில் காவிரி பிரச்சினை, பெரியார் அணை பிரச்சினை போன்றவற்றில் அவரது கடுமையான நிலைப்பாடு மக்கள் மனதில் அவருக்கு நீங்கா இடத்தை வழங்கி உள்ளது.\nஇருந்தாலும் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டால், அவர் மனம் தளராமல் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் தேர்தலில் போடியிட்டு முதல்வராக பதவி வகித்தார்.\nதமிழகத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலிதா கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, மீண்டும் திரும்பி வருவார் என்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணத்தை தழுவினார்.\nஅவர் இறந்த நாளானா 5 டிசம்பர் 2016 தமி���க மக்களுக்கும் இருண்ட நாள் என்பதே உண்மை.\nஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991வரை பணியாற்றியிருக்கிறார்.\nஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.\nஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை – தமிழகத்தின் 11 வது முதல்வர்.\nமே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை – தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)\nமார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை – தமிழகத்தின் 14 வது முதல்வர்.\nமே 16, 2011 முதல் செப்டம்பர் 27, 2014 வரை – தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது),\nமே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்\nமே 23, 2016 முதல் டிசம்பர் 2 2017 அன்று இறக்கும் வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்\nவாட்ஸ் அப்.. பேஸ்புக்கர்களுக்கு அவசர வேண்டுகோள் : கிருஷ்ணா அறந்தாங்கி ’விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் நாளை உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு\nPrevious சென்னை ஆதம்பாக்கம் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா\nNext குளித்தலை: பெற்ற குழந்தையை காலால் மிதித்தே கொன்ற தாய்\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வ���ரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/newly-elected-assam-deputy-speaker-kripanath-mallah-falls-off-an-elephant-laughs-the-incident-off/", "date_download": "2020-10-23T22:27:29Z", "digest": "sha1:N5WVG3UFZZDC4QC45ISDEZSTH67NDHBT", "length": 12998, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "யானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர்! பரபரப்பு (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர்\nயானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர்\nஅசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சர்பானந்தா சோனோவால் இருந்து வருகிறார். மாநில சட்டமன்ற துணைசபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதைத்தொடர்ந்து, கிரிபாநாத் தனது சொந்த தொகுதியான ராதாபரி சென்ற போது அவரது ஆதரவாளர்கள், அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர். அதன் காரணமாக கிரிபாநாத்தை யானை மீது அமர வைத்தனர். அப்போது யானை திடீரென உடலை குலுக்கியதால், கிரிபாநாத் மல்லா யானை மீதிருந்து கீழே விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த விபத்தின்போது, கிரிநாத் யானையின் பக்கவாட்டில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nவீடியோவை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…..\nவிருச்சிகம் திருஷ்டி கழிஞ்சதா நினெச்சுக்கிறேன்: கதறி அழுத துரை முருகன் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது\nPrevious குடும்ப திருமணத்தில் உறவினர்களிடம் பந்தா காட்ட கார்களை திருடிய டில்லி இளம்பெண் கைது\nNext ஹைதரபாத்தில் 100 நாய்களுக்கு விஷம் வைத்து கொள்ளப்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sonia-gandhi-meeting-with-congress-mps-on-july-30th/", "date_download": "2020-10-23T21:59:25Z", "digest": "sha1:FLQKXBU6M2GOD7VOAJBFBOHLVXKQRZEY", "length": 13854, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "வரும் 30ம் தேதி காங். எம்பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை: ராஜஸ்தான் அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரும் 30ம் தேதி காங். எம்பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை: ராஜஸ்தான் அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்பு\nவரும் 30ம் தேதி காங். எம்பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை: ராஜஸ்தான் அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்பு\nடெல்லி: ராஜஸ்தான் நிலவரம் குறித்து வரும் 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.\n19 பேரும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பதவியை பறிப்பது தொடர்பாக 19 பேருக்கும் சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.\nஆனால் இந்த நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து தடை பெற்றனர். அதே நேரத்தில் முதலமைச்சர் கெலாட் ஆளுநரை பலமுறை சந்தித்து, சட்டசபை கூட்டுமாறு வலியுறுத்தினார்.\nஅதை தொடர்ந்து, அவையை கூட்ட அவர் உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில் வருகின்ற 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் .எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ராஜஸ்தான் விவகாரம், கொரோனா பரவல் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nதேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன்… ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆவேசம் ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆவேசம் ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் ராகுலின் முடிவுக்கு விட்ட காங்.எம்எல்ஏக்கள் மோடி பிரதமரான பின் அண்டை நாடுகளுடன் உறவு சீர்குலைந்தது ஏன் ராகுலின் முடிவுக்கு விட்ட காங்.எம்எல்ஏக்கள் மோடி பிரதமரான பின் அண்டை நாடுகளுடன் உறவு சீர்குலைந்தது ஏன் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கேள்வி\nTags: ashok kehlot, congress mps, Rajasthan, Sonia Gandhi, அசோக் கெலாட், காங்கிரஸ் எம்பிக்கள், சோனியா காந்தி, ராஜஸ்தான்\nPrevious தனது இனத்தவருக்காக 60000 கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பார்சி தொழிலதிபர்\nNext கல்லூரி இறுதியாண்டு தேர்வை எதிர்த்து மாணவர்கள் வழக்கு யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/4_27.html", "date_download": "2020-10-23T21:49:46Z", "digest": "sha1:F3KOHVEWI4LUMB6BRH6NJWVBJJ3WVVOC", "length": 19331, "nlines": 295, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஆண்டாளுக்குக் கல்யாணம் - 4", "raw_content": "\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nஓடியாடி விளையாடி பள்ளிப்பருவமும் கடந்தாள் ஆண்டாள். பதினாறு வயது கடந்ததும் இனி எப்படி திருமணம் நடக்குமோ என கவலையில் நாட்களை கழித்தார் கோதைநாச்சியார். அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தனக்கு எப்பொழுது காதல் வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தாள் ஆண்டாள். வருடங்கள் மெல்ல உருண்டோட ஆரம்பித்தது. கல்லூரிப்பருவத்தில் நுழைந்தாள் ஆண்டாள், ஆனால் காதல் வந்தபாடில்லை.\nஒருநாள் தனது அறையில் அமர்ந்து கொண்டு ''ஏன்டி ஆண்டாள், நீ மட்டும் எப்படிடீ திருவரங்கன் மேல காதல் கொண்ட, அதுவும் அவனைப் பார்க்காம கொள்ளாம உனக்கு மட்டும் எப்படி காதல் வந்துச்ச���, சொல்லேன்டி ஆண்டாள்'' என சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் நம் ஆண்டாள். இதைக் கவனித்த கோதைநாச்சியார் ''காதல் வரனும்னா அதுக்கான பையனைப் பார்க்கனும், நீ குனிஞ்ச தலை நிமிராம நடக்கற, இப்ப இருக்கிற பொண்ணுக மாதிரியா இருக்க, பட்டிக்காட்டுல கூட இப்படி இருக்கமாட்டாங்கம்மா கொஞ்சம் சுடிதார் ஜீன்ஸ் டி சர்ட் னு போட்டுட்டு இரு உன்னை காதலிக்க ரொம்ப பேரு நிப்பாங்க உனக்கும் யாரை காதலிக்கனும்னு தலைப் பிய்ச்சிக்கும்மா'' என கடிந்து சொல்லிவிட்டு போனார். ''நீ காதல் கல்யாணம் பண்ணினியா தள்ளிவிட்டாங்க, போய் விழுந்துட்ட நீ'' என்றாள் ஆண்டாள். ''அது அந்தக் காலம்'' என்றார் கோதைநாச்சியார்.\nஅன்றைய தினத்திலிருந்து தினமும் காதலைப் பத்தி வீட்டில் பெரிய பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது. ஆண்டாள் ஒவ்வொருமுறையும் பழங்காலம் பழங்காலம்னு சொல்லாதே என அம்மாவை பேச்சில் வென்று கொண்டே இருந்தாள், ஆனால் காதல் வந்தபாடில்லை. ''அடக்கம் ஒடுக்கம் எல்லாருக்கும்தான் நான் உன்கிட்டே ரொம்பப் பேசறேனோம்மா'' என்றாள் ஆண்டாள். ஆண்டாளை உச்சி முகர்ந்து ''நீ என்னோட உசிரும்மா'' என்றார் கோதைநாச்சியார்.\nஇப்படியாக கல்லூரியிலும் ஒருவருடம் ஓடியது. ஒருமுறை வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் ஒருவனைப் பார்த்தாள். அவனும் ஆண்டாளைப் பார்த்தான். மனது என்னவோ செய்தது அவளுக்கு. இதுதான் காதலா என எண்ணிக்கொண்டு நடக்க இருந்தவளை ''செத்த நிக்கிறேளா'' என்றான் அவன். ''செத்தா எங்குட்டு நிக்கிறது'' என்றாள் ஆண்டாள். மென்மையாக சிரித்தான் அவன். ''என் பேரு பாலரங்கன்'' என்றான். ''என்ன விசயம் சொல்லுங்க'' என்றாள் ஆண்டாள். ''நீங்க எங்க குடியிருக்கேள்'' என்றான் அவன். ''உங்க மனசுலயா குடியிருக்க முடியும், அதோ செண்பகப்பூ அக்ரஹாரத்தில்தான் குடியிருக்கேன்'' என சொல்லிவிட்டு நடந்தாள் ஆண்டாள்.\nமுதன்முதலாக தனது அம்மாவிடம் தான் தனது காதலை சொன்னாள். ''அம்மா ஒரு பையன் என்னை காதல் பண்றான்மா'' என்றாள் ஆண்டாள். ''அது எப்படி உனக்குத் தெரியும்'' என்றாள் கோதைநாச்சியார். ''நான் காதல் பண்றேன்லம்மா அவனை'' என்றாள் ஆண்டாள். கோதைநாச்சியாருக்கு மனதில் பயமும் சந்தோசமும் நிறைந்தது.\nஆண்டாளுக்கு கோவிலின் வழியில் பாலரங்கனைப் பார்ப்பதும் ஓரிரு வார்த்தை பேசுவதுமாய் நாட்கள் கழி��்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாது போய் ஆண்டாளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்னர் ஆண்டாளுக்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாதபோது பல பரிசோதனைகள் செய்தவர்கள் இம்முறை கொஞ்சம் அதிகப்படியான பரிசோதனை செய்தார்கள். விசயம் கேள்விப்பட்டு பாலரங்கன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு ஆண்டாளுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் எனும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக கேள்விபட்டதும் ஆடிப்போனான் பாலரங்கன்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும��� பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6463", "date_download": "2020-10-23T21:27:16Z", "digest": "sha1:MXSY6IMFL2WLVBGXHJCUQPVBEZVX727Q", "length": 13243, "nlines": 58, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - மே 2010: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nமே 2010: வாசகர் கடிதம்\nநாகநந்தி அவர்களைப் பற்றிய ஹரி கிருஷ்ணனின் (ஹரிமொழி) கட்டுரைத் தொடர் அற்புதம். ஏதோ நாகநந்தி என்பவரைப் பற்றிய கட்டுரை என்றதும் (அவரது பெயர் எனக்குத் தெரிந்ததாக இல்லை) அப்புறம் படிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஏப்ரல் இதழில் நேராகக் கேமராவை நோக்கும் ஒரு முதியவரின் படத்தைப் பார்த்ததும், இவர் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் எனக்குக் கற்பித்த அன்புக்குரிய தமிழ்ப் பேராசிரியர் என்று அடையாளம் கண்டேன். உடனே ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு இதுவரை வந்த 3 கட்டுரைகளையும் படித்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மறைந்துவிட்டார் என்பது வருத்தமளிக்கிறது. பலகாலத்துக்கு முன்னரே காசிக்கு 'ஓடிப்போன' வயதான சில 'சுமங்கலிகளின்' கணவன்மாரைப் போல, இவர் எனது கற்பனை உலகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தார்.\nநாத்திகரான அவர் (1987-90 காலத்தில்) அறுவை சிகிச்சைக்குப் போனபோது பிரசாதம் அணிய மறுத்தார். அரிய நேர்மையாளர் எனது பாடத்திட்டத்தில் 'குயில் பாட்டு' இருந்தது. அதை அவரிடம் கற்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம். முழுப் பாட்டையும் மனப்பாடமாகவே அவர் சொல்வதைக் கேட்டு அசந்து போனேன். உங்கள் கட்டுரையிலிருந்துதான் நான் எல்லாவற்றையும் (அவர்தான் நாகநந்தி என்பது, நாடகம், கதைகள், விருதுகள் போன்றவை) அறிந்துகொண்டேன். எங்களுக்குப் பாடம் கற்பித்த காலத்தில் அறிந்திருக்கவில்லை. அபூர்வமான குணம்தான். எனக்குக் கொஞ்சம் பாரதியைத் தெரியுமென்றால் அதற்கு நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\n(இணையதளத்தில் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழ் வடிவம்)\nஏப்ரல் 2010 'தென்றல்' இதழில் பேராசிரியர் சி. இலக்குவனார் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை கண்டேன். மகிழ்ந்தேன். நூற்றாண்டு விழாக் காணும் பேராசிரியர்க்குத் 'தென்றல்' தந்த மதிப்பு, மரியாதை, அஞ்சலி கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன். இலக்குவனார்க்குத் தென்றல் சூட்டிய மணிமகுடம் கண்டு வணங்குகிறேன்.\nநாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி முதல்வாராகப் பேரா. இலக்குவனார் பணியாற்றியபோது அவரோடு தமிழ்த்துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவன் நான் என்பதால் அவரைப்பற்றி மலரும் இனிய நினைவுகளில் உலா வருகின்றேன். உலகத் தமிழர் சார்பில் நன்றி செலுத்துகிறேன்.\nபேரா. டாக்டர். ப. ஓம்பூதலிங்கம்,\nதென்றல் மின்னிதழ் கண்டேன். தென்றலின் அழகான கைதொட்டுப் பேசுகின்ற நயமும் கண்டேன். தென்றல் காற்று முகம் தொட்டு, மெல்லியதாய் கண்களை வருடி, காதில் வந்து சொன்ன சேதியாய், விவரங்கள்; மிகவும் அருமை. குறிப்பாக, கவிஞர் பூவை செங்குட்டுவனைப் பற்றிய அரவிந்த் சுவாமிநாதனின் நேர்காணல் அற்புதம். புதுவையில் சென்ற ஆண்டு, அந்தக் கவிஞரின் தலைமையிலே 'பெண்ணே நீயும் புறப்படு' என்ற தலைப்பில் கவிதை வாசித்ததை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் இதழில் ஹரிமொழியை மீண்டும் காணும்போத�� நிரம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றைய வார/திங்கள் இதழ்களைப் போலன்றி மிகவும் கவனமாகப் பின்னப்பட்டு, எல்லா அகவையினரும் படிக்கும் வகையில், நல்ல தமிழைத் தரும் உங்களைப் போன்றவர்களின் தமிழ்ப்பணியை அவசியம் பாராட்ட வேண்டும்.\nவிஜி திலீப் (சாதனையாளர், ஏப்ரல் 2010) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு அவர் நிறையச் செய்திருக்கிறார். கடவுள் அவருக்கு இன்னும் அதிகம் செய்வதற்கான வலுவைத் தரட்டும்.\nஅற்புதம் இந்த சரணாலயம் பாட்டு. அதைப்பாடியவர் குரல் இனிமையோடு கேட்கையில் ரொம்ப இதம்\nஏ.என்.சிவராமன் அவர்களின் திறமையால் சிறப்புற்று, பிரபலமாகி இன்றும் அவர் வகுத்த பாதையிலேயே வெற்றிநடை போட்டு வரும் தினமணி போன்ற ஒரு நாளிதழ், தென்றல் மாத இதழைப்பாராட்டி ஒரு கட்டுரை வெளியிட்டிருப்பது தென்றலுக்கு ஓர் உண்மையான, விருப்பு வெறுப்பற்ற, நியாயமான, நடுநிலைப் பாராட்டு என்றே சொல்லவேண்டும்.\nபத்திரிகையின் தரத்தைப் பாராட்டும் தினமணி போன்ற பத்திரிகையாளர்களுக்கு, தென்றல் இதழுக்குப் பின்னால் அதன் நிர்வாகிகளின் உழைப்பும் முயற்சியும் எந்த அளவிற்கு உள்ளது என்பதும், கடல்கடந்து சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கத் தமிழ் மக்களுக்கு எந்த அளவுக்குத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள் என்பதும் தெரியவரும். கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டில் இத்தொண்டினைக் குறித்துப் பாராட்டப்பட வேண்டும். என்பதும் எதிர்பார்க்கப் படவேண்டிய ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_507.html", "date_download": "2020-10-23T21:47:50Z", "digest": "sha1:HTWMSC6OE73ELA444ORJOS452ZWRNFMI", "length": 10599, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? - மனதை ரணமாக்கும் தகவல்..! - Tamizhakam", "raw_content": "\nHome Karuppu Subbiah இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. - மனதை ரணமாக்கும் தகவல்..\nஇவருக்கு இப்படி ஒரு நிலைமையா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. - மனதை ரணமாக்கும் தகவல்..\nநான் பெரிய அண்டா வச்சிருக்கேன் அதுக்கு ஈயம் பூசனும் அடுப்பை ரெடி பண்ணி வைங்க என்று கவுண்டரிடம் சொல்லி விட்டு சென்று ஒரு ரசீதை கொண்டு வந்து அண்டாவ அடகு வச்சிருக்கேன் அதை மீட்டதும் ஈயம் பூசிடலாம் என்று கவுண்டரை கடியாக்கியவர் தான் இந்த கருப்பு சுப்பையா.\nகருப்பு சுப்பையா என்றவுடன் நம் நினைவுக்கு ஒரு நகைச்சுவை காட்சி வந்து நிற்கும். கவுண்டரை கடுப்பேற்றி கோவத்தை கிளறி விட்டதால் அவரின் உடல் முழுக்க ஈயம் பூசி அனுப்பி விடுவார் கவுண்டர்.\nஆனால், இப்படி நம்மை சிரிக்க வைத்த அந்த கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் மோசமாக, அதிர்ச்சி தரும் வகையில் இருந்திருக்கிறது. காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன், செந்திலுக்கு ஈடுகொடுத்து அதிக படங்களில் நடித்தவர் கருப்பு சுப்பையா.\nஇவர் கருப்பாக இருந்ததால் கருப்பு சுப்பையா என அழைக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம். கவுண்டமணியோடு 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\nகுறிப்பாக, பெரியமருது, ஜல்லிக்கட்டுக்காளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, பட்டத்துராணி என இவர் நடித்த காமெடிகள் இந்த படங்களில் பெரிதும் பேசப்பட்டன. பெரியமருது படத்தில் ‘’ஈயம் பூசும் கேரக்டர்” இவர் நடிப்பில் இன்று பார்த்தாலும் வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும்.\nஆனால் கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் சோகமாகவே நகர்ந்தது. தன்னுடைய கடைசி காலத்தில் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி தவித்திருக்கிறார் சுப்பையா.\nகடைசி காலத்தில் கூட இருந்து கவனிக்கக் கூட ஆள்கள் இன்றி மனம் உடைந்து போய் காணபட்டாராம். கடந்த 2013-ம் ஆண்டு கவனிக்க ஆள்கள் இன்றி தனிமையில் உயிரிழந்தார் கருப்பு சுப்பையா.\nஅவரது நகைச்சுவை மூலம் நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வலி இருந்திருக்கிறது என்பது வேதனை தான்.\nஇவருக்கு இப்படி ஒரு நிலைமையா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. - மனதை ரணமாக்கும் தகவல்.. - மனதை ரணமாக்கும் தகவல்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்த��� நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்..\" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..\n\"தமிழ் ராக்கர்ஸ்\"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட \"அமேசான்\" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-23T22:17:59Z", "digest": "sha1:NOVRTHSST6EH3WN72A3B2JZYJJAWJ7HC", "length": 12214, "nlines": 146, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைத் தொடங்குங்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைத் தொடங்குங்கள்\nஉலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைத் தொடங்குங்கள்\nஅடிப்படை வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக��கு உதவ உலகளாவிய அடிப்படைத் திட்டத்தைத் தொடங்குங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை பி.எஸ்.எம். கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவும் நோக்கில் இதைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nதற்போது வருமான ஆதாரம் இல்லாதவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தை (யூபிஐ) வழங்குவதன் மூலம் அரசாங்கம் இந்த இலக்கை அடைய முடியும்.\nமலேசியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டம் ஒரு கருவியாகப் பயன்படும்.\nஎன்ன நடந்தாலும் மலேசியாவில் யாரும் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமானம் இருக்க வேண்டும். வேலையின்றி இருந்தாலும் அவர்கள் உணவு வாங்க வருமானம் ஈட்ட முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.\nஅதற்காக, மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டம் ஒன்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம். தற்போது பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மாதத்திற்கு 1,000 வெள்ளிக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள்.\nஆனால், அடிப்படை வருமானம் இல்லாமல் இருப்பவர்கள் இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள். யாரும் பட்டினி கிடப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று டாக்டர் ஜெயகுமார் கூறினார்.\nமக்களை வேலை செய்யாமல் இருக்க ஊக்கப்படுத்தக்கூடாது என்பதால் உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 1,000 வெள்ளியை முன்மொழிகிறோம். அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும்.\nபொருளாதாரம் தொடர்ந்து இயங்க வேண்டும். நாம் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும். இந்தச் சலுகையினால் மக்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை.\nஎனவே உலகளாவிய அடிப்படை வருமானத் தொகை குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழே இருக்க வேண்டும். ஆனால் மலேசியாவ���ல் குறைந்தபட்ச ஊதியம் மிகப்பெரிய அளவில் இல்லாததால் இதைத் தொடரலாம்.\nஇதுபோன்ற திட்டங்களுக்கு அவசரத் தேவை இருப்பதால் இந்தக் கொள்கை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஊதிய மானியங்கள் போன்ற தற்போதைய அரசாங்கக் கொள்கைகள், முறையான தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.\nஅதேசமயம், பால்மரம் சீவும் மற்றும் கிராமத்தில் இதர வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்கள் தற்போதைய பல அரசாங்கக் கொள்கைகளிலிருந்து அதிகம் பயனடையவில்லை. அரசாங்கத்தின் பணம் பல சிறு தொழில்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது.\nஆனால் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மக்கள் இன்னும் உணவின்றித்தான் இருக்கிறார்கள்.\nஇவை அனைத்தும் திருத்தப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். உணவு இல்லாத குடும்பங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இப்போது நமக்கு இது அவசியம் என்று டாக்டர் ஜெயகுமார் கூறினார்.\nPrevious articleஎரிக் போல்சன் நியமனம் – பாஸ் கட்சி எதிர்க்கிறது\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nCOVID-19: கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பில்லை\nமின்கசிவு- 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\n4 புதிய கிளஸ்டர்கள் கண்டுபிடிப்பு\nதொற்று வீதம் குறைந்துவிட்டது : ஆனால் தினசரி சம்பவங்கள் 1,000தை தாண்டும்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/233902?ref=category-feed", "date_download": "2020-10-23T20:56:53Z", "digest": "sha1:DAFP65HPZAXYLFYOKQQNNRFN6IINCGJN", "length": 8243, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் காலியான பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் மோசமாக நடந்த தெற்காசிய நபர்! பொலிசார் வெளியிட்ட தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ப���ரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் காலியான பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் மோசமாக நடந்த தெற்காசிய நபர்\nகனடாவில் பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட தெற்கு ஆசிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nபிரிட்டீஷ் கொலம்பியாவின் Abbotsfordல் உள்ள பேருந்து நிலையத்தில் 17 வயது இளம்பெண் நின்றிருந்த போது அவரை 60களில் உள்ள முதியவர் அணுகியுள்ளார்.\nபின்னர் பேருந்து வந்தவுடன் இளம்பெண்ணுடன் சேர்ந்து முதியவரும் ஏறியிருக்கிறார்.\nபேருந்து காலியாக இருந்த போதிலும் வேண்டுமென்றே இளம்பெண் அருகில் உட்கார்ந்த அந்த நபர் அவரை தவறான முறையில் தொட்டு தொல்லை கொடுத்திருக்கிறார்.\nஇளம்பெண் சங்கடமாக உணர்ந்ததை கண்ட பேருந்து ஓட்டுனர், அவரை நோக்கி எதாவது உதவி வேண்டுமா என கேட்டதோடு முதியவரை வேறு இருக்கையில் அமர கூறினார்.\nஇதை தொடர்ந்து முதியவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார்.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.\nஅவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தெற்கு ஆசியர் என பொலிசார் கூறியுள்ளதோடு தலையில் டர்பன் அணிந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் கிடைந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/07/theater-owners-strike-come-to-an-end-2733330.html", "date_download": "2020-10-23T21:32:15Z", "digest": "sha1:NO3X2WCXV6X3E6K3BEYQA4IFBT7IDNXW", "length": 14057, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சி���ப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதிரையரங்குகள் திறப்பு: புதிய கட்டணம் அமலுக்கு வந்தது\nதிரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.\nதிரையரங்கு உரிமையாளர்கள் குழுவினர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோரையும், துறை செயலாளர்களையும் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து பேசினர்.\nஅதன் பிறகு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nதமிழகம் முழுவதும் நான்காவது நாளாக (வியாழக்கிழமை) 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. ஒரு நாளைக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம். இதற்கு எங்களது இயலாமைதான் காரணம். அரசும் தற்போது எங்களின் சிரமங்களை புரிந்து கொண்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 6) நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. முதல்வரும் மூன்று, நான்கு முறை எங்களை அழைத்துப் பேசியுள்ளார். இன்றைக்கும் எங்களை அழைத்து பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கேளிக்கை வரி குறித்து விவாதித்து முடிவெடுக்க அரசுத் தரப்பிலும், திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் தரப்பிலும் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் அரசு சார்பில் ஆறு பேரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எட்டு பேரும் இடம்பெறுவர். இந்தக் குழுவின் முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும். காரணம், அரசு உள்பட அனைத்து தரப்பினரும் எங்களுடன்தான் இருக்கின்றனர். அரசின் இந்த முடிவை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்றார்.\nஅதன்படி இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்த வாரம் எந்தவொரு புதுப்படமும் வெளியாகவில்லை. கடந்த வாரங்களில் வெளியான வனமகன், இவன் தந்திரன் ஆகிய படங்களும் மொழிமாற்றுப்படங்களான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங், மாம் ஆகிய படங்களு��் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய டிக்கெட் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன.\nசினிமா டிக்கெட் இனி எவ்வளவு\nதமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர்கள் கூறினர்.\nசினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nஅதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128, ரூ.90 - க்கான டிக்கெட் ரூ.106, ரூ.50க்கான டிக்கெட் ரூ.59, ரூ.10க்கான டிக்கெட் ரூ.12 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆன்லைனில் பதிவு செய்தால்: சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/jul/26/pubs-see-a-surge-of-50-in-bengaluru-2968274.html", "date_download": "2020-10-23T21:18:57Z", "digest": "sha1:MKU4P57YUOTAV2LVQ3QQ5Y6TBDGSYBU7", "length": 15646, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Pubs see a surge of 50% in Bengaluru|கடந்த 4 ஆண்டுகளில் சீறிப் பாய்ந்த பப் கலாச்சார எழுச்சி\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகடந்த 4 ஆண்டுகளில் சீறிப் பாய்ந்த பப் கலாச்சார எழுச்சி மீள முடியாமல் தவிக்கும் பெங்களூரு டெக்கிகள்\nகடந்த நான்காண்டுகளுக்குள் பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பப்களின் எண்ணிக்கையைக் கேட்டால் அசந்து போவீர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் கடந்த நான்காண்டுகளுக்கும் மட்டுமெ 50% எழுச்சியைக் கண்டிருக்கிறது பெங்களூரு பப் கலாச்சாரம். பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்றாற் போல பப்களுக்கான லைசென்ஸ்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஈர்க்கப்படும் நகரத்து இளைஞர்களும், இளைஞிகளும் குடும்பத்தினர் முன்னிலையில் குடிப்பது, புகைப்பது மாதிரியான புதியதொரு கலாச்சாரத்தை தங்களது வீடுகளில் அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். இதனால் சமூகத்தின் கலாச்சாரமும், பண்பாடும் சீர்கெடுகிறது.\nபெங்களூரில் பப்புக்கு சென்று கூத்தடிக்க விரும்பாத இளைஞர்களை இன்றைய தேதிக்கு விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு பப் கலாச்சாரம் என்பது அங்கு இளைஞர்களின் வாழ்வை அடியோடு சீரழித்து வருகிறது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் அளவிட முடியாத வேலைப்பளுவை நிர்பந்தத்தின் பேரில் ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலையிலிருக்கும் இன்றைய இளைஞர்கள் அங்கே உண்டாகும் மன அழுத்தத்தை ஆற்றிக் கொள்ளும் இடமாக பப்களை நம்பத் தொடங்கி விட்டார்கள். அதனால் வார இறுதிகளில் பப்புக்குச் செல்வது அவர்களுக்கு தவிர்க்க முடியாத பழக்கமாகி விடுகிறது. முதலில் பழக்கத்தின் காரணமாகச் செல்பவர்கள் பிறகு அது தரும் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்த பின் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.\nஇந்தக் கலாச்சாரம் நமது இந்தியப் பண்பாட்டுக்கும், குடும்ப அமைப்புகளுக்கும் கேடு உண்டாக்கக் கூடியது என்று நம்பும் பட்சத்தில் மாநில அரசுகள் புதிய பப்களுக்கான லைசென்ஸ் வழங்கப்படுவதைத் தடுத்திருக்க வேண்டும். அரசுகள் அதைச் செய்யத் தவறியதால் இன்று பப்புக்குச் செல்லும் தம்பதியினரின் வீடுகளில் வளரும் குழந்தைகளில் கூட மோசமான விளைவுகளை ஏற்ப���ுத்தும் வண்ணம் அந்தக் கலாச்சாரம் தனது விஷப் பற்களைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் இது இந்த நாட்டு இளைஞர்களின் விருப்பத்தின் பேரில் அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் வலிந்து உண்டாக்கும் மன அழுத்தத்தை போக்கிக் கொள்ளும் முயற்சியாகவே பப்களை அணுகுகிறார்கள் இளைஞர்கள். இந்திய இளைஞர்களை அவர்களது விருப்பத்தின் பேரில் அல்லாது தவிர்க்க முடியாத மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக அதைத் தணித்துக் கொள்ள தன்னை நோக்கி ஈர்க்கும் இந்த பப் கலாச்சார எழுச்சியை அடக்க வேண்டியது யார் பொறுப்பு\nவேலைக்காகவும், கல்விக்காகவும் பெங்களூரு போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நகரங்களுக்கு இடம்பெயரும் இளைய சமுதாயத்தினர் இந்த பப் கலாச்சாரத்தில் சிக்கி தேனில் சிக்கிய ஈக்களாக மூச்சுத் திணறி விடுபட முடியாமல் தவிக்கும் அவலத்தை தொடர்ந்து இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றனவா இந்தியப் பண்பாட்டை சீரழிக்கவென்றே உண்டாக்கப் பட்ட இது போன்ற பப்களுக்கு லைசென்ஸ் அளிக்காமல் தவிர்த்தாலே போதும் மற்றதனைத்தும் தானே அடங்கி விடுமே இந்தியப் பண்பாட்டை சீரழிக்கவென்றே உண்டாக்கப் பட்ட இது போன்ற பப்களுக்கு லைசென்ஸ் அளிக்காமல் தவிர்த்தாலே போதும் மற்றதனைத்தும் தானே அடங்கி விடுமே என்று கொதிக்கிறார்கள் பப் கலாச்சாரத்துக்கு எதிரான தன்னார்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்.\nபெங்களூரு சாமான்ய மக்களின் இந்தக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கவனிக்குமா\nஅது என்ன டிக்கிள் டிரக் குட்டீஸ்களைக் கவரும் இதன் தகவல்கள் இதோ\n21 வயது இளம்பெண் தன் படிப்பில் சாதித்த பெருமைகளை எல்லாம் தூசாக்கிய ‘ரிலேஷன்ஷிப்’ துரோகம்\nஇவரைக் கட்டிப்பிடிச்சது ஒரு குத்தம்னு சொல்லி இளம்பெண்ணை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே\nமாவட்ட ஆட்சியரை அழ வைத்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் ‘ஆரு பேபி’\n‘நீரைச்சேமி, படம் பிடி, பரிசை வெல்’ மத்திய நீா்வளத் துறையின் புதுமைப் போட்டிகள்\npub culture bangalore பப் கலாச்சாரம் பெங்களூரு பெங்களூரில் பப் கலாச்சார எழுச்சி pub cultures boom in bangalore\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-10-23T22:31:35Z", "digest": "sha1:LQYO32SBZQC5PGZSPLM2NP4IJQJVQONG", "length": 22752, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமாவாசை News in Tamil - அமாவாசை Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தடை நீங்கியதால் ஏராளமானோர் குவிந்தனர்\nதிருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தடை நீங்கியதால் ஏராளமானோர் குவிந்தனர்\nபுரட்டாசி மாத அமாவாசையையொட்டி திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் குவிந்தனர்.\nராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: தர்ப்பண பூஜை-புனித நீராடலுக்கு தடையால் ஏமாற்றம்\nஅமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடவும், தர்ப்பண பூஜைக்கும் தடை உள்ளதால் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇன்று புரட்டாசி அமாவாசை: காவிரிக்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை\nஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிப்பதாக அறிவிக்காத காரணத்தால் அம்மா மண்டபம் படித்துறையில் இன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என புரோகிதர்கள் அறிவித்துள்ளனர்.\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nமுன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் விரதம் இருந்து தர்ப்பணமும், மற்றும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது.\nபுரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது\nபுரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங���க அனுமதி கிடையாது என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nமகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2020 14:17\nபுனித நீராடவும் தடை: திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடியது\nமகாளய அமாவாசையில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால், கடற்கரை வெறிச்சோடியது.\nசெப்டம்பர் 18, 2020 10:51\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nமகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nசெப்டம்பர் 18, 2020 09:35\nமகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க தடை: கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது\nஅமாவாசை தினமான நேற்று கன்னியாகுமரிக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.\nசெப்டம்பர் 18, 2020 09:30\nஅழகர்மலை நூபுரகங்கையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை: ராக்காயி அம்மனை தரிசித்தனர்\nமகாளய அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுரகங்கையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்குள்ள ராக்காயி அம்மனை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nசெப்டம்பர் 18, 2020 08:43\nஇன்று மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காலிங்கராயன் வாய்க்காலில் குவிந்த மக்கள்\nஇன்று கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தர்ப்பணம் கொடுக்க வந்த சிலரை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.\nசெப்டம்பர் 17, 2020 14:28\nஇன்று மகாளய அமாவாசை பேரூர் படித்துறையில் குவிந்த பக்தர்கள்\nஇன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவில் நிர்வாகத்தின் தடையை மீறி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பேரூர் படித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.\nசெப்டம்பர் 17, 2020 14:23\nவேதாரண்யம் சன்னதி கடற்கரையில் தடையை மீறி முன்னோர்களுக்கு திதி கொடுத்த பொதுமக்கள்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற��கரை, கோடியக்கரை சித்தர் கட்டம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே பொதுமக்கள் தடையை மீறி புனித நீராடி திதி கொடுத்தனர்.\nசெப்டம்பர் 17, 2020 14:17\nஇன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்\nராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் ராமநாத சுவாமியை தரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.\nசெப்டம்பர் 17, 2020 14:08\nஇன்று மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நேற்றே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்\nஇன்று மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் நேற்றே பொதுமக்கள் குவிந்து, காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.\nசெப்டம்பர் 17, 2020 13:15\nசபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா\nதாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 17, 2020 12:40\nஅமாவாசையான இன்று அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்\nஅரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.\nசெப்டம்பர் 17, 2020 11:26\nஇன்று மகாளய அமாவாசை: பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது\nமகாளய அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது.\nசெப்டம்பர் 17, 2020 11:07\nஎந்த பரிகாரம் செய்தாலும் கஷ்டம் தீரவில்லையா இன்று பித்ரு வழிபாடு செய்யுங்க\nபித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிராத்தமாகும். இதனால், குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.\nசெப்டம்பர் 17, 2020 10:05\nமகாளய அமாவாசை- புரட்டாசி முதல் நாள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு\nஇன்று மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி முதல் நாள் என்பதால் சென்னையில் உள்ள கோவில்களில��� பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nசெப்டம்பர் 17, 2020 08:44\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nஇந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nஐபிஎல் சீசனில் டாஸ் எந்த வகையில் பயன் அளித்திருக்கிறது\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசிம்பு வெளியிட்ட மாஸ் அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_681.html", "date_download": "2020-10-23T21:25:20Z", "digest": "sha1:ZUVDCMVCOEUS5XRNP57RTXVKL7SDMLKL", "length": 8677, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கணினி அறிவியலுக்கு போட்டி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கணினி அறிவியலுக்கு போட்டி\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கணினி அறிவியலுக்கு போட்டி\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.\nதமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின் முதல் சுற்றின், விருப்ப பதிவு நேற்றுடன் முடிந்தது. மாணவர்களுக்கான உத்தேச ஒதுக்கீட்டு உத்தரவு, இன்று வழங்கப்படுகிறது.\nஇந்த ஒதுக்கீட்டை மாணவர்கள், நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு, நாளை மறுநாள் இறுதி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.\nமுதல் சுற்றை பொறுத்தவரை, பெரும்பாலான மாணவ ~ மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாட பிரிவுகளையே, தங்களின் விருப்ப பாடங்களில் பதிவு செய்து���்ளனர்.\nபொது பிரிவில், அந்த பாடங்கள் இல்லையென்றாலும், சுயநிதி பிரிவில் இருந்தாலும், அந்த பாடங்களை, மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்துள்ளது.\nஅதிலும், மாணவியர் அதிக அளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதற்கிடையில், இரண்டாம் சுற்றுக்கு, கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நாளை முடிகிறது.\nஇதையடுத்து, நாளை மறுநாள் முதல், அவர்களுக்கு விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளின் பதிவு துவங்க உள்ளது.விபரங்களை, www.tneaonline.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF த���கிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-828/", "date_download": "2020-10-23T21:17:56Z", "digest": "sha1:IYDICSEJFY3WJBU2A5MVNUPYMAJDWK3A", "length": 10272, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "கரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்��க் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nகரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு\nகரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் தாக்குதலின் முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாணவர்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், இருமல் வரும்போது கைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மாஸ்க் போட வேண்டிய நிலை இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்\nகரோனா வைரஸ்: பேரவை வாயிலில் விழிப்புணர்வு நடவடிக்கை\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/09/released-by-shankar-ias-academy.html", "date_download": "2020-10-23T22:25:02Z", "digest": "sha1:W2L3C777NISLYZDGVMPDUMOZEGZ46P6N", "length": 8784, "nlines": 107, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "Indian central government schemes important study materials - Shankar IAS Academy ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nஇந்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் விரிவான விளக்கங்கள் முழு தொகுப்பு சங்கர் IAS அகாடமி வெளியிட்ட புத்தகம்.\nTNPSC, RRB தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஷங்கர் IAS அகாடமி வெளியிட்ட இந்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் PDF புத்தக வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP II, GROUP IV மற்றும் RRB தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 த���ர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ashok-selvan-person", "date_download": "2020-10-23T22:29:57Z", "digest": "sha1:MK6YC3TDUF3IDSQQAE3WEBXVW6A3SHSL", "length": 6097, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ashok selvan", "raw_content": "\n``சல்மான் கானுடன் `ராதே’, அடுத்து அசோக் செல்வன்'' - மேகா ஆகாஷ் செம பிஸி\n\"அந்த செஞ்சுரிதான் என் வாழ்க்கையில ஸ்பெஷல்\" - அசோக்செல்வன் பகிர்வுகள்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\n“நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது கஷ்டம்\nரித்திகாவுக்கு புரபோஸ் பண்ணது யாரு\nஅஜித்துக்கு எப்படி சாவி கிடைக்குது... விஜய் இப்படியா புரட்சி பண்றது - பைக் ரைடு பரிதாபங்கள்\n`` `மாஸ்டர்' ஸ்பாட்ல விஜய் சார் ஆல்வேஸ் ஹாப்பிதான்'' - ரமேஷ் திலக்\nசினிமா விமர்சனம்: OH MY கடவுளே\n``விஜய் சேதுபதி எனக்கு கடவுளாதான் தெரிஞ்சார்\" - `ஓ மை கடவுளே' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து\nகாதலும், ஃபேன்டசியும், கொஞ்சம் விஜய்சேதுபதியும்.. `Oh My கடவுளே’ ப்ளஸ்/மைனஸ் ரிப்போர்ட்\n`சர்வர்' சந்தானம், `கடவுள்' விஜய் சேதுபதி, `லவ்வர்பாய்' விஜய்... இது லவ்வர்ஸ் டே ரிலீஸ்\nஅரசு அதிகாரியான தேர்தல் ஆணையருக்குக் கோடிக்கணக்கில் சொத்து- மனைவி, சகோதரிக்கு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_0.html", "date_download": "2020-10-23T22:29:13Z", "digest": "sha1:MQ2G2HTQJDPZWGAL5LFWRDZNPPP5TKTB", "length": 40347, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாடளாவிய அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை திங்கட்கிழமை முதல் விடுமுறை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாடளாவிய அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை திங்கட்கிழமை முதல் விடுமுறை\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும���ன 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.\nதிவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.\nஇந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.\nஇதன்படி கம்பஹா, திவுலபிடிய, மினுவங்கொட, வெம்முல்ல, மொரகஸ்முல்ல, வெவகெதர, ஹப்புவலான, ஹேன்பிடிகெதர மற்றும் கன்ஹின்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தற்போதி அறிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர�� ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவி���ே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/03/srilankan_hindu_history_an_intro/", "date_download": "2020-10-23T22:22:50Z", "digest": "sha1:FAJBGXMOI7E62HSIZSVHJE4FE6YKICZS", "length": 79448, "nlines": 292, "source_domain": "www.tamilhindu.com", "title": "இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇந்துமதம் மிகப்பழைய காலத்திலேயே இந்தியா,இலங்கை உள்ளிட்ட பரதகண்டப்பகுதி முழுவதிலும் அதற்கப்பால் தென்கிழக்காசியப் பகுதிகளிலும் மேலும் உலகமெங்கிலும் பரவி விரவியிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த வகையில் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு எவ்வாறெல்லாம் இந்துமதம் சிறப்புற்றிருந்தது என்று சுருக்கமாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே இந்து மதம்- முக்கியமாக சைவசமயம் இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.\nஇலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது.\n[பொ.மு – பொதுயுகத்துக்கு முன், BCE. பொ.பி – பொதுயுகத்திற்குப் பின், CE (Circa)]\nபழங்கால நாணயங்கள் காட்டும் இந்துமதத்தொன்மை\nஇலங்கையில் கிடைத்த பொ.மு 3ம், 2ம் நூற்றாண்டுகளுக்குரிய நாணயங்கள் பலவற்றில் இடபஇலட்சிணைகள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் காட்டுவர். இது குறித்து பேராசிரியர்.ப.புஷ்பரட்ணம் அவர்கள் இவை தமிழகத்து இடப நாணயங்களைக் காட்டிலும் வேறுபாடாக இருப்பதால் அவை இலங்கைக்கே உரியன எனக் கருதுவதாகக் குறிப்பிடுவார்.\nவேறு நாணயங்கள் சிலவற்றில் மகாலஷ்மி, சிவலிங்கம், சுவஸ்திகம், பூரணகும்பம், வேல், மயில், சேவல் போன்ற உருவங்கள் செதுக்கப் பட்டிருப்பதாகவும் வரலாற்றாய்வாளர்கள் காட்டுகின்றனர். இவ்வாறான நாணயங்கள் இலங்கையின் கந்தரோடை, மாதோட்டம், நல்லூர், வல்லிபுரம்,அநுராதபுரம், புத்தளம், திசமகராம போன்ற இடங்களில் கிடைத்தன என்பர்.\nஇலங்கையில் பௌத்த சாசனங்கள் பலவற்றில் குமார, விசாக, மகாசேன போன்ற பெயர்கள் உள்ளன. இவையும் முருகவழிபாட்டின் அடையாளங்களை உணர்த்துவதாகவும் சில அறிஞர்கள் கருதுவர். இவ்வாறாக இலங்கையின் பல பாகங்களிலும் கிடைத்த பழங்கால நாணயங்களினூடாக இந்து மதம் பழைய காலத்திலேயே இங்கு நிலவியிருக்கிறது என அறியலாம்.\nமகாவம்சத்தில் விஜயனது புரோஹிதனாக உபதிஸ்ஸ என்னும் பிராம்மண மரபினன் விளங்கினான் என்று கூறுகிறது. அது போல பண்டுகாபயன் என்ற இலங்கை வரலாற்றில் பிரபலமான அரசன் பண்டுல என்ற பிராம்மணனிடம் வில் வித்தை கற்றான். பண்டுலவின் மகனான சந்திரன் என்பான் பிற்காலத்தில் அவனது ராஜகுருவானான். சுமார் 22 மிகப்பழைய கால ஈழத்துப் பிராமிச் சாசனங்களில் பிராமணர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை பேராசிரியர் சி.பத்மநாதன் எடுத்துக் காட்டுவார். இச்சாசனங்கள் யாவுமே பௌத்தசமயச் சார்பானது.இவ்வாறு பிராமணர்கள் சிறப்புற்றிருந்தமையானது இலங்கையில் இந்துசமயத்தின் செல்வாக்கைக் காட்டுவதாகக் குறிப்பிடுவர். இங்கே பிராமணர் என்று சாசனங்களால் குறிப்பிடப்படுபவர்கள் வேதம் கற்ற ஒழுக்க சீலர்களாகவே கருத முடியும் (அக்காலத்திலே பிராமணர்கள் ஜாதி மரபில் தான் உருவானார்கள் என்று கருத ஆதாரங்கள் இல்லை).\nவாட்டிகதிஸ்ஸ என்ற பௌத்தஅரசன் காலத்தில் மஹாவிகாரை என்ற பௌத்த முக்கிய விகாரையினருக்கும் அபயகிரி விகாரையினருக்கும் ஏற்பட்ட தகராறை நீக்கவும்,அதை விசாரித்து தீர்க்கவும் மன்னனால் திக காரயண என்ற பிராமணன் அரசனால் நியமிக்கப்பெற்றான் என்று குறிப்பிடப்படுவது இக்கருத்திற்கு வலுவூட்டுகிறது.\nமாமல்லன் என்ற பல்லவப் பேரரசனின் சேனைகளின் துணையுடன் மானவர்மன் என்பான் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இக்காலத்திலேயே தொண்டை மண்டலத்தில் சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக கிரந்தலிபி உருவாக்கம் பெற்றது என்பர். இந்தக் கிரந்த லிபி இன்று வரை இலங்கையில் தாராளமான புழக்கத்தில் இருக்கிறது. பல்லவக் காலத்தில் வரையப்பெற்ற சாசனங்கள் பலவற்றில் கூட இந்த லிபி பயன்படுத்தப்பட்���ிருக்கிறது. இலங்கையில் சிகிரியா போன்ற இடங்களில் கிரந்த லிபியில் அமைந்த சாசனங்களைக் காணலாம்.இக்காலத்தைய பௌத்த ஆலயங்களான நாலந்தா கெடிகே மற்றும் தேனுவரைக்கோயில் போன்றன பல்லவ காலத்தில் எழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற அமைப்பில் உள்ளது. இசுறுமுனிய என்ற இடத்தில் பிரபலமான இரு காதலர்களின் சிலை உள்ளது. இதை சில ஆய்வாளர்கள் உமாமஹேஸ்வரர் என்று கூறுகின்றனர். இவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற்குரியது.\nஇசுறுமுனியவில் குதிரைத் தலையின் அருகிலிருக்கும் வீரன் ஒருவனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கலாயோகி டாக்டர் ஆனந்த குமாரசுவாமி ‘இராமாயணத்தில் பாலகாண்டத்தில் வர்ணிக்கப்பெறும் கபில முனிவரின் வடிவமாக இதுவுள்ளது’ என்கிறார்.ஆம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகப் பேராசிரியரான லொனாஹஸன் டீ லியூ என்ற உலகப்புகழ் ஆய்வாளர் இச்சிற்பத்தை ‘ஐயனார்’ என்று குறிப்பிடுவார். இதற்கு ஆதாரமாக அவர் தமிழகத்திலும் கர்நாடகத்திலுமுள்ள புராதன ஐயனார் சிலைகளுடன் இசுறுமுனிய சிற்பத்தை ஒப்பு நோக்கி ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்.\nஇராஜராஜனுக்குப் பின் பொ.பி 1016ல் பட்டம் ஏறியவன் இராஜேந்திர சோழன். அவன் கங்கையும் கடாரமும் தன் கையகப்படுத்தியவன். இவன் இலங்கையையும் தன் ஆட்சிக்குள் உட்படுத்திக் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். இக்காலத்தில் இலங்கை ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று அழைக்கப்பெற்றிருக்கிறது.இக்காலத்தில் மாதோட்டத்தில் சோழர்களால் திருவிராமேஸ்வரம், இராஜராஜேஸ்வரம் என்ற இரு சிவாலயங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இதைவிட உத்தமசோழீச்சரம்,பண்டித சோழீச்சரம் என்ற கோயில்களும் அமைக்கப்பட்டன.அது வரை காலமும் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தை இவர்கள் பொலநறுவைக்கு மாற்றினர். புலத்திநகரே பொலநறுவையாயிற்று. இதற்கு சோழர்கள் வைத்த பெயர் ஜனநாதமங்கலம். இங்கும் பல சிவாலயங்கள் எழும்பின. இவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்கிற கோயில் இன்று வரை சிறப்பாக உள்ளது. இக்காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் என்ற குடியிருப்புக்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.\nஞானசம்பந்தரும் சுந்தரர் பெருமானும் பாடிய பெருமை\nவாயுபுராணத்தில் கோகர்ண என்கிற சிவாலயமஹத் (பெரிய சிவாலயம்) பற்றி பேசப்படுகி��து. இது இலங்கையிலுள்ள திருக்கோணேஸ்வரத்தைக் கருதும் என்பது சிலரது அபிப்ராயம். இது பற்றி தெளிவாகக் குறிப்பிட முடியாவிடிலும் இத்திருத்தலம் ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தப் பெருமானால் ஒரு பதிகம் பாடிப் போற்றப்பெறுவது தெளிவாகக் கிடைக்கிறது. கிழக்கிலங்கையில் கடலோரம் காணப்படுகிறது இக்கோயில்.\nதாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்\nவாயினும் மனத்தும் மருவி நின்றகலார் மாண்பினர் காண்பல வேடர்\nநோயினும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்\nகோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே\nஇப்படியாக இந்தப் பதிகம் திருக்கோணேஸ்வரத்திற்காக அமைந்துள்ளது.\nஇத்தலத்தில் மாதுமையம்பாள் உடனாக கோணநாதர் விளங்குகிறார். கோயில் தீர்த்தம் பாவநாசம். சிறிய அழகிய மலை மீது இக்கோயில் இருக்கிறது. தட்சண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசலபுராணம், திருகோணமலை அந்தாதி என்ற பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தலம் குறித்து எழுந்துள்ளன. கோகர்ணேஸ்வரம் என்றும் கூறப்பெறும் இக்கோயிலை நேபாளத்தில் உள்ள கோகர்ண, மற்றும் கலிங்கதேசத்தில் இருந்த கோகர்ண, மேலும் மேற்கிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கோகர்ண என்கிற சிவாலயங்களுடன் ஒப்பிடுவர்.\nஆக, ஜம்பூத்துவீபத்தின் நாற்றிசையிலும் கோகர்ண என்கிற சிவாலயங்கள் சிறப்புற்றிருந்துள்ளன. அவற்றில் தென்திசையில் இருப்பதே திருகோணமலையாகும். இக்கோயிலில் பல்வேறு புராதன கல்வெட்டுகள்-சிற்பங்களும் கிடைத்துள்ளன.\nதிருகோணமலையிலுள்ள சிவாலயம் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்றதாகவும், அங்குள்ள கன்யா வெந்நீரூற்று அவன் தன் பிதிர்களுக்கு கடனாற்ற உருவாக்கியது என்றும் கூறுவர். திருகோணமலையில் மலையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. இதை ‘இராவணன் வெட்டு’ என்கின்றனர்.\nஇவற்றை விளக்குவதாக புதிதாக- கோயில் முன்றலில் இராவணன் சிவபூஜை செய்கிற பெரிய சிற்பம் ஒன்றும் இம்மாதம் உருவாக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇக்கோயிலைப் போல இலங்கையின் வடமேற்கில் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கிறது. இத்தலம் பேரில் திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு தனிப் பதிகங்களால் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.\nநத்த���ர் படைஞானன் பசு வேறுந்தனைக் கவிழ்வாய்\nமத்தம் மதயானையுரி போர்த்த மணவாளன்\nபத்தாகிய தொண்டர் தொழும் பாலாவியின் கரைமேல்\nஎன்று பலவாறாக இத்தலத்தைப் போற்றும் தேவாரப்பாசுரங்களைக் காண்கிறோம்.மாதுவட்டா என்கிற அசுரச்சிற்பி வழிபட்ட இடம் ஆதலில் இவ்விடம் மாதோட்டம் எனப்படுகிறது என்பதும் கேது பூஜித்த தலமாதலில் கேதீஸ்வரம் எனப்படுகிறது என்பதும் புராணச்செய்திகள்.\nஇத்தலத்து இறைவனை இராவணனும் மண்டோதிரியும் மட்டுமல்லாது பிரம்மஹத்தி தீருவதற்காக ஸ்ரீ ராமரும் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nபாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்\nஎன்பது சுந்தரர் வாக்கு. இவற்றால் இத்தலத்தீர்த்தமான பாலாவி ஆறு சிறப்புற்றிருக்கிறது.\nஇக்கோயிலில் கௌரியம்பாள் உடனாக கேதிஸ்வரநாதர் விளங்குகிறார். பௌத்த சாசனங்கள் சிலவற்றிலும் கேதீஸ்வரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுந்தரரும் ஞானசம்பந்தருமே இத்தலத்தைப் பாடியதாகச் சொல்லப்படுமிடத்தும் திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றிலும் (திருவீழிமிழலைப் பதிகம்) இத்தலம் கூறப்படுவது கண்டின்புறத் தக்கது.இதனோடு இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்.\nஇவற்றில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் (இத்தலம் பற்றி “ போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்” என்ற தமிழ்ஹிந்து கட்டுரையில் குறிப்புகள் உள்ளன), முன்னேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர்.\nதிருத்தம்பலேஸ்வரம் இன்று இல்லை. முன்னேஸ்வரம் இன்றும் உள்ள அற்புத தலம்.இங்கு வடிவாம்பிகை உடனாக முன்னைநாதர் விளங்குகிறார். இங்கு வருடாந்தம் ஆவணிமாதத்தில் 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுகிறது. இதனை விட பல்வேறு சிவாலயங்கள் இலங்கை எங்கணும் விரவிப் பரந்திருக்கின்றன. புதிதாகவும் பல ஆலயங்கள் தோன்றியுள்ளன.\nஸ்காந்தம் முதலிய புராணங்களில் ஏமகூடம் என்று போற்றப்பெறுவதான கதிர்காமம் தென்னிலங்கையிலேயே உள்ளது.சூரசம்ஹாரத்திற்காக முருகன் சூரனுடைய இருப்பிடமான மஹேந்திரபுரிக்கு படையெடுத்துச் சென்றபோது ஹேமகூடம் என்கிற பாசறையில் வீற்றிருந்தார். கதிர்காமத்தில் தேவதச்சனைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பாசறையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழில் எழுந்த கந்தபுராணத்தின் ‘ஏமகூடப்படல’மும் பேசுகிறது. முருகப்பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் செய்த இடமாகவும் இதனைச் சிலர் கருதுவர். அது போலவெ ஸ்கந்தாவதாரம் பூர்த்தியான இடம் இதுவே என்பதும் சில ஞானிகளின் கருத்து. அதாவது அந்த அவதாரத்தை நிறைவு செய்த இடமும் கதிர்காமமே. இலங்கையில் உள்ள கதிர்காம தலத்தை முப்பதிற்கும் மேற்பட்ட திருப்புகழ்களால் அருணகிரிநாதர் போற்றியிருக்கிறார். மிகவும் புனிதமான இத்தலம் உள்ள கிராமமே புனிதநகராக இலங்கையரசால் பிரகடனம் செய்யப்பெற்றுள்ளது. இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.\nவட இலங்கையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புகழ்மிக்க நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலாலய அம்பாளின் திருவடிவம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற அன்னை நாகபூஷணியாள் பேரிலும் பல்வேறு இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.\nஅம்பிகைக்கே உரிய பழைமையான ஆலயங்கள் பலவும் இலங்கை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதிலும் யாழ்ப்பாணத்தில் அம்பிகை வணக்கம் மிகச்சிறப்பாகப் பரவியிருக்கிறது. இவ்வகையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அம்பிகை அடியவரான அன்பர் ஒருவரே மகாகவி பாரதிக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் வாய்த்திருக்கிறார். இதை பாரதியே கூறுவான் –\n‘கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன்\nதேவி பதம் மறவாத தீர ஞானி\nகழனிகள் சூழ்புதுவையிலே அவனைக் கண்டேன்’\nஇது போலவே வேறு இடங்களிலும் ‘யாழ்ப்பாணத்தையன்” என்றும் ‘ஜகத்திலொரு உவமையிலா யாழ்ப்பாணத்தான்’ என்றும் பாரதி கூறுவான். இவை மூலம், பாரதி காலத்தில் அம்பிகை மேல் மாறாப் பக்தி கொண்ட யாழ்ப்பாணத்து சைவசமயிகள் புதுச்சேரி போன்ற இடங்களில் பரவியிருந்தமையையே காட்டுவதாகவும் கொள்ளலாம்.\nபத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும்.இக்காலத்தையவனான குளக்கோட்டன் என்கிற அரசன் திருக்கோணமலையில் உள்ள சிவாலயத்திற்குப் பெருந்திருப்பணிகள் செய்திருக்கிறான்.குளக்கோட்ட அரசன் காலத்தில் ஒரு ஜோதிடரின் எதிர்காலக் கணிப்பின் படி ஒரு வெண்பா எழுதி கோயிலுள்ள கோட்டைச் சுவரில் பொறிக்கப்பட்டது. அது இன்றும் இருக்கிறது.\nமுன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை\nபின்னே பறங்கி பிரிக்கவே –மன்னா கேள்\nபூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின்\nஇச்சாசனம் 16ம் நூற்றாண்டிற்குரியது என்று தமிழகச் சாசனவியலாளரான கிருஷ்ணசாஸ்திரிகள் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இதன் காலம் இன்று வரை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.இதே போல கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும். அவன் பங்குனி உத்தரத்தன்று பெரியளவில் உற்சவங்கள் செய்ததாக குறிப்புகள் உள்ளன.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேரோட்டம்\nதிருகோணமலையில் பல கிரந்த லிபியில் எழுதப்பெற்ற சாசனங்கள் கிடைத்ததாகக் கூறுகின்றனர். பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களால் ஆராயப்பெற்ற ஒரு சாசனம் இப்படிக் கூறும்.\nஸ்வஸ்தி ஸ்ரீ தேவ ஸ்ரீ சோடகங்க, ஷதிதல தில, காம்ப்ராய்ய லங்காம் அஜ,\nய்யாம் சாகேப்(த) (ச)ம்பு புஷ்பே க்ரிய பவ(ன) ரவெள ஹஸ்தவேமே, ஷ லக்நே\nஇதன் பொருளாக அவர் மொழிபெயர்த்தது-\n சுகாப்தம் சம்புபுஷ்ப வருஷத்திலே இரவி மேடத்தில் நிற்க,அத்த நட்சத்திரம் (சந்திரனோடு) மேட இலக்கினத்திற் கூடிய வேளையில் மேன்மை பொருந்திய சோடங்க (தேவ(ன்) பூலோகத் திலகமானதும் வெல்லுவதற்கு அரியதுமான இலங்கையில் வந்து கோகர்ணத்திலே..’\nஇது சுட்டும் காலம் கி.பி 1223 சித்திரை 14ம் திகதி காலை என்பது அவரது கருத்து.\nஇது போல இந்துசமயச் சார்பான பல சிலாசனங்கள் கிடைக்கப் பெற்றதாக வரலாற்றாய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகிறார்.\nஇதே போல பல்வேறு புராதன கால சிற்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் உமாமஹேஸ்வரர், சந்திரசேகரர், நடராஜர், வீரபத்திரர், நாகராஜர், அம்பாள்,மஹாவிஷ்ணு, விநாயகர், நந்தி, சப்தமாதர், சிவலிங்கம், சோமாஸ்கந்தர்,ரிஷபவாஹனர், சூரியன், சைவநாற்குரவர் (நாயன்மார்கள்), சண்டிகேஸ்வரர், மஹாலஷ்மி, நர்த்தனகிருஷ்ணர், முருகன் போன்ற பலவும் அடங்கும்.\nஇலங்கையின் வடபால் இரு பெரும் விஷ்ணுவாலயங்கள் உள்ளன. அ��ையும் மிகப்பழைய காலம் தொட்டு உள்ளவை. பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில், வல்லிபுரம் பெருமாள் கோயில் என்கிற அவை இரண்டும் நிச்சயமாக 10ம் நூற்றாண்டுக்கு முந்தைய புராதனமானவை.\nஇவற்றில் பொன்னாலைக் கோயில் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் ஸ்ரீரங்கம் போல ஏழு திருவீதிகளுடன் காணப்பட்டது என்பதற்கு அங்கே கோயில் சூழமையில் உள்ள சில சிதைவுகள் சான்றாகின்றன. இதே போல அநுராதபுரம் தென்னிலங்கையில் தேவேந்திரமுனை மற்றும் கிழக்கிலங்கையிலும் பழைமையான விஷ்ணுவாலயங்கள் இருந்துள்ளன. ஆனால் வைஷ்ணவர்கள் இருந்துள்ளனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. சைவ ஆகம அர்ச்சகர்களே இக்கோயில்களும் பூசை செய்திருந்திருக்கக் கூடும்.\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், மாமாங்கம் சிவன் கோயில், திருத்தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயில், நீர்வேலி அரசகேசரிப்பெருங்கோயில், போன்ற இன்னும் பிற பல ஏராளமான சோழர்கால, நாயக்கர் கால வரலாறு கோண்ட கோயில்களையும் இன்றும் இலங்கையில் அவதானிக்கலாம்.\n16ம் நூற்றாண்டில் போர்த்துக்கெயர் இலங்கைக்கு வந்து இந்துக் கோயில்கள் பலவற்றையும் தரைமட்டமாக்கி அதிபாதகம் செய்ததால் இன்றைக்கு புராதன கோயில்களை புராதன அமைப்புடன் காண இயலவில்லை. இவர்களும் இவர்களுக்கு அடுத்து வந்த ஒல்லாந்தர்களும் மிகவும் மதக்காழ்ப்புணர்வுடன் செயற்பட்டமை வரலாற்றில் பதிவாகிறது.\nஇவர்களின் குறிப்புகளில் தாம் இந்துசமயிகளுக்குச் செய்த துன்பங்களை எல்லாம் பெருமை பொங்க எழுதி வைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இவற்றில் உள்ளபடி, நல்லூரியில் பல வீதிகளுடன் விளங்கிய நல்லைக் கந்தன் பேராலயத்தை தாம் துடைத்தழித்தமை பற்றி பெருமையாகக் கூறியிருக்கிறார்கள்.\nதிருகோணமாமலையில் ஆயிரங்கால் மண்டபம் பொன்றவற்றுடன் அமைந்திருந்த மாபெருங்கோயிலையும் திருக்கேதீஸ்வரத்திலிருந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கோயில்களினையும் நொருக்கியிருக்கிறார்கள் இவர்கள். மிகவும் நெருக்கி மக்களை கிறிஸ்தவத்திற்கு (கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தியம் இரண்டு பிரிவுகளும்) வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.\nஇவர்களின் மதமாற்ற அட்டூழியங்கள் குறித்து பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. இது குறித்து முனைவர். கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்களின் ’ஈழத்துச் சிதம்பரம்’ கட்டுரையிலும் சிறிது விடயங்களைக் காணலாம்.\nபோர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு வீட்டார் போர்த்துக்கேயரின் உணவுக்காக பசு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலி (யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி என்று ஒரு ஊர் இருக்கிறது) என்ற ஊரிலிருந்த ஞானப்பிரகாசர் என்பவரது முறை நாள் வந்ததாம். அவர் அதற்கு உடன்படமுடியாமல், அதே வேளை ஆட்சியாளர்களுடன் பகைக்க இயலாமல், முதல் நாள் இரவோடு இரவாக ஊரை விட்டு களவாக ஒரு படகில் ஏறி வேதாரண்யம் வந்து துறவு பூண்டார். ஞானப்பிரகாச முனிவர் பின்னர் சிதம்பரத்திற்குச் சென்றுதங்கியிருந்து பல பணிகள் செய்தார். சைவசித்தாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். கோயிலிற்கு அருகில் மாலைகட்டித் தெரு என்று சொல்லப்பெறும் இடத்தில் இன்றைக்கு உள்ள சேக்கிழார் கோயிலுக்கு முன் குளம் ஒன்று அமைத்தார். அது ஞானப்பிரகாசர் குளம் என்றழைக்கப்பெற்று சில காலத்திற்கு முன் வரை நடராஜரின் தெப்போத்ஸவம் நடைபெற்று வந்ததாம்.\nஇவை எல்லாம் போர்த்துக்கேய- ஒல்லாந்த மத வெறியர்களின் செயற்பாடுகளுக்கு ஆதாரங்களாக இருக்கின்றன. இத்தகு சிக்கல்களுக்கு அப்பால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களின் பணிகளால் மீளவும் இந்து எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.\nஆக, இக்கட்டுரை இலங்கையில் எக்காலம் தொட்டு இந்துக்கள் இருந்தார்கள் என்று கேட்பவர்களுக்கான ஒரு சுருக்க விளக்கக் கட்டுரையேயாகும். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இன்னும் இன்னும் அது விரிவு பெற வேண்டும். இலங்கையில் இந்து மதம் வந்த காலம் என்ன என்று கேட்பவர்களுக்கான ஒரு சுருக்க விளக்கக் கட்டுரையேயாகும். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இன்னும் இன்னும் அது விரிவு பெற வேண்டும். இலங்கையில் இந்து மதம் வந்த காலம் என்ன என்று கேட்கப்படுமாகில் இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற���றுத் திகழ்ந்திருக்கிறது.\nTags: அநுராதபுரம், ஆனந்த குமாரஸ்வாமி, இராவணன், இலங்கை, இலங்கை வரலாறு, இலங்கைக் கோயில்கள், இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர், ஈழத்துச் சிதம்பர புராணம். ஆறுமுக நாவலர், ஈழம், கதிர்காமம், கல்வெட்டுகள், காலனியம், கோயில், கோயில் சிற்பங்கள், சிங்களம், சிற்பம், சிவன், சிவபூஜை, சுந்தரர், சோழர், திருக்கேத்தீஸ்வரம், திருக்கோணமலை, திருக்கோணேஸ்வரம், திருஞானசம்பந்தர், தேவாரம், நயினை நாகபூஷணி அம்பாள், நல்லூர் கந்தசுவாமி கோயில், நீர்வேலி, பல்லவர், பழைய நாணயங்கள், பிராமணர், புனிதத் தலங்கள், பொன்னாலை, போர்த்துகீசியர், பௌத்தம், மகா வம்சம், மன்னர்கள், மாதோட்டம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், முருகன், யாழ்ப்பாணம், ராஜராஜ சோழன், வியாவில். ஐயனார் கோயில்\n19 மறுமொழிகள் இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nமதிப்பிற்குரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு,\nநல்ல பல தகவல்களை அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள். நன்றிகள் பல. இதுபொன் போன்ற தொகுப்பு. தமிழர்களாகிய நாம் பல சரித்திர ஆவணங்களை இழந்துள்ளோம். ஆவணங்கள் மறைந்தாலும் உண்மை என்றும் மாறாதது . உங்கள் பணி தொடர இறைவன் உமாபதி அருள் புரிவானாக.\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்…\nஇலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கி…\n// வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற்றுத் திகழ்ந்திருக்கிறது.//\nஇது முற்றிலும் உண்மை – ராமயண காலாத்திலிருந்தே இந்த தொடர்பு இருந்ததற்க்கு பல சான்றுகள் இன்றும் இலங்கையில் உள்ளது. பி.வி.என்.மூர்த்தி எழுதிய ”ராமாயண ரகசியம்” என்ற புத்தகத்தில் நிறைய சான்றுகள் கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக நூராஎலியாவில் உள்ள சீதா எலியா என்னும் சீதை அம்மன் கோவில் என்று அழைக்கபடும் வனம். சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம் என்று பலரும் நம்புவது இதைத்தான். இலங்கையில் ஒரு பொருட்காட்சியில் மிகபெரிய கல் சிம்மாசனம் இருக்கிறது. இது ராவணனுடைய சிம்மாசனம் என்று கூறுகிறார்கள்\nதிரு சர்மா அவர்களின் நல்ல பதிவு இது. பல அரிய தகவல்களை அளித்துள்ளார். “கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமரந் தாரே” என ஞானசம்பந்தரின் திருப்பதிகம் ஓதியிருக்கின���றேன். அந்த இனிய காட்சியை இக்கட்டுரையில் அமைந்துள்ள புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.\nஈழத்தில் தமிழர்களுக்குள் ஆரிய திராவிட இனப் பிளவுகள், பிரித்தாளும் ஆபிரகாமிய மதத்தவர் சூழ்ச்சி எடுபடவில்லை. ஆதலால் இந்து வைதிகமதம் சிறப்பாகவே விளங்கி வந்துள்ளது. பார்ப்பனர் எதிர்ப்பும் வடமொழி எதிர்ப்பும் அவ்வளவு வலுவாகப் பரவவில்லை. ஆனால் இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்த்போது நாத்திகமும் உடன் வளர்ந்தது. கலாநிதி கைலாசபதி போன்ற அறிஞர்கள் இடதுசாரிச் சிந்தனையினராயினும் ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களுக்கும் பண்டைய சமயச் சான்றோர்களுக்கும் உரிய கவுரவத்தைக் கொடுத்தே வந்துள்ளனர்.\nஆனால், கிறித்துவர்களின் மற்றொரு சூழ்ச்சி நன்றாக வெற்றி பெற்றுவிட்டது. திராவிடர்- சைவர் – தமிழர் X ஆரியர்- பவுத்தர் – சிங்களர் என , மொழி சமய இனவேறுபாட்டுப் பகையை வளர்த்து பல இலட்சம் தமிழர்களை நாடுபெயர வைத்து விட்டது. (பார்க்க Breaking India ,by Aravindhan NeelakaNdan and Rajiv Malhotra)\nநீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் நலமும், வளமும், புகழும் பெற்று பல நூறு ஆண்டுகள் சிறக்க என் சிவனைப் பிரார்த்திக்கிறேன்.\nநல்ல தகவல்கள் கொண்ட கட்டுரை.\nதமிழக இந்துக்கள் முத்துக்குமாரசாமி கூறியதை கவனத்தில் எடுக்கவும்.\n//தமிழர் X ஆரியர்- பவுத்தர் – சிங்களர் என , மொழி சமய இனவேறுபாட்டுப் பகையை வளர்த்து பல இலட்சம் தமிழர்களை நாடுபெயர வைத்து விட்டது.//\nஇலங்கை இந்துக்கள் ஒன்றும் பாக்கிஸ்தானிலோ அல்லது அப்கானிஸ்தானிலோ வாழவில்லை. இலங்கையின் தலைவரோ எதிர்கட்சி தலைவரோ பவுத்த மதத்தை சேர்ந்தவராயினும் இந்து ஆலயத்தில் வந்து பய பக்தியுடன் வணங்கும் தலைவர்களை கொண்டது இலங்கை.புலி ஆதரவு சக்திகளால் தமிழகத்தில் நடத்தப்படும் ஆரிய, பவுத்த, சிங்கள விரோதங்களுக்கு துணை போகாதீர்கள்.\nபழைய நகரமான பொலன்னருவாவில் இரு சிவன் கோவில்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக தெரிகிறது.\nநேரில் பார்த்த எவராவது எழுதினால் நலம்.\nதிரு மயூரகிரியார் அருமையாக ஈழத்தில் ஹிந்துப்பண்பாட்டின் தொன்மையினை அது சந்தித்த சவால்களை எழுதியுள்ளார். ஹிந்துப்பண்பாட்டை அழிக்க அன்னியர்களே முயன்றுள்ளதும் தெரிகிறது. ஆனால் சிங்கள பௌத்தர்கள் எந்த ஊறும் ஹிந்து சமயத்திற்கோ அல்லது ஆலயங்களுக்கோ செய்ததாகத்தெரியவில்லை. திரு சர்மா அவர்களின் கட்டுரை ஈழத்திலுள்ள ஆலயங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் ஏற்படுத்துகிறது. இவ்வளவு இடர்பற்றும் துயருற்றும் நம் சமயத்திலும் பண்பாட்டிலும் ஈழத்து தமிழர் கொண்டுள்ள ஈடுபாடு மெய் சிலிர்க்க வைக்கிறது. திரு சர்மா அவர்கள் நற்பணி தொடரவேண்டும்.\nஹேமகூடம் என்ற சிறப்பு பெற்ற கதிர்காமம் பற்றி திரு சர்மா அவர்கள் கூறுவது\n“இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன”.\nவெண்துணியால் வாய்கட்டி பூஜை செய்கிற முறை தென்னாட்டில் இன்றும் உள்ளது. பெரும்பாலும் காளியம்மன், கருப்பசாமி போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு பூஜை இன்றும் இப்படியே நடைபெறுகிறது ஒரே சிவாலயத்திலும் கூட இதைக்கண்டேன்(ஆச்சரியம் அவர்கள் அங்கனாதேசுவரர் என்ற பெயரில் காலபைரவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள்). பொதுவாக இம்முறையை அந்தணர்கள் செய்வத்தில்லை. கருனாடகத்தில் கூட இம்முறை காளிவழிபாட்டில் காணமுடிகிறது. இம்முறை பழையமுறையாகவே இருக்கவேண்டும் எனறே அடியேனுக்குத்தோன்றுகிறது.\nஇங்கே ஒரு கேள்வி எழுகிறது. சிங்களவரான கப்புறளைமார் சைவரா பவுத்தரா என்பது தான் அது.\nஇலங்கையில் சிங்கள மொழி பேசும் மக்களிடத்தில் சைவர்கள் என்று பிரகடனம் செய்து கொண்டோர் இல்லை… ஆனால் நிறையவே அவர்கள் சைவாலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.. கணதெய்யோ என்று விநாயகரையும் சிவதெய்யோ என்று சிவபெருமானையும் கதரகமதெய்யோ என்று முருகனையும் விஷ்ணு தெய்யோ என்று நாராயணனையும் இன்னும் சரஸ்வதி மஹாலஷ்மி முதலிய தேவியரையும் பத்தினி தெய்யோ என்று பராசக்தியையும் வழிபடுவார்கள்..\nஇது போலவே தற்போது கப்புறாளைமார் என்பவர்களின் நிர்வாகத்திலும் பூஜையிலுமே கதிர்காமம் இருக்கிறது.. (சிங்களத்தில் கதரகம) ஆக, கப்புறாளைகள் என்பவர்கள் முருகவழிபாடு பேணும் பௌத்தர்களே… இதனால் சிக்கல் என்ன எனில் கதிர்காமத்தில் முருகன் கோயிலுக்கு அருகிலேயே அவர்களின் வழிபாட்டிற்காக கிரிவிஹார என்று பெரிய பௌத்த விகாரம் எழுந்து விட்டது… இந்நிலைகளால் சிவாகம மரபு முழுமையாக அங்கு பின்பற்றப்படாது போயிற்று…\nஅன்புள்ள ரிஷ��� அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுடைய வேதனை கோபம் எம்மையும் தொடுகிறது. சிங்கள பேரினவாதம் ஹிந்து ஆலயங்களை தகர்த்ததை உணர்ந்து வேதனை அடைகிறோம். ஆனால் இந்தப் பேரின வாதப்போக்கு சிங்களவரிடையே தூண்டப்படுவதற்கு நிச்சயம் ஆபிராகாமிய மதங்களின் சூழ்ச்சியே காரணம் என்ற முனைவர் முத்துகுமாரசாமி ஐயா அவர்களின் கூற்றினை இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மக்களைப் பிளந்து மதமாற்றத்தை செய்வதே அவர்தம் கொள்கை என்பதை உணர்வோம். இலங்கையில் அமைதி முழுமையாக நிலவ தமிழர்தம் உரிமையாவும் உறுதிப்பட இந்திய ஹிந்து தமிழர்கள் யாவரும் வேண்டுகிறோம், துணை நிற்போம். தில்லைக்கூத்தப்பெருமான் திருவருள் பெருக அவர் சிலம்படி வேண்டுகிறேன்.\nசிங்களவர்களிடையே மதவெறி, இனவெறி பரவ முக்கிய காரணம் அவர்களது பிக்குகள் எழுதிய மகாவம்சம்.\nஈழம் : புத்தரின் படையெடுப்பு என்ற தலைப்பில் காலச்சுவடில் வெளியாகி உள்ள கட்டுரை தமிழர் வாழ்விடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பு புத்தத்தின் வழி நிறுவப்படுவதை வெளிக்காட்டுகிறது\nநாத்திக வாதம் பேசும் பௌத்தர்கள்,கஷ்டம் என வரும் போது தான் கடவுளை நாடி செல்கின்றனர்…..ஆனால்,எந்த ஒரு இலங்கை இராணுவ வீரனும் தென் இலங்கையில் தான் வழிபட்ட அதே பிள்ளையார்,முருகன் தெய்வங்களின் வட-இலங்கை ஆலயங்கலக்கு மதிப்பளித்து செயற்பட்டதாக தெரியவில்லை.முருகண்டி பிள்ளையார் ஆலயத்தை தமிழ் ஈழ விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின் கோவில் என்ற உணர்வு கூட இல்லாமல் சப்பாத்து காலுடன் உல் சென்றதை பின் எவ்வாறு தான் கூறுவது \nபோர்த்துகீசிய ,ஒல்லாந்த பரங்கிகளுக்கு எங்கே தெரியபோகுது நமது பாரம்பரியம்.\nநல்ல தகவல்கள் கொண்ட கட்டுரை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அர��ளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nகுள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22\nமண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/chennai-international-film-festival.html", "date_download": "2020-10-23T21:14:11Z", "digest": "sha1:J7VOGJJDPZVD2HBAAYCYUQKB3YSFJVWK", "length": 11137, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சர்வதேச திரைப்பட விழா சென்னையில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சர்வதேச திரைப்பட விழா சென்னையில்\n> சர்வதேச திரைப்பட விழா சென்னையில்\nகடந்த சில வருடங்களாக டிசம்பர் மாதத்தை முக்கியமான மாதமாக மாற்றியிருக்கிறது இ‌ண்டோ ஃபிலிம் அப்‌ரிசியேஷன் பவுண்டேஷன். கோவா, கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையான சர்வதேச திரைப்பட விழாவினை இவர்கள் டிசம்பர் மாதம் ஒழுங்கு செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும், விழாவின் தரமும் உயர்ந்து வருவதை ஒரு பார்வையாளராக உங்களால் உணர முடியும்.\nஇந்த வருடம் இந்த திரைப்பட திருவிழா வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஒன்பது தினங்கள். அதாவது டிசம்பர் 22ஆம் தேதி வரை. மொத்தம் 44 நாடுகளைச் சேர்ந்த 154 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ப‌ரிசுப் பெற்ற திரைப்படங்களும் அடக்கம்.\nஃபிலிம் சேம்பர் திரையரங்கு, உட்லண்ட்ஸ், சத்யம், ஐநாக்ஸ் ஆகிய திரையரங்குகளில் இந்தத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும், திரைப்பட மேதைகளுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத் திரைப் படத்தையும் பா‌ர்ப்பதற்கு கட்டண பாஸ் வழங்கப்படும்.\nஇந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இதனை திரைப்பட ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமின��் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/as-usual-the-director-of-the-blueprint-for-criticizing/cid1361809.htm", "date_download": "2020-10-23T20:59:20Z", "digest": "sha1:PRPFJPPUTV6VGROCZOWKK2GPI5KS4FO6", "length": 4749, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "வழக்கம் போல ரணசிங்கம் படத்தை விமர்சித்த ப்ளுசட்ட… காண்டான இய", "raw_content": "\nவழக்கம் போல ரணசிங்கம் படத்தை விமர்சித்த ப்ளுசட்ட… காண்டான இயக்குனர் சவால்\nவிஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படத்தைக் கண்டபடி விமர்சித்த ப்ளுசட்ட மாறனுக்கு இயக்குனர் விருமாண்டி சவால் விடுத்துள்ளார்.\nவிஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படத்தைக் கண்டபடி விமர்சித்த ப்ளுசட்ட மாறனுக்கு இயக்குனர் விருமாண்டி சவால் விடுத்துள்ளார்.\nக பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி மற்றும் டிடிஎச்சில் ரிலிஸாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார் ப்ளுசட்ட மாறன். வழக்கம் போல தன் விமர்சனத்தில் அந்த படத்தைக் கண்டபடி கிழித்தும், படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே தான் தூங்கிவிட்டேன் எனவும் தனது பாணியில் விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் விருமாண்டி ‘உங்களைப் போன்ற அதிமேதாவிகளுக்கு ஒரு பெண் அவள் கணவன் மேல் வைத்திருக்கும் காதலைக் காட்ட முடியாது. அது போல வெளிநாட்டுக்கு வேலைக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களின் கதிக்கு யார் காரணம். தைரியம் இருந்தா நேரலையில் விவாதம் நடத்தலாம்’ என சவால் விடும் விதமாக கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/135", "date_download": "2020-10-23T22:30:30Z", "digest": "sha1:KKFVQS3T3XD33TY4O3DZRQSN7ZCTMQFE", "length": 5028, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n134 எடுக்கப் போறேன்டா...நானும் போய் நாலு: வார்த்தை கத்துகிட்டு வந்து... மூவரும் : நாலு எழுத்தா... காமா : ஆமா...முதியோர் கல்வின்னு நீதானே பொன்னு சொன்னே...அங்கே போய்...படிச்சுகிட்டு வந்து... உங்களை என்ன பண்றேன் பாரு... எல்லோ : அப்படியா...(ஆச்சரியத்துடன்) காமா : ஆமா நேரம் வந்தாச்சு என்னை போல காமாட் சிங்க இந்த நாட்டுலே ஏராளமா இருக்குருங்க...அவங் களுக்கும் கத்துக்குற நேரம் வந்தாச்சு...இனிமே நிற்க, நேரம் இல்லே...போய்ட்டு வர்ரேன், இரு : மகராசியா போய்ட்டு வாம்மா, எல்லோரும் சிரிக்கின்ருர்கள். (காட்சி முடிகிறது)\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-west-indies-intresting-t20-matches", "date_download": "2020-10-23T22:34:31Z", "digest": "sha1:OYKMQMC4QW3P5B4XXQ76W6JN6BFWIUDV", "length": 9839, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இறுதிவரை அனல் பறந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி – 20 போட்டிகள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇறுதிவரை அனல் பறந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி – 20 போட்டிகள்\nமுதல் 5 /முதல் 10\nவிறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அமைந்த போட்டிகள்\nசர்வதேச டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன ஒரு அணி என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணி தான். வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிக்சர் அடிப்பதில் வல்லவர்கள். தற்போது இந்த வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், நமது இந்திய அணி டி - 20 போட்டியில் மோத உள்ளது. நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இவ்வாறு இரண்டு அணிகளுக்கு இடையே நடந்த, விறுவிறுப்பான போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2018 ஆம் ஆண்டு )\nகடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி, நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி– 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹெட்மேயர் மற்றும் சாய் ஹோப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்பு வந்து சிறப்பாக விளையாடிய பிராவோ, 43 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய நிக்லஸ் பூரான், 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் குவித்தது.\n182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்பு களம் இறங்கிய ராகுல், சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், 38 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இறுதிவரை இந்திய அணியின் வெற்றிக்கு போராடிய ஷிகர் தவான், போட்டி இக்கட்டான சூழ்நிலையில் 92 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதி���ில் இந்திய அணி வெற்றி பெற இரண்டு பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான், தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஒரு பந்துக்கு 1 ரன் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்ய வந்த மணிஷ் பாண்டே, பந்தை நேராக பேபியன் ஆலனை நோக்கி அடித்தார். ஆனால் அவர் அந்தப் பந்தை சரியாக பிடிக்காத காரணத்தினால் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.\n#2) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2016 ஆம் ஆண்டு )\n2016 ஆம் ஆண்டு நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. எவின் லீவிஸ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்களை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய சார்லஸ் 79 ரன்கள் விளாசினார். அதிரடியாக 9 சிக்சர்களை விளாசிய லீவிஸ், 49 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் குவித்தது.\n246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா, 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த ரகானே மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த தோனி, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இறுதிவரை தனி ஒருவராக போராடிய ராகுல், 110 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-10-23T20:59:38Z", "digest": "sha1:6XZQQYQ5BXFL5BXP6ZPQEW5NZR2YW6FN", "length": 4182, "nlines": 108, "source_domain": "www.etamilnews.com", "title": "பள்ளி | E Tamil News", "raw_content": "\nமாநகரத்தில் பள்ளி மாணவிகள் மாயம்…..\nபள்ளி மாணவி பலாத்காரம்… திருச்சி நபருக்கு 10 ஆண்டு சிறை…\nபள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு முட்டை..\nகொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன்\nபள்ளிகள் மீது நடவட��க்கை எடுக்க கோரி திருச்சியில் மனு….\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nமேற்கு தொகுதியில் நிவாரணப்பொருட்கள்.. அமைச்சர் வெல்லமண்டி வழங்கினார்..\nநடிகர் சூரி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஏடிஜிபி குடவாலா மனு..\nகனிமவள அதிகாரி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு.. 100 பவுன் பறிமுதல்..\nபறிமுதல் டூவீலர்களை ஏலம் விட்டது திருச்சி சிட்டி போலீஸ்..\nபோலீஸ் குடியிருப்பு அருகே கலவர ஒத்திகை… பரபரப்பு படங்கள்..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/23094007/1909374/flowers-send-to-tirupati-bramorchavam.vpf", "date_download": "2020-10-23T22:32:10Z", "digest": "sha1:JPQZMYGXAJQPD7VS3HKM2OHQWLMWUCU2", "length": 15169, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு || flowers send to tirupati bramorchavam", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு\nபதிவு: செப்டம்பர் 23, 2020 09:40 IST\nதிருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதிக்கு கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது.\nதிருப்பதி பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பூக்கள்\nதிருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதிக்கு கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது.\nதிருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் துளசி மற்றும் ரோஜா, மல்லிகை, தாமரை, சாமந்தி பூக்கள் 7 டன் அனுப்பி வைப்பது வழக்கம்.\nஇந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகராஜ், இளங��கோ, கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.\nபிரம்மோற்சவம் | திருப்பதி | Bramorchavam | Tirupati\nசிஎஸ்கே-வை சின்னாபின்னாமிக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nபெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nசிஎஸ்கே முதலில் பேட்டிங்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் கேப்டன்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி\nமின்சார வாரியம் தனியார் மயமாகாது- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி\nகபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nபிரம்மோற்சவ விழா 5-ம் நாள்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை\nதிருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் நாளை தொடங்குகிறது\nதிருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nதிருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: தினமும் 20 முதல் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/05/27140942/1554345/Nokia-Shuts-Plant-in-Tamil-Nadu-After-42-Test-Positive.vpf", "date_download": "2020-10-23T22:36:27Z", "digest": "sha1:U7XNEK37NDBKAT42FIPXMKZ3T5LCRKCV", "length": 16194, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடல் || Nokia Shuts Plant in Tamil Nadu After 42 Test Positive for Coronavirus", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடல்\nஆலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.\nஆலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.\nதமிழ்நாட்டில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை ஊழியர்களில் சிலருக்கு கொரோனா வைரல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்பட்டது.\nநோக்கியா சார்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்ற விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் மொத்தம் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஊரடங்கு காரணமாக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட ஆலையில் பணிகளின் போது சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும், ஆலையில் உள்ள உணவகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக நோக்கியா ஆலை பணிகள் படிப்படியாக துவங்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் விதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி ஆலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்ததாக நோக்கியா தெரிவித்துள்ளது.\nமுன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவும், தனது ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆலையை மூடப்பட்டது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம���\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nசெப்டம்பர் 29, 2020 09:09\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nசெப்டம்பர் 25, 2020 17:09\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nசிஎஸ்கே-வை சின்னாபின்னாமிக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nபெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nசிஎஸ்கே முதலில் பேட்டிங்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் கேப்டன்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி\nமின்சார வாரியம் தனியார் மயமாகாது- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி\nகபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஅதிரடி சலுகை விற்பனையில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா\nவாடிக்கையாளர்களை கவர நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட அதிரடி சலுகை\nஅசத்தல் வசதிகளுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் அறிமுகம்\nஎல்ஜி விங் இந்திய வெளியீட்டு விவரம்\nநிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா\nகுறைந்த விலை நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 4,432 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா 2.1\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ka-pae-ranasingam-movie-third-song-released", "date_download": "2020-10-23T22:09:19Z", "digest": "sha1:7RW7SBQL6HWSYOUVIMRBWWZN5Q27H4H4", "length": 6357, "nlines": 41, "source_domain": "www.tamilspark.com", "title": "கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்கு கண்ணீர் காணிக்கை! வெளியானது க/பெ ரணசிங்கம் பட பாடல்! - TamilSpark", "raw_content": "\nகடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்கு கண்ணீர் காணிக்கை வெளியானது க/பெ ரணசிங்கம் பட பாடல்\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசைமையத்துள்ளார். மேலும் இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிலையில் இப்பட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஅதைத் தொடர்ந்து தற்போது பறவைகளா பறவைகளா என்ற பாடல் வெளியாகியுள்ளது. தங்களது குடும்ப வறுமையை தீர்க்க கடல்தாண்டி வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கும், அவர்கள் நினைவில் ஏங்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமர்ப்பணம் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nதோனி கடத்த ஆட்டத்தின் போதே சொன்னார்.. ஆனால் சர்ச்சை ஆனது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் உண்மை ஆனது.\nநேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை ஓட ஓட விரட்டிய மும்பை அணியின் ஒரே வீரர் இவர்தான்\n13வது ஓவரிலேயே சென்னை அணியின் சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ். தலையில் துண்டை போட்ட சிஎஸ்கே ரசிகர்கள்.\nசூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போவது ஏன் விளக்கமளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை\nதனி ஆளாக போராடி சென்னை அணியின் மானத்தை காப்பாற்றிய சாம் கரண் மும்பை அணிக்கு மிக எளிதான இலக்கு\nதமிழக மக்களுக்கு குட் நியூஸ் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை\nபடையப்பா பட ஷூட்டிங்கின் போது டச்சப் மேனாக மாறிய ரஜினி அதுவும் யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ\n சென்னை அணியில் மூன்று புது வீரர்கள் இன்று வெல்லுமா தோனியின் வியூகம்\nஇயக்குனர் சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nதளபதி விஜய்யின் பாடலுக்கு மிகவும் அழகாக டிக் டாக் செய்துள்ள பிக்பாஸ் கேப்ரில்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/12/geography-full-study-material-for-all.html", "date_download": "2020-10-23T21:59:25Z", "digest": "sha1:DTMNBDOSYILBDT4NLYZGJIHBBUCQCY7J", "length": 8610, "nlines": 127, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "Geography Full Study Material for All TNPSC Exams Released by Tamilnadu Government ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nபுவியியல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புவியியல் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய முழு புத்தகம் PDF வடிவில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP I, GROUP II, IIA, GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் ���ருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/manaparai-child-rescue-efforts", "date_download": "2020-10-23T21:38:46Z", "digest": "sha1:NP3YN2GNGSI7WBQQNOZWJQJPFZFKYI53", "length": 8459, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழ்துளைக் கல்லறை - இதுவே கடைசியாக இருக்கட்டும்!", "raw_content": "\nஆழ்துளைக் கல்லறை - இதுவே கடைசியாக இருக்கட்டும்\nஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தைகளை மீட்க 6 கருவிகள்... நாகை மெக்கானிக்கின் முயற்சி\n`120 அடி ஆழம்; போர்வெல்லில் விழுந்த 3 வயதுச் சிறுவன்' - வேதனையில் முடிந்த 12 மணி நேரப் போராட்டம்\nசுஜித் கற்றுக் கொடுத்தது என்ன... நாம் செய்வது என்ன.. சுஜித் மறைந்த 100வது நாள்\n`ஆழ்துளைக் கிணறு மீட்புப் பணி' - தேசிய அளவில் கவனம் ஈர்த்த கரூர் அரசுப்பள்ளி மாணவர்கள் படைப்பு\n7 அடி ஆழக் குழிக்குள் சிக்கிய 3 வயது குழந்தை -பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்ட இளைஞர்கள்\nவறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி\n`15 அடி ஆழத்தில் சிக்கிய 4 வயது குழந்தை'- ராஜஸ்தானைப் பதறவைத்த ஆழ்துளைக் கிணறு\n`இனி ஒரு ஆழ்துளைக் கிணறு மரணம்கூட நிகழக்கூடாது' - முன்னாள் இன்ஸ்பெக்டரின் பாசிடிவ் முயற்சி\n`சுஜித்தை மீட்க முடியாத குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன்' - நாடாளுமன்றத்தில் கலங்கிய ஜோதிமணி\n``சுஜித்தின் பெற்றோர், ஆழ்துளைக் கிணற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டது இதனால்தான்” - மீட்புப்பணி அதிகாரி\n'- அதிகாரிகளின் அலட்சியத்தால் ��ிறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறு\n``நான் என்ன ஹோட்டல் சர்வரா\"- கரூர் கலெக்டரின் சர்ச்சை ஆடியோ\nமதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன\nஆழ்துளைக் கிணறு, புயல், மின்னல், பூகம்பம்- பேரிடர் காலங்களில் பாதுகாத்துக் கொள்வது எப்படி\n50 அடி ஆழம்; ஆழ்துளையில் தலைகீழாக விழுந்த 5 வயது சிறுமி- கண்கலங்க வைத்த 14 மணிநேர மீட்புப் பணி\n- ஆழ்துளைக் கிணறுகளை மூட புதிய யுக்தியைக் கையாண்ட தனியார் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=rosspeck5", "date_download": "2020-10-23T21:18:54Z", "digest": "sha1:VTB63XMJVNPWUTG54BZMT4WSWHAHEURG", "length": 2847, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User rosspeck5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:54:36Z", "digest": "sha1:GTTECM3PNUJRZZQJ4PAXHZHWVI7VVUYZ", "length": 6346, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகிலேஷ் |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வேண்டும் ; பாரதிய ஜனதா\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் ��ன பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு ...[Read More…]\nDecember,14,12, —\t—\tஅகிலேஷ், உபி, பதவி விலக, பாரதிய ஜனதா, முதல்வர், யாதவ், வேண்டும்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் க� ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/ataaita-taolairacaalaai-ulaiyarakalaai-kauraravaalaikalaakakauvataai-nairautataunakala", "date_download": "2020-10-23T22:09:42Z", "digest": "sha1:VQJDLX3YL6PHG6EYR545MM7OVUJXCSHY", "length": 11137, "nlines": 55, "source_domain": "thamilone.com", "title": "ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் | Sankathi24", "raw_content": "\nஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள்\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஆடை��ொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன.\nஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளாக சித்திரித்துள்ளன,அவர்கள் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர் என டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று சோதனையிடுவதுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு செல்வதற்கு ஐந்து பத்து நிமிடங்களில் தயாராக வேண்டும் என உத்தரவிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த இடத்தில் சுகாதார பரிசோதகர்கள் எவர்களையும் காண முடிவதில்லை. தாம் எங்கு கொண்டுசெல்லப்படுகின்றோம் என்பது தெரியாத நிலையில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகக்கவசம் இல்லாத நிலையில் அவர்களை அவர்களது குழந்தைகளுடன் அழைத்துச் செல்கின்றனர் அவர்களை ஒரு பேருந்திலிருந்து இன்னொரு பேருந்திற்கு மாற்றுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொற்றுக்குள்ளாகும் ஆபத்து மிக அதிகம் எனவும் டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.\nஏன் அவர்களை இரண்டாம்தர பிரஜைகள் போல நடத்துகின்றனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிறிய அறைகளில் இரண்டு அல்லது மூன்று பேர் வாழ்கின்றனர் சுமார் 100 முதல்150 பேர் ஒரே கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமூகத்தின் உயர்மட்டத்தினர் விசேட சிறந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் அதேவேளை இவர்கள் மிக மோசமான நிலைமைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ள சமிலா துசாரி, நிறுவனங்கள் செப்டம்பர் முதல் அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்ற போதிலும் அவர்களுக்கு விடுப்பினை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nநோய் பரவுவதற்கான காரணம், இந்தியாவில் காணப்படும் நிலைமை, இந்த விவகாரம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது போன்ற முக்கியமான விடயங்கள் குறித்து நாங்கள் ஆராயவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டுவரும் மிகப்பெரிய தொழில்துறையின் உயிர்நாடிகள் இந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களை புறக்கணிக்கக்கூடாது என டபிந்து கலக்டிவ் என்ற அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துசாரி தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக ஊடகங்களும்அரசாங்கமும் அவர்களை குற்றவாளிகளாக சித்திரிப்பதை நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை இந்த நிலைமைக்கு இலங்கை முதலீட்டு சபை, ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தொழில் திணைக்களம் ஆகியவற்றையே குற்றம் சாட்டவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nஆதரவாக வாக்களித்த அந்த ஆறு முஸ்லிம் எம்பிகளும் ஒரு தமிழ் எம்பியும் அரசாங்கத்துக்கு ‘தேவையே இல்லாத ஆணிகள்\nஊரடங்குச் சட்டத்துக்குள் எப்படி இருக்கின்றது பிரான்ஸ்........\nவியாழன் அக்டோபர் 22, 2020\nபரிஸிலிருந்து ஒரு நேரடி அறிக்கை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 10 - கலாநிதி சேரமான்\nபுதன் அக்டோபர் 21, 2020\nகாகிதப் புலிகளும், அம்புலி மாமா கதையும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்\nவியாழன் அக்டோபர் 22, 2020\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா\nபுதன் அக்டோபர் 21, 2020\nஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/taeka-araokakaiyamauma-manaurautaiyauma-kaoraonaavaila-iraunatau-maiila-utavaina", "date_download": "2020-10-23T20:57:36Z", "digest": "sha1:VU2QD2ZSAJBNXXNSVCUQQUPTAW3ZRIUN", "length": 8061, "nlines": 48, "source_domain": "thamilone.com", "title": "தேக ஆரோக்கியமும், மனஉறுதியும் கொரோனாவில் இருந்து மீள உதவின | Sankathi24", "raw_content": "\nதேக ஆரோக்கியமும், மனஉறுதியும் கொரோனாவில் இருந்து மீள உதவின\nபுதன் அக்டோபர் 14, 2020\nகொரோனாவில் இருந்து மீண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது கொரோனா கால அனுபவங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனாவில் இருந்து மீண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது கொரோனா கால அனுபவங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு:-\nஎனக்கு வயது மற்றும் நீரிழிவு நோய் போன்ற சில மருத்துவ பிரச்சினைகள் இருந்தாலும், கொரோனா தொற்றை சமாளிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் என் உடல் ஆரோக்கியத்துக்கும், மன உறுதிக்கும் தேவையான நடைபயிற்சி, யோகா பயிற்சிகளை நான் மேற்கொண்டேன். பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டேன். நான் எப்போதும் சுதேசி உணவுகளையே உண்ண விரும்புவேன். தனிமைப்படுத்தல் காலக்கட்டத்திலும் அதைத்தான் தொடர்ந்தேன்.\nஎனவே, என் சொந்த அனுபவம் மற்றும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், தினமும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். அது நடைப்பயிற்சியாக இருக்கலாம். சிறு ஓட்டம் அல்லது யோகாவாக இருக்கலாம். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், தேவையில்லாத உணவுகளை தவிர்ப்பதும் முக்கியமானது.\nஅதைப்போல முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதும் முக்கியமானது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு நல்ல உத்திகளை பயன்படுத்தி வருகிறது. முககவசம் அணிதல், கை கழுவுதல் மற்றும் பாதுகாப்பான தூர விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வைரசை முறியடிக்க கூட்டு உறுதிப்பாடுகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த நேரத்துக்கு தேவை.\nதமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nநிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்\nவியாழன் அக்டோபர் 22, 2020\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு\nதிருநெல்வேலி மாவட்டம் திரு��்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி\nவியாழன் அக்டோபர் 22, 2020\nதவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ அறிக்கை\nதமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்\nசெவ்வாய் அக்டோபர் 20, 2020\nமருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில்,\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்\nவியாழன் அக்டோபர் 22, 2020\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா\nபுதன் அக்டோபர் 21, 2020\nஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2014/11/17.html", "date_download": "2020-10-23T22:14:10Z", "digest": "sha1:MT5QTALZO4MQZ4ILS65BDQMN2NLC6KK3", "length": 46615, "nlines": 184, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்\nகணபதி சம்ஸ்க்ருதத்தில் வர்ஷித்த ஸ்லோகம்....\nஸ்யாது ஸர்வஞ ஸிரோமணி தீதிதி தோஷப்ரதர்ஷநேபி பது:\nபவதாம் ஸங்க: ஸங்கர ஹரிணத்ருஸோ ஹாஸநா ஸாஸ்த்ரி\nதீதிதி என்கிற ந்யாய சாஸ்திரத்திலேயே பிழை காணும் பாண்டித்தியம் கொண்ட இந்த சாஸ்திரி உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யட்டும் என்கிற பொருளில் அமைந்த இந்த ஸ்லோகத்தில் உள்ளர்த்தமாக இன்னொன்றும் உள்ளது. அம்பிகையின் புன்னகையை ஒப்புமைப்படுத்தும் ஒரு அற்புத விளக்கம். உதட்டில் புன்னகை தவழும் மான்விழியாள், சிவனின் வாமபாகமானவள், அவனது செஞ்சடையில் ஒளிரும் சந்திரகலையில் படிந்த கறையைக் காட்டுபவள், குருவாகயிருந்து உங்களது சந்தேகங்களைத் தீர்க்கட்டும்.\nஇருபொருள்படும்படிச் சிலேடையாக அமைந்த ஸ்லோகத்தில் சம்ஸ்க்ருத பண்டிதர்கள் வாயடைத்து ஸ்தம்பி���்துப் போயினர். வெங்கட்டராய சாஸ்திரியைப் பற்றி கணீர்க் குரலில் கணபதி பாடிய இந்த ஸ்லோகத்தில் மயங்கிய தண்டலம் சுப்ரமண்ய ஐயருக்கு இன்னொரு ஆசை பொத்துக்கொண்டு வந்தது. கைகூப்பிக் கேட்டார்...\n“சர்வேஸ்வரனான சிவபெருமான், ஜெகதீஸ்வரீயான அவரது பத்னி பார்வதி அவர்களது புத்திரர்களான கணபதி, சுப்ரமண்யர் என்று அந்த தெய்வக்குடும்பத்தைப் பற்றி ஒரே ஸ்லோகத்தில் எழுதினால் பரம சந்தோஷமடைவோம்...” என்று கணபதியிடம் விண்ணப்பித்தார். பக்கத்திலிருந்தவர்களும் அதை பலமாக ஆமோதித்தார்கள்.\nஅவர் கேட்டு வாயை மூடுவதற்கு முன் கணபதி ப்ரவாகமாக இன்னொரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்.\nஜகதீதர ஜாமாதா பவதாம் பவ்யாய பூயஸே பவது\nகஞ்சிதகிஞ்சநமபி யதிவீக்ஷா விததாதி ஸக்ரஸமம்\nவந்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இப்பாடல். வார்த்தைகள் துள்ளி விளையாடியதைக் கண்டு அசந்து போனார்கள்.\nஜகதீதர ஜாமாதா: (இமய)மலையின் மாப்பிள்ளை - சிவன்.\nஜகதீதரஜா மாதா: மலையவன் ஹிமவானின் மகளான அம்மா - பார்வதி. (அல்லது) இரு பிள்ளைகளுக்கு அம்மாவான ஹிமவான் புத்ரி. அவளின் கருணா கடாக்ஷம் ஆண்டியைக் கூட இந்திரலோகமாளச் செய்யும். அவளது பூர்ணமான அருள் கிடைப்பெறுக.\nமூவரும் இந்த ஸ்லோகத்தை கணபதியின் அருட்பிரசாதமாக எழுதிக்கொண்டனர். “சென்னையிலேயே இன்னும் இரண்டு நாட்கள் தாங்கள் தங்க வேண்டுகிறோம்” என்று கணபதியிடம் கைகூப்பினர். அவர் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “சிறு விழா ஏற்பாடு செய்து உங்களை சிறப்பிக்க எண்ணுகிறோம்” என்று அவரது சிந்தனையை உலுக்கியதும் சட்டென்று மௌனம் கலைத்து ”பள்ளியின் விடுமுறையில் வருகிறேன்” என்று கைகூப்பி அனுப்பிவைத்தார்.\nஅவர்கள் சென்றதும் ரகுவம்ஸம் குமாரஸம்பவம் போன்ற சம்ஸ்க்ருத காவ்ய புஸ்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது. அது ரங்கையா நாயுடு. தலைக்கு கோபுரமாக டர்பன் கட்டியிருந்தார். ராமசாமி ஐயரின் ஸ்நேகிதர். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் தெலுங்கு ப்ரொபஸர். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார்.\n“வணக்கம். நான் ரெங்கையா நாயுடு..” கணபதியிடம் கை கூப்பினார்.\n“வணக்கம்” தீர்க்கமான ஒரு பார்வையை அவர் மேல் மேயவிட்டார் கணபதி.\n“இவரும் ரெங்கையா நாயுடு. என் ஸ்நேகிதர்” இன்னொருவரும் “வணக்கம்�� என்றார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடுவின் நண்பராகக் கூட வந்த ரெங்கையா நாயுடுவிடம் ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருந்தது. பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளிடம் அந்த ஏடுகளைப் பிரித்துக் காண்பித்து அர்த்தம் கேட்பார். தெரியவில்லை என்று உதடுபிதுக்குபவர்களை எள்ளி நகையாடி அந்த இடத்தைக் காலி செய்வார். இப்படி அவனமாப்பட்டவர்கள் டஜனுக்கு மேல். இது அவரது வாடிக்கை.\nஅவரது கையிலிருந்தது புஷ்டியான மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடி. மருத்துவம் மட்டும் தெரிந்தவர்களுக்கு நுணுக்கமான சம்ஸ்க்ருத அர்த்தங்கள் புரிவதில்லை. சம்ஸ்க்ருதம் மட்டும் அறிந்தவர்களுக்கு நுட்பமான மருத்துவக் குறிப்புகள் கண்ணைக் கட்டும். இப்படி ஒரு இக்கட்டான ஸ்லோகங்களை வைத்துக்கொண்டு பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளின் மானத்தை வாங்கி குரூர திருப்தி பட்டுக்கொண்டிருந்தார் இந்த ரங்கையா நாயுடு.\nப்ரொபஸர் ரெங்கையா நாயுடு கண்பதியிடம் சம்பிரதாயமாக க்ஷேமலாபங்களை விசாரித்து முடித்தவுடன் கூட வந்த ரெங்கையா நாயுடு அவரது விஷமத்தனத்தை ஆரம்பித்தார்.\n“அகிலமே போற்றும் தங்களது சம்ஸ்க்ருத பாண்டித்தியத்தைப் பற்றி நானறிவேன். உமது நாவில் சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்.” என்று பீடிகையோடு ஆரம்பித்தார். சரி..சரி.. விஷயத்துக்கு வாரும் என்றது சம்ஸ்க்ருத சிம்மமாக அமர்ந்திருந்த கணபதியின் கண்கள்.\n“எனது தாத்தன் பூட்டன் காலத்து பொக்கிஷமாக ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருக்கிறது. அதிலிருக்கும் ரகஸியங்களை அறிந்துகொள்ள பலநாட்களாக தவம் கிடக்கிறேன். பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஊஹும். பொருள் சொல்வார் யாருமில்லை. தாங்கள் தான் உதவ வேண்டும் ஸ்வாமி” என்று கள்ளச் சிரிப்போடு அந்தக் கட்டை நீட்டினார் ரெங்கையா நாயுடு. கணபதி உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டார்.\nமுதல் சுவடிலிருந்து முற்றும் சுவடு வரை அந்தக் கட்டை முழுமூச்சாகப் படித்தார். அரைமணிகூட ஆகவில்லை. கட்டை மூடி விட்டுத் தலையை நிமிர்த்தி ”ஊம் உங்களது சந்தேகங்களைக் கேளுங்கள்...” என்றார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். “எனது கேள்விக்கான பதில்கள் அந்த ஸ்லோகத்தோடு இணைத்திருக்கும் பொருளோடு ஒத்திருக்கவேண்டும்”. “ம்.. நிச்சயமாக...” என்றார் தெய்வீகச் சிரிப்போடு கணபதி.\nகேள்விகள் படபடவென்றுக் கேட்கப்பட்டன. ரெங்கையா நாயுடு வாயை மூடுவதற்குள் பதில்கள் சுடச்சுட பறந்தன. ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு விழிவிரிய நடுவில் உட்கார்ந்திருந்தார். கேள்வி கேட்ட ரெங்கையா நாயுடுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அரை மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை எப்படி புரட்டிவிட முடியும். அப்படியே புரட்டினாலும் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் மின்னல் போல பதிலளிக்க முடியுமா\n“ஒரே புரட்டலில் எப்படி இது சாத்தியம்” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா” என்று ஆரம்பிக்க எத்தனித்தார் கணபதி. அப்படியே சாஷ்டாங்கமாக தெண்டனிட்டார் ரெங்கையா நாயுடு. “நீர் ஒப்பற்ற பண்டிட். உமது சிறப்புக்கும் பாண்டித்யத்துக்கும் ஈடு இணை இங்கே யாருமில்லை.” என்று புளகாங்கிதமடைந்தார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு உச்சி குளிர்ந்திருந்தார். ”ராமசாமி ஐயருக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லவேண்டும். இப்படியாகப்ட்ட உன்னத மனிதரை எனக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்...” என்று உவகை கொண்டார்.\nஇந்த சம்ஸ்க்ருத வித்தையைக் காட்டிவிட்டுக் கணபதி அருணைக்குத் திரும்பினார்.\nநரசிம்ம சாஸ்திரி கண்பார்வைக் கோளாறை சொஸ்தப்படுத்தும் நிமித்தம் சென்னைக்கு வந்தார். கணபதியின் ஸ்நேகித வட்டம் அவர் மீண்டும் சென்னை வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால், கணபதிக்கு அவரது தந்தை வருவது பற்றித் தெரியாது. சிகிச்சை முடிந்து அவர் திருவண்ணாமலை சென்றார். நேரே ப்ராம்ண ஸ்வாமியைச் சென்று தரிசித்தார். திரும்பும் பொழுது கணபதி தனது தந்தையுடன் சென்னை வரை வந்தார்.\nநரசிம்ம சாஸ்திரி கலுவராயிக்கு ரயிலேறியபின், ராமஸ்வாமி ஐயரின் வீட்டிற்கு வந்தார். அவரது இல்லம் ஒரு சின்னத் தீப்பொட்டியாக இருந்தது. பார்வையாளர்கள் போக்குவரத்து அதிகரிக்க பக்கத்தில் எஸ்.துரைசாமி என்கிற சட்டக்கல்லூரி மாணவரின் இல்லத்தில் பகல்பொழுதைக் கழித்தார் கணபதி. வரும் ஆர்வலர்களின் சந்தேககங்க��ுக்கும் கேள்விகளுக்கும் அவர்களைப் புண்படுத்தாமல் கணபதியளிக்கும் விளக்கங்களும் அவரது தளர்வுறாத சோர்வுராத திடகாத்திரமும் துரைசாமிக்கு பேராச்சிரிய்த்தை அளித்தது. இத்துடன் ஒரு முறை கேட்ட ஐந்தாறு பக்க பாடல்களையோ கட்டுரைகளையோ மீண்டும் சொல்லும் கணபதியின் திறனைக் கண்டு அவரொரு வணங்கத்தக்க தெய்வப்பிறவி என்று நினைத்தார் துரைசாமி.\nஒருநாள் துரைசாமி தனது நண்பர்களுடன் கணபதியின் சம்ஸ்க்ருத வித்வத்திற்கு பரீக்ஷை வைத்துப் பார்க்க எண்ணினார். கால்சராயும் சட்டையுமாக ஒரு கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. கணபதிக்கு முதலில் பவ்யமாகத் தாம்பூலம் தந்தார்கள். “எனக்கு தாம்பூலம் தரித்துப் பழக்கமில்லை...” என்று தடுத்தார் கணபதி. “ஓஹோ. சரி பரவாயில்லை. உங்களால் ஒரே ஸ்லோகத்தில் தாம்பூலத்தின் நன்மை தீமைகளைப் பற்றிப் பாட முடியுமா” என்றனர். தொணியில் சவால் தொக்கியிருந்தது.\nஸுதாதிக்யம் ஸ்ப்ருஹேச்சரத்ரு: ப்பலாதிக்யம் ஸ்ப்ர்ஹேத்பிஷக்\nபத்ராதிக்யம் ஸ்ப்ரஹேஜ்ஜாயா மாதா து த்ரிதயம் ஸ்ப்ருஹேத்.\n(உன்) வாய் வெந்து போவதால் எதிரி சுண்ணாம்பையும், (உனக்கு) இரத்த சோகையை ஏற்படுத்துவதால் மருத்துவர் பாக்கையும், (உன்) இச்சையைத் தூண்டுவதால் மனைவி வெற்றிலையையும், இம்மூன்றையும் சம அளவில் கலந்து (நீ) தாம்பூலம் தரிப்பதை (உன்) அம்மாவும் விரும்புவார்கள்.\nகரகோஷித்தார்கள். கல்லூரிப் பசங்கள் கூட்டம் அசடு வழிந்தது. இவர் எப்பேர்ப்பட்ட மகான். மடக்குகிறோம் என்று துடுக்குத்தனமான கேள்விகேட்ட நமது மடமைதான் என்ன\n“பாரத இலக்கியங்களுக்கும் அயல்நாட்டு இலக்கியங்களுக்கும் இருக்கும் நுணுக்கமான வித்யாசங்கள் என்னவென்று கூறமுடியுமா” என்று சம்பாஷணையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினான் ஒரு குடுமி வைத்த மாணவன். கணபதி இதற்கு என்ன பதில் கூறினார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்....\n{இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவைத் தந்தருளியவர் Ramkumar Narayanan ஸ்வாமின். அவருக்கு என் ஹ்ருதயப்பூர்வமான நன்றிகள்}\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட��டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபந்து ரூபத்தில் வந்த காலன்\nகணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு\nகணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்\nகணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்\nகணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணு...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுரா���ம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-07-26-04-43-14/175-76415", "date_download": "2020-10-23T22:00:52Z", "digest": "sha1:WPVLKQY3FN6TJ3NQAZUKHLIQD7XNZ7A6", "length": 7299, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திரைப்பட நடிகர் மொரிஸ் தஹாநாயகே காலமானார் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் திரைப்பட நடிகர் மொரிஸ் தஹாநாயகே காலமானார்\nதிரைப்பட நடிகர் மொரிஸ் தஹாநாயகே காலமானார்\nபுகழ்பெற்ற திரைப்பட நடிகரும் பாடகருமான மொரிஸ் தஹாநாயகே இன்று வெள்ளிக்கிழமை காலை தனது 81ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇவர் கடந்த இரு வருடங்களாக சுகவீனமுற்றிருந்தார். (ரமேஷ்)\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n��ேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:46:09Z", "digest": "sha1:EK226LNPE2AIPXNKXEP25EE2SOEX6MY5", "length": 5555, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969இல் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1969 இல் நடந்த அரசியல் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1969இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‎ (3 பக்.)\n► 1969 தேர்தல்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1976_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:13:25Z", "digest": "sha1:Q2NGJCLIF545K45BIOFLRZTKBEVGYKUN", "length": 6605, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1976 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1976 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1976 மலையாளத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1976 தமிழ்த் திரைப்படங்கள்‎ (57 பக்.)\n\"1976 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-23T22:36:49Z", "digest": "sha1:LHFCRPPZ3F62CX7O6HHWYO7UJMADI3VZ", "length": 79630, "nlines": 159, "source_domain": "ta.wikisource.org", "title": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/எரிமலை புகைந்தது - விக்கிமூலம்", "raw_content": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/எரிமலை புகைந்தது\n< விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர் ஆசிரியர் எஸ். எம். கமால்\n418334விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் — எரிமலை புகைந்ததுஎஸ். எம். கமால்\nபதினேழாம் நூற்றாண்டின் தொடக்க சுாலம் முதல் இந்த நாட்டின் செல்வ வளங்களை தமது நாட்டு வாணிபப் பொருளுக்கு ஈடாகப் பெற்றுச் செல்வதற்காக பரங்கிகள் இங்கு வந்தனர். இந்த முயற்சியில் முதலிடமாக. தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள துத்துக்குடிக்கு போர்ச்சுக்கீசியர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தரங்கம்பாடியில் டச்சுக்காரரும் புதுச்சேரியில் பிரஞ்சுக்காரருடம். நிலை கொண்டனர். அவர்களை அடுத்த வந்த ஆங்கிலேயர், கி. பி. 1539-ல் சென்னைக் கடற்கரையை ஒட்டி பண்டகசாலை ஒன்றையும், கோட்டையையும் அமைத்தனர். ஆற்காட்டு நவாப்பின் ஆதரவுடன் தென் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அப்பொழுது தமிழ் நாட்டு நெசவாளிகள் உற்பத்தி செய்த கைத்தறித் துணிகளை கொள்முதல் செய்து இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலுமுள்ள சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர்.\nஇந்த வியாபாரத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் அமைத்த சென்னைக் கோட்டையில், போர்டு ஆப் டிரேடு என்ற வாணிபக் கழகம் செயல்பட்டு வந்தது. அதன் மேற்பார்வையில் நாகூர், பாளையங்கோட்டை, இராமனாதபுரம் ஆகிய ஊர்களில் கமர்ஷியல் ரெஸிடெண்டு (வர்த்தகபிரதிகள்) என்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து லிருந்து தூத்துக்குடி வரையிலான தமிழ்நாட்டுக் கடற்கரை, அப்பொழுது சோழ மண்டலக்கரை என அவர்களால் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகளுக்கு மேல்நாடுகளில் நல்ல கிராக்கி இருந்தது. தமிழ் நாட்டின் 'Printed Calicos', வங்காளத்தின் மஸ்லின்கள் \"Evening Due”, “Textile Breeze”. “Running water\" என்று விரும்பி அழைக்��ப்பட்ட மஸ்லின் துணிவகைகளும் நாட்டின் இதர பகுதிகளில் நெசவு செய்யப்பட்ட சாதாரண வெள்ளைத் துணிகளும் ஏராளமாக கொள்முதல் செய்து அனுப்பப்பட்டு வந்தன. ஆண்டுதோறும், ஒன்றரை மில்லியன் துணி சிப்பங்கள் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் மஸ்லின் காலிகோ, டோரியாஸ், கைக்குட்டைகள், லாங்கிளாத், பெட்டு லாஸ் என்ற வகைகளும் அடங்கும். அவைகளின் மதிப்பு 2, 9 மில்லியன் பவுன்கள் என்று கணக்கிடப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெறுமான சரக்குகள் சோழமண்டலக்கரையான தமிழ் நாட்டைச் சேர்ந்தது என்பதை அன்றைய வாணிபப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.[1] இன்னொரு ஆய்வின்படி ஒரு சிப்பத்தில் 1000 கஜம் துணி கொண்டதாக உள்ள 5 1 2 {\\displaystyle 5{\\tfrac {1}{2}}} சிப்பங்கள் ஒரு டன் சரக்காகக் கருதப்பட்டது. சுமார் 500 டன் நிறையுள்ள கப்பலில் 34 மில்லியன் கஜத்துணி சிப்பங்களை நிரப்பி எடுத்துச் செல்ல முடியும். ஆண்டுதோறும் இங்கிருந்து இவ்விதமான துணிப் பொதிகளைச் சுமந்தவாறு பதினொன்று அல்லது பன்னிரண்டு கப்பல்கள் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றன. மொத்தத்தில் 30 மில்லியன் கஜத்திற்கும் மிகுதியான துணி ஆண்டுதோறும் இங்கிருந்து கும்பெனியாரால் ஏற்றுமதி செய்யப்பட்டது.[2]\nஇத்தகைய சிறப்பான வாணிப சூழ்நிலை காரணமாக தமிழகப் பெண்களும், குழந்தைகளும்கூட நெசவுத் தொழிலில் ஈடுபடாத கிராமம் எதனையும் சோழ மண்டலக் கரையில் காண முடியவில்லை, என வரலாற்று ஆசிரியர் இராபர்ட் ஊர்ம் வரைந்து வைத்துள்ளார்.[3] இதன் காரணமாக 40,000 தறிகளுக்கு வேலை இருந்தன. இவைகளில் 50,000 நெசவாளிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பகுதி, சென்னையிலும், கடலூர், உடையார்பாளையம், சின்னமன்னாடிபாளையம், சிர்காழி மற்றும் இராமனாதபுரம் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த சில ஊர்களில் இருந்ததாகத் தெரிகிறது.[4] இவர்கள் கைக்கோளர், சேடர், பட்டுநூல்காரர், சோனகர் என்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள். இந்த வகை நெசவாளி, மாதம் ஒன்றுக்கு தனது மனைவி குழந்தைகள் உதவியுடன் இரண்டு பீஸ் துணிகளை நெசவு செய்து தர முடியும் என்றும், இவைகளின் மதிப்பு ருபாய் 4 என்றும் தெரியவருகிறது.\nஎன்றாலும், கும்பெனியாரது ஒப்பந்தத் தறிகள் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இருந்தன. பொதுவாக, நெசவாளிகள் அப்பொழுது கும்பெனியாரிடம் பணி செய்வதற்கு விரு���்பம் இல்லாதவர்களாக இருந்தனர். காரணம் அவர்கள் கும்பெனியாரது தொழில் மையங்களில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலிக்கு கூடுதலான துணியை நெய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அவர்கள் பெற்ற கூலியில் ஒரு பீஸ் துணிக்கு நாலனா வீதம் தலைமை நெசவாளியினால் பிடித்தம் செய்து கொள்ளும் வழக்கமும் இருந்தது.[5] இதனைப் போன்றே நெசவாளிக்கு வழங்கப்படும் முன் பணத்திலும் ஒரு பகுதியை கும்பெனியாரது குமாஸ்தா இருத்தி வைத்துக் கொள்வார். அத்துடன் உற்பத்தி செய்த துணியின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு அதற்கு குறைவான கூலி கொடுக்கும் முறையும் இருந்து வந்தது.[6] இவைகளுக்கெல்லாம் மேலாக, அப்பொழுதைக்கப் பொழுது அதிகாரிகளது இடையீடும் தொந்தரவும் இருந்து வந்தன.[7]\nநெசவாளர்களது வாழ்க்கை நிலை இவ்வளவு சிரமங்கள் நிறைந்ததாக இருந்தும், அன்றைய காலக் கட்டத்தில் அவர்களது தொழில் லாபம் தருகின்ற பெருந்தொழிலாக மதிக்கப்பட்டது. அதன் காரணமாக மறவர் சீமையின் மேலாதிக்கத்தை நவாப்பிடமிருந்து கும்பெனியார் பெற்றவுடன் மறவர் சீமையில் தங்களது தொழில் மையம் ஒன்றை துவக்கி கைத்தறி துணிகளை, முழுதுமாக கொள்முதல் செய்யும் திட்டம் ஒன்றை அவர்கள் தீட்டினர். கி.பி. 1792 டிசம்பரில் அங்குள்ள தறிகளையும், அவைகளின் உற்பத்தி விபரங்களையும் சேதுபதி மன்னருக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக சேகரித்து அனுப்பிய கடிதத்தில், இராமநாதபுரம் பருத்தித்துணிகளுக்கு கூடுதலாக கோரப்பட்டுள்ள விலைகளை ஏற்றுக்கொள்ளாமல் இராமநாதபுரத்தில் கைத்தறித் துணி உற்பத்திக்கு முதலீடு செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.[8] அத்துடன் அப்பொழுது நாகூரில் கும்பெனியாரது வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த மைக்கேல் என்பவரை மறவர் சீமைக்கு அனுப்பி அங்குள்ள நெசவுத்தொழில் பற்றிய நிலையை நேரில் அறிந்து வருமாறு செய்தனர். அவரும் நாகூரில் இருந்து கடல் மார்க்கமாக தேவிபட்டினம் துறைமுகத்தில் 24-1-93-ல் கரை இறங்கினார். இராமநாதபுரம் சீமையில் உள்ள நெசவாளர் குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டு 12-2-1793-ம் தேதியன்று சென்னை கவர்னருக்கு விரிவான அறிக்கையொன்றை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையில் இராமநாதபுரம் சீமையின் கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதிகளில் உள்ள 800 தறிகளில் உற்பத்தியாகின்ற நெசவுத் துணியின் அளவு, அவை அனைத்தும் இராமநாதபுரம் மன்னருக்கோ அல்லது பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சுக்காரர்களுடைய ஏஜண்டுகளுக்கோ கிடைக்காமல் செய்து கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளையும் அதில் கோடிட்டு காண்பித்து இருந்தார். அவ்விதம் செய்வதினால் இராமநாதபுரம் சீமையின் நெசவு தொழிலில் புதிய உத்திகளைப் புகுத்தி நெசவின் தரத்தையும் உயர்த்துவதுடன் நெசவாளர்களது நிலையிலும் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்றும், அதன் காரணமாக இராமநாதபுரம் சீமையில் மட்டும் ஆண்டு தோறும் நானுாறு முதல் ஐந்நூறு பொதிகள் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்வதன் மூலம் ஏனைய வெளிநாட்டார் இத்துறையில் கொண்டுள்ள வணிகத் தொடர்புகளை தடுத்து நிறுத்திவிட முடியும் என்றும் உறுதிபட வரைந்து இருந் தார். மேலும், 1793 மார்ச்சில் நாகூர் கமர்ஷியல் ரெஸிடெண்டுக்கு எழுதப்பட்ட மடலில் 'மன்னரது முழு ஒத்துழைப்புடன்[9] தங்களது திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கும்பெனியார் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்களது பேராசையின் பிரதி ரூபம் விரைவில் வெளிப்பட்டு விட்டது. ஒரு அறிவிப்பு வடிவில் வரையப் பெற்ற நகல் ஒன்றை 15-3-1793-ல் பேண் குஷ் கலெக்டர் ஜேம்ஸ் லாண்டன் சேதுபதி மன்னரிடம் காண்பித்து அதற்கான ஒப்புதலைக் கோரினார்.[10]\nஅந்த அறிவிப்பின்படி, மறவர் சீமையில் உள்ள அத்தனை தறியாளர்களும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு மட்டும் துணிகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த சில்லறை அல்லது மொத்த வியாபாரியிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் கூடாது.\nதறிக்காரரிடம் எவ்வித வரியும் தறிக்கென வசூலிக்கப்பட மாட்டாது. அவர்களது குடியிருப்புக்களுக்கும். அல்லது விற்பனை செய்யும் துணிக்கும் எவ்வித வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் கோயில்களுக்கு மகமையோ பிராமணர்களுக்கு எவ்விதத் தர்மமோ கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.\nகும்பெனியார், நெசவாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களது உடமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவர்.\nஇராமநாதபுரம் சீமை நெசவாளர் உபயோகத்துக்கென பக்கத்து மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் பஞ்சு அல்லது நூலுக்கு ���வ்வித சுங்கமும் வசூலிக்கப்பட மாட்டாது.\nஇதைப் போன்று மறவர் சீமைக்குள் கொண்டு வரப்படுகிற அல்லது வேறு மாவட்டங்களுக்கு கும்பெனியாரால் வற்றுமதி செய்யப்படுகிற துணிக்கு, சாலைகளிலும், படகுத் துறைகளிலும், சுங்கம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.\nசேதுபதியின் துறைமுகமாகிய பாம்பனில் இறக்குமதி செய்யப்படுகிற பொருள்களுக்கு எவ்வித சுங்கவரியும் கிடையாது.\nஇன்னும், இவைபோன்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பை கலெக்டர் லாண்டன் இராமநாதபுரம் மன்னரிடம் கொடுத்து அவரது ஒப்புதலுடன் சீமை முழுவதும் பிரசித்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனைப் பரிசீலித்து தமது பதிலை அளிப்பதாக அரசர் சொல்லிவிட்டார். கலெக்டரும் அரசரது ஒப்புதலைப் பெறுவதற்காக இராமநாதபுரத்தில் ஒரு வாரம் காத்திருந்தார். பொறுமையிழந்த கலெக்டருக்கு மன்னரிடமிருந்து வந்த முரண்பாடான பதில் ஏமாற்றத்தை அளித்தது முதலில் கும்பெனியாரது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தி விட்டு பிறகு தமக்குள்ள சிரமங்களை கவர்னருக்கு அறிவிக்குமாறு மன்னரை கலெக்டர் வற்புறுத்தினார். அறிவிப்பில் கண்டுள்ளவை தமது நிர்வாகத்திற்கு இடையூறானவை என்று தெரியப்படுத்திவிட்டு கும்பெனியாரது உத்திரவை அமுல்படுத்த மன்னர் மறுத்துவிட்டார்.[11] இதனால் பெரிதும் வெறுப்படைந்ததாக 31-3-1793-ந் தேதி கவர்னருக்கு எழுதிய கலெக்டரது கடிதத்தின் வாசகம் தெரிவிக்கிறது.[12] அரசருக்கு தகுந்த கல்வி ஞானம் இல்லாத காரணத்தினாலும், தமது ஊழியர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் சேதுபதி மன்னர் செயல்படுவதாகவும், கும்பெனியாரிடமும் ஏனைய ஐரோப்பியரிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்வதாகவும் அதன் காரணமாக அவரது அலுவலர்கள் அனைவருமே பரங்கிகளிடம் அதே வெறுப்பு உணர்வைக் காட்டுவதாகவும் அறிவித்திருந்தார். தமது எண்ணத்தை எதிர்க்காத தமது இனத்தவரும், பணியாளர்களும் சூழப்பெற்ற அரசர், தமக்கென சுதந்திரமான பொய்மைச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த மடலில் குறிப்பிட்டி ருந்தார், நல்ல வேளையாக அந்த கலெக்டர் கும்பெனியாரது பணியில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. \nசுங்கம் மூலமான வருவாயும் வரிவிதிப்பும் இல்லாது எந்த அரசும் செயல்பட முடியாது என்ற உண்மையை ஆங்கிலேயர் அறியாதவர்கள் அல்ல. என்றாலும், மறவர் சீமையின் கைத��தறித் தயாரிப்பு முழுவதையும் தாங்களே பெற்றுக் கொள்ளை இலாபம் அடித்து, இலாபக் கொள்ளையை இங்கிலாந்திற்கு ாடுத்து செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய பேராசை, ஆற்காட்டு நவாப் வழங்கிய அரசியல் ஆதிக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் அரசரை பயமுறுத்திப் பாத்தனர். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுவது இல்லை என்பதை அறிந்த பின்னர், அரசரது எதிர்ப்பு காரணமாக தொழில் மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நேரத்தை மீண்டும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்\nவடக்கே வங்காளத்தில் தங்களது நிலையை நிரந்தரப்படுத்திக் கொள்ள கும்பெனியார் அங்கிருந்த நவாப் சுராஜ் உத்தெளலாவிற்கு எதிராக அவரது உதவியாளர்களையே ஐந்தாம் படையாக உருவாக்கினர். மீர் ஜாபர், மீர் காசிம் என்ற அந்த பொம்மைகளைக் கொண்டே மாற்று அரசினை எற்படுத்தி அதற்கு கூலியாக அவர்களிடம் லட்சக்கணக்கான ருபாய்களை லஞ்சமாகப் பெற்றனர். அத்துடன் வங்க மாநிலத்தையும் தானமாகப் பெற்று, இந்த நாட்டில் ஆக்கிரமிப்பிற்கு அடித்தளம் இட்டனர்.[13] இத்தகைய ராஜதந்திரத்தில் சிறந்த அதே கும்பெனியார் தமிழகத்தில் அப்பொழுது இருந்த இரண்டு தன்னரசுகளில் ஒன்றான மறவர் சீமையை அடிமைப்படுத்த சேதுபதி மன்னரது பிரதானியை, அவருக்கு பாதகமாகப் பயன்படுத்தினர். அந்தப் பிரதானி முத்து இருளப்பபிள்ளை என்பவர். முதுகுளத்துர் பகுதியில் பிறந்தவர். மேல்நாட்டுக் கல்வியில் பயிற்சியும் கும்பெனியாரது தொடர்பும் பெற்றிருந்தார். அவரை, தளபதி மார்ட்டின்ஸ் சேதுபதி மன்னரிடம் பரிந்துரைத்து கி.பி. 1782-ல் இராமநாதபுரம் பிரதானியாக நியமனம் பெற உதவினார்.[14]\nமன்னரது நிர்வாகத்திற்கு நன்கு உதவிய இவர், நாளடைவில் மன்னரது நம்பிக்கையை இழந்து கும்பெனியாருக்கும் ஆற் காட்டு நவாப்பிற்கும் விசுவாசம் உடையவராக மாறினார். இவரைப்பற்றி சேது சமஸ்தானப் புலவர்கள் பாராட்டிப் பாடிய பாடல்களுக்குக் கூட தாம் அருகதை அற்றவர் என்பதை அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலப்படுத்தின. நாட்டு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மிகவும் புதியவரான இளம் மன்னருக்கு இரு கண்களாக இருந்து, பாரம்பரியம் மிக்க சேது நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அவர், தமது சுயநலத்திற்காக இர��ஜ விசுவாசத்தை இழந்தார். கி.பி. 1796-ல் சென்னைக் கவர்னருக்கு மன்னர் வரைந்த கடிதம் ஒன்றில் முத்து இருளப்பபிள்ளை கும்பெனி தளபதி மார்ட்டின்சுடன் கொண்டிருந்த நட்பு காரணமாக தமது நாட்டின் நிர்வாக விஷயங்களை தெரிந்துகொள்ள இயலாத வகையில் தம்மை இந்தப் பிரதானி நடத்தினார், என்ற குற்றச்சாட்டிலிருந்து அந்த உண்மை உறுதிப்படுகிறது.[15]\nமேலும் அவர் சேதுபதி மன்னரது பிரதானி என்ற எண்ணமே இல்லாதவாறு மதுரைக்குச் சென்று, அங்கு கும்பெனியாரது குத்தகைதாரராக பதவிபெற்று மதுரையிலேயே வாழத் துவங்கினார். விபரம் அறிந்தபின்னர் அரசர் தமது பணியாட்களை அவரிடம் அனுப்பி அவரிடமிருந்து பிரதானிப் பதவிக்குரிய முத்திரை மோதிரத்தையும், இதரப் பொருள்களையும் பெற்று வருமாறு செய்தார்.[16] பின்னர் மதுரையில் மிகக் கொடுரமான, அடாவடியான நடவடிக்கைகளுக்கு அவர் காரணமாக இருந்ததுடன், மேலுார் கள்ளர்கள் அசம்பாவிதமான செயல்களில் ஈடுபடுவதற்கு அவர் தூண்டுதலாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மதுரைக் கலெக்டரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[17] மீண்டும் இராமநாதபுரத்திற்கு திரும்பிய அவர், தளபதி மார்ட்டின்சின் பாதுகாப்பில் இருந்து கொண்டு சமஸ்தானம் சம்பந்தப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை ஒப்படைக்காமல், காலம் கடத்தி வந்தார். சென்னையிலுள்ள கும்பெனியாரது தலைமையிடத்திற்கும், ஆற்காட்டு நவாப்பிற் கும், இராமநாதபுரம் மன்னர் இது சம்பந்தமாக பல ஒலைகள் அனுப்பியும் பலன் எதுவும் ஏற்படவில்லை.\nமன்னரது மூத்த சகோதரி மங்களேஸ்வரி நாச்சியார் அரசுப் பதவிக்கு போட்டியிட்டு மன்னருக்கு எதிராக கவர்னரிடம் அளித்துள்ள புகார் மனுவில் பிரதானி முத்து இருளப்பபிள்ளையப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தமது பணியை அவர் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் நிறைவேற்றவில்லை என்றும், வரவு செலவுக் கணக்குகளை ஒப்பைடக்கவில்லை என்றும், மோசடி மூலமாகச் சேர்த்துள்ள அரசுப்பணத்தை இப்பொழுது விண்செலவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.[18] அதிகாரபூர்வமான இத்தகைய புகார்களையெல்லாம் முத்து இருளப்பபிள்ளைக்குக் கிடைத்த சிறந்த சான்றிதழ்களாக கருதி மீண்டும் அவருக்கு தக்க பதவி அளிக்குமாறு தளபதி மார்ட்டின்ஸ் கவர்னருக்குப் பரிந்துரைகள் அனுப்பிக் கொண்ட���ருந்தார்.[19] அத்துடன் சேதுபதி மன்னர் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்வதாக புனைந்து உரைத்த அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார்.[20] ஏற்கெனவேயுள்ள எதிரிகளையும் சேர்த்து இப்பொழுது சேதுபதி மன்னருக்கு இவர்களும் புதிய வில்லன்களாக ஏற்பட்டனர். அவர்கள் வைத்த வத்திகள் பல வழிகளிலும் வேகமாக பற்றி எரியத் தொடங்கின.\nஆனால், இவர்களையெல்லாம் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை. தமது நலன்களைக் காக்க கும்பெனியாருடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். முத்திருளப்ப பிள்ளை, பிரதானியாக இருக்கும்பொழுது செய்த அனாவசியமான செலவுகளுக்கு அவரது முகாந்திரத்தை பெற வேண்டியதிருப்பதால் அவரை கும்பெனியாரது பாதுகாப்பிலிருந்து தம்முடைய வீரர்களது காவலுக்கு மாற்றிக் கொடுக்கு மாறு கவர்னரைக் கோரினார்.[21] இந்த கோரிக்கைக்கு இணங்காமல் பிரதானியை பத்திரமாக பாதுகாப்பதற்காக தங்களது காவலில் வைத்திருப்பதாகவும், அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு விட்டால் அவருக்குரிய தண்டனை வழங்கப்படும் என்றும் அரசருக்கு கும்பெனியார் சமாதானம் சொல்லினார்.[22] வரவு செலவுக் கணக்குகளை நேர் செய்வதில் ஓராண்டு காலமாக காலம் கடத்தி வருவதாகவும், அரசுப் பணியாளர்களை அவமரியாதையான முறையில் பேசிவருவதாகவும் முத்து இருளப்ப பிள்ளைப் பற்றி மீண்டும் மன்னர் குறை கூறி கவர்னருக்குத் தெரிவித்தார்.[23] அதற்கும் எவ்விதப் பலனும் இல்லை.\nகி.பி. 1794-ல் மழை வளம் குறைந்து, மறவர் சீமை எங்கும் வறட்சி காணப்பட்டது. அதனைக் காரணமாக வைத்து கும்பெனியார் தஞ்சைச் சீமையிலிருந்து நெல்லை வர வழைத்து சிவகங்கை, இராமநாதபுரம் சீமைகளில் தானிய வியாபாரத்தில் இறங்க முற்பட்டனர். அதற்கு ஆதரவாக இறக்குமதி செய்யவிருக்கும் தானியத்திற்கு சுங்க வரிவிலக்கு வழங்க வேண்டுமென கும்பெனியார் கோரிக்கை விடுத்தனர்.[24] அவ்விதமே செய்கிறோம் என்று சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இணக்கமான பதில் கொடுத்து கும்பெனியாருக்கு நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.[25] ஆனால், சேதுபதி மன்னர், கும்பெனியாரது கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்தார். அவர் சிந்தனை வேறுவிதமாக செயல்பட்டது. மறவர் சீமையில் வறட்சி என்பது புதுமையான நிகழ்ச்சியல்ல. அங்கு ஆண்டு தோறும் மழை வளம் ஒரே சீராக இருப்பது இல்லை. அங்குள்ள ���க்கள் அந்த உண்மையை நன்கு அறிந்து அதில் அனுபவப் பட்டவர்கள். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தேவைப்படும் தானியம் எவ்வளவு என்பதும் அரசருக்குத் தெரியும். இறை ஆயிரம் கொண்டான்' என்ற இராமநாதபுரம் அரண்மனைக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பு குறைந்து விட்டால், மக்களுக்குத் தேவையான நெல், அல்லது அரிசியை மன்னரே தமது வியாபாரப் பிரிவு மூலமும், தமது நாகூர் ஏஜண்டு சாமி செட்டி மூலமும், தஞ்சைப் பகுதியிலிருந்து கொள் முதல் செய்து, மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருவது உண்டு. இந்த விபரங்கள் இராமநாதபுரம் சமஸ்தான 1790, 1794 ஆண்டு வரவு செலவுக் கணக்குகளிலிருந்து தெரிய வருகிறது.[26]\nஆதலால், மறவர் சீமை மக்களுக்கு உதவ கும்பெனியார்தான் தானியங்களைக் கொண்டு வந்து வழங்க வேண்டுமென்பதும் இல்லை. அந்த ஆண்டைவிட மிகவும் மோசமான முந்தைய ஆண்டுகளில் இடர்ப்பாடான சூழ்நிலைகளை சேது மன்னர்கள் சமாளிக்கவில்லையா கும்பெனியார் தானியங்களைக் கொண்டு வந்து வியாபார முறையில், மறவர் சீமையில் விற்க முன்வரும் பொழுது, அதற்கு உரிய சுங்கத்தை செலுத்தினால் என்ன கும்பெனியார் தானியங்களைக் கொண்டு வந்து வியாபார முறையில், மறவர் சீமையில் விற்க முன்வரும் பொழுது, அதற்கு உரிய சுங்கத்தை செலுத்தினால் என்ன இதற்கு ஏன் வரிவிலக்கு கோர வேண்டும் இதற்கு ஏன் வரிவிலக்கு கோர வேண்டும் சென்ற ஆண்டில் கைத்தறி துணிக் கொள்முதலில், ஏகபோக உரிமை கொள்ள முயன்றது போல, இப்பொழுதும் தமக்கு எதிராக தானிய வியாபாரத்திலும் கும்பெனியார் நிலை கொள்வதற்கான சூழ்ச்சி இதுவென சேதுபதி மன்னர் சந்தேகம் கொண்டார். எற்கனவே திருநெல்வேலி சீமையில் கும்பெனியாரும் இன்னும் சில பரங்கிகளும் பரவலாக தானிய வியாபாரத்தில் ஈடுபட்டி ருந்ததையும் மன்னர் அறிவார்.[27] வறட்சியைக் காரணமாகக் கொண்டு மறவர் சீமை அரசியலில் அவர்கள் நுழைவதற்கான மறைமுக முயற்சி என நம்பினார்.\nமேலும், அப்பொழுதைய வறட்சி நிலை மறவர் சீமையில் மட்டும் நீடிக்கவில்லை. கும்பெனியாரது நேரடிப் பொறுப்பிலுள்ள திருநெல்வேலிச் சீமையிலும் அது பரவியிருந்தது. அங் கெல்லாம் கும்பெனியார் இத்தகைய அவசர இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை ஸ்ரீவில்லிப்புத்துார் கோட்டையிலுள்ள தளபதி ஒருவர் சென்னைக்கு அனுப்பிய அவசர ஓலை ��ன்றிலிருந்து தெரியவருகிறது. அந்தக் கடிதத்தில் வறட்சி காரணமாக தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்து விட்டது என்றும் கும்பெனியாரது போர்வீரர்கள் தானியங்களை வாங்க இயலாமல் மிகுந்த அல்லலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விபரத்தைத் தெரிவித்து இருந்தார்.[28] இந்த நிலையில் இராமநாதபுரம் மன்னர் கும்பெனியார் கோரினவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதியாக இருக்கும் தானியத்துக்கு சுங்கவரி விலக்கு வழங்க மறுத்து விட்டார். உடனே கும்பெனியார் ஆற்காட்டு நவாப்பை அணுகி இராமநாதபுரம் மன்னருக்கு தகுந்த உத்திரவை அனுப்பி வைக்கச் செய்து தங்களது கோரிக்கையை அங்கீகரிக்குமாறு முயற்சி செய்தனர்.[29] இதனைத் தொடர்ந்து ஆற்காட்டு நவாப்பின் கண்டிப்பான உத்திரவையும் ஏற்க சேதுபதி மன்னர் மறுத்து விட்டார். மறவர் சீமையின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் திக்கில் இருந்து வந்தால் என்ன\nஅடுத்து அடுத்து பல உத்தரவுகள். அதிகார ஆர்ப்பாட்டங்கள், மிரட்டல்கள், எதனையும் சேதுபதி மன்னர் செவிமடுக்கவில்லை. பொருட்படுத்தவில்லை.[30] இதற்கிடையில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இராமநாதபுரம் சீமையின் வடமேற்குப் பகுதிகளில் புகுந்து நடத்தி அத்துமீறல்களை விரிவாக எடுத்துரைத்து அவர்களை ஒடுக்குவதற்கு உதவியாக சிவகங்கைச் சீமையை தமது மேற்பார்வையில் மாற்றி உத்தர விடுமாறு கும்பெனியாரை மன்னர் கோரினார்.[31] இந்த கோரிக் கையை ஏற்றுக் கொள்ள இயலாவிட்டால் தமது முயற்சிக்கு ஆதரவாக இராணுவ உதவியாவது வழங்குமாறும், அவர் கேட்டிருந்தார்.[32] அத்துடன் சிவகங்கைச் சீமைக்காரர்கள் அதீதமான முறையில் சிவகங்கை அரசி வேல்நாச்சியாரையும் இளவரசி வெள்ளச்சியையும், சிவகங்கை அரண்மனைக்குள் சிறை வைத்திருப்பதாகவும், அந்த அரச வழியினரான படமாத்துார் கவுரி வல்லபத் தேவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் கொன்றுவிடச் செய்த முயற்சியினின்று தப்பிய அவர் இராமநாதபுரம் கோட்டையின் அடைக்கலம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், சிவகங்கை அரசியாரை சிறை மீட்பதற்கும், அந்தச் சீமை அரசை கவுரி வல்லபத் தேவருக்கு வழங்கி நல்லாட்சி நடைபெற உதவுமாறும் யோசனைகள் தெரிவித்திருந்தார். கும்பெனியார் அவரது பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.[33] என்றாலும் பொறுமையைக் கையாளுமாறு கும்பெனியாரும் ��வாப்புமாக சேதுபதி மன்னருக்கு வழங்கிய அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை.[34]\nபொறுமை என்பது நல்ல பண்புதான், ஆனால் அதனை எப்பொழுது கடைப்பிடிப்பது தன்மான உணர்வுகளை முறுக்கிவிட்டு, தலைக்குனிவை ஏற்படுத்தி, பொதுமக்களது கண்ணிரையும், செந்நீரையும் சிந்தச் செய்து அவலம் மிகுந்த ஆற்றொணாத நிலையை எய்திய பிறகு எங்ங்ணம் பொறுமையாக இருப்பது தன்மான உணர்வுகளை முறுக்கிவிட்டு, தலைக்குனிவை ஏற்படுத்தி, பொதுமக்களது கண்ணிரையும், செந்நீரையும் சிந்தச் செய்து அவலம் மிகுந்த ஆற்றொணாத நிலையை எய்திய பிறகு எங்ங்ணம் பொறுமையாக இருப்பது கைகட்டி வாய் புதைத்து வீணாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்புள்ள மன்னருக்கு பொருத்தமான செயல் அல்லவே. வன்முறைகளை ஒழிக்க சரியான வழி வன்முறைதான். மறக்குடிப் பிறந்த வீர மறவனது பிறவிப் பண்பும் அதுதானே. இவ்வாறுதான் சேதுபதி மன்னரது சிந்தனை சிறகடித்தது.\nஇராமநாதபுரம் படைகள் தங்களது சீமைக்குள் புகுந்து மக்களது உயிருக்கும் உடலுக்கும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாக சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் பலமுறையீடுகளை அனுப்பிவைத்தனர்.[35] கும்பெனியாரது ஒற்றனான மார்ட்டின்சும் இராமநாதபுரம் மன்னருக்கு மேல் இடத்து உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் இல்லை என்று தெரிவித்து இருந்ததுடன் இப்பொழுதைய பூசல்களுக்குக் காரணம் சிவகங்கைச் சீமையை மீண்டும் இராமநாதபுரத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற சேதுபதி மன்னரது இடைவிடாத எண்ணந்தான் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தான்.[36] இத்தகைய பயனற்ற பிரமையில் ஈடுபட்டுள்ள சேதுபதி மன்னரிடமிருந்து அறியாமையையும் கொடுமை மிகுந்த அட்டுழியங்களையும் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும் என்று தனது கணிப்புக்களை அவன் இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.[37]\nதொடர்ந்து சேதுபதி மன்னருக்கும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கும் நவாப் அறிவுரைகள் அனுப்பி வந்தார். அவர்கள் இருவரும் தங்களது வன்செயல்களைத் தவிர்த்து அமைதிப் போக்கை கைக்கொள்ள வேண்டும் என்பது அவரது அறிவுரைகளின் சுருக்கமாகும்.[38] ஆனால் அதே சமயம் கும்பெனி கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடங்காப்பிடாரியான' சேதுபதியை சிறையில் வைத்து விட���டால் மறவர் சீமையின் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்ற கருத்தையும் அவர் குறிப் பிட்டிருந்தார்.[39] தங்களது தலைமை நிலையமான கல்கத்தாவிற்கு இந்த விவரங்களைத் தெரிவித்த கும்பெனியார் மேல் நடவடிக்கை பற்றிய ஆலோசனைகளைக் கோரினார். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் தண்டித்து ஒடுக்குமாறு கவர்னர் ஜெனரலது பதில் கிடைத்தது.[40] இதற்கிடையில் ஆற்காட்டு நவாப் திருச்சிக் கோட்டையிலுள்ள தமது மகன் உம்தத்துல் உம்ராவிற்கு அவசர ஓலை அனுப்பி, இராமநாதபுரம் பேஷ் குஷ் கலெக்டரை சந்தித்து, மறவர் சீமை பிரச்சினைக்கு முடிவு ஏற்படுத்துமாறு கட்டளை பிறப்பித்து இருந்தார்.[41] அதுவரை நிகழ்ந்துள்ளவைகளை கலெக்டர் பவுனி இளைய நவாப்பிற்கு தெரிவித்து அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியான காரணங்களையும் விளக்கிக் கூறினார். சிவகங்கைச் சேர்வைக்காரர்களின் நடவடிக்கைகளில் உள்ள அநீதிகளை அவர் சுட்டிக் காண்பித்ததுடன், அவர்கள் கும்பெனியாரது கட்டளைகளைப் பெற்றவுடன் அவைகளுக்கு கட்டுப்பட்டு பணிந்துள்ள நிலையையும், இராமநாதபுரம் மன்னர் கும்பெனியாரது கட்டளைகளுக்குப் பிறகும் சிறிதுகூட அடக்கமும் பணிவும் இல்லாமல் தங்குதடையற்ற அடாவடித்தனத்தில் ஆழ்ந்து இருப்பதையும் இளைய நவாப்பிற்குத் தெரிவித்தார்.\nமேலும், இந்த இருதரப்பினருக்கு இடையே எழுந்துள்ள பிணக்கு, பூசல்களுக்கு ஆதாரமான சிக்கல் அப்படியே முடிவு பெறாமல் இருந்து வருவதாலும், சேதுபதி அரசரது சுயேச்சையான மனோபாவம், சுதந்திரமான செயல்முறை ஆகியவைகளிலிருந்து-அவரது போக்கில் மாற்றம் ஏதும் ஏற்படும் என தமக்கு நம்பிக்கையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தார். அத்துடன் இராமநாதபுரம் அரசரால் எந்தச் சூழ்நிலையிலும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்களை களத்தில் இறக்கிவிடும் வாய்ப்பு இருப்பதுடன், சிவகங்கைச் சீமையைக் கொள்ளையிட்டுப் பாழாக்கிய மேல்நாட்டுக் கள்ளர்களையும், திருநெல்வேலிச்சீமை பாளையக்காரர்களையும், தமது அணியில் சேதுபதி மன்னர் ஆயத்தமாக வைத்துள்ளார் என்றும் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுமானால் அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாக சேதுபதி மன்னரது உதவிக்கு ஓடோடி வருவார்கள் என்றும் அதன் விளைவை தம்மால் விவரித்துச் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாக கலெக்டர் இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[42]\nஅதனை ஆராய்ந்த சென்னைக் கவர்னர், மன்னரை நேரில் விசாரித்து அவரது சுயேச்சையான போக்கிற்கு முகாந்திரத்தை பெற்று அனுப்புமாறு கலெக்டருக்கு உத்தரவு அனுப்பினார். தொண்டியில் உள்ள கச்சேரியில் தம்மை வந்து சந்திக்குமாறு சேதுபதி மன்னருக்கு கலெக்டர் பவுனி 'சம்மன்' அனுப்பி வைத்தார்.[43] பேஷ்குஷ் கலெக்டரது தலைமையிடமாக அப்பொழுது தொண்டி இருந்து வந்தது. மணப்பாறையிலிருந்து திருநெல்வேலி வரையிலான பகுதி பாளையக்காரர்களது வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து அவர்கள் செலுத்த வேண்டிய பேஷ்குவி தொகையை நிர்ணயம் செய்யும் ஜமா பந்தியை அங்கு கலெக்டர் நடத்தி வந்தார். சிவகங்கைச் சீமையின் பகுதியான தொண்டிக்கு வருவதில் சேதுபதி மன்னருக்கு ஆட்சேபணை இருந்தால், அந்த ஊருக்கு அண்மையிலுள்ள இராமநாதபுரம் சீமையான முத்துராமலிங்கபுரம் சத்திரத்தில் தங்களது சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்ற மாற்று யோசனையும் கலெக்டரது உத்திரவில் கண்டிருந்தது.[44] ஆனால் பின்னர் சென்னைக் கோட்டைக்கு அனுப்பிய மடலில் தமது இந்த உத்தரவை இராமநாதபுரம் மன்னர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தை கலெக்டர் வெளியிட்டிருந்தார்.[45] இராமநாதபுரம் மன்னரது இத்தகைய அவமரியாதையான நடவடிக்கையை புறக்கணித்து விட்டால், இராமநாதபுரம் மன்னரைச் சார்ந்த ஏனைய பாளையக்காரர்களும் கும்பெனியாரது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாது உதாசீனமாக நடந்து கொள்ளும் நிலை தோன்றிவிடும் என்ற குறிப்பினையும் சேர்த்திருந்தார். திருமலை நாயக்க மன்னரது ஆட்சிக்காலம் தொட்டு மதுரை நெல்லை சீமையிலுள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் மறவர் சீமையின் மன்னர்தான் தலைவராக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்.[46]\nஇந்தச் சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து பாம்பன் நீர்வழியைக் கடந்து, சென்னை செல்லும் கும்பெனியாரது இரண்டு சரக்குக் கப்பல்களை பாம்பன் துறைமுகத்தில், மன்னரது பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு கப்பலுக்கு சுங்கச் சோதனையிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கும்பெனியார் தரப்பில் விளக்கம் தரப்பட்டும், ஏனைய கப்பல்களைப் போன்று வரிசைக் கிரமத்தில் உரிய சோதனையையும், சுங்க விதிப்பையும் முறையாக முடித்தபி��குதான் கும்பெனியாரது இரண்டு கப்பல்களும் பாம்பனை விட்டு புறப்படுவதற்கு சேதுபதி மன்னரது பணியாளர்கள் அனுமதித்தனர். இதனால் திட்டமிட்டபடி அவைகள் சென்னைக்குப் போய்ச் சேர்வதில் வீணாகத் தாமதம் ஏற்பட்டு அதனால் சென்னையிலிருந்து இங்கிலாந்திற்கு புறப்படும் கப்பலும் தாமதமாகப் புறப்படும் நிலை ஏற்பட்டதென கும்பெனியார் ஆயாசப்பட்டனர்.[47] மன்னர் மீது ஆத்திரங் கொண்டனர். சர்வ வல்லமை படைத்த ஆங்கிலேயருக்கு மறவர் சீமையில் தகுந்த மதிப்பு இல்லை என்பதும், சேதுபதி மன்னரது நிர்வாகம் தங்களுக்கு சிறிதளவு கூட வளைந்து கொடுக்க முன்வரவில்லை என்பதும் அவர்களுக்கு உள்ளப் புழுங்கல். மன்னரது உதாசீனத்திற்கு இந்த நிகழ்ச்சியையும் ஒரு எடுத்துக்காட்டாகக் கலெக்டர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[48]\nஇவைகளையெல்லாம் அறிந்த கும்பெனியாரது மேலிடம், சேதுபதி மன்னர்மீது கடும்சினம் கொண்டு சீறியது. கலெக்டரது சமன்களுக்கு மன்னர் ஆஜராக வேண்டும் என்றும், ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் தானிய பொதிகளுக்கு சுங்க விதிப்பிலிருந்து விலக்கு வழங்க வேண்டுமென்றும் கட்டளைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த முரண்பட்ட சூழ்நிலையை பயன்படுத்தி, ஆழ்ந்த சிந்தனையும் கவனமும் இல்லாமல் வெள்ளையருக்கு விட்டுக் கொடுத்த மறவர் சீமையை மீண்டும் பெறுவதற்கு நவாப் முயற்சி செய்தார். அதன் தொடர்பாக தமது நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ளும் முந்தைய பிரதானி முத்து இருளப்பபிள்ளையை இராமநாதபுரம் சீமை பேஷ்காரராக நியமித்து சேதுபதி மன்னரது கொடுமைகளைக் களைந்து விடலாம் என்ற யோசனையை நவாப் கும்பெனியாருக்குத் தெரிவித்தார்.[49] ஆனால் நவாப்பைவிட, இப்பொழுது மறவர் சீமையில் கும்பெனியார் மிகுந்த அக்கறையுடன் இருந்தனர். தக்க சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் அவர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆதலால், நவாப்பின் அனுமதியோ ஆலோசனையோ அவர்களுக்கு தேவைப்படவில்லை.\nசேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடி மருந்து இருப்பு, போர் வீரர் எண்ணிக்கை பற்றிய முழு விபரங்களையும் மற்றும் மன்னரது நிலக்கொடை பெற்று, அனுபவித்து வரும் போர்ப் பயிற்சி பெற்ற நாலாயிரம் வீரர்கள் நாட்டுப்புறத்தில் பல கிராமங்களில் வசித்து வருவதையும் இன்��ும் பலவித ஆயுதங்களை ஏந்தக்கூடிய ஆறாயிரம் மக்கள், மன்னரது அறிவிப்பு பெற்ற உடனே கோட்டையில் குழுமிவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும் தமது அறிக்கையில் மார்ட்டின்ஸ் துலக்கி இருந்தார். என்றாலும் அங்கு அப்பொழுது வறட்சி பரவி இருந்ததால் வறட்சியின் கொடூரத்தையும் கும்பெனியாருக்கு தளபதி மார்ட்டின்ஸ் அனுப்பிய மடல் பிரதிபலித்தது. பஞ்சம் பிழைப்பதற்கு குடி மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களை விட்டு வெளியேறினார்கள். எங்கும் புல், பூண்டுகூட காணப்பட வில்லை. பொது மக்களுக்கும் குடிமக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லை. கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணிரும் பருகுவதற்கு தகுதியற்ற உவர்நீராக இருந்தது. தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள அரிசிதான் மக்கள் உயிரைக் காத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டால் குதிரைப்படை அணிக்கும், பாரவண்டி மாடுகளுக்கும் தீவனத்திற்கு என்ன செய்வது என வினவி இருந்தார்.[50] கும்பெனியார் தங்களது இரகசியத் திட்டத்தை அப்பொழுது மேற்கொள்ள முனைய வில்லை. அங்கு மழைவளம் ஏற்படும் வரை காத்து இருந்தனர்.\nஆதலால் இராமநாதபுரம் சீமை மீதான கும்பெனியாரது இரகசியப் படையெடுப்பு தாமதப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 09:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_73.html", "date_download": "2020-10-23T21:22:08Z", "digest": "sha1:WZEMAOZYG57JXJPLC2374CPGZATFRN4G", "length": 8009, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "கனடா பிரதமரின் மனைவிக்கு ‘கொரோனோ’ - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகனடா பிரதமரின் மனைவிக்கு ‘கொரோனோ’\nகொரோனா வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில் அண்மையில் கனடா நாட்டு பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தனது மனைவிக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும், பரிசோதனைக்கு பின்னரே கொரோனா தாக்கமா என தெரியவர���ம் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2637) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tnpsc-gr-ii-a-non-interview-posts-ii-phase-certificate-verification/", "date_download": "2020-10-23T22:14:50Z", "digest": "sha1:AOFATFWDMEED4H5NH6FYNI6HXKULMOS5", "length": 10986, "nlines": 98, "source_domain": "blog.surabooks.com", "title": "TNPSC GR-II A( NON-INTERVIEW POSTS ) - II PHASE CERTIFICATE VERIFICATION | SURABOOKS.COM", "raw_content": "\nTNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) – II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: Tamil Nadu Public Service Commission தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 – [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இ���ண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/06/vit.html", "date_download": "2020-10-23T21:57:16Z", "digest": "sha1:JKD7UQHXNV4YUPW5VXLMNBOPK3RLJBCT", "length": 27197, "nlines": 186, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : VITயில் நான்", "raw_content": "\nVIT என்ற பெயரில் பல குழப்பங்கள் இருப்பதால், முதலில் இந்த தலைப்பை தெளிவு செய்ய விரும்பிகிறேன். நான் வேலூரில் இருந்த போது வேலூர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி செல்ல நேர்ந்த அனுபவம் குறித்த ஒரு கட்டுரை இது.\nநான் L.K.G முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தது வேலூர் காந்தி நகரில் உள்ள வில்லியம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில். ( ஒன்பது ஆண்டுகளுக்கு முன், வகுப்பு கடிதங்களில் என் பள்ளியின் பெயரை எழுதிய நினைவு). 1960 ஆம் ஆண்டு 'டவுன்ஷிப் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்' என்ற பெயரில் தொடங்கப் பட்ட இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது நான் சேர்ந்த போது. நான் வளர வளர பள்ளியும் பிளஸ் 2 வரை உயர்ந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாய் குறைந்து கொண்டு இருந்தது. பல புது பள்ளிகள் ஆடம்பரமாக மக்களை இழுத்தபொழுதும் என் பள்ளி கல்வி சேவையையே மையமாகக் கொண்டு செயல்பட்டதால் பெரும் அளவில் பொருளாதார வளர்ச்சி பெற வில்லை.\nவெறும் ஐந்து நிமிட நடையில் இருக்கும் தெருமுனையில் தான் எனது ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி.பின் இடப் பற்றாக் குறை காரணமாக புதிதாய் இடம் வாங்கி, ஆறாம் வகுப்பு முதல் வெள்ளைக்கல் மேடு நோக்கி சென்றது எனது பழைய புதிய பள்ளி. இந்த வெள்ளைக்கல் மேடு VITக்கு மிக அருகாமையில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் ஸ்கூலில் இருந்து ஹை ஸ்கூல் தினமும் பள்ளி பேருந்தில் செல்வது வழக்கம், செல்லும் வழியில் VECஐ (அன்றைய VIT ) தரிசித்து , அடுத்து வரும் இடது புற சந்தில் திரும்பி சற்று தூரம் சென்றால், வயல்வெளிகளுக்கு நடுவில், முள் வேளி சூழ, ஒரு கால்பந்து மைதானத்துடன் அமைதியாய் காட்சி தரும் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய எனது பள்ளி.\nஎன் பள்ளியை பற்றி நினைத்தாலே எனக்கு நினைவில் வருது எங்கள் தாளாளர் செரீனா வில்லியம்ஸ் அவர்கள் தான். ஆங்கிலத்தில் 'Dynamic leadership' என்று ஒரு கோட்���ாடு உண்டு, அதை நான் இந்த பெண்ணில் தான் முதன் முதலில் கண்டேன். இவரை சாதித்த பல பெண்களுடன் ஒப்பிட முடிந்தாலும், எங்கள் பள்ளியை பொறுத்த வரை அவர் ஒரு லேடி ஹிட்லர் தான்.\nசிலரை பார்த்தால் பயம் வரும், ஆனால் இவரை போன்ற சிலரை நினைத்தாலே மரியாதை கலந்த பயம் வரும். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் உங்களுக்கு புரியும். பள்ளியில் ஒரே ஆட்டம் பாட்டம் கூச்சல் என்று இருக்கும் சமயம், அவரது பியட் கம்பெனியின் ப்ரீமியர் சீருந்து பள்ளியை நெருங்கும் ஓசை கேட்ட அடுத்த நொடி, 'என்னப்பா இங்க இருந்த ஸ்கூலக் காணம்' என்று ஆச்சரியப்படும் படி தலை கீழாக ஒழுக்கமா மாறி இருக்கும். அப்படி ஒரு பயம் அவர் மீது, மாணவர் முதல் ஆசிரியர் வரை.\nவகுப்பு தலைவன் என்பதால், யாருக்கு என்ன வேண்டுமானாலும் என்னைத்தான் அவரிடம் தூது அனுப்புவர், இப்படி பல சமயங்களில் அவருடன் உரையாடியதுண்டு. ஒரு முறை அரையாண்டு தொடங்க இருக்கும் சமயம், PT வகுப்பில் விளையாட வேண்டும் என்று அனைவரும் என்னை அவரிடம் அனுமதி கேட்க அனுப்பினர். அவர் அறையில் நாற்காலியில் அமர்ந்து எதோ பைல்களை அலசிக்கொண்டு இருந்தார் , நான் உள்ளே சென்றவுடன், சற்று நிமிர்ந்து தன் மூக்கின் நுனியில் இருக்கும் வெள்ளை அரை ப்ரேம் கண்ணாடி வழியே ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள், அந்த தருணம் என் அத்தனை நாடிகளும் அடங்கி விட்டது. What a powerful woman எப்படியோ எதையோ நடுக்கத்துடன் உளறி, வந்த காரணத்தை கூறி விளையாட அனைவருக்கும் அனுமதி வாங்கி விட்டேன்.\nஇப்படி ஒரு புஜபல பராகிரமம் நிறைந்த செரீனா வில்லியம்ஸ் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு நம் தலைப்பிற்கு திரும்ப சென்று விடலாம். நான் போடும் மொக்கை தமாஷ்களை கேட்டு ரெட்டை சடை அசைந்தால் என் உள்ளம் விமானத்தில் பறந்து இந்திரலோகம் சென்று ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு வகுபிற்கு திரும்பும், ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இனி.\nஎல்லா மாலையும் பள்ளி முடித்து, இரண்டு தெரு தள்ளி இருக்கும் என் நண்பன் S.நவீன் (இங்கு நமக்கு தேவை S என்ற initial கொண்டவன்) வீட்டில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படிப்பட்ட அன்றைய தினத்தில் பக்கத்துக்கு வீட்டு நாயை யார் ஏமாற்றி பந்தை எடுப்பது என்று கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்த போது என்றுமே என்னைத் தேடி வராத என் அம்மா அங்குவந்தத�� ஆச்சரியம் என்றால் வந்ததும் என்னிடம் கூறிய செய்தி அதைவிட ஆச்சரியம், அதாவது என் இனிய தாலாளர் செரீனா வில்லியம்ஸ் என் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, உடனே என்னை அவர் வீடு வரச் சொல்லி இருந்தார் என்ற செய்தியை சொன்னார். நவீன் அண்ணன் எனக்கு வழி சொல்ல, என் மிதி வண்டியில் அவர் வீடு சென்ற போது, வாசலில் ஸ்டீவ் சார் எனக்காக காத்திருந்தார்.\nஎன்னை அழைத்து உள்ளே சென்றார். கணவனை இயற்கை அழைத்து கொள்ள, மகன்களை வெளி நாட்டு மோகம் அழைத்து செல்ல அவர் மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்தார். 'VITல நடக்கும் maths model போட்டிக்கு நீ ஏன் கலந்துக்கல...உம்... இப்பவே இவன அழைச்சிட்டு ஸ்கூல்க்கு போங்க, ஏதாவது மாடல் இருக்கும், அத சாம்பிள்கு கொடுங்க. இவன் நாளைக்கு கலந்துப்பான்' என்ற அந்த ஆசிரியர் ஸ்டிவை நோக்கி ஆங்கிலத்தில் சொன்னார்.சிலரிடம் முடியாது என்று சொல்ல நம் வாய் வராது, அவரிடமும் அப்படித்தான், தலையாட்டிய படியே சிலையாக நின்றேன். 'It's late but never to late' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு, அதையே என் மனதில் சொல்லிக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து, ஸ்டிவ் சாரின் டி.வி.எஸ். இல் பள்ளி சென்றோம்.\nயாரும் இல்லாமல் பூட்டப்பட்டு, மிகவும் அமைதியாய் என் பள்ளியைக் கண்டது அதுவே முதல் முறை. அப்பொழுதே அமைதியின் பால் ஒரு காதல் கொண்டேன். ஸ்டீவ் சார் எனக்கு 'Pythagoras Theorem' வரைந்து இருந்த மாடல் ஒன்றை கொடுத்தார். வீடு திரும்பி என் அத்தையின் உதவியுடன் அந்த மாடலுக்கு தெர்மோகோல் உருவம் கொடுக்க, வண்ணக் காகிதங்கள் ஆடை கொடுக்க. அது உயிர் பெற்று VIT செல்ல தயாரானது.\nமறுநாள் காலை வழக்கம் போல் ஹை ஸ்கூல் செல்லும் பள்ளி பேருந்தில் ஏறி, VIT வாசலில் சக பள்ளி மாணவர்களுடன் இறங்கிக் கொண்டேன். என்னை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான், பெயர் கொடுக்காதவன் எப்படி வந்தேன் என்று, முழு கதை கேட்டவுடன் அவர்கள் காதில் புகை தான். நான் கால் பதித்த முதல் கல்லூரி VIT, உள்ளே சென்றவுடன் எல்லா கட்டிடங்களையும் இணைக்க தார் சாலை, பல வடிவங்களில் இருந்த பிரம்மாண்ட கட்டிடங்கள், வண்டிகள் பல உலா வர, ஆடை வரம்பு இன்றி பல அக்காக்களும் வர, அந்த நாள் இனிதே தொடங்கியது.\nஒரு வகுப்பில் எங்கள் மாடல்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தனர், அங்கு சென்று எல்லாம் தயார் செய்து பார்வையாளர்களுக்காக காத்திருந்தோம். ஒரு வர் பின் ஒருவர் வந்து பார்வையிட, அனைவருக்கும் Pythagoras தியரத்தை மீண்டும் மீண்டும் விளக்கினேன். இன்று கூட நீங்கள் என்னை தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் பிழை இன்றி ஒப்பித்து விடுவேன். பார்வை நேரம் முடிந்து மாலை அரங்கில் முடிவுகள் அறிவிக்க படும் என்று சொல்லினர், அங்கு இருந்த பிற மாடல்களை கண்டபொழுது எனக்கு முடிவு தெரிந்து விட்டது.\nமத்த பிரிவுகளில் கலந்து கொண்ட என் பள்ளி மாணவர்களை பார்க்க சென்றேன். முதல் ஆச்சரியம் கான்டீன், என்ன சாப்படற எல்லா வகைகளும் உள்ளே கிடைக்குதா, என் பள்ளியில் ஒரு பொட்டி கடை கூட இருக்காது. அங்கு அந்த மத்திய நேரத்தில் உலா வந்தவர்கள் யாருமே தனித்து இல்லை, ஜோடியாக எல்லா மர நிழல்களிலும் காதல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். சின்ன பையன எப்படி கெடுத்து இருக்காங்கன்னு பாருங்க மை லார்ட்.\nஇங்கு வெளி நாட்டு நீக்ரோக்கள் சற்றே அதிகம். நான் முடி திருத்தும் கடையில், அமட்டன் அவர்களின் இரண்டு மில்லி மீட்டர் நீள முடியை வெட்ட போராடும் காட்சிகளை நான் கண்டு வியந்ததுண்டு. மாலை அரங்கம் சென்றோம், ஒரு திரை அரங்கம் போல், மேல் இருந்து தாழ்வாக, ஒலி-ஒளி வசதிகளுடன் மிரட்டலாக இருந்தது. கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் நான் படித்த வேலம்மாள் கல்லூரியோ, இங்கு சொல்லி மாளாது.\nநான் எதிர்பார்த்த படி வெற்றி கிடைக்கா விட்டாலும், ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது என்பது மறுக்க முடியா உண்மை. என் தோழி VITயில் முதுகலை படிக்க போகிறாள் என்ற செய்தியே என் நெஞ்சில் புதைந்து இருந்த அத்தனை நினைவுகளை தட்டி எழுப்ப காரணமாக அமைந்துவிட்டது, அவள் உதவியுடன், திருமணம் ஆகும் முன், ஒரு நாள் மீண்டும் VIT செல்ல வேண்டும் என்ற பேராசையுடனும், என் வாழ்க்கை பாதையை அமைத்து தந்த என் பள்ளியையும், செரீனா வில்லியம்ஸ்சையும் காண வேண்டும் என்ற ஆசையுடனும் இந்த பதிவை எழுதிவிட்டேன்.\nஎழுத்து நடையில் முதிச்சி தெரிகிறது ரூபக்... வாழ்த்துக்கள்...\nபழைய ஞாபகங்களைக் கிளப்பி விட்ட அந்தத் தோழி யாரோ....\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\n//பழைய ஞாபகங்களைக் கிளப்பி விட்ட அந்தத் தோழி யாரோ....// அது மட்டும் ரகசியம் :)\nமலரும் பள்ளி நினைவுகள் அருமை..பாராட்டுக்கள்..\nகருத்துரையிட்டு பாராட்டியமைக்கு என் நன்றிகள்\nஉங்��ளுக்கு செரீனா வில்லியம்ஸ் போல ஒவ்வொருவனின் நினைவுகளிலும் ஒரு ஆசிரியர்/தலைமை ஆசிரியர் உறைந்து தான் போயிருக்கிறார்கள். பள்ளிக்கால நினைவுகளை இப்போது இழை பிசகாமல் அழகாய்ச் சொல்ல முடிந்தது வெகு சிறப்பு\nகொட்டு வாங்குவது சற்றே குறைந்ததில் மகிழ்ச்சி. ரசித்து பாராட்டிய கணேஷ் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nதிண்டுக்கல் தனபாலன் June 12, 2013 at 8:16 AM\nமரியாதை கலந்த பயம் இருந்ததினால் தான், அந்த இனிய நினைவுகளை எழுத முடிந்தது... தொடரும் (தொடர் பதிவு) தொடரலாம்... வாழ்த்துக்கள்....\n//மரியாதை கலந்த பயம் இருந்ததினால் தான், அந்த இனிய நினைவுகளை எழுத முடிந்தது...//மிகவும் உண்மை\n//(தொடர் பதிவு) தொடரலாம்.// இயன்றவரை முயற்சிக்கிறேன்.\nஅருமையான எழுத்து நடை.. ரசித்து எழுதுகிறீர்கள்.. முடிவை இன்னும் கொஞ்சம் catchyயாக வைத்திருக்கலாம்.. நல்ல அப்திவு.. வாழ்த்துக்கள் :-)\n//முடிவை இன்னும் கொஞ்சம் catchyயாக வைத்திருக்கலாம்..// மனதில் பட்டதை எழுதிவிட்டேன், யோசித்திருந்தால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் முடித்து இருக்கலாமோ என்னவோ.\nவேலூரி இன்ஸ்டிட்யூட் பத்தித் தெரியாமலே போச்சே..\n(வேலூர்னா எனக்கு ஞாபகம் வரது ஜெயிலு மட்டும்தான்.. என்ன செய்ய, சகவாசம் அப்படி..)\nமிக்க நன்றி அப்பாதுரை சார்.\n//வேலூர்னா எனக்கு ஞாபகம் வரது ஜெயிலு மட்டும்தான்.. என்ன செய்ய, சகவாசம் அப்படி..// ஹா ஹா. வேலூர்ல ஜெயிலத் தவிர நிறைய விசயங்கள் இருக்கு.\nதிண்டுக்கல் தனபாலன் June 16, 2013 at 8:48 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநன்றி D.D சார், வாசித்து மகிழ்ந்தேன்\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜூன் 2013\nராஜ பார்வை - உலக சினிமா\nகளவு - பகுதி ஐந்து\nDuel - உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/parivendhar-will-be-plan-for-alliance-with-bjp-pmgmta", "date_download": "2020-10-23T21:40:43Z", "digest": "sha1:66SARHSTOVEYZGN3S56YSTFULUAOONHO", "length": 10291, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்கள் நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்... பாரிவேந்தர் அதிரடி!!", "raw_content": "\nஎங்கள் நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்... பாரிவேந்தர் அதிரடி\nநாங்கள் கேட்கிற தொகுதிகளை, கேட்கிற எண்ணிக்கையில் கொடுத்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்” என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் கூட்டணி தொடர்பாக பாரிவேந்தர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “நாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில், எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். மேலும் கடந்த காலங்களில் எங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையோடு எங்களை நடத்தினால் பிஜேபி வுடனான கூட்டணி குறித்து யோசிப்போம். இல்லையெனில் உறுதியாக இருக்கிறோம். பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.\nகடந்த தேர்தலில் பிஜேபி கூட்டணியில் அங்கம் வகித்த பாரிவேந்தர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை தனது மகன் ரவிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை தயார் செய்துவருகிறாராம் பாரிவேந்தர். இதற்காக திமுகவோடு கூட பேசிவருவதாக கூறுகிறார்கள் இந்திய ஜனநாயக கட்சியினர்.\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nபஞ்சபூதங்களிலும் ஊழல் செய்தது திமுக… கிளி சோசியம் சொன்ன மு.க.ஸ்டாலின்... செல்லூர் ராஜு கடும் தாக்கு.\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அடித்து தூக்கிய பாஜக... வாக்குறுதி அளித்து வாக்கை அள்ளப்போகும் மோடி சர்கார்..\nபீகார் தேர்தலில் பாஜக வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா ஊசி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத��த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/thirumala-srivari-s-brahmotsavam-begins-from-today-398056.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T21:38:21Z", "digest": "sha1:LZRIK4QUSTQC66RNJ4L6DENEER5MSEGN", "length": 19732, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி பிரம்மோற்சவம் 2020 - பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஏழுமலையான் கோவில் | Thirumala Srivari's Brahmotsavam begins from Today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: நாளை கருடவாகன சேவை - டிவியில் தரிசிக்கலாம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - மலையப்பசுவாமி வீதி உலா ரத்து\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: மாட வீதிகளில் உலா வரும் மலையப்பசாமி - பக்தர்களுக்கு அனுமதி\nதிருப்பதி பிரம்மோற்சவம் 2020: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு - வரலாற்றில் இடம்பெற்றது\nதிருப்பதி பிரம்மோற்சவம்: கருட வாகனத்தில் மகரகண்டி, லக்ஷ்மி ஆரம் அணிந்து மலையப்பசுவாமி தரிசனம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் செப். 23ல் கருடசேவை - ஆந்திரா முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி பிரம்மோற்சவம் 2020 - பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் ஏழுமலையான் கோவில்\nதிருப்பதி: பிரம்மோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவில் சிறப்பு அலங்காரத்தில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர்.\nதிருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி ப��ற்றது. இந்த ஆண்டு\nவருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, 27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.\nஅங்குரார்ப்பணம் நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்துபிரம்மோற்சவ ஏற்பாடுகளைமேற்பார்வையிடுவார் என்பது ஐதீகம். கொரோனா காலமாக இருப்பதால் அதிக அளவில் கூட்டமின்றி அங்குரார்ப்பணம் நடைபெற்றது.\nஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்\nஇன்றைய தினம் பெருமாளின் வாகனமான கருடனின் உருவம் வரையப்பட்ட கொடியை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக்கொடிமரத்தில் ஏற்றுகின்றனர். இதைதொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி ஏகாந்தமாக உலா வருகிறார்.\nசெப்டம்பர் 20ஆம் தேதி சின்ன சேஷ வாகனம், அன்னப்பறவை வாகனம், 21ல் சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 22ஆம் தேதி கல்ப விருட்சம் சர்வ பூபால வாகனம், செப்டம்பர் 23 மோகினி அவதாரம், கருட சேவை, செப்டம்பர் 24 அனுமந்த வாகனம், யானை வாகனம், செப்டம்பர் 25 சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்கள். செப்டம்பர் 26 குதிரை வாகனம். செப்டம்பர் 27 தீர்த்தவாரி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.\nதிருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக இந்தாண்டு பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தங்க ரதம் மற்றும் திருத்தோ் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நாள்களில் உற்சவமூா்த்திகள் மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் எழுந்தருள்வா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nபிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த ஆண்டு திருமலையில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் பக்தா்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்த ஆண்டு பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு தரிசனம், விஐபி பிரேக் தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலை��ான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் 2020: ஏழுமலையான் ஏகாந்த சேவை - மாட வீதிகளில் வாகன வீதி உலா இல்லை\nதமிழக கோவில்களிலும் வருமானம் குறித்து கணக்கு ஆய்வு செய்யுங்க.. எச். ராஜா டிவீட்\nதிருப்பதியில்... தமிழ்நாடு அமைச்சர்கள்... சுவாமி தரிசனம்\nஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம்\nஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரேனா - பக்தர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு\nசூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா\nசூரிய கிரகணம் 2020:திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்- பக்தர்களுக்கு இன்று முழுவதும் தரிசனம் ரத்து\nசூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா\nபக்தனுக்கு உதவிய திருப்பதி ஏழுமலையான் - மண்வெட்டியால் அடித்த பக்தன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupathi brahmotsavam garuda seva திருப்பதி பிரம்மோற்சவம் கருடசேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2015_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:13:48Z", "digest": "sha1:YY5TG253PU2UHO2R5DQP6U5NUJGIU5WW", "length": 6803, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதையும் பார்க்க: பகுப்பு:2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பி���் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஅபூர்வ ராகங்கள் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nகேளடி கண்மணி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nபிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nமெல்லத் திறந்தது கதவு (தொலைக்காட்சித் தொடர்)\n2015 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nதொடங்கிய ஆண்டு வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 20:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/movie-review.html", "date_download": "2020-10-23T22:14:12Z", "digest": "sha1:IB7TGNYGG7P6QHWQILS6FEBMWJDPES5J", "length": 10758, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "திரைப்பட விமர்சனம்: லென்ஸ் - News2.in", "raw_content": "\nHome / அந்தரங்கம் / இணையதளம் / சினிமா / திரைவிமர்சனம் / திரைப்பட விமர்சனம்: லென்ஸ்\nFriday, May 12, 2017 அந்தரங்கம் , இணையதளம் , சினிமா , திரைவிமர்சனம்\nநடிகர்கள் : ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், ஆனந்த் சமி, மிஷா கோஷல், அஸ்வதி லால், ஆர்.கே. ராதாகிருஷ்ணன்\nஇயக்கம் : ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்\nஇணையத்தின் மூலமாக பிறரது அந்தரங்க படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்தால், அதன் விளைவுகள் எந்த அளவுக்கு விபரீதமாக இருக்கக்கூடும் என்பதைச் சொல்லும் படம்.\nஅரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) இணையத்தில் நிர்வாண படங்களை பதிவேற்றம் செய்வது, பிற பெண்களுடன் வீடியோ மூலம் உறவாடுவதில் மூழ்கிக்கிடக்கும் ஓர் அடிமை. ஒரு நாள் புதிதாக ஒரு பெண்ணிடமிருந்து ஃபேஸ்புக்கில் அழைப்புவர, அந்தப் பெண்ணுடன் உரையாட ஸ்கைப் வீடியோவை ஆன் செய்கிறான் அரவிந்த். ஆனால், உண்மையில் அழைப்பு யோகன் (ஆனந்த் சமி) என்ற ஒரு ஆணிடமிருந்து வந்தது என்பது அப்போதுதான் தெரிகிறது. யோகன் தான் தற்கொலை செய்யப்போவதாகவும், அதனை அரவிந்த் ஸ்கைப் மூலம் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறான். யோகனுக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு, யோகன் இப்படிச் செய்வதற்கான காரணம் என்ன என்பது மீதிக் கதை.\nநிஜ வாழக்கையை பிரதிபலிக்கும் 'லென்ஸ்'\nநள்ளிரவில், ஒரு பெண்ணுடன் நி���்வாணமாக அரவிந்த் உரையாடுவதில் துவங்குகிறது படம். அடுத்த சில காட்சிகளிலேயே மடமடவென திருப்பம் ஏற்பட 20 நிமிடங்களுக்குள்ளேயே த்ரில்லராக மாறி, பரபரக்க வைக்கிறது.\nஆபாச படங்களை எடுப்பது, பதிவேற்றம் செய்வது, அடையாளம் தெரியாத நபர்களுடன் அந்தரங்கமாக வீடியோ மூலம் உறவாடுவது என்பதைப் பின்னணியாக வைத்து, இவ்வளவு துல்லியமான தகவல்களுடன் வெளியாகியிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட படம் இது).\nசிறிது தவறினாலும் ஒரு செக்ஸ் படமாகக் கருதப்படக்கூடிய வாய்ப்புள்ள ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதனை த்ரில்லராக மாற்றுவது உண்மையிலேயே ஒரு சவாலான காரியம். அதில் பெருமளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.\nஅரவிந்த், யோகன், ஏஞ்சல், ஸ்வாதி, சில காவல்துறையினர் என மிகக் குறைவான கதாபாத்திரங்களே படத்தில் இருப்பதால் சில சமயங்களில் சலிப்புத்தட்டினாலும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது லென்ஸ்.\nஇடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகள், குறிப்பாக யோகனுக்கும் அவனது மனைவி ஏஞ்சலுக்கும் இடையிலான காட்சிகள் சற்று குறைவாக இருந்திருக்கலாம். பின்னணி இசையும் சற்று இயல்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால், சமயங்களில் எந்த இடத்தில் கதை நடக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல சில க்ளோஸ் - அப் காட்சிகளில் உதட்டசைவும் வசனமும் பொருந்தவில்லை. இவை மட்டுமே இந்தப் படத்தில் சுட்டிக்காட்டத்தக்க சிறு குறைகள்.\nபாலியல் சார்ந்த படங்களை இணையத்தில் தொடர்ந்து பார்த்து அதற்கு அடிமையாவது, மெய்நிகர் (Virtual) வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடப்பது போன்றவை சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், முன்பின் அறியாதவர்களின் வாழ்வையும் எப்படிச் சீரழிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதே இயக்குனரின் நோக்கம். அதில் அவருக்கு முழு வெற்றி கிடைத்திருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்ட���லிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nபள்ளிக்கரணை - அறிந்த இடம் அறியாத விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tntet-mathematics-paper-i-paper-ii-tamil-medium/", "date_download": "2020-10-23T22:27:52Z", "digest": "sha1:QRT62DKNCTKDANPZ2BTWF7XBNDPLICL4", "length": 6536, "nlines": 128, "source_domain": "blog.surabooks.com", "title": "TNTET-MATHEMATICS Paper I & Paper II (Tamil Medium) 2018 | SURABOOKS.COM", "raw_content": "\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I, & வினாத்தாள் II – 2017\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2013\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I (மறுதேர்வு) – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் I – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2013\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II (மறுதேர்வு) – 2012\nTN-TET ஒரிஜினல் வினாத்தாள் II – 2012\n6-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 1 – 31\n* எண்ணியல், * அளவைகள், * வடிவியல், * அன்றாடக் கணிதம், * இயற்கணிதம்,\n* முக்கோணங்கள், * முழுக்கள்\n7-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 32 – 103\n* மெய் எண்களின் தொகுப்பு, * இயற்கணிதம், * வடிவியல், * வாழ்வியல் கணிதம்,\n* அளவைகள், * விவரங்களைக் கையாளுதல்\n8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 104 – 163\n* மெய் எண்களின் தொகுப்பு, * கணங்கள், * இயற்கணிதம், * வாழ்வியல் கணிதம்,\n* அளவைகள், * வடிவியல், * மையநிலைப் போக்கு அளவைகள்\n9-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 164 – 227\n* கணவியல், * மெய் எண்களின் தொகுப்பு, * மெய் எண்கள் மீதான அறிவியல் குறியீடுகள்,\n* மடக்கைகள், * இயற்கணிதம், * முக்கோணவியல், * ஆயத்தொலை வடிவக் கணிதம்,\n* வடிவியல், * அளவியல்\n10-ஆம் வகுப்பு பாடத்திட்டம் 228 – 265\n* கணங்கள், * மெய் எண்களின் தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள், * இயற்கணிதம்,\n* அணிகள், * ஆயத் தொலை வடிவியல், * முக்கோணவியல், * அளவியல், * புள்ளியியல்,\nமேல்நிலை முதலாமாண்டு பாடத்திட்டம் 266 – 282\n* அணிகளும் அணிக்கோவைகளும், * வெக்டர் இயற்கணிதம், * இயற்கணிதம், * தொடர்\nமுறையும் தொடரும், * பகுமுறை வடிவியல், * திரிகோணமிதி, * சார்புகளும் வரைபடங்களும், * வகை நுண்கணிதம், * தொகையிடல், * நிகழ்தகவு\nமேல்நிலை இரண்டாமாண்டு பாடத்திட்டம் 283 – 319\n* அணிகள் மற்றும் அண��க்கோவைகளின் பயன்பாடுகள், * வெக்டர் இயற்கணிதம்,\n* கலப்பெண்கள், * பகுமுறை வடிவக் கணிதம், * வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் I,\n* வகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II, * தொகைநுண் கணிதம் – பயன்பாடுகள் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2020-10-23T22:15:13Z", "digest": "sha1:NHVXKAVUV5ZMMO67D4EFHU3DTV2BOMDF", "length": 4885, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டு மரங்கள் – ஓர் அறிமுகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டு மரங்கள் – ஓர் அறிமுகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசேலம் விவசாயம், கால்நடை மற்றும் உணவு கண்காட்சி →\n← மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/234014?ref=category-feed", "date_download": "2020-10-23T20:51:00Z", "digest": "sha1:6XTDYNGWVKU6TI65VSNDHZ52IKHGASVG", "length": 9349, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான் வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்\nபிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் பெயரும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nமுஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டியதாற்காக இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது.\nஆசிரியரை கொடூரமாக கொன்றவன் Chechen பகுதியைச் சேர்ந்த Aboulakh A என பொலிசார் தக���ல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தை தொடர்ந்து Aboulakh A-வை கைது செய்ய முயன்ற போது பொலிசார் அவனை சுட்டுக் கொன்றனர்.\nகொல்லப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சாமுவேல் பாட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசாமுவேல் வகுப்பறையில் முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும், வடக்கு பாரிஸில் உள்ள காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், ஆன்லைன் வீடியோவில் ஆசிரியர் ஒரு 'குண்டர்' என முத்திரை குத்தியுள்ளனர்.\nகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, சம்பவத்திற்கு முந்தைய நாள் பாரிஸ் மசூதியை சேர்ந்த நபர்கள் மத்தியில் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஆசிரியர் சாமுவேல் கொலை தொடர்பாக முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெற்றோர்கள் உட்பட 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/446663", "date_download": "2020-10-23T21:52:13Z", "digest": "sha1:4G5WPHKPHLC2J5QPVIX6IZPGOP3DT7JY", "length": 3470, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:45, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:00, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n10:45, 9 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவிக்கிப்பீடியா '''பயனர் பக்கம்''' ஏற்படுத்தி திட்ட ��ங்கேற்பாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு பணியாற்ற வழி செய்துள்ளனர்.உங்கள் பயனர் பெயர் ''எடுத்துக்காட்டு'' என்று கொள்வோம்:\n* உங்கள் '''பயனர் பக்கம்''' இங்கு உள்ளது [[:en:User:Example|பயனர்:எடுத்துக்காட்டு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-23T22:09:21Z", "digest": "sha1:UVGK7B3YA27SAHHY6MOZ34UL5FHS4I7O", "length": 11894, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "உளவு பார்த்ததாக அமீரகத்தில் இந்தியர் கைது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉளவு பார்த்ததாக அமீரகத்தில் இந்தியர் கைது\nஅமீரக துறைமுகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி, இந்தியர் ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.\nஇந்தியாவைச் சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவர் அமீரகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அபுதாபி துறைமுகத்தில் ராணுவ கப்பல்களின் நடமாட்டத்தை அவர் உளவறிந்து இந்திய தூதரகத்திடம் தகவல் அளித்ததாக, அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கை விசாரித்த அபுதாபியில் உள்ள உச்ச நீதிமன்றம் மனார் அப்பாஸூக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு குறித்து முழு விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. “தண்டனை காலம் முடிந்ததும் அப்பாஸ் நாடு கடத்தப்படுவார்” என்று மட்டும், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.\nஇன்று: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் பிரஸ்ஸல்ஸ் மீண்டும் குண்டுவெடிப்பு. ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு ஜீப் வழங்குகிறது மஹிந்திரா\nPrevious “அந்த” விஷயத்தில் இந்தியர்களுக்கு மூன்றாவது இடமாம்\nNext 33 நாடுகளின் ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம்\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/6-people-arrested-for-crackers-burning-out-in-time/", "date_download": "2020-10-23T21:48:17Z", "digest": "sha1:UGF3K45NJGFGCT37GMXYP7RKHAJNJECN", "length": 13473, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "அரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த ஆறு பேர் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த ஆறு பேர் கைது\nஅரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த ஆறு பேர் கைது\nஅரசு விதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறு பட்டாசு வெடித்ததாக நெல்லையில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசமீபத்தில் உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது.\nஇரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அந்த நேரத்தை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் எனறும் கூறியது.\nஇதை மீறுபவர்கள் மீது இ.பி.கோ. 188 பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.\nஉச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, தமிழ்நாடு அரசு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. மற்ற நேரங்களில் வெடிப்பவர் மீது உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இ.பி.கோ. 188 பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்றும், இந்த பிரிவின் கீழ் ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் எச்சரித்தது.\nஇந்த நிலையில் “உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற முடியாது” என்று பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் இப்படி தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நெல்லையில் அரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூர்: ஆயிரக்கணக்கான மக்கள் உணவு குடிநீர் இன்றி தவிப்பு வன்கொடுமை சட்டத்தை நீக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் நடவடிக்கை சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே வன்கொடுமை சட்டத்தை நீக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் நடவடிக்கை சுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே: அந்தணர் கழக தலைவர் எஸ்.ஜெயபிகாஷ்\nTags: 6 people arrested for crackers burning out in time, அரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த ஆறு பேர் கைது\nPrevious சர்கார் படத்துக்கு அதிக விலையில் டிக்கெட்: அரசு நடவடிக்கை எடுக்குமா\nNext அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 108 வழக்குகள் பதிவு\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-meet-nepal-pm-at-delhi/", "date_download": "2020-10-23T22:37:14Z", "digest": "sha1:RU5F46YGJEKZKJS3FOZXJAN32Q2OJ3KB", "length": 10460, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு\nநேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு\nஇந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\n3 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள பிரதமர் சங்மா ஒலி இன்று இந்தியா வந்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரை நேரில் வரவேற்றார்.\nஇதை தொடர்ந்து பிரதமர் மோடியை, சங்மா ஒலி நேரில் சந்தித்து பேசினார். இதில் இரு நாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு – ஒரு சிறுகதை எனக்கு ஏதாவது ஆனாத்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி சசிக்கு செக்: கர்நாடக சிறைக்கு புதிய டிஐஜி நியமனம்\nTags: Modi meet Nepal PM at delhi, நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு\nPrevious பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 4வது மாடியில் இருந்து குதித்த சிறுமி\nNext நான் நினைத்தால் இப்போதுகூட பிரதமர் ஆவேன்: பாபா ராம்தேவ்\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nவெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன���றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nஇன்றையப் போட்டியில் 20 ஓவர்களில் சென்னை எடுத்த ரன்கள் 114\nஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pakistan-bans-social-media-app-tiktok-for-immoral-and-indecent-content/", "date_download": "2020-10-23T22:27:47Z", "digest": "sha1:VUR7TOGDO22MRHINYKZNNZY56D2XLJFE", "length": 12602, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "தொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை\nதொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை\nஇஸ்லாமாபாத்: டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.\nஉலகின் பல நாடுகளில் டிக் டாக் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீன் ஏஜ் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் அநாகரிக பதிவுகள் வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.\nஇந் நிலையில் டிக் டாக்கில் ஒழுக்கக்கேடான, அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்து இருக்கிறது.\nதொடர் புகார்களை அடுத்து தடை விதிக்கும் முடிவுக்கு வந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலிக்கு தடை விதித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n85,246 ஆக உயர்வு: கொரோனா வைரஸ் பரவலில் சீனாவை மிஞ்சியது பாகிஸ்தான்… டிரம்ப், அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு.. சீனாவின் 83 டன் போலி தங்கக் கட்டிகள் : தங்கச் சந்தை தடுமாற்றம்\nTags: china, Pakistan ban, tiktok, tiktok video, டிக்டாக் செயலி, டிக்டாக் விடியோ, பாகிஸ்தான், பாகிஸ்தான் தடை\nPrevious ‘உலக உணவு திட்டம்’ அமைப்புக்கு 2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nNext கருக்கலைப்பிலிருந்து பெறப்பட்ட செல்களில் சோதித்து பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு அளிக்கப்படும் ஆன்டிபாடி சிகிச்சை\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/special-days-reduce-traffic-bus-station-3-places/", "date_download": "2020-10-23T22:04:30Z", "digest": "sha1:2NSYN34ND44DSQXLEWUNLLOWQRCDPDC6", "length": 13909, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்\nவிசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்\nதீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையில் அனைத்து மாவட்ட, மாநில மக்கள் வசித்து வருகின்றனர். விசேஷ காலங்களில் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இந்த சமயங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். ஒரே இடத்தில் அனைவரும் கூடுவதால் மக்கள் கூட்டம் ஒருபுறம், வாகன நெரிசல் ஒருபுறம் என சென்னை மாநகரமே ஜாம் ஆகிவிடுவது வழக்கமானது.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வண்டலூரை தாண்டவே சில மணி நேரங்கள் ஆகிவிடுகிறது. இதனால் பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nஇதுபோன்ற நிலையை தடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் வடக்கு, மேற்கு, தெற்கு என பிரித்து மூன்று இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதாவது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் 40 சதவீத பேருந்துகள் வண்டலூர் அல்லது கூடுவாஞ்ச்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.\nஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது\nவண்டலூர் புறநகர் பேருந்து நிலையம்: கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ 50 வீடுகள் எரிந்து நாசம் 50 வீடுகள் எரிந்து நாசம் சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்\nPrevious தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்\n காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்��ு தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-called-for-a-peace-meeting-saya-sterlite-ceo-ramnath/", "date_download": "2020-10-23T22:06:33Z", "digest": "sha1:EPLZVWGPJWBYKLSP7HVBE2NL3G7KKWYA", "length": 12684, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்\n: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்\nபோராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறு��்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் மூண்டது. இந்த நிலையில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 11 பேர் பலியானார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பி.ராம்நாத், “ 144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம். பின்பு, போராட்டக்காரர்களுக்கு அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம்” என்றார். மேலும், “தற்போது ஸ்டெர்லைட் ஆலை வழக்கம்போல் இயங்கி வருகிறது. நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.\nவிவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால் இன்று தாக்கல் சென்னையில் ரெய்டு: 100கிலோ தங்கம், 90 கோடி பணம் பறிமுதல் சென்னையில் ரெய்டு: 100கிலோ தங்கம், 90 கோடி பணம் பறிமுதல் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு\n: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்\nPrevious முதல்வருடன் டி.ஜி.பி. சந்திப்பு\nNext தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரம��கியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-yaaro-song-lyrics/", "date_download": "2020-10-23T22:22:34Z", "digest": "sha1:2WZTP23AKJXR2L6PTIDI74D4EPLTCJPW", "length": 7905, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Yaaro Song Lyrics - Rail Payanangalil Film", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்\nஆண் : அட யாரோ பின்பாட்டுப் பாட\nஅட தாளம் நான் பாத்துப் போட\nஅட யாரோ பின்பாட்டுப் பாட\nஅட தாளம் நான் பாத்துப் போட\nஹோய் நையான்டி மேளம் நான் கொட்டவா\nநான் பார்த்த பூவே நீயாடவா\nஹோய்…நையான்டி மேளம் நான் கொட்டவா\nநான் பார்த்த பூவே நீயாடவா\nஆண் : ராபப்பா பா பா பா பா\nராபப்பா பா பா பா பா\nராபப்பா பா பா பா பா\nராபப்பா பா பா பா பா\nஆண் : ஓர விழியிலே சேரத் துடிச்ச\nநீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச\nஓர விழியிலே சேரத் துடிச்ச\nநீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச\nநல்ல தேதி சொல்லி வாடி\nஏய் ஹேய் ஹோய் கூட பூவச் சூடி\nஅது வாடக் கூடும் தேவி\nஆண் : புதுக் கண்ணாடி வளையல் திண்டாடி\nஅடிக் கைப்பட்டு மெய் பட்டு\nஆண் : மானே மயக்கம் தானே\nஅட யாரோ பின்பாட்டுப் பாட\nஅட தாளம் நான் பாத்துப் போட\nஆண் : தேனு கொழச்சே வீணை சுரத்த\nநீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே\nதேனு கொழச்சே வீணை சுரத்த\nநீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே\nஅடி மோகம் தலைக்கு ஏற\nஎன் முத்தே எங்க போற ஹோய் ஹோய் ஹோய்\nநீயும் வெதச்ச ஆச நூற\nஆண் : ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ\nஆண் : மானே மயக்கம் தானே\nஹான் ஹான் ஹா ஹா ஹா\nஅட தாளம் நான் பாத்துப் போட\nஆஹ் நையாண்டி மேளம் நான் கொட்டவா\nநான் பார்த்த பூவே நீயாடவா\nஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா\nநான் பார்த்த பூவே நீயாடவா\nஹோய் நையாண்டி மேளம் நான் கொட்டவா\nநான் பார்த்த பூவே நீயாடவா ஹ ஆஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/activities/blood3.php", "date_download": "2020-10-23T22:14:41Z", "digest": "sha1:ZEKBSF7DAUOANDHRRK6EPQXOVITA7LS4", "length": 3378, "nlines": 90, "source_domain": "rajinifans.com", "title": " Blood Camp at Chennai for Superstar's Birthday - 2008 - Fans Activities - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பாக இரத்ததான முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான முகாம் மூன்று மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. 33 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றார்கள்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த டாக்டர் சச்சிதானந்தம் அவர்களுக்கும், மருத்துவ சேவை அளித்த சென்னை பொது மருத்துமனைக்கும் விழா சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்த www.rajinifans.com சென்னை டீமிற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமுகாம் பற்றி விரிவான கட்டுரையும், இரத்ததானம் செய்த ரஜினி ரசிகர்கள் பற்றிய விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். இனி முகாம் புகைப்படங்கள் சில.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/20085", "date_download": "2020-10-23T21:37:18Z", "digest": "sha1:SYHLDG4CIW4X3LXPMNKXZ6LBEIVA524Z", "length": 5215, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் குடமுழுக்கு விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் குடமுழுக்கு விழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய, மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையில் காவல் தெய்வமாய்,வீற்றிருந்து அருள்பாலிக்கும் பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மனின் குடமுழுக்கு விழா 08.06.2015 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மண்டைதீவிலும்-மண்டைதீவுக்கு வெளியிலும் வசிக்கும்-கண்ணகி அம்மனின் பக்தர்கள் பெருமளவில் வருகைதந்து அம்மனின் குடமுழுக்கு விழாவில் பக்தியோடு கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது.\nஅல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-கண்ணகி அம்மனின் குடமுழுக்கு விழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nPrevious: இலங்கையின் வட பகுதியில் தொடரும் சமூகச் சீர்கேடுகளினால் மக்கள் பெருவேதனை…\nNext: தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,பாடசாலைத் தின விழாவும்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2020-10-23T22:28:44Z", "digest": "sha1:V2ELXMKHRP6PEKCUC53R5W4LR4SPBXTA", "length": 12127, "nlines": 114, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த\nஅரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த\nபொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாதுக்க நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது.\nஎங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது.\nநான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன்.\nஅவர் அந்த வேலையை செய்தார். இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர முடிந்தது.\nஅன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது.\nஅன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு – கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் சரியாக இருக்கும்.\nகடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டுவிட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள்.\nநாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nகடந்த 5 வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை.\nதற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை. வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஅவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபூமி சுற்றுவது நின்றால் மட்டும��� தேர்தல் நிறுத்தப்படும்: தேர்தல் ஆணைக்குழு தகவல்\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\nதுரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்\nவிடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2016/04/earn-money-from-youtube-2.html", "date_download": "2020-10-23T21:19:58Z", "digest": "sha1:UENHTCMT3VVO4MP32DUXRLVOCDBUU3UG", "length": 20664, "nlines": 57, "source_domain": "www.karpom.com", "title": "இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » youtube » இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3\nகடந்த மாத கட்டுரையில் YouTubeஇல் ஒரு வீடியோயை எப்படி அப்லோட் செய்வது & பப்ளிஷ் என்பதை பார்த்தோம். இதில் அதன் தொடர்ச்சியாக அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது & YouTubeஇல் என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.\nநீங்கள் Video Manager-இல் இருக்கும் போது இடது பக்கம் Channel என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது Status and Features பகுதியில் Monetization என்பதை Enable செய்ய வேண்டும். அடுத்து Enable My Account என்பதை க்ளிக் செய்யுங்கள். Monetization Enable ஆன பிறகு வீடியோ மேனேஜர் பகுதிக்கு வந்து விடுவீர்கள். இப்போது மறுபடி Channel என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்போது Monetization என்பதற்கு அருகில் பச்சை நிற ஐகான் இருக்கும். அதற்கு அருகில் View monetization settings என்று இருக்கும். அதை கிளிக் செய்து “How Will I Be Paid” என்பதை கிளிக் செய்து associate an AdSense account என்பதை கிளிக் செய்ய வேண்டும். [இதற்கும் ஆட்சென்ஸ் மூலமே பணம் வரும்]. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்து ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் அதில் லாகின் செய்து கொள்ளலாம். புதிய கணக்கு எனில் சில மணி நேரங்களில் Approve ஆகிவிடும். ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் உடனே இணைக்கப்பட்டு விடும்.\nஉங்கள் ஆட்சென்ஸ் கணக்குடன் YouTube Account இணைக்கப்பட்டு விட்டால் Channel >> Monetization என்பதில் \"The AdSense account you associated is now approved\" என்று வர வேண்டும்.\nReview or change AdSense association பகுதியில் உங்கள் Adsense ID, இணைக்கப்பட்ட தேதி, Status போன்ற தகவல்களை பார்க்கலாம்.\nஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கு உருவாக்கிய பின்னர் அல்லது ஏற்கனவே உள்ளதை இணைத்த பின் Video Managerஇல் ஒரு வீடியோவில் Edit கொடுக்கும் போது Basic Info, Translationsக்கு அருகில் Monetization என்றொரு வசதி இருக்கும். அதில் Monetize with ads என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் என்னென்ன Ad Format வர வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இதில் எல்லாவற்றையும் தெரிவு செய்து கொள்வது நல்லது.\nஉங்கள் வீடியோ 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் Mid-Roll Ads என்ற ஒரு வசதி அதிகமாக வரும். இதன் மூலம் வீடியோவின் நடுவில் நீங்கள் விரும்பும் இடத்தில் ஒரு விளம்பரம் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு 5 அல்லது 7 நிமிடத்திற்கும் இந்த விளம்பரத்தை வைக்கலாம். 10 நிமிட வீடியோ என்றால் ஒரு Mid-Roll விளம்பரமும், 15 நிமிட வீடியோ என்றால் இரண்டும் வைக்கலாம். அதிகமாகும் போது அதற்கேற்றார் போல வைத்துக் கொள்ளலாம்.\nஇதை செய்து முடித்தவுடன் Save Changes என்பதை கிளிக் செய்து Save செய்து விட்டால் வேலை முடிந்தது.\nஆட்சென்ஸ் போலவே தான் இதுவும். உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்த்தால் தான் உங்களுக்கு அதிகம் பணம் வரும். வீடியோவை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம். உங்கள் வீடியோ நன்றாக இருந்து நிறைய பேர் அதை பகிரும் பட்சத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.\nஎவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதை Analytics பகுதியில் பார்க்கலாம். ஒரு வீடியோ அப்லோட் செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு இது அப்டேட் ஆகும். [Analytics பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்]\nஇப்போது எப்படி Monetization செய்வது என்பதையும் பார்த்து விட்டோம். இனி சில முக்கியமான விஷயங்களை பாயிண்டுகளாக பார்ப்போம்.\n1. வெறுமனே வீடியோவை மட்டும் அப்லொட் செய்து பப்ளிஷ் செய்து விட்டால் நிறைய பேர் பார்த்து விட ���ாட்டார்கள். வீடியோவை பப்ளிஷ் செய்யும் போது ரொம்ப முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் Custom Thumbnail அப்லோட் செய்வது. இது ஒரு வீடியோவிற்கு Title, Description, Tags கொடுக்கும் இடத்தில் இருக்கும். இதன் மூலம் உங்கள் வீடியோவிற்கும் நீங்கள் விரும்பிய படத்தை Thumbnail ஆக வைக்கலாம். Thumbnail என்பது உங்கள் வீடியோ பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எதேனும் தளங்களிலோ பகிரப்படும் போது Title, Description உடன் வரும் ஒரு படம்.\nஏற்கனவே இருக்கும் Default Thumbnailகளை பயன்படுத்தாமல் நீங்களே ஒன்றை வைப்பதன் மூலம், பார்ப்பவர்களுக்கு வீடியோவின் முக்கியதுவத்தை உணர்த்தலாம். இதன் மூலம் YouTube தேடுதலில் உங்கள் வீடியோவை நிறைய பேர் க்ளிக் செய்யும் வாய்ப்புகளும் அதிகம்.\n2. Custom Thumbnail போலவே தான் Title, Tag, Description போன்றவையும். ஒரு வீடியோவிற்கு இவை ரொம்பவே முக்கியமானது. இதில் Title & Description போன்றவை வீடியோவை பார்ப்பவர்களுக்கு தெரியும் விஷயங்கள். இவை தெளிவாகவும் மிகச்சரியாகவும் இருக்க வேண்டும்.\nஅதே போல Description பகுதியில் வீடியோ குறித்து சில வரிகள் எழுதலாம். இதனால் டைட்டிலில் இல்லாத வார்த்தைகள் கொண்டு வீடியோவை தேடும் போதும் உங்கள் வீடியோ வர வாய்ப்புள்ளது.\nDescription பகுதியில் வீடியோ குறித்த தகவல்களை கொடுத்த பின்னர் உங்கள் சேனல் பற்றியோ அல்லது உங்களை பற்றியோ சில வரிகள் எழுதலாம். இதில் உங்கள் பேஸ்புக், ட்விட்டர் பக்க முகவரிகளை கொடுத்து வீடியோவை பார்ப்பவர்களை உங்களை லைக் அல்லது பின் தொடர சொல்லலாம். உங்கெளுக்கென்று வெப்சைட் இருக்கும் பட்சத்தில் அதை பற்றியும் குறிப்பிடலாம்.\nTags என்பது வீடியோவை தேடும் போது பார்ப்பவர்கள் என்னென்ன வார்த்தைகளை கொண்டு தேடுவார்கள் என்பதை கணித்து கொடுப்பது. உதாரணமாக மேலே சொன்ன Theri Trailer Review என்பதையே எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முக்கியமான Keywords - Theri, Trailer, Review, Vijay, Samantha, Amy Jackson, Atlee, G.V.Prakash Kumar, Nainika, Rating, Vimarsanam. இவை தவிர வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும் வார்த்தைகளாக கொடுக்கலாம். ஒரே வார்த்தையை மறுபடி மறுபடி பயன்படுத்தாமல் புதிய வார்த்தைகளை பயன்படுத்துவது சிறந்தது.\nTitle, Tag, Description, Thumbnail இந்த நான்கிலுமே மிக முக்கியமாக செய்ய கூடாத விஷயமும் இருக்கிறது. தேவையற்ற தவறான தகவல்களை தருவது. இதனால் வீடியோ பார்ப்பவரை நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். இதனால�� வீடியோ ஆரம்பித்த சில நொடிகளில் வீடியோவை பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனால் உங்கள் சேனலுக்கு தான் பிரச்சினை.\n4. ஆரம்பத்தில் நீங்கள் வீடியோவை அப்லோட் செய்யும் போது 15 நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்ய முடியும். அதற்கும் அதிகமான நேரமுள்ள வீடியோவை அப்லோட் செய்ய வேண்டுமெனில் Channel >> Longer Videos பகுதியில் உங்கள் போன் மூலம் Verify செய்ய வேண்டும்.\nஅடுத்த கட்டுரையில் எளிதான முறையில் ஒரு வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று பார்ப்போம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:18:29Z", "digest": "sha1:RO3353SYJ3GCGEJIASBJJEBFJI5FWQTS", "length": 20373, "nlines": 647, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபெத்திய பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபெத்திய பௌத்தம்[1] என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு பௌத்தமதப் பிரிவு. வச்சிராயனத்தின் கிளையான திபெத்திய புத்தமதம் திபெத்து, நேபாளம், மங்கோலியா, பூட்டான், துவா கலங்கியா, புரியாட்டியா, கால்மீக்கியா போன்ற பகுதிகளிலும் இமய மலைப்பகுதியின் சில பகுதிகளிலும், நேபாளத்திலும், இந்தியாவில், குறிப்பாக அருணாச்சல பிரதேசப் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசப் பகுதிகளிலும் இலடாக்குப்பகுதிகளிலும் பின்பற்றப்படும் பௌத்தம் ஆகும். இம்மதமே பூட்டான் நாட்டின் அரச மதம்.\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் Buddha oracle#10 The Cosmos (Tibetan Buddhism) பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.\nதிபெத்திய பௌத்தம் at Curlie\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2018, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-23T21:43:58Z", "digest": "sha1:EOUI6SJW4BU4IBRW6EMFVXEI3SRVA3FF", "length": 16713, "nlines": 89, "source_domain": "trendingupdatestamil.net", "title": "மேலும் தேவையற்ற பயன்பாடுகளை நிறுவ மைக்ரோசாப்ட் எனது விண்டோஸ் 10 பிசியை மறுதொடக்கம் செய்தது", "raw_content": "\nTech அக்டோபர் 17, 2020 அக்டோபர் 17, 2020\nமேலும் தேவையற்ற பயன்பாடுகளை நிறுவ மைக்ரோசாப்ட் எனது விண்டோஸ் 10 பிசியை மறுதொடக்கம் செய்தது\nநான் என் கணினியிலிருந்து இரவு உணவிற்கு விலகினேன், ஒரு கதையை எழுதுவதில் பாதியிலேயே விளிம்பில். நான் திரும்பி வந்ததும், என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.\nவிண்டோஸ் 10 எனது கணினியை மீண்டும் அனுமதியின்றி மறுதொடக்கம் செய்தது – எனது திட நிலை இயக்ககத்தில் மற்றொரு கட்டாய OS புதுப்பிப்பை நிறுவ.\nவினோதமான பகுதி: எனது இயந்திரம் மறுதொடக்கம் முடிந்ததும், இப்போது அது உள்ளது நான் எழுதிக்கொண்டிருந்த சரியான விஷயம் நான் முரட்டுத்தனமாக குறுக்கிடப்படுவதற்கு முன்பு. மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவற்றின் கோரப்படாத, தேவையற்ற வலை பயன்பாட்டு பதிப்புகளை எனது கணினியில் நிறுவியிருந்தது.\nதீவிரமாக, நீங்கள் இப்போது படிக்கும் கதை இது பற்றிய செய்தி இடுகையாகத் தொடங்கியது மற்றவை மக்கள்.\nஸ்கிரீன்ஷாட்: சீன் ஹோலிஸ்டர் / தி விளிம்பு\nசரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் தேவையற்ற நகலால் எனது முழு கணினித் திரையும் கைப்பற்றப்பட்டதைப் போல மோசமாக இல்லை. அது உண்மையிலேயே மிகச்சிறந்ததாக இருந்தது.\nஇல்லை, இந்த நேரத்தில் மைக்ரோசாப்ட் தேவையற்ற வலை பயன்பாடுகளை எனது கணினியில் பதுக்கி வைக்கிறது – மேலும் எனது விண்டோஸ் 10 தொடக்க மெனுவை இலவச விளம்பர இடமாக பயன்படுத்துகிறது. இந்த கணினியில் நான் ஒருபோதும் ஆபிஸை நிறுவவில்லை என்றாலும், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகளுக்கான ஐகான்கள் எனது தொடக்க மெனுவில் மாயமாக தோன்றியுள்ளன என்பதை நான் குறிப்பிட்டுள்ளேனா\nஎனது புதிய தொடக்க மெனுவில் நான் நிறுவாத மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகளுக்கான குறுக்குவழிகள் உள்ளன\nஸ்கிரீன்ஷாட்: சீன் ஹோலிஸ்டர் / தி விளிம்பு\nஇவை அலுவலகத்தின் முழு இலவச பிரதிகள் அல்ல. அவை உங்களுக்கு விருப்பமான எந்தவொரு இணைய உலாவியிலும் நீங்கள் ஏற்கனவே அணுகக்கூடிய வலை பதிப்பிற்கான குறுக்க��வழிகளாகும், இது இன்னும் முழுமையாக இடம்பெற்ற நகலுக்கு பணம் செலுத்துவதற்கான விளம்பரங்களாக இரட்டிப்பாகும்.\nஅவை வலை பயன்பாடுகள் என்பதால், அவை எனது கணினியில் எந்த இடத்தையும் எடுத்துக்கொள்வது போல் இல்லை, எனது தொடக்க மெனுவில் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. நான் பார்த்த மிகக் குறைவான தாக்குதல் ப்ளோட்வேர்களில் அவை உள்ளன, நான் எப்படியாவது தொடக்க மெனுவைப் பார்ப்பதில்லை – எனது பணிப்பட்டி மற்றும் தேடல் பட்டி எனக்கு நீண்ட காலமாகவே உள்ளன.\nஇந்த வலை பயன்பாடுகள் ஒரு எரிச்சலூட்டும், ஆனால் பெரிய படத்தைப் பற்றி சிந்தியுங்கள்\nஆயினும்கூட, மைக்ரோசாப்ட் உங்கள் சொந்த கணினியின் உரிமையை மதிக்கவில்லை என்பதற்கான சமீபத்திய சான்று, மைக்ரோசாப்ட் விண்டோஸ் புதுப்பிப்பில் விரும்பிய எதையும் நிறுவுவதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு ப்ளோட்வேர் உட்பட, மற்றும் மைக்ரோசாப்ட் ஒரு சில நபர்களைக் காட்டிலும் அடிமட்டத்தைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு அவர்களின் வேலையை இழக்கக்கூடும் விண்டோஸ் திடீரென்று தங்கள் கணினியை மூடும்போது. அதிர்ஷ்டவசமாக, நான் இன்று எந்த வேலையையும் இழக்கவில்லை, ஆனால் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் செய்தார்:\nமைக்ரோசாப்ட் எங்கள் கணினிகள் இலவச விளம்பர இடம் என்று நினைக்கிறது, அது தன்னுடைய பிற தயாரிப்புகளை சுயநலத்துடன் ஊக்குவிக்கக்கூடிய ஒரு இடம் – 90 களில் ஒரு வலை உலாவியை தொகுத்தல் கூட சரியில்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தாலும். இப்போது, ​​நீங்கள் நிறுவ முடியாத உலாவியையும், அதே உலாவியில் தொடங்கும் PWA வலை பயன்பாடுகளின் தொகுப்பையும் அவை தொகுக்கின்றன. (ஆம், நீங்கள் வேறு உலாவியை இயல்புநிலையாக அமைத்திருந்தாலும் அவை எட்ஜை சுட்டுவிடுகின்றன.)\nநான் முன்பு வாதிட்டது போல, இது போன்ற முடிவுகள் ஒன்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன நல்ல மைக்ரோசாப்ட் உண்மையில் கட்டாய புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது – அவை கணினிகளை (உங்களுடையது மற்றும் பிறவற்றை) பாதுகாப்பாக வைத்திருக்கும் முக்கியமான பாதுகாப்பு இணைப்புகளை வழங்குகின்றன. புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு மிகவும் புலப்படும் வேறுபாடு அதிக பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியாக இருக்கும்போது இது ஒரு கடினமான வாதம்\nபிடிக்கும் ZDNet மூத்த மைக்ரோசாப்ட் நிருபர் மேரி ஜோ ஃபோலி குறிப்பிடுகிறார், இது சில விண்டோஸ் இன்சைடர்களுக்கு நடக்கும் ஒரு சோதனை அல்ல. இந்த கணினியில் விண்டோஸ் இன்சைடர் நிரலுடன் நான் பதிவு செய்யவில்லை. கருத்து தெரிவிக்க ஃபோலியின் கோரிக்கைகளுக்கு இன்னும் பதிலளிக்க நிறுவனம் வடிவமைக்கப்படவில்லை, ஆனால் அடுத்த வாரம் அது மாறுமா என்று பார்ப்போம்.\nREAD ஆப்பிள் புதிய ஐபாட் ஏர் மற்றும் ஆப்பிள் ஒன் சந்தாவை அறிமுகப்படுத்துகிறது | தொழில்நுட்பம்\nவெளியீட்டிற்கு ஒரு வாரம் வரை ஈஷாப் முன் ஆர்டர்களை நீங்கள் இப்போது ரத்து செய்யலாம்\n© நிண்டெண்டோ வாழ்க்கை டிஜிட்டல் விளையாட்டை முன்கூட்டியே ஆர்டர் செய்வது சப்ளையர் கையிருப்பில்லாமல் இருப்பதற்கான வாய்ப்பு...\nPUBG மொபைல் லைட் உலகளாவிய பதிப்பு APK ஐ எவ்வாறு பதிவிறக்குவது: படிப்படியான வழிகாட்டி & உதவிக்குறிப்புகள்\nஉலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பு Office 365, அவுட்லுக் மற்றும் அணிகள் | தொழில்நுட்பம்\nஅசல் தீ சின்னம் சுவிட்சில் எப்போதும் முதல் முறையாக மேற்கு நோக்கி வருகிறது\nPrevious articleபிற நாடுகள் செய்தி: சீன இராஜதந்திரி எச்சரிக்கை குறித்து கனடா கோபமடைந்து, பிரதமர் ட்ரூடோ தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பார் – ஹாங்காங் மற்றும் சின்ஜியாங்கில் சீன மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து எழுந்து நிற்கும் என்று பி.எம். ஜஸ்டின் ட்ரூடோ\nNext articleயுவராஜ் சிங்கை 6 முறை ஆட்டமிழந்த பவுலர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், நடுத்தர மைதானத்தில் அழுதுகொண்டிருந்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆதித்யா பிர்லா ஃபேஷனின் 7.8 சதவீத பங்குகளை 1500 கோடிக்கு பிளிப்கார்ட் வாங்க உள்ளது\nகணவர் ஷோயிப் இப்ராஹிம் உடன் நீச்சல் குளத்தில் தீபிகா கக்கர் இணையத்தில் வைரஸ் – தீபிகா கக்கர்\nசிஎஸ்கே vs எம்ஐ லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 41 வது போட்டி ஐபிஎல் 13 யுஏஇ நேரடி இந்தியன் பிரீமியர் லீக் தோனி ரோஹித்\nநெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, டிஸ்னி + மற்றும் பலவற்றை ஆதரிக்க சோனி பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்\nபுளோரிடா குட��ம்ப செல்லப் பூனை புகைப்படங்களுக்குள் இரண்டு தலை பாம்பைக் கொண்டுவருகிறது\nஇலங்கை எண்ணெய் டேங்கர் கப்பலில் தீ புதிய வைர இந்திய கடலோர காவல்படை உதவி அனுப்புகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159812-topic", "date_download": "2020-10-23T21:32:36Z", "digest": "sha1:IWIUSEIMAJWNKLQ4L7XXFMTTWMSZ2DFJ", "length": 19740, "nlines": 141, "source_domain": "www.eegarai.net", "title": "புதிய பஸ் நிலையத்தில் திரைப்பட கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - பாட்டுப்பாடி நடனமாடினர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\nபுதிய பஸ் நிலையத்தில் திரைப்பட கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - பாட்டுப்பாடி நடனமாடினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுதிய பஸ் நிலையத்தில் திரைப்பட கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் - பாட்டுப்பாடி நடனமாடினர்\nஉலக மக்களை நடுநடுங்க வைக்கும் வைரஸ் கொரோனா. எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத வல்லரசு நாடுகள் எல்லாம் கொரோனா தாக்குதலால் அஞ்சி நடுங்குகின்றன. கொரோனாவில் இருந்து தப்பிக்கவும், அந்த நோயில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஒரே வழி தனிமை படுத்திக்கொள்வதுதான். இதனால் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.\nஇந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். எனவே அவர்களுக்கு கொரோனாவின் கோரதாண்டவம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு கார்ட்டூன்களும் மக்களை கவர்ந்துள்ளது.\nஇந்தநிலையில் புதுச்சேரி தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் ந���ற்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் புதுச்சேரியை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகர்கள் மாறுவேடம் அணிந்து பொதுமக்கள் முன்னிலையில் கொரோனாவை விரட்டியடிப்பது எப்படி என்பது குறித்து பாட்டுப் பாடியும், நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இரவு பகலாக மக்களுக்காக பணியாற்றி வரும் காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nமேலும் சமூக இடைவெளி, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது குறித்தும் கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு அச்சுறுத்தி வருகிறது என்பது குறித்தும் பாட்டு பாடி, நடனமாடி பொதுமக்கள் முன்னிலையில் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--ந���று சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160928-topic", "date_download": "2020-10-23T22:12:14Z", "digest": "sha1:XAD5ETWQWQBVKI64E5OD4J6FNAGO23OJ", "length": 21603, "nlines": 181, "source_domain": "www.eegarai.net", "title": "தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ���சிகர்கள்\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nதிமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர்\nமீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது\nஎன்ற உத்தரவை ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை\nதிமுகவின், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை\nதிமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர், தலைமைச்\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், பட்டியலின மக்களை\nஇழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவையைச் சேர்ந்த சேகர் மற்றும்\nஜெகநாதன�� ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், கோவை\nவெரைட்டி ஹால் மற்றும் துடியலூர் காவல்நிலையங்களில் தயாநிதிமாறன்,\nடி.ஆர்.பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு\nஇந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு\nதடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு\nதரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கோவையில் இரு காவல்\nநிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதுள்ள நிலையே\nதொடர வேண்டும் எனவும், மே 29ம் தேதி வரை எந்த கடுமையான\nநடவடிக்கைகளையும் எடுக்க கூடாது எனவும் காவ்ல்துறைக்கு உத்தரவு\nஇந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது,\nகாவல் துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு\nபுலன் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி\nஇருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல எனத்\nவேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தான் தயாநிதி மாறன் பேசியிருக்கிறார்\nஎன்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே\nவன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவல் துறை தரப்பு பதில் மனுவுக்கு விளக்கமளிக்க டி.ஆர்.பாலு மற்றும்\nதயாநிதி மாறன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வழக்கின்\nவிசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை\nகோவை வழக்குகளில் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க\nகூடாது என்ற உத்தரவையும் ஜூன் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nஇதற்கிடையில், தனக்கு எதிராக பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள\nவழக்குகளை ஒன்றாக சேர்க்க கோரி தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனு\nமீதான விசாரணை, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nRe: தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்\nபலத்தை பார்த்து பணி யாற்றாமல் நியதி நீதியை கொண்டு நடவடிக்கை எடுத்தல் தீர்வு காண்பதே சிறப்படையும் ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்��ுகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/two-biggboss-contestants-tested-positive-news-270131", "date_download": "2020-10-23T22:25:55Z", "digest": "sha1:GZNHWSAEBV3EEJE2NIAUYTCEZTSF3MWA", "length": 10373, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Two biggboss contestants tested positive - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டப்படி ஆரம்பமாகுமா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டப்படி ஆரம்பமாகுமா\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் ரியோராஜ், நடிகர்கள் அனுமோகன், ஆதித்யா பாஸ்கர், அபிஹாசன், நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சஞ்சனா ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nஇந்த நிலையில் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது\nஇந்த தகவலால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுமா அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த இருவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிக்பாஸ் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது என்பது மட்டும் உறுதி\nஇந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களை போல் இந்த சீசனில் டபுள்பெட் கிடையாது என்றும் சிங்கிள் பெட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த முறை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது\nகார்த்தியின் 'சுல்தான்' படத்தின் சூப்பர் அப்டேட்\nசூரி நில மோசடி விவகாரம்: விஷ்ணுவிஷால் தந்தையின் அதிரடி நடவடிக்கை\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் விஜய், விஜய்சேதுபதி பட நாயகி\nகமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கவுண்டமணி\nநயன்தாரா, காஜல் அகர்வால், வாணிபோஜன்: நவம்பரில் நட்சத்திர கொண்டாட்டம்\nபாரபட்சமானவர் அர்ச்சனா: பாலாஜியின் அழுத்தமான குற்றச்சாட்டு\nஒவ்வொன்றையும் ஆராய வேண்டும்: அரைகுறை உடையுடன் போஸ் கொடுத்த நடிகையின் அறிவுரை\nஅரசன் அன்று கொல்லும், பிக்பாஸ் நிகழ்ச்சி மறுநாள் கொல்லும்: பிரபல நடிகை கேலி\n15 வயது நடிகையுடன் படுக்கையறையில் டிரம்ப்பின் 76 வயது ஆலோசகர்: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் பேட்டை கையிலெடுத்த சிம்பு: விஜயதசமியன்று காத்திருக்கும் விருந்து\nபாலாஜியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்: நாட்டாமை அர்ச்சனாவுக்கு பதிலடி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகிறாரா சமந்தா\nஹவுஸ்மேட்ஸ் கவனமாக இருங்கள்: சுசித்ரா வருகையை கிண்டல் செய்த நடிகை\n'இந்தியன் 2' படத்தை கைவிடுகிறாரா ஷங்கர்\nசிங்கிளாக நிற்கும் சிங்கம்: மக்கள் மீதான நம்பிக்கையா\n ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை\nபோதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு\nஇரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி\n'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடக்கம்: தமிழிலும் ரீமேக் செய்யப்படுமா\nரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா\n'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடக்கம்: தமிழிலும் ரீமேக் செய்யப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119330/", "date_download": "2020-10-23T22:03:35Z", "digest": "sha1:XRJEDXQZ7T7MPQBLKW77POMB3LHMY2RZ", "length": 61701, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\nதுரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர் மண்பட்டார் திரிபந்தணர்” என வசைச்சொற்களும் எழத்தொடங்கின. ஆனால் யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் அந்த வாழ்த்தொலிகள் சோர்வுறச்செய்தன. அவ்வொலியால் அள்ளிக்குவிக்கப்பட்டவர்கள்போல் அவர்கள் படைகளுக்குப் பின்புறம் ஒருங்கிணைந்தார்கள். அர்ஜுனனின் தேரை நோக்கி யுதிஷ்டிரர் வந்து இறங்கினார். சகதேவனும் நகுலனும் வந்திறங்கினர்.\nஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேர்த்தட்டில் வில்லை மடியில் வைத்து தலைகுனிந்து அர்ஜுனன் அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரர் “என்ன இது வசைகூவுகிறார்கள்” என முனகிக்கொண்டார். பின்னர் “வசையினூடாக வெறுப்பை திரட்டிக்கொள்கிறார்கள். வெறுக்காமல் இத்தருணத்தை கடந்துசெல்ல முடியாதுபோலும்” என்றார். இளைய யாதவர் இறங்கி புரவிகளின் நெகிழ்ந்திருந்த கடிவாளங்களையும் நுகக்கட்டுகளையும் சீர்படுத்தினார். சகடத்தை சுற்றிப்பார்த்து அச்சாணியை கையால் அறைந்து இறுக்கினார். நகுலன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் சிதறிக் கிடந்த பாண்டவப்படை கொடிகளை ஆட்டி கூச்சலிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான். பின்னர் புரவிமேல் ஏறி அகன்று சென்று படைகளை ஒருங்கிணைக்க முயன்றான். இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதி ஆணைகளை இட்டான்.\nஅர்ஜுனன்தான் முதல்முதலாக அந்த ஓசையை கேட்டான். அவன் திடுக்கிட்டு திரும்பிநோக்கி “அஸ்வத்தாமர் எழுகிறார்” என்றான். சூழ ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகள் கூச்சல்கள் நடுவே அந்த ஓசையை மற்றவர்கள் கேட்கவில்லை. யுதிஷ்டிரர் சற்று அப்பால் புரவியில் நின்றுகொண்டிருந்த நகுலனை நோக்கி “வா இங்கே” என்று கூவினார். தேவையற்ற சீற்றத்துடன் “விரைந்து வா” என்றான். சூழ ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகள் கூச்சல்கள் நடுவே அந்த ஓசையை மற்றவர்கள் கேட்கவில்லை. யுதிஷ்டிரர் சற்று அப்பால் புரவியில் நின்றுகொண்டிருந்த நகுலனை நோக்கி “வா இங்கே” என்று கூவினார். தேவையற்ற சீற்றத்துடன் “விரைந்து வா” என்று கைகாட்டினார். இளைய யாதவர் புரவிகளை மெல்ல தட்டியபடி நின்றார். சகதேவன் மட்டுமே அர்ஜுனன் சொன்னதை கேட்டான். “நான் அவரைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “அவர் இப்போரில் இதுவரை முழுதுளத்துடன் கலந்துகொள்ளவில்லை. நாம் அறிந்த அவருடைய அம்புகள் ஆற்றல்மிக்கவை. நாமறியா அம்புகள் அவரிடமுண்டு” என்றார்.\nநகுலன் வந்திறங்க யுதிஷ்டிரர் “அறிவிலி, உன்னிடம் நான் மைந்தரைச் சென்று பார்க்கச் சொன்னேன்” என்றார். “அங்கிருந்துதான் வந்தேன்” என்றான் நகுலன். மேலும் சீற்றத்துடன் “இத்தனை பொழுது அங்கே என்ன செய்தாய்” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “மைந்தரின் அனல்புண்ணுக்கு மருத்து���ம் செய்யப்படுகிறது. அவர்கள் நினைவழிந்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் பற்களைக் கடித்து “உம்” என்றபின் எதையோ உதறுவதுபோல தலையை அசைத்தார். நகுலன் “அவர்களின் தோல்கள் முற்றாக வெந்துவிட்டன. நினைவழிந்திருப்பது மிகுதியாக அகிபீனா அளிக்கப்பட்டமையால். அது நன்று, நினைவிருந்தால் அந்த வலியை தாளமுடியாது என்றார்கள் மருத்துவர்கள்” என்றான்.\nசகதேவன் “இப்போது தெளிவாகக் கேட்கிறது” என்றான். யுதிஷ்டிரர் விழிகளைச் சுருக்கி “என்ன” என்றான். யுதிஷ்டிரர் விழிகளைச் சுருக்கி “என்ன” என்றார். “அஸ்வத்தாமரின் படைகள் எழும் ஓசை…” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் அச்சத்துடன் திரும்பி “யாதவனே, அவனிடம் இவ்வுலகையே அழித்துவிடும் ஆற்றல்கொண்ட அம்புகள் உள்ளன என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், உள்ளன” என்றார். “யாதவனே, என் இளையவனுக்கு நீயே காவல்” என்றார். “அஸ்வத்தாமரின் படைகள் எழும் ஓசை…” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் அச்சத்துடன் திரும்பி “யாதவனே, அவனிடம் இவ்வுலகையே அழித்துவிடும் ஆற்றல்கொண்ட அம்புகள் உள்ளன என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், உள்ளன” என்றார். “யாதவனே, என் இளையவனுக்கு நீயே காவல்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் “என் செயலுக்கு எதிர்வினையாக வரும் எதையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும், அதற்கு நான் ஒருக்கமே” என்றான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “எண்ணினால் பீமனும் பெரும்பிழை செய்திருக்கிறான். அவன் தனியாகச் சென்று சிக்கிக்கொள்ளப் போகிறான். நகுலா, அவன் உடனே இங்கு வந்தாகவேண்டும். முழவு ஒலிக்கட்டும்” என்றார்.\nநகுலன் தலைவணங்கி விலக சகதேவனிடம் “நாம் ஐவரும் ஓரிடத்தில் இருக்கவேண்டும். நம்மை அவன் தனித்தனியாக எதிர்கொள்ளக் கூடாது. நாம் இளைய யாதவன் விழிதொடும் தொலைவில் இருக்கவேண்டும்” என்றார். “எங்கே பாஞ்சாலன் அவனை நாம் காக்கவேண்டும். அஸ்வத்தாமனின் வஞ்சம் அவன்மேல்தான் முதலில் எழும்… நகுலனிடம் அவனையும் உடனே இங்கு வரச்சொல்லி முழவொலிக்க ஆணையிடுக அவனை நாம் காக்கவேண்டும். அஸ்வத்தாமனின் வஞ்சம் அவன்மேல்தான் முதலில் எழும்… நகுலனிடம் அவனையும் உடனே இங்கு வரச்சொல்லி முழவொலிக்க ஆணையிடுக” ஓர் ஏவலன் தலைவணங்கி நகுலனை நோக்கி ஓட யுதிஷ்டிரர் “நாம் நம் பிழைக்க��� விலையளிக்கப்போகிறோம். தெய்வங்கள் நம்மை விடப்போவதில்லை… மூதாதையர் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றார். “என்ன பிழை செய்தோம்” ஓர் ஏவலன் தலைவணங்கி நகுலனை நோக்கி ஓட யுதிஷ்டிரர் “நாம் நம் பிழைக்கு விலையளிக்கப்போகிறோம். தெய்வங்கள் நம்மை விடப்போவதில்லை… மூதாதையர் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றார். “என்ன பிழை செய்தோம்” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி கேட்டான். “பிழைசெய்யாமலா இங்கே வந்து எலிகளைப்போல் ஒளிந்திருக்கிறோம்” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி கேட்டான். “பிழைசெய்யாமலா இங்கே வந்து எலிகளைப்போல் ஒளிந்திருக்கிறோம் நெஞ்சுவிரித்து நாம் ஏன் களத்தில் நிற்கவில்லை நெஞ்சுவிரித்து நாம் ஏன் களத்தில் நிற்கவில்லை எவரை அஞ்சுகிறோம்\nசகதேவன் உரத்தகுரலில் “முதன்மைப்பிழை ஆற்றியவர் நீங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ஒருகணம் அவனை நோக்கிவிட்டு “அதை நான் எண்ணியிருக்கவில்லை என நினைத்தாயா ஆம், நீங்கள் இயற்றியவை பிழைகள். நான் ஆற்றியது பழி. என் குடிகளும் கொடிவழிகளும்கூட ஈடுசெய்யவேண்டியது. பிறவி பல கடந்து நான் விண்ணுலகு செல்வதற்கு முன் நிகர்செய்தாக வேண்டியது. அதை எண்ணி இனி துயருறுவதில்லை என்று நான் எண்ணிவிட்டேன்” என்றபின் இளைய யாதவரிடம் “யாதவனே, இக்களத்தில் போருக்கு வந்தபோது என்னை இப்புவியிலேயே அறமறிந்து ஒழுகுபவன் என எண்ணிக்கொண்டிருந்தேன். இந்நிலத்தில் என் தேர் சகடம் தொடாது நீந்துவதுபோலவே உணர்ந்தேன். இன்று சற்றுமுன் தேரில்வருகையில் மண்ணின் ஒவ்வொரு பள்ளமும் கல்லும் தடையும் என் உடலை அறைந்து திடுக்கிட வைத்தன. என் சகடங்கள் நிலத்தில் உருளத்தொடங்கிவிட்டன” என்றார்.\n“அது நன்று” என்று இளைய யாதவர் புன்னகைசெய்தார். “அரசனின் தேர்ச்சகடங்கள் மண்ணில் மட்டும்தான் உருளவேண்டும்.” யுதிஷ்டிரர் “என் இளையோர் இப்பழியை சுமக்கவேண்டியதில்லை. அவர்களையும் பாஞ்சாலனையும் காத்துநிற்க நீ எவர் என என் கனவில் அறிந்திருக்கிறேன். உன்னை அடிபணிந்தபின் எவரும் எதையும் அஞ்சவேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னை காக்கும்பொருட்டு இனி உன்னிடம் அல்ல எந்த தெய்வத்திடமும் நான் கோரப்போவதில்லை. தெய்வ அருளுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்டவன் நான். இக்களத்தில் அஸ்வத்தாமனின் அம்புகளால் எரித்தழிக்கப்படுவேன் என்றாலும் அதில் பிழையில்லை.” இளைய யாதவர் “நீங்கள் அவனால் எரித்தழிக்கப்பட மாட்டீர்கள், அரசே” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே எரிபுகுந்து மீண்டவர்.”\nயுதிஷ்டிரர் துயருடன் “தவம்பெற்று பேறடைந்தபின் மண்ணுக்கு வந்த எவரும் அப்பேறால் நலமடைந்ததில்லை. அது விண்ணுக்குச் செல்லும் பாதை மட்டுமே” என்றார். “எத்தனை முனிவர்களின் கதைகள் ஆயினும் நான் மீண்டுவந்தேன். என் இளையோருக்காக.” இளைய யாதவர் வாய்விட்டு நகைத்து “ஒவ்வொருவரும் இங்கே ஒவ்வொருவரால் கட்டப்பட்டுள்ளார்கள்” என்றார். பின்னர் அர்ஜுனனை நோக்கி “பார்த்தா, ஒருவர் எதன்பொருட்டு அறம்பிழைப்பாரோ அதுவே அவரை புவியில் கட்டியிருக்கும் தளை என்றுணர்க ஆயினும் நான் மீண்டுவந்தேன். என் இளையோருக்காக.” இளைய யாதவர் வாய்விட்டு நகைத்து “ஒவ்வொருவரும் இங்கே ஒவ்வொருவரால் கட்டப்பட்டுள்ளார்கள்” என்றார். பின்னர் அர்ஜுனனை நோக்கி “பார்த்தா, ஒருவர் எதன்பொருட்டு அறம்பிழைப்பாரோ அதுவே அவரை புவியில் கட்டியிருக்கும் தளை என்றுணர்க” என்றார். அர்ஜுனன் “நாம் களமெழவேண்டியதுதான். அவர் நம்மை அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றான். இளைய யாதவர் “அரசர் சொன்னதே சரி, இனி இன்றையபோரில் நாம் இணைந்து நின்றாகவேண்டும்” என்றார். அர்ஜுனன் “அதனால் என்ன பயன்” என்றார். அர்ஜுனன் “நாம் களமெழவேண்டியதுதான். அவர் நம்மை அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றான். இளைய யாதவர் “அரசர் சொன்னதே சரி, இனி இன்றையபோரில் நாம் இணைந்து நின்றாகவேண்டும்” என்றார். அர்ஜுனன் “அதனால் என்ன பயன்” என்றான். இளைய யாதவர் “ஒருவர் பொருட்டு காக்கப்பட்டாலும் நாமனைவரும் தப்பக்கூடும் அல்லவா” என்றான். இளைய யாதவர் “ஒருவர் பொருட்டு காக்கப்பட்டாலும் நாமனைவரும் தப்பக்கூடும் அல்லவா\nபீமன் புரவியில் வந்து இறங்கினான். அவன் களைத்துச் சலித்திருந்தான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “மந்தா, நீ இளைய யாதவருடன் நின்றிரு. எதன்பொருட்டும் தனித்துச் செல்லாதே. அறைகூவல்கள் இழிவுபடுத்தல்கள் எவற்றையும் பொருட்டெனக் கருதவேண்டாம். இது என் ஆணை” என்றார். பீமன் மறுமொழி சொல்லாமல் அர்ஜுனனிடம் “வருகிறானா” என்றான். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். பீமன் மேலும் பேசாமல் கைகளைத் தூக்கி அலுப்பறுத்தான். அவன் எலும்புகளின் ஓசை கேட்டது. “மந்தா, நான் சொன்னதை நீ செவிகொள்ளவில்லை” என்றார் யுதிஷ்டிரர். எதிர்பாராத எரிச்சலுடன் பீமன் “மூத்தவரே, பதுங்கி இருப்பதற்காக நான் படைக்கு வரவில்லை. உயிரை எண்ணிஎண்ணிப் போரிடவும் இல்லை” என்றான்.\n“நீ அறிவிலாது பேசுகிறாய். நீ இன்றிருக்கும் நிலை என்னவென்று அறிவாயா” என்று யுதிஷ்டிரர் கூவினார். “நன்கறிவேன், நம் படைகளை அவன் முற்றழிப்பான் என்கிறார்கள். அவர்கள் நடுவே இறந்து கிடக்கவே விரும்புவேன். ஓடி ஒளிந்து உயிர்தப்புவதற்கல்ல” என்றான் பீமன். “மந்தா, இது வெறும் ஆணவம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆணவமா” என்று யுதிஷ்டிரர் கூவினார். “நன்கறிவேன், நம் படைகளை அவன் முற்றழிப்பான் என்கிறார்கள். அவர்கள் நடுவே இறந்து கிடக்கவே விரும்புவேன். ஓடி ஒளிந்து உயிர்தப்புவதற்கல்ல” என்றான் பீமன். “மந்தா, இது வெறும் ஆணவம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆணவமா இனி என்ன ஆணவம் எஞ்சியிருக்கிறது இனி என்ன ஆணவம் எஞ்சியிருக்கிறது வெற்றுவிலங்குக்கு ஆணவம் உண்டா என்ன வெற்றுவிலங்குக்கு ஆணவம் உண்டா என்ன” என்றான் பீமன். முகத்தில் புழுதி படிந்திருப்பதுபோல கையால் உரசித்துடைத்து காறித்துப்பினான். “அவன் என்னை கொல்வான் என்றால் எனக்கு உகந்ததை இயற்றுகிறான். நான் பிழையீடு செய்து விண்ணேகுவேன்” என்றான். “மந்தா, நீ உளம்தளர்ந்திருக்கிறாய்…” என்றார் யுதிஷ்டிரர்.\n“ஆம், உள்ளம் என்று ஒன்று இத்தனை எடைகொண்டு என்னை அழுத்தியதே இல்லை” என்றான் பீமன். “நான் தூக்கி வளர்த்த கௌரவமைந்தரை கொன்றிருக்கிறேன். பிதாமகரின் தலையை அடித்து உடைத்திருக்கிறேன். அப்போது உள்ளூர அறிந்ததெல்லாம் ஒரு கல்லின் உணர்வின்மையை மட்டுமே. ஆனால் இன்று வெறும் தசைக்குவையாக உணர்கிறேன்.” மீண்டும் நிலத்தில் துப்பி “அந்த யானை என்னிடம் போருக்கு எழவில்லை. அது என்னை பார்க்கவே இல்லை. களத்தில் அஞ்சி நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தது” என்றான். சகதேவன் “அது களத்திற்கு வந்துவிட்டது” என்றான். பீமன் “அது மானுடர்மேல் நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தது. அதன் ஐயத்தை நான் உறுதிசெய்தேன்” என்றான். சகதேவன் குரல்தாழ்த்தி “நமக்கு வேறுவழியில்லை” என்றான். பீமன் வெடித்து உயர்ந்த குரலில் “எத்தனை வேறுவழிகளை நோக்கினோம் சொல், எத்தனை வழிகளில் முயன்றோம் சொ���், எத்தனை வழிகளில் முயன்றோம்\nயுதிஷ்டிரர் “அதை இப்போது சொல்கிறாயா உன் முன்னால்தான் முடிவெடுக்கப்பட்டது, அப்போது சொல்லியிருக்கவேண்டும் நீ” என்றார். “அப்போதும் இப்போதும் அதை நான் செய்திருக்கக் கூடாதென்று சொல்லவில்லை. செய்யாவிட்டாலும் நான் இழிசெயல் செய்தவன். செய்தமையால் அதை உறுதிசெய்திருக்கிறேன். களம்பட்ட ஆசிரியர் எழுந்து வந்தால் நான் மட்டுமே விழிநோக்கி பேசமுடியும். ஆம் ஆசிரியரே, நான் பீமன். வெறும் விலங்கு. ஒருபோதும் பிறிதொன்றாக என்னை சொல்லிக்கொள்ளாதவன் என்பேன். ஆசிரியர் என் தலையைத் தொட்டு குழலை வருடி சொல்வார் ஆம், மைந்தா. இப்பிறவியில் இவ்வாறு ஆனாய். உன் பிழைகளை புழுவென இழிவிலங்கென நூறுமுறை பிறந்து ஈடுசெய்தபின் ஒருநாள் விடுதலைகொள்வாய் என” பீமன் குரல் இடறியது. “அவர் அறிவார் என்னை… அவர் எனக்கு கதைதொட்டு அளித்தார். அதைக்கொண்டு நான் இன்று அவரை கொன்றேன்.”\n“நீ…” என சொல்லமுயன்ற யுதிஷ்டிரரை கையமர்த்தி பீமன் உரத்த குரலில் “அந்த யானைமேல் விழுந்ததும் அவர் மீதான அடிதான்” என்றான். “நீ உளம் கலங்கியிருக்கிறாய்” என்றான். “நீ உளம் கலங்கியிருக்கிறாய்” என்றார் யுதிஷ்டிரர். ‘யாதவனே, ஏதேனும் சொல்க” என்றார் யுதிஷ்டிரர். ‘யாதவனே, ஏதேனும் சொல்க இதென்ன, ஒவ்வொருவரும் பித்தர்கள்போல பேசிக்கொண்டிருக்கிறார்கள் இதென்ன, ஒவ்வொருவரும் பித்தர்கள்போல பேசிக்கொண்டிருக்கிறார்கள் உத்தரபாஞ்சாலனின் அம்புகளுக்கு முன் தலைகொண்டுசென்று வைப்பார்கள் போலிருக்கிறது இவர்களின் சொற்களைக் கேட்டால்” என்றார். தேரில் வந்திறங்கிய திருஷ்டத்யும்னன் “அரசே, உத்தரபாஞ்சாலர் நம்மைத் தேடி வந்துகொண்டிருக்கிறார். எதிர்ப்படும் படைகளை வில்லால் அறைந்து சிதறடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் அணுகிவிடுவார்” என்றபின் திரும்பி பீமனிடம் “நம் படைசூழ்கை என்ன உத்தரபாஞ்சாலனின் அம்புகளுக்கு முன் தலைகொண்டுசென்று வைப்பார்கள் போலிருக்கிறது இவர்களின் சொற்களைக் கேட்டால்” என்றார். தேரில் வந்திறங்கிய திருஷ்டத்யும்னன் “அரசே, உத்தரபாஞ்சாலர் நம்மைத் தேடி வந்துகொண்டிருக்கிறார். எதிர்ப்படும் படைகளை வில்லால் அறைந்து சிதறடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் அணுகிவிடுவார்” என்றபின் திரும்பி ��ீமனிடம் “நம் படைசூழ்கை என்ன” என்றான். “சற்றுமுன் மூத்தவரே சொன்னார், சென்று தலைகொடுத்தல். அதுமட்டும்தான்” என்றான் பீமன்.\nதிருஷ்டத்யும்னன் எரிச்சல் கொண்டு “தலைகொடுத்தல் என்னும் எண்ணம் வந்தாலே தலைகொடுத்ததுபோலத்தான். எனில் எவருக்காக இப்போர் இத்தனை மானுடர் உயிரிழந்தது எதன்பொருட்டு இத்தனை மானுடர் உயிரிழந்தது எதன்பொருட்டு இவர்களுடையதும் அந்த அந்தண ஆசிரியனுக்கு நிகரான உயிர்தான். உடலில் உயிரை ஆள் நோக்கி அளந்து ஊற்றவில்லை தெய்வங்கள்” என்றான். பீமன் அமைதியிழந்தவனாக தலையை திருப்பிக்கொண்டான். குளம்போசை ஒலிக்க புரவியில் வந்திறங்கிய சாத்யகி “என்ன நிகழ்கிறது இங்கே இவர்களுடையதும் அந்த அந்தண ஆசிரியனுக்கு நிகரான உயிர்தான். உடலில் உயிரை ஆள் நோக்கி அளந்து ஊற்றவில்லை தெய்வங்கள்” என்றான். பீமன் அமைதியிழந்தவனாக தலையை திருப்பிக்கொண்டான். குளம்போசை ஒலிக்க புரவியில் வந்திறங்கிய சாத்யகி “என்ன நிகழ்கிறது இங்கே அரசே, நான் நெடுநேரமாக முரசொலியால் வினவிக்கொண்டிருக்கிறேன். நாம் படைமுகம் கொள்வதற்குரிய சூழ்கை என்ன அரசே, நான் நெடுநேரமாக முரசொலியால் வினவிக்கொண்டிருக்கிறேன். நாம் படைமுகம் கொள்வதற்குரிய சூழ்கை என்ன நம் படைகள் முற்றாகச் சிதறிப்பரந்துவிட்டிருக்கின்றன. இங்கே இன்றிருப்பவை சிறு சிறு வீரர்குழுக்கள். கௌரவர்களும் உளம்சோர்ந்திருப்பதனால் இப்போது நாம் எஞ்சியிருக்கிறோம்” என்றான்.\nபடபடப்புடன் கைகளை வீசியபடி “ஆனால் இது இவ்வண்ணமே தொடரவேண்டுமென்பதில்லை. எக்கணமும் அஸ்வத்தாமர் இங்கே வரலாம். அவருடைய சீற்றத்தையும் ஆற்றலையும் கண்டால் கௌரவப்படை எழும். எனில் நமக்கு முற்றழிவே” என்றான். “நமது படைகள் இருக்கும் உளநிலை அவர்களின் படைக்கலங்களுக்கு முன்னால் தலைகொண்டு சென்று வைத்து உயிர்விட சித்தம் கொண்டிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “தலைவர்களின் உளநிலையும் அதுவே” என்றான். சாத்யகி அவனை முற்றாகவே தவிர்த்து யுதிஷ்டிரரிடம் “அரசே, படைசூழ்கைக்கு ஆணையிடுக” என்றான். யுதிஷ்டிரர் “நான் படைசூழ்கை வகுக்க வல்லவன் அல்ல…. என்னால் சொல்லக்கூடுவதொன்றே, என் இளையோர் இளைய யாதவரின் விழிநீழலில் நின்றிருக்கவேண்டும்” என்றார்.\n” என்றான். அர்ஜுனன் விழிதாழ்த்தி அமர்ந்திருக்க சாத்யகி இளைய யாதவரிடம் “அரசே, சொல்க நான் செய்யவேண்டியதென்ன” என்றான். சகதேவன் “அவர் ஒரு சொல்லும் உரைக்கப்போவதில்லை. இது நமது போர்” என்றான். பீமன் “நான் செல்கிறேன். இங்கு நின்றிருந்தால் என் நரம்புகள் உடைந்துவிடும்” என்றான். “மந்தா, நான் சொன்னதை நீ மறந்துவிட்டாய்” என்றார் யுதிஷ்டிரர் “ஆம், மறந்துவிட்டேன். மூத்தவரே, அஸ்வத்தாமன் படைக்கலம் கொண்டுவந்தால் நான் என் தலையை அளிப்பேன். ஐயமே வேண்டாம். அவனுக்கு தலைக்கடன் கொண்டிருக்கிறேன்” என்றபின் கைகளை வீசியபடி நடந்து அகன்றான். “சகதேவா, அந்த அறிவிலியிடம் சென்று சொல்” என்று யுதிஷ்டிரர் கூவினார். சகதேவன் ஒன்றும் சொல்லாமல் வேறுதிசை நோக்கி நின்றிருக்க யுதிஷ்டிரர் தன் தலையில் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க கூச்சலிட்டார். “நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்” என்றார் யுதிஷ்டிரர் “ஆம், மறந்துவிட்டேன். மூத்தவரே, அஸ்வத்தாமன் படைக்கலம் கொண்டுவந்தால் நான் என் தலையை அளிப்பேன். ஐயமே வேண்டாம். அவனுக்கு தலைக்கடன் கொண்டிருக்கிறேன்” என்றபின் கைகளை வீசியபடி நடந்து அகன்றான். “சகதேவா, அந்த அறிவிலியிடம் சென்று சொல்” என்று யுதிஷ்டிரர் கூவினார். சகதேவன் ஒன்றும் சொல்லாமல் வேறுதிசை நோக்கி நின்றிருக்க யுதிஷ்டிரர் தன் தலையில் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க கூச்சலிட்டார். “நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் நான் சென்று உயிர்கொடுக்கிறேன். நான் சென்று அவன் முன் நெஞ்சுகாட்டுகிறேன். போதுமல்லவா நான் சென்று உயிர்கொடுக்கிறேன். நான் சென்று அவன் முன் நெஞ்சுகாட்டுகிறேன். போதுமல்லவா\nசாத்யகி “நீங்கள் ஏன் உயிர்கொடுக்கவேண்டும் இவன் செல்லட்டும்… நெறிமீறி ஆசிரியரின் தலையை அறுத்த இச்சிறுமையாளன் செல்லட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் ஒருகணம் திகைத்து பின் சினவெறிகொண்டு கையை ஓங்கியபடி முன்னால் பாய்ந்தான். “வாயை மூடு இவன் செல்லட்டும்… நெறிமீறி ஆசிரியரின் தலையை அறுத்த இச்சிறுமையாளன் செல்லட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் ஒருகணம் திகைத்து பின் சினவெறிகொண்டு கையை ஓங்கியபடி முன்னால் பாய்ந்தான். “வாயை மூடு கீழ்மகனே, என்னடா சொன்னாய் யோகத்திலமர்ந்திருந்த மலைமகனின் தலையை அறுத்த நீயா பேசுகிறாய்” என்றான். “ஆம், அவன் தலையை அறுத்தேன். அவனால் கொல்லப்பட்ட என் பத்து மைந்தர் விண்ணுலகில் உளம் ஆறவ��ண்டும் என்பதற்காக… அவன் எனக்கு எவருமல்ல. நீ மடியிருத்தி சொல்லும் வில்லும் தந்த ஆசிரியனை தலையறுத்தவன்… உன்னால் அழியவிருக்கிறது இப்படை… இக்குலமே குருதிகொடுக்கப்போகிறது உன் பழிக்காக.”\nதிருஷ்டத்யும்னன் கூச்சலிட்டபோது தொண்டை உடைந்து குரல் அடைத்துக்கொண்டது. “ஆம், ஆசிரியனை கொன்றேன். அவர் மைந்தனையும் முடிந்தால் கொல்வேன். அன்றி அவன் தேரடியில் அம்புபட்டு விழுவேன். துளியும் எனக்கு வருத்தமில்லை. நான் எனக்கு உகந்ததையே செய்தேன். எந்தைக்காகவே நான் பிறந்தேன். இதோ எதன்பொருட்டு உத்தர பாஞ்சாலன் வருகிறானோ அதே உணர்வே எனக்கும்…” சாத்யகி “நீ ஆண்மகன் என்றால் அவரை எதிர்த்து கொன்றிருக்கவேண்டும். நெஞ்சில் அம்புபாய்ந்தவரின் தலையை வெட்டி பழிதீர்க்கிறாயா, கீழ்மகனே” என்றான். சகதேவன் “போதும்… செவிகூசுகின்றது. நிறுத்துங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ‘யாதவனே, இவர்களின் சொற்களை நிறுத்துக… போதும் இந்தக்கீழ்மை” என்றார். இளைய யாதவரும் அர்ஜுனனும் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை.\nதிருஷ்டத்யும்னன் “ஆம், நான் நெஞ்சில் அம்புபாய்ந்த முதியவரை கொன்றேன். நீ என்ன செய்தாய் கையறுந்து ஊழ்கத்தில் அமர்ந்தவனை கொன்றாய்… உன் குடிக்கே உரிய கீழ்மையை செய்தாய்… நீ ஆணென்றால் எடு வில்லை. உன் குடியை ஷத்ரியர் எவ்வண்ணம் நடத்துவார்கள் என்று காட்டுகிறேன்” என்றான். யுதிஷ்டிரர் திரும்பி நகுலனிடம் “என்ன செய்கிறாய் அங்கே கையறுந்து ஊழ்கத்தில் அமர்ந்தவனை கொன்றாய்… உன் குடிக்கே உரிய கீழ்மையை செய்தாய்… நீ ஆணென்றால் எடு வில்லை. உன் குடியை ஷத்ரியர் எவ்வண்ணம் நடத்துவார்கள் என்று காட்டுகிறேன்” என்றான். யுதிஷ்டிரர் திரும்பி நகுலனிடம் “என்ன செய்கிறாய் அங்கே அறிவிலி… நிறுத்து இவர்களை…” என்று கூச்சலிட்டார். சாத்யகி “உன் உள்ளத்து இருள் வெளிவந்துள்ளது. நீயா குலம் பற்றி பேசுகிறாய் அறிவிலி… நிறுத்து இவர்களை…” என்று கூச்சலிட்டார். சாத்யகி “உன் உள்ளத்து இருள் வெளிவந்துள்ளது. நீயா குலம் பற்றி பேசுகிறாய் யாதவர்களின் ஆண்மையைப் பற்றி தெரிந்தாகவேண்டும் என்றால் உன் உடன்பிறந்தாளிடம் கேள். ஐந்து மடங்கு மறுமொழி சொல்வாள்…” என்றான். “அறிவிலி… வாயை மூடு யாதவர்களின் ஆண்மையைப் பற்றி தெரிந்தாகவேண்டும் என்றால் உன் உடன்பிறந்தாளிடம் கேள். ஐந்து மடங்கு மறுமொழி சொல்வாள்…” என்றான். “அறிவிலி… வாயை மூடு” என்று யுதிஷ்டிரர் கூவி நிற்கமுடியாமல் தேர்த்தட்டை பற்றிக்கொண்டார்.\n“முதலில் இந்தக் கீழ்மகனின் இழிந்த நாவை நிறுத்த ஆணையிடுங்கள். உங்கள் சொற்களை அவன் ஒரு பொருட்டெனக் கருதுகிறானா என்று பாருங்கள். அதன்பின்னர் என்னிடம் நெறிபேசலாம்” என்று கூவியபடி சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கி அடிக்கச் செல்பவன்போல சென்றான். “நீங்கள் கேட்டு நிற்பது உங்கள் குடியை கீழ்மைசெய்பவனின் சொற்களை. ஆணிலிகளுக்குரிய நாணமின்மையுடன் நின்றிருக்கிறீர்கள். நான் உங்கள் அடிமை அல்ல. உங்களுக்காக பணிபுரிய வந்தவனும் அல்ல. உங்களுக்காக என் மைந்தரை இழந்தவன்.” யுதிஷ்டிரர் தலையைப் பற்றியபடி பின்னடைந்து உடைந்த தேரின் முகடொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகம் வைத்துக்கொண்டார். திருஷ்டத்யும்னன் வாளை உருவி சாத்யகியை நோக்கி வீச அதை ஒழிந்து தன் வாளுறையால் அவன் வாளை அறைந்து தெறிக்கவிட்ட சாத்யகி “ஆணிலி என்றதும் உனக்கு சினம் வருகிறதா\nதிருஷ்டத்யும்னன் கைகள் நடுங்க விழிகள் நீர்கொள்ள நின்று தவித்தான். சாத்யகி தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டான். “நீ ஆணென்றால் சென்று சொல் அஸ்வத்தாமனின் அம்புகளால் அழியவிருக்கும் பாண்டவப்படைகளிடம், நீ அவர்களுக்காக உயிர்கொடுப்பாய் என்று. நெஞ்சு விரித்துச் சென்று அவன் அம்புகள் முன் நின்று செத்து விழு… உன்னை சாவிலிருந்து காத்தமைக்காக நானும் வந்து அந்த அம்புகள் நடுவே விழுகிறேன்.” சாத்யகி நிலத்தில் ஓங்கித் துப்பினான். “நீ ஏன் துரோணரை கழுத்தறுத்தாய் என்று அறியாதோர் எவர் இங்கே உன் தந்தைக்காகவா தந்தைக்காக நீ கொண்ட உணர்ச்சிகளை விஞ்சியது உன் உள்ளம்கொண்ட சிறுமை. சொல் கீழ்மகனே, அவர் உன்னை தேர்க்காலில் கட்டி இழுக்காவிட்டால் நீ அவரை அவ்வண்ணம் வெட்டியிருப்பாயா நீ ஆடிய அமலை உன் ஆணவத்திற்காக, உன் தந்தைக்காக அல்ல. இல்லை என்றால் சொல். உன் தந்தைமேல் ஆணையிட்டுச் சொல் நீ ஆடிய அமலை உன் ஆணவத்திற்காக, உன் தந்தைக்காக அல்ல. இல்லை என்றால் சொல். உன் தந்தைமேல் ஆணையிட்டுச் சொல்\nதிருஷ்டத்யும்னன் தவித்து திணறி பின்னர் “நீ முதலில் செல்… யோகத்தில் அமைந்தவனை வெட்டிய பழிக்காக சென்று உன் மூதாதையர் முன் சங்கறுத்துவிழு” என்றான். அந்தத் தளர்வு சாத்யகியை மேலும் வெறிகொள்ளச் செய்தது. “ஆம், யோகத்திலமர்ந்தவனைத்தான் வெட்டினேன். மேலும் வெட்டுவேன். அவன் என் எதிரி…” என்றான். திருஷ்டத்யும்னன் எங்கோ எதையோ சென்று தொட்டு ஒருகணத்தில் ஆற்றல்கொண்டான். தாழ்ந்த அழுத்தமான குரலில் “நீ ஆணையிட்டுச் சொல், அவன் உன் எதிரி என்று. சொல், அவன் உன் எதிரியா அவன் உனக்கு உன் மைந்தர்களைவிட அணுக்கமானவன். உன் அகம்பகிர்ந்துகொண்டவன்… இல்லை என்றால் சொல்” என்றான். கையை நீட்டியபடி முன்னால் சென்று “அவனை நீ ஏன் கொன்றாய் என உள்ளம் தொட்டுச் சொல். சொல் கீழ்மகனே, உன் தெய்வங்களை எண்ணி ஆணையிட்டுச் சொல் அவன் உனக்கு உன் மைந்தர்களைவிட அணுக்கமானவன். உன் அகம்பகிர்ந்துகொண்டவன்… இல்லை என்றால் சொல்” என்றான். கையை நீட்டியபடி முன்னால் சென்று “அவனை நீ ஏன் கொன்றாய் என உள்ளம் தொட்டுச் சொல். சொல் கீழ்மகனே, உன் தெய்வங்களை எண்ணி ஆணையிட்டுச் சொல்\nசாத்யகி சொல்லிழந்தான். திருஷ்டத்யும்னன் உளம் தளர்ந்து தோள் தொய்ந்து முழங்கால் வளைய விழப்போனான். பின் ஓங்கி நெஞ்சில் அறைந்து அழுகைக்குரலில் “அனைத்துப் பழிகளையும் நானே சுமக்கிறேன். ஆம், எவரும் என் பொருட்டு சாகவேண்டியதில்லை. நான் சென்று அவன் முன் நிற்கிறேன்” என்றான். அவன் விம்மியழத் தொடங்க யுதிஷ்டிரர் உடைந்தகுரலில் “நான் என்ன செய்யவேண்டும், யாதவனே” என்றார். அர்ஜுனன் “முன்னரே சொல்லிவிட்டீர்கள் மூத்தவரே, நாம் யாதவரைச் சார்ந்தே நிற்போம். நமக்கு வேறுவழியில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் அவனை நம்பியே இங்கு நின்றிருக்கிறோம்” என்றார். “அவர் ஏந்திய அந்த மந்தர மலையே நமக்கும் குடையாகுக” என்றார். அர்ஜுனன் “முன்னரே சொல்லிவிட்டீர்கள் மூத்தவரே, நாம் யாதவரைச் சார்ந்தே நிற்போம். நமக்கு வேறுவழியில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் அவனை நம்பியே இங்கு நின்றிருக்கிறோம்” என்றார். “அவர் ஏந்திய அந்த மந்தர மலையே நமக்கும் குடையாகுக\nசாத்யகி “அது என்ன ஓசை” என்றான். “குதிரைக்கனைப்பு” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அது அஸ்வத்தாமனின் வில்லின் ஓசை. அதில் வடவைநெருப்பு குடியேறிவிட்டிருக்கிறது” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், நிமித்திகக் கூற்றின்படி இந்தக் களத்தில் வடநெருப்பின் கனைப்பொலி எழும்” என்றார். திருஷ்டத்யும்னன் ஒருகணத்தில் விசைக��ண்டு எழுந்து குரலும் உடலசைவும் முற்றாக மாறுபட “நான் நமது படைகளை ஐவிரல்குவிகை சூழ்கையில் நிறுத்துகிறேன். நம்மால் செய்யக்கூடுவது இப்போது அது ஒன்றே. நமது அனைத்துப்படைகளும் இப்புள்ளியில் வந்து இணையட்டும். நம் முழுவல்லமையாலும் அவரை எதிர்ப்போம்” என்றான். சாத்யகி “அங்கரை சிகண்டியும் சுருதகீர்த்தியும் எதிர்த்து நின்றிருக்கிறார்கள். கிருதவர்மனை சுருதசேனன் எதிர்க்கிறான்… நான் சென்று துரியோதனனையும் இளையோரையும் நிறுத்துகிறேன். இளையவரே, அனைத்துவிசையாலும் ஆசிரியர் மைந்தரை எதிர்கொள்க” என்று கூவியபடி தன் தேர் நோக்கி ஓடினான்.\nஇளைய யாதவர் புன்னகையுடன் அர்ஜுனனிடம் “நாம் கிளம்பலாம் அல்லவா” என்றார். யுதிஷ்டிரர் “என்ன இது, யாதவனே” என்றார். யுதிஷ்டிரர் “என்ன இது, யாதவனே இவர்கள் கக்கிய இந்நஞ்சு எங்கிருந்தது இவர்கள் கக்கிய இந்நஞ்சு எங்கிருந்தது” என்றார். “அணுக்கமானவர்களிடையே திரள்வது, அன்புக்கு அடியில் தேங்கியிருப்பது” என்ற இளைய யாதவர் புரவிமேல் கைவைத்து அமரத்தில் பாய்ந்தேறிக்கொண்டு சவுக்கால் தொட்டார். புரவிகள் கனைத்தபடி முன்னெழுந்தன. “யாதவனே, மந்தன் உடனிருக்கட்டும்… அவன் நம்முடனே இருக்கட்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் புன்னகையுடன் “அவரைக் காக்கும் தெய்வங்கள் முற்றிலும் வேறு” என்றார். தேர் எழுந்து முன்னால் சென்றபோது அர்ஜுனன் “எதன்பொருட்டு இந்த உளநாடகம், யாதவரே” என்றார். “அணுக்கமானவர்களிடையே திரள்வது, அன்புக்கு அடியில் தேங்கியிருப்பது” என்ற இளைய யாதவர் புரவிமேல் கைவைத்து அமரத்தில் பாய்ந்தேறிக்கொண்டு சவுக்கால் தொட்டார். புரவிகள் கனைத்தபடி முன்னெழுந்தன. “யாதவனே, மந்தன் உடனிருக்கட்டும்… அவன் நம்முடனே இருக்கட்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் புன்னகையுடன் “அவரைக் காக்கும் தெய்வங்கள் முற்றிலும் வேறு” என்றார். தேர் எழுந்து முன்னால் சென்றபோது அர்ஜுனன் “எதன்பொருட்டு இந்த உளநாடகம், யாதவரே” என்றான். “உமிழ்வனவற்றை நாம் அகற்றிவிடுகிறோம்” என்றபின் வாய்விட்டு நகைத்து “தெய்வங்களுக்கு முன்னால்தான் மானுடர் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்” என்றார்.\nமுந்தைய கட்டுரைகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-16\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\nராஜ் கௌதமனின் காலச்சுமை - சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 45\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rs-5-lakh-jewelery-stolen-elderly-couples-house", "date_download": "2020-10-23T22:20:15Z", "digest": "sha1:R3NODO4YH3R4236JXZO2YGMSRGTZ5LAW", "length": 10808, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "வயதான தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை! | Rs 5 lakh jewelery stolen from elderly couple's house | nakkheeran", "raw_content": "\nவயதான தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை\nகள்ளக்குறிச்சி அருகில் உள்ளது தியாகதுருகம். இதையடுத்து உள்ளது மகரூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 82 வயது குமாரசாமி. இவருக்கு ஐந்து மகன்கள், அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குமாரசாமி, மற்றும் அவரது மனைவி சிவபாக்கியம் ஆகிய இருவரும் அதே ஊரில் தனியே வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், தாங்கள் வசித்து வந்த வீட்டைப் பூட்டிவிட்டு அதே கிராமத்தின் ஒரு பகுதியில் குடியிருக்கும் மூத்த மகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலை தங்கள் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.\nவீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்தநிலையில், துணிகள் கலைந்து சிதறிக் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதியினர் காவல்துறையினரை வரவழைத்தனர். போலீசார், உடைக்கப்பட்டிருந்த பீரோவை சோதனையிட்டனர். அதில் இருந்த 12 பவுன் நகை, ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் குமாரசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கொள்ளை கும்பல்... 3 பேர் கைது\nகடன் தருவதாக கூறி மோசடி... 2 கோடியை சுருட்டிய கும்பல்\nபல நாட்கள் நோட்டமிட்டு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு...\nநள்ளிரவில் வீடு புகுந்து செயின் பறிப்பு...\nதேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கொள்ளை கும்பல்... 3 பேர் கைது\nஉயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி-பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு\nசெங்குன்றத்தில் ஆறு போல் சாலையில் ஓடிய மழைநீர்\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் ப��ஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%20Std11%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20Kalvi%20TV", "date_download": "2020-10-23T21:29:37Z", "digest": "sha1:QKE7RKCRQVWOOGVREUDDU3CO7NRDHTF5", "length": 2667, "nlines": 116, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் வாடிவாசல் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் வாடிவாசல் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் வாடிவாசல் Kalvi TV Click here to Subscribe ou…\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் இயல் 2 பாகம் 1செய்யுள் கேட்கிறதா என் குரல் Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-10-23T21:37:06Z", "digest": "sha1:7U7RU3AOXCQHYTDGQ3RZWNX62ZQW447E", "length": 5449, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மத்திய-பெங்களூரு: Latest மத்திய-பெங்களூரு News & Updates, மத்திய-பெங்களூரு Photos & Images, மத்திய-பெங்களூரு Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் : இன்று மட்டும் 3 பேர் பலி\nPrakash Raj: மக்களவைத் தேர்தலில் கலக்கிய மன்சூர் அலி கான்., எடுபடாமல் போன பிரகாஷ் ராஜ்\nPrakash Raj: மக்களவைத் தேர்தலில் கலக்கிய மன்சூர் அ��ி கான்., எடுபடாமல் போன பிரகாஷ் ராஜ்\nமதசார்ப்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்: பிரகாஷ் ராஜ் ட்வீட்\nமதசார்ப்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்: பிரகாஷ் ராஜ் ட்வீட்\nசினிமாவை போன்று அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பிரபலங்கள் யார் யார்\nபெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு\nபெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு\nவெறும் 54% வாக்களித்த பெங்களூருவாசிகள் - அதுக்கு இப்படியொரு காரணமா ஒரே சிரிப்பு தான் போங்க\nஓடிப்போன மல்லையாவுக்கு ஓட்டு... குடிமகனுக்கு வேட்டு- சாடும் நெட்டிசன்கள்\nTamil Nadu By Elections Live: சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை - துரைமுருகன்\nWhistle Symbol: நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nWhistle Symbol: நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nWhistle Symbol: நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nமக்களவைத் தோ்தல்: ஆட்டோவில் சென்று கருத்துக்கேட்கும் பிரகாஷ் ராஜ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/22834-spy-camera-in-covid-hospital-dyfi-leader-arrested.html", "date_download": "2020-10-23T22:24:02Z", "digest": "sha1:JL63ZRJNO46UHGLMJTNJMC6K3RCDJQWC", "length": 11767, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Spy camera in covid hospital dyfi leader arrested", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொரோனா மருத்துவமனையில் பெண் நோயாளிகள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..\nதிருவனந்தபுரம் அருகே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் பெண் நோயாளிகள் குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஆவார்.\nகேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று முதன் முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதை தொடர்ந்து பல பகுதிகளில் கல்லூரி விடுதிகள் மற்றும் மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.\nஇதன்படி திருவனந்தபுரம் அருகே உள்ள பாறைசாலையில் உள்ள ஸ்ரீ கிர���ஷ்ணா பார்மசி கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண்கள் வார்டை ஒட்டித்தான் ஆண்கள் வார்டும் உள்ளது.\nஇந்நிலையில் பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண் இன்று மாலை குளிப்பதற்காக அங்குள்ள குளியலறைக்குச் சென்றார். அப்போது குளியலறை ஜன்னலில் ஒரு செல்போன் தெரிவதை அவர் பார்த்தார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டார். சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து விசாரித்தனர்.\nஅப்போது, தான் குளிப்பதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து குளியலறையின் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் அங்கிருந்து ஓடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்ததில், அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கல் என்ற பகுதியைச் சேர்ந்த சாலு (26) என தெரியவந்தது. இவர் செங்கல் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (டிஒய்எப்ஐ) தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பாறசாலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா மருத்துவமனையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் மீண்டும் கவலைக்கிடம்..\nநேற்று நடந்தது ஐபிஎல் 2020 என யாராவது கோலிக்கு நினைவுப்படுத்துங்களேன் - KXIP vs RCB ரிவ்யூ...\nஓரினசேர்க்கையால் நடந்த விபரீதம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததால் பரபரப்பு..\nஒதுக்குபுறமான வீடு.. கணவன் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..கையும் களவுமாக பிடித்த மனைவி..பிறகு நடந்��து என்ன\nநன்றாக சிரித்து பேசிய பெண் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை.. பொள்ளாச்சியில் நடந்த துயரம்..\nரேஷன் கடை தகராறில் துப்பாக்கிச் சூடு: பா.ஜ.க பிரமுகர் கைது.\n5 வயது, 3 வயது பிள்ளைகளின் கழுத்தை நெரித்த ஆசிரியர்: ஜார்கண்டில் கொடூரம்.\nபெற்ற மனம் கல்லு : பிள்ளை மனம் பித்து.\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\nமனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்..\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டிக்குள் வைக்கப்பட்ட முதியவர்: சேலத்தில் கொடூரம்.\nநண்பனை காண சென்ற 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... கூட்டு பலாத்காரத்தில் சிக்கி சிதைந்த சிறுமி.\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/serial-actress-susithra-planned-to-stole-jewels-and-mon", "date_download": "2020-10-23T21:26:38Z", "digest": "sha1:NUUZ5RWCSVYWRTFQNBDNIUZR4UDVCYPV", "length": 7566, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "சொகுசு வாழ்க்கைக்கு ஆசை! கணவர் வீட்டிலேயே கொள்ளையடித்த தெய்வமகள் சீரியல் நடிகை! வலைவீசும் போலீசார்கள்! - TamilSpark", "raw_content": "\n கணவர் வீட்டிலேயே கொள்ளையடித்த தெய்வமகள் சீரியல் நடிகை\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். சினிமா ஆசையில் சென்னைக்கு சென்ற இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் கார் ஒட்டுனராக இருந்துள்ளார். மேலும் அவர் சீரியல் நடிகைகளுக்கும் காரை ஓட்டியுள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கு தெய்வமகள் சீரியலில் நடித்திருந்த நடிகை சுசித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால், கார் ஓடாததால் வருமானம் இன்றி இருவரும் தவித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வீட்டில் பீரோவில் பணம் மற்றும் நகைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இந்நிலையில் அந்த நகைகளை கொள்ளையடித்து சென்னைக்கு சென்று விடலாம். அங்கு குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என நடிகை சுசித்ரா திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மணிகண்டன் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய மணிகண்டனின் தந்தை பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், 50 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மணிகண்டன்தான் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவரமறிந்த நடிகை சுசித்ரா தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nதோனி கடத்த ஆட்டத்தின் போதே சொன்னார்.. ஆனால் சர்ச்சை ஆனது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் உண்மை ஆனது.\nநேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை ஓட ஓட விரட்டிய மும்பை அணியின் ஒரே வீரர் இவர்தான்\n13வது ஓவரிலேயே சென்னை அணியின் சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ். தலையில் துண்டை போட்ட சிஎஸ்கே ரசிகர்கள்.\nசூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போவது ஏன் விளக்கமளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை\nதனி ஆளாக போராடி சென்னை அணியின் மானத்தை காப்பாற்றிய சாம் கரண் மும்பை அணிக்கு மிக எளிதான இலக்கு\nதமிழக மக்களுக்கு குட் நியூஸ் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை\nபடையப்பா பட ஷூட்டிங்கின் போது டச்சப் மேனாக மாறிய ரஜினி அதுவும் யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ\n சென்னை அணியில் மூன்று புது வீரர்கள் இன்று வெல்லுமா தோனியின் வியூகம்\nஇயக்குனர் சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nதளபதி விஜய்யின் பாடலுக்கு மிகவும் அழகாக டிக் டாக் செய்��ுள்ள பிக்பாஸ் கேப்ரில்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:02:31Z", "digest": "sha1:FVKWBWOTQBXGME2PRCM52QDKZPD4NV63", "length": 10186, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீதா ராம ஜனனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீதா ராம ஜனனம் (தெலுங்கு: సీతారామ జననం) என்பது 1944 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கந்தசாலா பாலரமாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.[1] இத்திரைப்பட இயக்குனரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇத்திரைப்படம் இராமாயண நாயகன் இராமர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததது.\nஇத்திரைப்படம் விசயவாடாவில் உள்ள துர்கா கலா மந்திரில் 100 நாட்கள் ஓடிய பெருமை வாய்ந்தது.[2]\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/111", "date_download": "2020-10-23T22:14:12Z", "digest": "sha1:ZRCDV7AIZBAQKGVYX5YC25LZFZ2P673T", "length": 6328, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/111 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n⁠ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப\n⁠மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்\n- திருப்பாவை : 21\n⁠இனி, ஆண்டாள் இயற்கையைப் புனைந்து பாடியுள்ள திறம் காண்போம். சிறந்த கவிஞர்கள் ஒர் அடியிலே, ஏன் ஒர் அடைமொழியிலேகூடப் படிப்பவர்தம் மனத்தின் முன் காட்சித் திரைகளை விரிக்கும் ஆற்றல் பெற்றவராவர். (“In a single line, sometimes in a simple epithet, the poet can flash upon our imagination a picture that shall seem filled with passionate emotion.” (C.T. Winchester, Some Principls of Literary Criticism; p. 135)\n⁠அம்முறையில் திருப்பாவைச் செல்வியாரும் எங்கும் இயற்கையின் இனிய பெற்றியினைப் படிப்பவர் மனங்கொள் வருணித்துரைக்கும் பாங்கு பாராட்டற்பாலது. ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் காண்போம்:\n⁠1. மார்கழித்திங்கள் மதிநிறைந���த நன்னாள்\n- திருப்பாவை : 1\n⁠2.ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகள\n⁠பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\n -திருப்பாவை : 3\n⁠ஓங்கி வளர்ந்த பெரிய செம்மையான நெற்பயிர்களின் இடையே வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாட வரப்புகளில் முளைத்திருக்கும் கருநெய்தற் பூக்களில் ஒளிபொருத்திய வண்டுகள் மயங்கிப் படுத்திருக்கின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 7 செப்டம்பர் 2020, 14:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/78", "date_download": "2020-10-23T21:48:17Z", "digest": "sha1:RPM5EEZPFU7RUL557WZLEI222OQMJ7XS", "length": 6619, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n77 சிந்தாமணி, சரிதான் வாங்க போய் பேர்க் குழந்தைகளைப் பார்த்துக்குவோம். பார்வதி போய் பேர்க் குழந்தைகளைப் பார்த்துக்குவோம். பார்வதி ஏதாவது வேணுமுன்ன கூப்பிடும்மா. வந்துடருேம். (போகிருர்கள்) பார்வதி : ஏங்க ஏதாவது வேணுமுன்ன கூப்பிடும்மா. வந்துடருேம். (போகிருர்கள்) பார்வதி : ஏங்க நீங்க எப்போ இவ்வளவு சமர்த்தா மாறினிங்க (குழைவு). மாதவன் ; நீ என்ன விட்டுட்டு போனப்புறம்தான். பார்வதி : பார்த்தீங்களா நீங்க எப்போ இவ்வளவு சமர்த்தா மாறினிங்க (குழைவு). மாதவன் ; நீ என்ன விட்டுட்டு போனப்புறம்தான். பார்வதி : பார்த்தீங்களா என்னை மறுபடியும் போகச் சொல்றிங்களே என்னை மறுபடியும் போகச் சொல்றிங்களே நான் போறேங்க மாதவன் . அதுக்கில்லே பார்வதி நீ என் கூட இருக்குற வரைக்கும் சண்டை போடவும், சமாதானம் செய்யவுந் தான் நேரம் இருந்தது. நிதானமா யோசிக்க நேரமே கிடைக்கலியே அதை சொன்னேன். பார் : கட்டுன புருஷனே கரிச்சு கொட்டுற அளவுக்கு நான் பொல்லாதவளா இருந்துருக்கேன். அப்படி இருந்த துனலே தானே, இவ்வளவு சாமான்களையும் சேர்க்க முடிஞ்சது. பணம் பத்தும் செய்யுங்க. ஏங்க... நீங்க எப்படி சம்பாதிச்சீங்கன்னு சொல்லவே இல்லீங்களே நீ என் கூட இருக்குற வரைக்கும் சண்டை போடவும், சமாதானம் செய்யவுந் தான் நேரம் இருந்தது. நிதானம��� யோசிக்க நேரமே கிடைக்கலியே அதை சொன்னேன். பார் : கட்டுன புருஷனே கரிச்சு கொட்டுற அளவுக்கு நான் பொல்லாதவளா இருந்துருக்கேன். அப்படி இருந்த துனலே தானே, இவ்வளவு சாமான்களையும் சேர்க்க முடிஞ்சது. பணம் பத்தும் செய்யுங்க. ஏங்க... நீங்க எப்படி சம்பாதிச்சீங்கன்னு சொல்லவே இல்லீங்களே மாத அதா... கொஞ்சம் பொய் சொன்னேன். கூசாம லஞ்சம் வாங்கினேன். கைமறவாகமிஷன் வாங்கினேன். அவ்வளவு தான் மாத அதா... கொஞ்சம் பொய் சொன்னேன். கூசாம லஞ்சம் வாங்கினேன். கைமறவாகமிஷன் வாங்கினேன். அவ்வளவு தான் பார் . ஏதோ மர்ம கதையை படிக்குற மாதிரி இருக்குங் களே பார் . ஏதோ மர்ம கதையை படிக்குற மாதிரி இருக்குங் களே இன்னும் கொஞ்சம் புரியும்படியா எங்களுக்கு சொல்லுங்களேன் இன்னும் கொஞ்சம் புரியும்படியா எங்களுக்கு சொல்லுங்களேன் மாத உத்தியோகம் வேணுமுன்னு எத்தனையோ பேர் அலையருங்க மாத உத்தியோகம் வேணுமுன்னு எத்தனையோ பேர் அலையருங்க பரீட்சையில் பாஸ் பண்ணனும்னு எத்தனையோ பேர் பறக்கருங்க பரீட்சையில் பாஸ் பண்ணனும்னு எத்தனையோ பேர் பறக்கருங்க உத்யோக மாற்றல் வேனும்னு எத்தனையோ பேர் தவிக்கருங்க உத்யோக மாற்றல் வேனும்னு எத்தனையோ பேர் தவிக்கருங்க\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/23082234/Farmer-killed-in-power-outage-near-Uttiramerur.vpf", "date_download": "2020-10-23T21:57:06Z", "digest": "sha1:ALCDIDYTYKEFXEDZ5UVUEEHFUGVKHGWY", "length": 12840, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmer killed in power outage near Uttiramerur || உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு + \"||\" + Farmer killed in power outage near Uttiramerur\nஉத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு\nஉத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 08:22 AM\nஉத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அந்த பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார். இந்த நிலத்தில் கத்திரிக்காய், வேர்க்கடலை உள்ளிட்டவைகளை பயிரிட்டிருந்தார். எலி தொல்லை அதிகமாக இருந்ததால் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் எண்டத்தூர் கிராமம், பள்ளத்தெருவை சேர்ந்த விவசாயி கோபி (வயது 46) என்பவர் அங்கு கத்திரிக்காய் பறிப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாரத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி\nவாசுதேவநல்லூர் அருகே வயலில் உழவு செய்தபோது கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.\n2. சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பரிதாப சாவு\nசங்கரன்கோவிலில் மோட்டார் சைக் கிள்-சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், என்ஜினீயர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n3. ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்\nராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\n4. திட்டக்குடி அருகே துணிகரம்: விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 111 பவுன் நகைகள் கொள்ளை- ரூ.7¼ லட்சத்தையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்றனர்\nதிட்டக்குடி அருகே விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 111 பவுன் நகைகளையும், ரூ.7¼ லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\n5. பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை\nபெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரின் வயிற்றில், சரமாரியாக கத்தியால் ��ொழிலாளி ஒருவர் குத்தினார். இதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/31083129/Water-opening-at-Papanasam-and-Manimuttaru-dams-tomorrow.vpf", "date_download": "2020-10-23T22:07:03Z", "digest": "sha1:7JC5625ZFRR6DBABSD3RPEOQ4BCANY7W", "length": 14317, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water opening at Papanasam and Manimuttaru dams tomorrow Order of Chief Minister Palanisamy || பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நாளை தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nவிவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.\nவிவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும், சிறப்பு நிகழ்வாக, 1-9-2020 (நாளை) முதல் 15-9-2020 வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1,400 கன அடி (வினாடிக்கு) வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள 24,090 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளில் பகுதியாக கார் பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக, 16-9-2020 முதல் 31-10-2020 வரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 கனஅடி (வினாடிக்கு) வீதமும் ஆக மொத்தம் 4993.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.\nஇதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n1. கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு\nகெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2. தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்\nதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.\n3. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துற��\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது.\n4. ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்ப்பு: பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்பு\nஇந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் நாளை முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவ மந்திரி பங்கேற்க உள்ளார்.\n5. பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு\nபெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\n4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/friends", "date_download": "2020-10-23T21:32:42Z", "digest": "sha1:DFRI4UECM4G2OW57GBOKGJPQ7N7A4NEO", "length": 6316, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "friends", "raw_content": "\nசென்னை: நண்பன் செய்த துரோகம் - கொலை செய்த ஆட்டோ டிரைவர்\n6 மாதங்களுக்குப் பின் பழ வியாபார பெண்ணைத் தேடிவந்த மலை அணில்... குன்னூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nபழந்தமிழ்க் கருவி... புதிய இசை\nசென்னை: `அறை முழுவதும் ரத்தம்; பூட்டிய வீட்டுக்குள் பெயின்ட்டர் கொலை' - சிக்கிய நண்பர்\n`என் வாழ்வை சுவாரஸ்யமாக்க வந்த இம்சைகள்’ - பெண்ணின் `நட்பே துணை’ பதிவு #MyVikatan\nபள்ளி, கல்லூரி நட்பைவிட அலுவலக நட்பு முக்கியம்... ஏன் தெரியுமா\n - குட்டி ஸ்டோரி #MyVikatan\nமகிழ்ச்சியை வயிறு முட்ட உண்டுவிட்டு கிளம்பிருவோம் - பெண்ணின் ஃபிரெண்ட்ஷிப் பக்கங்கள் #MyVikatan\n' - ஐ.டி இளைஞர் பகிரும் நட்பதிகாரம் #MyVikatan\n' -அதிர்ச்சி கொடுத்த கொரோனா தன்னார்வலர்கள்\nசாத்தான்குளம்: `பென்னிக்ஸ் இல்லனா அன்னைக்குப் பெரிய பிரச்னை ஆயிருக்கும்’- கல்லூரி நண்பர்களின் நினைவுகள்\n`பெண் தோழி மட்டும் இல்லீங்க... மாப்பிள்ளைக்கும் தோழி' -நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gold-rate/dmk-mla-anitas-car-smashed-by-mysterious-people-at-midnight", "date_download": "2020-10-23T21:07:23Z", "digest": "sha1:2N3SMELFS7LX5BFJIT2UYBUBMOADFUKN", "length": 3620, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு....சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு....\nதங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு....சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு....\nதங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு....சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு....\nநேற்று தங்கம் பவுனுக்கு சென்னையில் ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்பனையானது . சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்ந்ததால், உள்ளூரிலும் தங்கம் விலை அதிகரித்து இருந்தது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 368-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 921க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\n#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..\nகேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை\nதிருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..\nவெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.\n#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..\nபட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..\nசீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..\nவெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை\nகாயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nஎகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/3731/", "date_download": "2020-10-23T21:12:13Z", "digest": "sha1:LBA6TRBNHX54BPX6EE6CMBAKDLQLIXOO", "length": 15856, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "திண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nதிண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி\nதமிழக காவல்துறையில் கடந்த 10 ஆண்டுகள் (2007ம் ஆண்டு முதல் 2017 வரை) SP யாக பணியாற்றி வந்த 8 IPS அதிகாரிகள் சிறப்பு பயிற்சிக்காக ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள IPS பயிற்சி அகாடமிக்கு செல்கின்றனர்.\nபயிற்சி காலம் பிப்.1 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் IPS அதிகாரிகளுக்கு புத்துணர்வுக்கான பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.\nஇதில் கலந்து கொள்ள திண்டுக்கல் SP சரவணன் IPSஅவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் பயிற்சி பெறும் காலம் சென்று வரும் வரை மதுரை புலனாய்வு பிரிவு SP சேகர் சஞ்சய் IPS அவர்கள் திண்டுக்கல் மாவட்ட SP யாக கூடுதல் பொறுப்பு வகிக்க உள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nநமது சிறப்பு செய்தியாளர் குடந்தை .ப.சரவணன்\nவடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி\n189 கடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று […]\nகடலூர் DSP நாகராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nமீட்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பலி\nசெவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்\nபெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது\nஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,934)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,062)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,832)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,737)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,718)\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/09/blog-post_30.html", "date_download": "2020-10-23T21:20:55Z", "digest": "sha1:T3VUXK4M6WKGURJIOUG637Z3QK4ABZE4", "length": 14305, "nlines": 239, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: டிவிட்டர்களில் அறிவு ஜீவிகள்", "raw_content": "\nபொதுவாகவே இந்த சமூக இணைய தொடர்புகளுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றே ஒதுங்கி கொள்வது உண்டு. எவரேனும் நண்பர்கள் லண்டன் வந்தால் கூட என்னால் நேரம் ஒதுக்கி சென்று பார்க்க இயலாத நிலையில் தான் எனது வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. அதே போன்று, ஊருக்கு சென்றாலும், இருக்கின்ற மூன்று வார விடுமுறையில் உறவினர்கள் தேடி சென்று பார்ப்பதில் கழிந்து விடுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனித்தே இயங்கி பழகியாகிவிட்டது.\nகணினியில் வந்து அமர்ந்து ஒரு விசயம் படித்த காலம் மலையேறி விட்டது, இப்போதெல்லாம் தமிழில் மொபைல் போனில் எழுதும் வசதியெல்லாம் பெருகிவிட்டதால் படித்த விசயத்திற்கு உடனே பதில் எழுதும் வசதி வந்துவிட்டது. வீட்டில் மொபைலில் அப்படி என்ன இருக்கிறது என திட்ட ஆரம்பித்து விட்டார்கள். தமிழை படிப்பது எத்தனை சுகம்\nடிவிட்டரில் நான் இணைய வேண்டாம் என ஒதுங்கியே இருந்த காலம். இணைந்த பின்னர் என்ன எழுதுவது என புரியாத போது பலரின் எழுத்துகள் வாசிக்க நேர்ந்தது. எண்ணற்ற நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது அட என்று தான் தோணியது. பெரும்பாலும் தமிழ் டிவிட்டுகள் சினிமாவை பற்றியே இருந்தாலும் இன்னும் எனது வாசிப்பு விரிதல் அடையவில்லை. கூகுள் பிளஸ், பேஸ்புக் இவையெல்லாம் விட டிவிட்டர் மிகவும் வசதியாக இருப்பது போல் எனக்கு தோணுகிறது.\nசமூக இணைய தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ட்விட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது. வீணாக பேசி பொழுதை கழிக்கும் நபர்கள் உண்டு என்றே புலம்புவதை காண இயல்கிறது. இதை எல்லாம் தவிர்த்து அறிவியல் அறிஞர்கள் கூட வலம் வருகிறார்கள். சற்று அறிவை வளர்த்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன்.\nதிருக்குறள் போல டிவிட்டர் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுத இயலாது என்பதால் ஒரு சில வரிகளில் எண்ணத்தை பகிர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.\nநான் சில விசயங்களை பொதுவாக சொல்லும் போது அதை சற்றும் நம்புவதில்லை. இவ்வுலகில் இதுதான் இப்படித்தான் என எவராலும் வரையறுக்க இயலாது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவில் சில விசயங்கள் தவறாகவே தெரிகிறது.\nதாய் மட்டுமே கருணை உடையவரா தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா என்பன போன்ற விசயங்கள் பகிரப்படுகின்றன. சட்டென சிரிப்பு மூட்டும் வசனங்கள் வலம் வருகின்றன.நேரடியாக நேரம் கிடைக்கும் போது பல தமிழ் மக்களுடன் பேசும் வாய்ப்பு போன்றே இருக்கிறது.\nடிவிட்டரில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், அவர்களை மட்டும் கண்டு கொள்ளுங்கள். தேவையில்லாமல் சண்டை போட்டு மன உளைச்சலுக்கு உட்படாதீர்கள். டிவிட்டர் அது ஒரு சமூகம் என்கிறார் ஒருவர். சரி என்றே படுகிறது\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )\nபேனை பெருமாள் ஆக்கும��� பெண்கள் - 20\nகாமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்\nஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற ...\nஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)\nஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/50000.html", "date_download": "2020-10-23T22:30:19Z", "digest": "sha1:NLTBGMMGPFUWQR3ZFMAG5B7PWPECRT3U", "length": 40406, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "50,000 ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து - தொழிற்சங்கம் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n50,000 ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து - தொழிற்சங்கம் கவலை\nமினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்டதாக தோன்றிய பின்னர் மினுவாங்கொடையில் மீண்டும் நோய் பரவல் காணப்படுவது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nஇ;ந்த பிரச்சினைக்கு கருணையுடன் உணர்வுபூர்வமான விதத்தில் தீர்வை காணவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவேலைவாய்பினை வழங்கும் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றளர் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் அவர்கள் மினுவாங்கொட கட்டுநாயக்க சீதுவை வெலிசரையில் தொழில் புரிகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலையின் நிரந்தர தொழிலாளர்கள் இ;ல்லை இவர்கள் பல தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மேலும் குறிப்பிட்ட தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவேளை தொழிற்சாலை அதனை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.\nசுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் அதிகாரிகள் தங்கியிருந்தனர் அவர்கள் நிறுவனத்தின் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் சென்றனர் அந்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த தொழிற்சாலைகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக பொது கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான பரவலை தடுப்பதற்காக தொழிற்சாலைகளில் நோய் பரவலை கண்டுபிடிப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nதெ��ிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ள��யில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov16/31958-2016-12-02-13-39-22", "date_download": "2020-10-23T22:19:26Z", "digest": "sha1:HWISPHLE6E3P2UMDBGDAV5HG33F7TTJ2", "length": 22250, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "சீனப் பட்டாசுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - நவம்பர் 2016\nரஜினியின் வாயசைப்பும் பாண்டேயின் பொழிப்புரையும்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப்\nசீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டுவிழா\n - 3. நிலப் பிரபுத்துவச் சமூகம்\nசிலை கடத்தல் மாஃபியாக்களுக்கு பல்லக்கு தூக்கும் முத்தரசன் மற்றும் வைகோ\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nமாருதி தொழிலாளர்களுக்கு எ���ிரான அநீதியான தீர்ப்பு\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2016\nசிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை அதிபர்கள், சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், அத்தொழிலை நம்பி உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசிடம் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கையை வைக்கின்றனர். அதே போல் இவ்வாண்டும் கோரிக்கையை வைத்துள்ளனர்.\nஇது போல் இந்தியாவில் உள்ள குட்டி முதலாளிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்குப் போட்டியாக, சீனாவில் இருந்து இறக்குமதி ஆவதற்கு எதிராகக் கோரிக்கைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விடை பகர்வது போல, வணிகம் மற்றும் தொழில் துறைக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 14.10.2016 அன்று அவ்வாறெல்லாம் செய்ய முடியாது என்று தெளிவாக் கூறி விட்டார். குறிப்பிட்ட ஒரு நாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்யக் கூடாது என்று சட்டத்தையே விதிமுறை யையே இயற்ற முடியாது என்றும், தேவைப்பட்டால் இறக்கு மதி வரியை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெளிவாக்கினார். அதாவது சீன நாட்டுப் பண்டங்கள், இந்தியாவின் குட்டி முதலாளிகளின் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க. முனைவதை இந்திய அரசு தடுக்கும் மனநிலையில் இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகக் கூறி உள்ளார்.\nஇந்திய மக்கள் பாகிஸ்தானையும், சீனாவையும் பகை நாடுகளாகவே நோக்க வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்ட பா.ஜ.க. அரசு, சீனப் பண்டங்கள் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வருவதைத் தடுக்க முடியாது என்று ஏன் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறது\nஉண்மையில் சீனப் பண்டங்களில் பெரும்பாலா னவை மேலை நாட்டுப் பெருமுதலாளிகளின் மூலதனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது அப்பெருமுதலாளிகள் சினங்கொள்வர். பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சியினரைப் போலவே முதலாளித்துவப் பொருளாதார முறையின் அடிமைகள். ஆகவே அவர்கள் தங்கள் எஜமானர்களான பெரு முதலாளிகளின் சினத்திற்கு ஆளாகக் கூடாது என்று அஞ்சுவது இயற்கையே அல்லவா\nஇந்திய அரசு சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது மட்டும் அல்ல; குட்டி முதலாளிகளின் மீதும் அக்கறை கொள்ள வில்லை. அப்படி இருக்கையில் மக்கள் என்ன செய்ய வேண்டும்\nகாஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசுக் கடைகள் சிலவற்றில் 17.10.2016 அன்று \"இங்கு சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படமாட்டாது\" என்ற அறிவிப்புப் பலகையை வைத்து இருக்கிறார்கள். இது மற்ற ஊர்களிலும் தொடரலாம். ஆனால், அரசு பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்கும் போது அத்தகைய நிபந்தனை எதையும் விதிக்கவில்லை. மத்திய அரசு சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று உறுதியுடன் இருக்கும் போது, மாநில அரசு அதற்கு எதிராக நிபந்தனையை விதிக்க முடியாதுதான்.\nஇந்நிலையில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து, சீனப் பட்டாசுகளை விற்க மறுத்து இருப்பது பாராட்ட வேண்டிய செய்தியே. ஆனால் இந்த நடவடிக்கையில் வணிகர்கள் உறுதியாக இருக்க முடியுமா சீனப் பட்டாசுகளை விற்பதால் இலாபம் அதிகம் கிடைக்கும் என்றால், வணிகர்கள் இந்தக் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் சீனப் பட்டாசுகளை விற்பதால் இலாபம் அதிகம் கிடைக்கும் என்றால், வணிகர்கள் இந்தக் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அதுவும் அரசு அதைத் தடுக்காத நிலையில் .. அதுவும் அரசு அதைத் தடுக்காத நிலையில் .. சீனப் பட்டாசுகளை வாங்கக் கூடாது, விற்கக் கூடாது என்பதை ஒரு இயக்கமாக நடத்தினால், அது ஓரளவு சாத்தியமாகும். ஆனால் இந்திய அரசு பெருமுதலாளிகளின் மிரட்டலுக்கு அஞ்சி அவ்வியக்கத்தை ஒடுக்கவே செய்யும்.\nகாந்தியார் கதர்த் துணிகளையே பயன்படுத்த வேண்டும், அந்நியத் துணிகளை விலக்க வேண்டும் என்று தன் வலிமை முழுவதையும் செலுத்திப் பேராடினார். ஆனால் அவரால் முழு வெற்றியை அடைய முடியவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சிறிய அளவில் தொடங்கி இருக்கும் வணிகர்களின் போராட்டம் வெற்றி அடையும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.\nஅப்படி என்றால் குட்டி முதலாளிகள் என்னதான் செய்ய வேண்டும் அவர்களுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று குட்டி முதலாளிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து பெருமுதலாளி களை எதிர்க்க வேண்டும்; அல்லது உழைக்கும் வர்க்கத்தினருடன் இணைந்து சேஷலிச அமைப்பை ஏற்படுத்த வேண்டும். முதல் வழியைத்தான் மிகப் பெரும்பாலான குட்டி முதலாளிகள் விரும் பக் கூடும். ஆனால் இந்த அணுகுமுறை வெற்றியைத் தருமா\nமுதலாளித்துவப் பொருளாதாரப் போக்கு, குட்டி முதலாளி களை வெற்றி பெற விடாது. ரிலையன்ஸ், ஸ்பென்சர் போன்ற பெருமுதலாளிய நிறுவனங்கள் மளிகைக் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துக் கெண்டு இருக் கின்றன. காலப்பேக்கில் மளிகைக் கடை முதலாளிகள் பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்குத் தரகர்களாகவோ அல்லது பணியாளர்களாகவோ மாறுவதைத் தவிர்க்க முடியாது. அவர்கள் மெதுமெதுவாகத் தெழிலாளி வர்க்கத் திற்குள் தள்ளப்படுவார்கள்.\nமாறாக அவர்கள் தங்களை அழிக்க முனையும் பெருமுதலாளிகளுக்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்து, பேராடி, சேஷலிச அரசை அமைத்தால் முதலில் பெருமுதலாளிகள் ஒழிக்கப்படுவார்கள். பெருமுதலாளிகளை ஒழித்து, சேஷலிச அரசை அமைத்து, அதை வலுப்படுத்தும் மாறுதல் காலகட்டத்தில், குட்டி முதலாளிகள் தங்கள் வழியிலேயே பணியைத் தொடர முடியும். அந்நிலையில் அவர்களுடைய பொருளாதார நிலையும், வாழ்க்கைத் தரமும் இப்போது இருப்பதைவிடச் சிறப்பாகவே இருக்கும். மேலும் புதிய சூழ்நிலைக்குத் தங்களை எவ்விதத் துன்பமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17", "date_download": "2020-10-23T21:47:36Z", "digest": "sha1:QS3VJ6WN57C6C4ZYUYHURQEO23ASZ2XK", "length": 11915, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "சுற்றுலா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nin அரசியல் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin குடும்பம் by கலிவரதன்\nin குட்டீஸ் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin குட்டீஸ் by கலிவரதன்\nதீபாவளி முன்பதிவு - கேலிச்சித்திரம்\nin பொது by கலிவரதன்\nin பொது by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nடெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 2\nin அரசியல் by கலிவரதன்\nடெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 1\nin அரசியல் by கலிவரதன்\nஊர சுத்துன வெட்டிப் பயல்\nin குட்டீஸ் by பனித்துளி சங்கர்\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin பொது by தெனாலி\nin பொது by சிவம்\nஅப்படியே என் மனைவி மாதிரி\nin குடும்பம் by சிவம்\nin குடும்பம் by சிவம்\nin பொது by காயத்ரி\nin பொது by பனித்துளி சங்கர்\nin குடும்பம் by பனித்துளி சங்கர்\nin குட்டீஸ் by பனித்துளி சங்கர்\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208821/news/208821.html", "date_download": "2020-10-23T21:55:52Z", "digest": "sha1:4LHENBAC4ZEFXRK6CRR2B5JSPWA7HLLQ", "length": 4245, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதல்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதல்\nஅமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதல்\nPosted in: செய்திகள், வீடியோ\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/you-have-been-shared-with-an-article-from-dailythanthi-application-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-23T21:50:27Z", "digest": "sha1:PFVXMQ2OOCNGRI2PYTCUJJNNQWWN3OXA", "length": 6176, "nlines": 40, "source_domain": "www.sekarreporter.com", "title": "You have been shared with an article from DailyThanthi Application ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட் ஆளுநர் உரையில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை, அது ஆளுங்கட்சியின் நகைச்சுவை உரை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். https://dailythanthi.com/News/TopNews/2020/01/06191045/The-Governor-did-not-text-That-is-the-text-of-the.vpf – SEKAR REPORTER", "raw_content": "\nYou have been shared with an article from DailyThanthi Application ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட் ஆளுநர் உரையில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை, அது ஆளுங்கட்சியின் நகைச்சுவை உரை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். https://dailythanthi.com/News/TopNews/2020/01/06191045/The-Governor-did-not-text-That-is-the-text-of-the.vpf\nஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்\nஆளுநர் உரையில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை, அது ஆளுங்கட்சியின் நகைச்சுவை உரை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nPrevious தாக்குதல் நடத்தியவர்களை காவலாளிகள் தடுக்கவில்லை – ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மாணவர்கள் ��ீது தாக்குதல் நடத்தியவர்களை காவலாளிகள் தடுக்கவில்லை ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் கூறியுள்ளார்\nNext You have been shared with an article from DailyThanthi Application ஜெயலலிதா வகுத்த பாதையில், முதல்வர் பழனிசாமி ஆட்சியை தொடர்கிறார் -கவர்னர் பாராட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் ஆட்சியை தொடர்கிறார் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். https://dailythanthi.com/News/TopNews/2020/01/06125937/On-the-path-laid-by-JayalalithaaThe-Chief-Minister.vpf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26702-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-iPhone-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!?s=69288ce1de5f54d831842eee3bb9d9b7", "date_download": "2020-10-23T21:55:46Z", "digest": "sha1:TTGMFJY2JCLSX3JRBNV5FHH6R6FIA7LQ", "length": 16041, "nlines": 518, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!", "raw_content": "\nரசிகனின் iPhone செயலி அறிமுகம்\nThread: ரசிகனின் iPhone செயலி அறிமுகம்\nரசிகனின் iPhone செயலி அறிமுகம்\nஎன் எழுத்துப்பயணத்தின் ஒரு மிக பிரதான தருணமிதில்.,\nவெறும் கிறுக்கலாய் தொடங்கிய என் எழுத்துலக படைப்புகள்\nஎன் வகுப்பு நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கங்களை ஆக்கிரமித்திருந்தன\nபின் ஒரு படி மேலே சென்று...\nதனியே டைரிகளில் படியத் தொடங்கியது...\nபின்னர் வலைப்பதிவுகளில் நெளியத்தொடங்கிய படைப்புகளுக்கு\nபிரபல இணைய இதழ்கள் விகடன், திண்ணை, கீற்று, உயிர்மை, அதீதம் போன்றவை ஒரு அங்கீகாரத்தை கொடுத்தன\nரசிகன் எனும் புனை பெயரில் வலம் வரத்தொடங்கிய என் கவிதைகள்\nமிகப்பரிட்சயமான ஒரு முகமாக என்னை அறிமுகப்படுத்தின\nஉங்களின் தொடர்ந்த ஊக்கத்தினாலும், படைப்புகளுக்கு கொடுக்கும் ஆதரவாலும்...\nஇன்று ரசிகன் பக்கங்கள் உலகளவில் Apple iTunes App ஸ்டோரில் வெளிவந்திருக்கிறது\nஇது முழுக்க முழுக்க உங்களின் ஆதரவினாலே முடிந்தது\niPhone / iPod / iPad பயன்படுத்துபவர்கள் இதை டவுன்லோட் செய்ய இந்த முகவரியில் கிளிக் செய்யவும் -> http://ax.itunes.apple.com/app/id422668491\nஅல்லது Apple iTunes App ஸ்டோரில் RASIGAN என்று தேடினால் எளிதில் கிட்டிவிடலாம்\n\"என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர\nஇன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nவீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்\nமனமார்ந்த வாழ்த்துகள், ரசிகன். மிளிரட்டும் திறமைகள்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமனமார்ந்த வாழ்த்துகள் இரசிகரே, தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்...\nதொடர்ந்து நாமும் வருவோம் ரசிகனின் ரசிகர்களாக..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nமுதல் அடி எடுத்து வைப்பவன் தான்\nதன் இலக்கை அடைய முயற்சிப்பவன், உங்கள் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nஇன்னும், என்றும் சிறப்பான புகழ்பெறப்\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஇன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.\n\"என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர\n\"என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சின்னப்பூவின் சின்னஅவதாரம் கவிதாயினி | இலை துளிர்த்துக் கூவட்டும் குயில் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/565-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE?s=69288ce1de5f54d831842eee3bb9d9b7", "date_download": "2020-10-23T20:50:35Z", "digest": "sha1:XRAYTCNDW3VGJETSX6RAKW7KQP4CJCNI", "length": 16079, "nlines": 530, "source_domain": "www.tamilmantram.com", "title": "பதில் சொல் காதலா....", "raw_content": "\nThread: பதில் சொல் காதலா....\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஇது உங்களது நூறாவது மடல்...\nமேலும் மேலும் உங்கள் தீட்சண்யப் படைப்புகளால்\nநம்ம தம்பி பூ பாணியில...\nநீ இல்லை என்று ஆனபின்\nஅது ஒரு நெருஞ்சி முள் குத்திய வலி\nஉடனுக்குடன் பதிலளித்த இளசு அவர்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது..\nவாழ்த்துக்கள் லாவண்யா மற்றும் இளசு அவர்களே\n வாழ்த்துக்கள். தோல்வியுற்றவளின் ஆதங்கத்தை அழகாக(\nதோல்வியுற்றால் ஏன் மரணதேவதையையே அனைவரும் தேடவேண்டும் உதறிவிட்டுவிட்டு மேலே ஆகவேண்டியதைப் பார்க்கவேண்டாமா\nஎன்பதை அழகாய் உணர்த்தும் கவிதை...\n-அண்ணன் இளசு என் சார்பாய் எழுதிவிட்டமைக்கு நன்றி\nஅக்காவிற்கு பாராட்டுக்கள்... அந்த வரிகள் கொஞ்சமே என்றாலும��� மனம் துக்கப்பட்டது அதிகமோ அதிகம்\nஆனால் நீ உன் காதலை\nஇது காதலன் காதலியிடம் கேட்க்கும் எதிர் கேள்வி\nஉங்கள் கவிதை அருமை.பாராட்டுக்கள் லாவண்யா .\nலாவண்யாவின் கேள்விக்கு கிடைத்த பதில்களும் எதிர்கேள்விகளும் பாராட்டப்படவேண்டியவை\nஅப்பட்டமான உண்மை.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு\nலாவண்யா யார் உங்களுக்கு போட்டி. கவிதை அருமை. எசக்கவிதை எழுதிய இளசு மற்றும் பூ அழகு.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_77.html", "date_download": "2020-10-23T21:46:30Z", "digest": "sha1:SBFUVNZ3CRC5HCSOLKIBBU2TERF672HG", "length": 19446, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "பிரபல மொடலின் மரணம்! கொலையா? மரணத்தில் சந்தேகம் பகீர் தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பிரபல மொடலின் மரணம் கொலையா மரணத்தில் சந்தேகம் பகீர் தகவல்\n மரணத்தில் சந்தேகம் பகீர் தகவல்\nகார் விபத்தில் பலியான மாடல் அழகி ரேகா சிந்துவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ரேகாசிந்து,\nஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். அவருடன் மொத்தம் 6 பேர் வந்தனர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வந்த காரை ஓட்டிய டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரேகாவின் உடலை பார்த்த அவரின் தந்தை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். என் மகளின் ஒரு கை மற்றும் கால் துண்டாகியுள்ளது. அவர் ஆடி காரில் வந்தார். விபத்து ஏற்பட்டால் பலூன் வெளியே வந்து உயிரை காத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.\nஅதேபோல், கார் கதவு தானாக திறந்து வெளியே வந்து விழுந்தாரா. மேலும், அவரோடு வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பி உள்ளனர். என மகள் மட்டும் இறந்துவிட்டார். அவர் மரணத்தில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழ��்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவ��்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1694638", "date_download": "2020-10-23T22:31:04Z", "digest": "sha1:ZKZ6RDPQHA33BVW37NU6WKUTHBYR5LBY", "length": 5529, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காளி பூஜை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காளி பூஜை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:24, 18 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:16, 18 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n16:24, 18 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபக்தர்கள் [[துர்கை|துர்கா பூஜை]] போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி[[தாந்திரிகம்| தாந்திரிக]] மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு [[செம்பருத்தி|செம்பருத்தி ப்பூக்கள்]], கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்McDaniel p. 234. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக \"ஆத்யா சக்தி காளி\" யாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். [[கொல்கத்தா]]விலும், [[அசாம்]] மாநிலம், குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்Fuller p. 86 .[[File: Kalighater Kali.JPG|thumb|காளி பூஜை பந்தலில் உள்ள காளிகாட் காளி தேவி போன்ற சிலை ]]\nபந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் [[சிவன்]] ச���லையும், பக்தன் [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிரிஷ்ணரின்]] சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் [[ தச மகா வித்யா]] என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்Kinsley p.18. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்McDaniel pp. 249-50, 54. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/minister-rajendra-balaji-praises-dmk-for-its-hard-work-373330.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-23T22:41:28Z", "digest": "sha1:UBEFXBZV356IR3MHJTZAJSBDH4EXBJWP", "length": 18127, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா? | minister rajendra balaji praises dmk for its hard work - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nவிருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nசிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்\nபடு கொடூரமாக கொல்லப்பட்ட பிரகதி.. விசிக நிர்வாகி மனைவி.. இத்தனை வன்மம் ஏன்.. சோகத்தில் சிவகாசி\nதங்கபுஷ்பமும் காளிதாஸும்.. சரமாரி உறவு.. திடீரென வந்த பயம்.. 2 கொலை.. நடுங்கி போன சிவகாசி\n\"ஒன்னா இருக்கலாம் வா\".. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த சரவணன்.. சிவகாசி ஷாக்\nவிருதுநகர் மாவட்ட மக்களே நல்ல செய்தி.. பட்டாசு ஆலைகளை இயக்க மாவட்ட கலெக்டர் அனுமதி\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா\nசிவகாசி: திமுகவினர் வெற்றியை மனதில் வைத்து வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது திமுகவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவை விட சற்று குறைந்த இடங்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது அதிமுக. இதனால் அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர்.\nஅதேசமயம், திமுகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். தங்களது உழைப்பு வீண் போகவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு அவர்களிடம் உள்ளது. இ்த நிலையில் அவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பாராட்டு போனஸாக வந்து சேர்ந்துள்ளது.\nதர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா கடம்பூர் ராஜு பதில் இதுதான்\nதிமுக - அதிமுக மோதல்\nசிவகாசியில் இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தை ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர். அப்போது வழக்கம் போல எதார்த்தமாக பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினார் அமைச்சர். அப்போது அவர் கூறுகையில், உ��்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இடையேதான் மோதலே இருந்தது.\nஎங்களைப் போலவே திமுகவினரும் வெற்றியை இலக்காக கொண்டு வெறித்தனமாக வேலை பார்த்தனர். அதை மறுக்க முடியாது. அதேசமயம், அதிமுகவினரிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தது. இதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு போய் விட்டது. அவர்களைப் போல நாங்களும் தீவிரமாக பணியாற்றியிருக்க வேண்டும்.\nஇருப்பினும் 25 கட்சிகளை கூட்டணி சேர்த்துக் கொண்டு திமுக போட்டியிட்டது. இது கேவலமானது. தனித் தனியாக போட்டியிட வேண்டும். அதிமுக தனித்துதான் போட்டியிட்டது. இந்த இடங்களை வென்றுள்ளது.\nவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்தத் தவறுகளை சரி செய்து கொண்டு சிறப்பான வெற்றியைப் பெற நாங்கள் உழைப்போம். இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வருடனும் ஆலோசனை நடத்துவோம் என்றார் ராஜேந்திர பாலாஜி.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nபட்டாசு தொழிலை காப்பற்றுங்கள்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி\nஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-superstars-who-failed-in-this-season", "date_download": "2020-10-23T22:00:44Z", "digest": "sha1:2WAD232TQS7ORGWYKVUWOV2XT6UW5R2F", "length": 9194, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் ஏமாற்றமளித்த 3 ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள்", "raw_content": "\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் ஏமாற்றமளித்த 3 ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள்\nஇதற்கு முன்னர் இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்ட போதிலும் நடப்பு தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர்\nஐபிஎல் தொடரில் பல்வேறு வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு உலகம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான ஐபிஎல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து உள்ளனர். அவ்வாறு, தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிய வீரர்களான ஷிகர் தவான், கிறிஸ் கெய்ல், ஹர்பஜன் சிங் போன்றோர் இன்றளவிலும் தங்களது பணியினை அபாரமாக செய்து வருகின்றனர். இருப்பினும், சில வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தங்களது மோசமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, 2019 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு அடுத்த சீசனில் நடைபெறும் ஏலத்தில் விற்பனையாக வாய்ப்பில்லாத மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#3.ஷேன் வாட்சன் - சென்னை சூப்பர் கிங்ஸ் :\nஇதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 130 ஆட்டங்களில் விளையாடி 3,428 ரன்களை குவித்துள்ளார், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்ஸன். இவற்றில் நான்கு சதங்களும் 17 அரை சதங்களும் 92 விக்கெட்டுகளும் அடங்கும். 37 வயதான இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதன்முதலாக ஐபிஎல்லில் அறிமுகமானார். அதன்பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரு ஆண்டுகளாக அங்கம் வகித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடினார். மேலும், அந்த தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால், சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டு நடப்பு தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்களை குவித்தது மட்டுமே இவரின் மிகச் சிறந்த ஆட்டமாக நடப்பு தொடரில் உள்ளது. அதை தவிர, வேறு எந்த போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடவில்லை. நடப்பு ஐபிஎல் ��ொடரில் 13 போட்டிகளில் விளையாடி 251 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். எனவே, அடுத்த வருடம் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடரில் இவரை ஒப்பந்தம் செய்ய எந்த அணியும் முன்வராது என தெரிகிறது.\n#2.யூசுப் பதான் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:\nமற்றொரும் ஒரு ஆல்ரவுண்டரான யூசுப் பதான், 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். இவரது அற்புத சிக்ஸர் அடிக்கும் திறனால் ஐபிஎல் தொடர்களில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கினார். கூடவே தனது சுழல் பந்து வீச்சால் அவ்வப்போது விக்கெட்களை கைப்பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதுவரை 123 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3204 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 13 அரை சதங்களும் ஒரு சதமும் 42 விக்கெட்டுகளும் அடங்கும். 2011ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகி தொடர்ந்து 7 ஆண்டுகள் அதே அணியில் இடம்பெற்றார்.\nபின்னர், கடந்த ஆண்டு கொல்கத்தா அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. அதன்படி, நடைபெற்ற ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாட தொடங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 37 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். எனவே தனது மோசமான ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் யூசுப் பதானுக்கு இந்த ஆண்டோடு ஐபிஎல் வாழ்க்கை முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைஸ் ஹைதராபாத்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2203", "date_download": "2020-10-23T22:18:07Z", "digest": "sha1:SA3WRMQ5OJHVG542VQE3VQSEN5MZ2P2J", "length": 9686, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு", "raw_content": "\n\" அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...\nநவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு\nதிருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊ���்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கடந்த 7–ந் தேதி சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டன. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்து மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.அங்கு விழா முடிந்து சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் வேளிமலை குமாரசாமி கோவிலுக்கு சென்றது.\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நவராத்திரி குழு தலைவர் வீரபத்திரபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் நான்கு ரதவீதிகள் வழியே அம்மனுக்கு திருக்கண் சார்த்தி வரவேற்பு அளித்தனர். கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.\nஅம்மனுக்கு ஆறாட்டும், அபிஷேகமும் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தா���ுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/10/blog-post_23.html", "date_download": "2020-10-23T21:08:55Z", "digest": "sha1:H5NO4NIH2AIRQPVHY5X4D6YN6EG4ARFG", "length": 23719, "nlines": 252, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ", "raw_content": "\n - வேடிக்கை மனிதனா நீ\n'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.\nபொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.\n''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.\nகாதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.\nஇந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெரும��� சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.\nஎனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.\n''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.\nபாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.\nபோதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.\nபாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.\nஅரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.\nபாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார��. பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.\nபாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை, என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.\nகடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.\nவ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.\nகடைசி காலத்தில் பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.\nஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.\nபாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள் வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.\nபோதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.\nரொம்ப அருமையான பதிவு. நிறைய தகவல்கள் :-)\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\n - வேடிக்கை மனிதனா நீ\nஎட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/ram-gopal-varma-say-if-amitab-is-cinema.html", "date_download": "2020-10-23T21:52:14Z", "digest": "sha1:NXCKGYITNIRRQISYF4BAVR3LY2LXAOWL", "length": 10997, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா\n> ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா\nஅதிரடியாக எதையாவது கூறி செய்திகளில் எப்போதும் இடம் பெற்றிருப்பார் ராம் கோபால் வர்மா. அவ்வப்போது ரஜினி பற்றிய கருத்துகளும் இவரிடமிருந்து உதிரும்.\nதனது இந்தி சிவாவில் ரஜினியை இமிடேட் செய்யும் காமெடி கேரக்டர் ஒன்றை வைத்திருப்பார் வர்மா. ரஜினியை இவருக்குப் பிடிக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ரஜினியை வைத்து படம் பண்ண ஆசை என்று அதிரடியாக ஒரு குண்டை துக்க்கிப் போட்டார். ஆறு மாதங்கூட ஆகவில்லை திருப்பதியிலிருந்து திருவண்ணாமலைக்கு பல்டியடித்திருக்கிறார்.\nரஜினியை வைத்து படமெடுப்பதற்கு என்னால் முடியாது. அவரை வைத்து படம் எடுக்க என்னுடைய ஸ்டைலையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றெல்லாம் சொல்லியிருப்பவர் அடுத்ததாகச் சொன்னதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமிதாப்பச்சனை சினிமா என்று வைத்துக் கொண்டால் ரஜினி ஸ்பெஷல் எபெக்ட்ஸ்.\nவர்மாவின் இந்த கமெண்ட் ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. டிபார்ட்மெண்ட் வெளிவருகிற நேரத்தில் இதுபோன்ற கான்ட்ரவர்ஸி வர்மாவுக்கு தேவையா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிட���த்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/11/13/15199/?lang=ta", "date_download": "2020-10-23T22:09:27Z", "digest": "sha1:7U3HQQTXR2LGVIAUVTF6ZADLZJ3TZQVX", "length": 19630, "nlines": 93, "source_domain": "inmathi.com", "title": "மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி | இன்மதி", "raw_content": "\nமோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி\nமோடி திட்டத்துக்கு ஐக்கிய முன்னணி-காங்கிரஸ் கூட்டணி கவலையளிக்குமா\nமத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல வடிவமைப்பாளர்களில் ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான புதிய சூத்திரத்தை உருவாக்க முயன்று வருகிறார். 1996-ல் செய்தது போலவே சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னக அரசியலில் முக்கிய இரு சக்திகளான ஐக்கிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிறுவனர் ஹெச்.டி.தேவகவுடா மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து பாஜகவுக்கு எதிராக ஒரு வெற்றிகூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்.\nசந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தேவகவுடாவின் ஜனதா தள்(எஸ்) மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து பொதுவான தேசிய தளத்தை உருவாக்க ஒத்துக்கொண்டுள்ளன. இது தேசிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான ஒரு அணி அமைக்கப்படுகிறது. மேலும், இந்தச் செய்தி பிரதமர் மோடி, தன் கூட்டணிக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அதிர்ச்சி அளித்துள்ளது.\nதென்னகத்திலிருந்து, மோடிக்கு எதிராக பல சக்திகள் ஒன்றாக இனைந்து புதிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் எந்த கட்சியும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராகில்லை. சென்ற வாரம் கர்நாடகாவில் நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களில், 4 இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது. அங்கேயே தோல்வி என்றால், பாஜகவிற்கு சோதனை காலம்தான் என்று அக்கட்சி உணர்ந்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தில் நாயுடு முன்னணி வகித்தார். ஆனால், அவர் அந்த எதிர்ப்பு கொள்கையை கைவிட்டது மற்றுமல்லாமல், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திவிட்டு, மற்ற எதிர் கட்சிகளையும் அணுகி, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிராக கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார். இதை பாஜக சற்றும் எதிர்பார்க்கவில்லை.\n1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) தலைவர் ஜி.கே.மூப்பனார் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இப்போது இன்னொரு டிஎம்சி (TMC) திருணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் கூட்டணி ஏற்படுத்த தயாராகி வருகிறார்.\nகூட்டணியில் முக்கியக் கட்சியான காங்கிரஸ், 2014 பொதுத்தேர்தலில் செய்தது போல் அல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பெரும்பான்மையை பெறும் வகையில் இயங்க தயாராகிவிட்டது. . எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு தேசிய அளவில் மாற்று குறித்து கலந்தாலோசித்து வருகின்றன. அதில் சிலர், காங்கிரஸிடம் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டாம்;அதனை தேர்தலுக்கு பிற ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் வகையில் மாற்று கூட்டணியை உருவாக்குவது அவசியம் என நாயுடு வற்புறுத்தி வருகிறார், அதில் அவர் வெற்றியும் கண்டுவருகிறார்.\nதெலுங்கு தேசம், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகள் பலமாக இருக்கும் இடத்தில் காங்கிரஸையும் இணைத்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கலாம். தெலுங்கு தேசம் இந்த யோசனையை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முன்வைத்துள்ளது. திமுக இதே வழியில் தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விசிக, மதிமுக போன்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்ற திமுகவின் திட்டத்திற்கு நாயுடு பச்சை கொடி காட்டிவிட்டார்.\nமேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் முறையே திருணாமுல் காங்கிரஸும் இடது ஜனநாயக முன்னணியும் வலுவாக உள்ளதால் காங்கிரஸை இணைத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.\nவடமாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கும் பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த மாநிலங்களில், உத்தர பிரதேசம் தவிர, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளும் முடிவு காங்கிரஸின் கைகளில் உள்ளது.\nஇந்த வழிமுறை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் உத்தரபிரதேசத்தில் வேறாக உள்ளது. அங்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீடு கோருகின்றன. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இக்கூட்டணியில் இணையாவிட்டாலும் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இணைந்தே உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியும். இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 பொதுத்தேர்தலில் வென்ற இடங்களை கைப்பற்றி, மாற்றரசை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துள்ளது.\nமேற்கு இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்.\nஇப்படியாக, ஐக்கிய முற்போக்குக் முன்னணியைப் பொறுத்தவரையில் தென் மாநிலங்கள் நான்கிலும் கூட்டணி கிட்டத்தட்ட உருவாகிவிட்டது.\nதேசிய அளவில் காங்கிரஸ் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற முக்கிய பங்காற்ற வேண்டும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், இரண்டிலாவது காங்கிரஸ் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினால் காங்கிரஸ் தேசிய அளவில் வலுவாக நிற்கும்.மேலும், பாஜக பல மாநிலங்களில் வலுவிழந்து, எதிர் கட்சிகளின் கை ஓங்கியிருப்பது, பாஜகவின் தோற்றத்தை பாதிக்கும். இதனால், சில மாநிலங்களில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள பல காட்சிகள் தயக்கம் காட்டலாம்.\nசந்திரபாபு, ஜனதா தள்(எஸ்), திமுக போன்ற கட்சிகள், வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது குறைந்தபட்ச பொது திட்டத்தை உருவாக்குவதன் அவசியத்தை நாயுடு வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் இக்குறைந்தபட்ச பொது திட்டம் அவசியமானது. இக்கட்சிகளிடமிருந்து இதற்கான பங்களிப்பை சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.\nஐக்கிய முன்னணி இடதுசாரிகளை சேர்த்து தெற்கில் 90 முதல் 100 இடங்களில் வெற்றிபெற்று, பாஜகவுக்கு 10 க்கு மேற்பட்டு இடங்களை அனுமதிக்கக்கூடாது என்பதே இந்த எதிர்கட்சிகளின் இலக்காக அமைந்துள்ளது. .\nதெலுங்குதேச கட்சி 1998-ல் காங்கிரஸுடன் ஏற்பட்ட முரணில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. ஆனால் இப்போது அதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு, ஆந்திர பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் முறையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸையும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியையையும் தோற்கடிக்க, தேவைப்படுகிறது. திமுகவுக்கும் தமிழகத்தில் கூட்டணி தேவைப்படுகிறது. கர்நாடக சூத்திரம், தேசிய அளவில் பாஜகவை தோற்கடிக்க பாதையை அமைத்துவிட்டது. அந்த வகையில் 1996-ல் நிலவிய காங்கிரஸ் எதிர் நிலைப்பாடு மாறி, அக்கட்சியுடன் இணைந்து வேலை பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், ஐக்கிய முன்னணி கூட்டணி கடந்த காலத்தை விட இப்போது அதிக வலுவுடனும் பலத்துடனும் உள்ளது. அடுத்த சில மாதங்களில், மேலும் வலுவடைய வாய்ப்புமுள்ளது. சென்ற ஆண்டில், பாஜக அரசை அகற்றி, ஒரு மாற்றரசை ஏற்படுத்துவது எட்டாக்ககணியாக இருந்தது. அந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது.\nதிமுகவும் கவர்னரும் மோதலின் பாதையில் . . .\n\"இதயத்தை தந்திடு அண்ணா\" - கலைஞர் கருணாநிதியின் அந்தநாள் இரங்கல் கவிதை\nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\nஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி\nமோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி\nமத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல வடிவமைப்பாளர்களில் ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான பு\n[See the full post at: மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-23T23:26:39Z", "digest": "sha1:6DSDRFNT3JKOVRZND4WC3L56O4PPIMVU", "length": 6590, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சிய திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வட அயர்லாந்து திரைப்படத்துறை‎ (1 பகு)\n► ஐக்கிய இராச்சியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானிய திரைப்படத் துறையினர்‎ (3 பகு)\nநாடு வாரியாக ஐரோப்பியத் திரைப்படத்துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2020, 09:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/dance-master-arrest-pqysls", "date_download": "2020-10-23T21:58:50Z", "digest": "sha1:KM34OGKEP7LWFOP2RJ5KL6YRONA3ELVJ", "length": 13852, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சினிமா ஆசை காட்டி மாணவி பலமுறை பலாத்காரம்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரன்..!", "raw_content": "\nசினிமா ஆசை காட்டி மாணவி பலமுறை பலாத்காரம்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரன்..\nசினிமா ஆசைக்காட்டி பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த 2 குழந்தைகளுக்கு தந்தையான நடன ஆசிரியர் அஜித்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமா ஆசைக்காட்டி பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த 2 குழந்தைகளுக்கு தந்தையான நடன ஆசிரியர் அஜித்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முளகுமோடு பகுதியில் தீபம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நடன குழுவை ஜான் பிலிப்போஸ் நடத்தி வருகிறார். இவரது நடனக் குழுவில் நடன இயக்குனராக உள்ள அபி அஜித்குமார் என்பவர் தான் மேடை நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். நடன ஆசிரியரான இவருக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் நடன ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் நடன பயிற்சிக்காக வந்த மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில் மாணவியின் அழகில் மயங்கிய அஜித்குமார் உன்னை சினிமாவில் ஹீரோயின் ஆக்குகிறேன் என்றும், தனக்கு பல துணை இயக்குநர்களை தெரியும் எனவும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மாணவியும் ஹீரோயின் கனவில் அஜித்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாணவியை தொடர்பு கொண்ட அஜித்குமார், துணை இயக்குநர்கள் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார்.\nஇதை நம்பிய மாணவி அஜித்குமாருடன் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டணத்திற்கு சென்றுள்ளார் அங்கு ஒரு வீட்டில் மாணவியை தங்க வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார் அஜித்குமார்.. பிறகு இது துணை இயக்குநர் வீடு என்றும் அவருட���் பழக்கத்தை ஏற்படுத்தி கொள் எனக்கூறி, தனது நண்பருக்கும், மாணவியை விருந்தாக்கியுள்ளார். பின்னர் உனக்கு இன்னும் சரியாக நடிக்கவரவில்லை என்று மீண்டும் காயல்பட்டணம் அழைத்து வந்துள்ளனர். மாணவியிடம் அங்குள்ள கலைஞர்கள் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே நடனப் பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என்று தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல விசாரணைகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போலீசார் திணறி வந்தனர். பின்னர் நடன இயக்குநர் அஜித்குமார் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி போலீஸ் புகார் அளித்தார்.\nஇதையடுத்து நடன கலைஞர் அஜித் குமாரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரித்தனர். கோயில் விழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் இருந்த நடன இயக்குனர் அபி அஜித்தை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அதேபோல் மாணவியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து மேடை நடன இயக்குனராக அபி அஜீத்தை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் கொடூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைக��் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/ashwins-off-spin-attacked-wicket-keeper-rishabh-pant-peh30b", "date_download": "2020-10-23T22:14:11Z", "digest": "sha1:V7X36TFH5MMZAFU4K7MAZETKJS7RTSVR", "length": 11396, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஷ்வின் பந்தில் அடிவாங்கிய ரிஷப் பண்ட்!! வலியால் துடித்த இளம் விக்கெட் கீப்பர்", "raw_content": "\nஅஷ்வின் பந்தில் அடிவாங்கிய ரிஷப் பண்ட் வலியால் துடித்த இளம் விக்கெட் கீப்பர்\nநான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தொண்டையை பதம்பார்த்தது. எனினும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.\nநான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தொண்டையை பதம்பார்த்தது. எனினும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.\nஇந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அசத்தலாக ஆடினார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பண்ட் ஆடினார்.\nநான்காவது டெஸ்ட் போட்டியில் ர���ஷப்பிற்கு சோதனை மேல் சோதனையாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 29 பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார் ரிஷப். இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடிக்காமலேயே 30 ரன்களுக்கு மேல் பைஸின் மூலமே கிடைத்தது. லெக் திசையில் வீசப்பட்ட நிறைய பந்துகளை பிடிக்க முடியாமல் விட்டார் ரிஷப். விக்கெட் கீப்பிங் நன்றாகத்தான் செய்தார். எனினும் மிகவும் விலகி சென்ற பந்துகளை பிடிக்க முடியாமல் விட்டார். அதனால் பைஸின் மூலமே இங்கிலாந்து அணிக்கு 30 ரன்களுக்கு மேல் கிடைத்தன.\nஸ்பின் பவுலிங்கின்போது ஸ்டம்பிற்கு அருகே நின்று விக்கெட் கீப்பிங் செய்தபோது நிறைய பந்துகளை கைகளில் பிடிக்க முடியாமல் தவறவிட்டார் ரிஷப். 77வது ஓவரில் சாம் கரனுக்கு அஷ்வின் வீசிய ஒரு பந்து சுழன்றவாறு நன்கு பவுன்ஸாகி சென்றது. அந்த பந்து ரிஷப் பண்ட்டின் தொண்டையில் அடித்ததால் வலியால் துடித்தார் ரிஷப். பின்னர் அணியின் பிசியோ வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். நல்ல வேளையாக ரிஷப்பிற்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை.\nரிஷப் பண்ட்டிற்கு அறிமுக டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை.\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇஷான் கிஷன் - டி காக் அபார பேட்டிங் 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி MI அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்\nசிஎஸ்கே அணி படுமட்டமான பேட்டிங்.. தனி ஒருவனாக சிஎஸ்கேவின் மானம் காத்த சாம் கரன்.. MIக்கு மிக எளிய இலக்கு\nCSK vs MI: சிஎஸ்கேவிற்கு இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது.. ரோஹித் சர்மா ஆடல.. சிஎஸ்கேவில் தரமான 3 மாற்றங்கள்\nஇனிவரும் மேட்ச்களில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்துறோம்; தட்றோம் தூக்குறோம்\nஐபிஎல் 2020: என்னைய மாதிரியே ஆடுனாப்ள.. அதிரடி மன்னன் சேவாக்கே அங்கீகாரம் கொடுத்த வீரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க அன்பில் நெகிழ்ந்துட்டேன்.. சீக்கிரம் வந்துடுறேன்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/tvs.html", "date_download": "2020-10-23T21:47:25Z", "digest": "sha1:T3A565XKLRWQ43U5O4XQZ5GQUBLHSBPL", "length": 12497, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் \"விக்டர்\" அறிமுகம் | tvs suzuki luanches victor in chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் ���வர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் \"விக்டர்\" அறிமுகம்\nவிக்டர் என்ற 110 சி.சி. பைக்கை டி.வி.எஸ்-சுசூகி நிறுவனம்இன்று சென்னையில் அறிமுகப்படுத்தியது.\nஇந்தியாவில் டூவீலர் நிறுவனங்களில் முக்கியமானதாகத் திகழ்வது டி.வி.எஸ். சுசூகி நிறுவனம்.\nஇந்திய நிறுவனமான டி.வி.எஸ். நிறுவனமும், ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இணைந்து பல வகையான 2 சக்கரவாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் 50 சி.சி. மொபட் முதல் 135 சி.சி பைக்குகள் வகை பல வகையான 2 சக்கர வாகனங்களைதயாரித்து அளித்து வருகின்றன.\nஇப்போது இந்த நிறுவனம் \"விக்டர்\" என்ற 110 சி.சி. பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழாஇன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.\nஇந்த புதிய வண்டியை அந்த நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் வேணு சீனிவாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,\nநாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த \"விக்டர்\" என்ற பைக், இந்தியாவில் உள்ள பைக்குகளில் எரிபொருள்சிக்கனத்தில் நம்பர் ஒன் என்று சர்வதேச சோதனை மையம் சான்றிதழ் அளித்துள்ளது.\nலிட்டருக்கு 85 கி.மீ. கொடுக்கும் வகையில் இதன் எஞ்சின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 70,000 வண்டிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றுதீர்மானித்துள்ளளோம்.\nஅக்டோபர் மாத மத்தியில் இந்தியா முழுவதும் விற்பனையைத் துவக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளளோம்.\nஅடுத்த நிதி ஆண்டில் இந்த வண்டியின் விற்பனை அளவு 200, 000யைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிற���ம்.\nஇந்த வண்டியைத் தயாரிப்பதற்கு ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் விலை ரூ.35,000லிருந்து 45,000என நிர்ணயித்துள்ளோம்.\nசென்னையில் இந்த வண்டியின் விலை ரூ.41, 187 என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இருப்பினும் சென்னைக்கும் மற்றநகரங்களுக்கும் விலை மாறுபாடு அதிகமாக இருக்காது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/status-of-us-elaborated-by-sagayadevi-from-north-carolina-949036.html", "date_download": "2020-10-23T21:48:19Z", "digest": "sha1:3WDFPBEUDRB4EXFLK2B32OXUADP3GL67", "length": 7721, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப் கொடுத்த ஐடியா..நிராகரித்த அறிவியலாளர்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரம்ப் கொடுத்த ஐடியா..நிராகரித்த அறிவியலாளர்கள்\nடிரம்ப் கொடுத்த ஐடியா..நிராகரித்த அறிவியலாளர்கள்\nடிரம்ப் கொடுத்த ஐடியா..நிராகரித்த அறிவியலாளர்கள்\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது - வழக்கில் அதிரடி தீர்ப்பு\nலடாக் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளார்\nஉலகமே கொரோனாவால் முடங்கிய நிலையில் நேரத்தில் கூட செழிப்பாக வாழும் சீன பணக்காரர்கள்\n China-வில் Noodles சாப்பிட்ட ஒரு குடும்பமே பலி\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருகை\nசாம் கர்ரன் மட்டுமே பொறுப்பாக ஆடி அரைசதம்\n2020 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது.\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வரும் நிலை\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\nடெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-related-articls/10-000-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-109091000032_1.htm", "date_download": "2020-10-23T20:54:15Z", "digest": "sha1:X63OHGZMHV7TLON2CL2AJGU7T2GNMAGG", "length": 10922, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "China | 090909 | 10000 Marriage | | 10,000 சீன ஜோடி ஒரே நாளில் திருமணம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தெ���‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10,000 சீன ஜோடி ஒரே நாளில் திருமணம்\nகூடிய ‌சீ‌க்‌கிர‌ம் ‌சீனா‌வி‌ன் ம‌க்க‌ள் தொகை அ‌‌திரடியாக உயர‌ப் போ‌கிறது.. ஏ‌ன் எ‌ன்று ‌விய‌‌க்கா‌தீ‌ர்க‌ள், நே‌ற்று அதாவது 09.09.09 அ‌தி‌ர்‌ஷ‌்ட நா‌ள் எ‌ன்று கரு‌திய 10,000 ‌சீன ஜோடிக‌ள் நே‌ற்று ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.\nஆண்டு, மாதம், தேதி ஆகிய அனைத்துமே 9 ஆக இருந்ததால் அது ‌மிகவு‌ம் அ‌தி‌ர்‌ஷ‌்ட நா‌ள் எ‌ன்று பலரு‌ம் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.\nஇதுபோ‌‌ன்ற ந‌ம்‌பி‌க்கைக‌ள் ‌சீன‌ர்களு‌க்கு ‌மிக அ‌திக‌ம். இ‌ந்த காரண‌த்‌தினா‌ல்தா‌ன் நே‌ற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டில் 08-08-08 தேதியும் அதிர்ஷ்ட நாளாக சீனாவில் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் இதுபோ‌ன்று நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் திருமணம் செய்து கொண்டனர்.\nஇ‌ப்போது சொ‌ல்லு‌ங்க‌ள். கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் ‌சீன ம‌க்க‌ள் தொகை ‌கிடு ‌கிடு என உயரு‌ம் எ‌ன்ப‌தி‌‌ல் ஏதாவது ச‌ந்தேக‌ம் உ‌ள்ளதா\nஇதே‌ப்போ‌ன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று 560 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.\nஇலங்கை அகதி ஜோடி‌க்கு நிச்சயதார்த்தம்\nமணமக‌‌ன் இ‌‌ன்‌றி நட‌ந்த ‌வினோத ‌திருமண‌‌ம்\nசரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்\nஆணைய‌ர் அலுவலக‌த்‌தி‌ல் குடு‌ம்ப நல மைய‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\n10000 சீன ஜோடி ஒரே நாளில் திருமணம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:07:38Z", "digest": "sha1:RRSBXU7UK4C7I26VVNM2WBWQLI7LCRBY", "length": 17114, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டெஸ்ட் பாசிட்டிவ் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் ஆனனர்", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் 24 2020\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில் இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nதுருக்கி ஒப்புக்கொண்டது- அமெரிக்கன் எஃப் -16 க்கு எதிரான ரஷ்ய எஸ் -400 சோதனை, கூறியது – எங்களுக்கு அனுமதி தேவையில்லை\nகபில் தேவ் சுகாதார செய்தி புதுப்பிப்பு | புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ் டெல்லியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் | 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன் மார்பு வலிக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nஷேன் வார்ன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா அவரது சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவரும் பூங்கா முழுவதும் என்னைத் தாக்கினர் – ஷேன் வார்ன் வெளிப்படுத்தினார்\nவெள்ளி வாங்க சிறந்த நேரம் தீபாவளிக்கு முன்பு, வெள்ளியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்\nஈனா மற்றும் ஆகாஷ் அம்பானி பிறந்தநாள் வாழ்த்துக்கள் டினா அம்பானி இரட்டையர்களுடன் இரண்டு படங்களை பகிர்ந்துள்ளார் – அத்தை டினா இஷா மற்றும் ஆகாஷ் அம்பானியின் பிறந்தநாளில் இதயத்தைத் தொடும் இடுகையை எழுதினார்,\nHome/World/கொரோ��ா வைரஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டெஸ்ட் பாசிட்டிவ் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் ஆனனர்\nகொரோனா வைரஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டெஸ்ட் பாசிட்டிவ் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் ஆனனர்\nடொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் கொரோனா நோய்த்தொற்று\nடிரம்பும் அவரது மனைவியும் கொரோனாவை வெளியேற்றினர்\nடிரம்ப் ட்வீட்டில் தகவல் கொடுத்தார்\nட்ரம்ப்ஸ் நெருங்கிய கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சோதனைகள் செய்திருந்தார்\nஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (COVID-19) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவரும் முதல் பெண்மணி மெலனியா டிரம்பும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ட்ரம்ப் ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கினார். டிரம்ப் ஒரு ட்வீட்டில் எழுதினார், “இன்றிரவு எனது மற்றும் மெலனியாவின் விசாரணை அறிக்கை சாதகமாக வந்துள்ளது. எங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் மீட்பு பணிகளை விரைவில் தொடங்குவோம்.”\nஒரு வெள்ளை மாளிகை மருத்துவர், “டிரம்பும் அவரது மனைவியும் வெள்ளைக்குள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்” என்று கூறினார். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரம் சத்தமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் ஜனாதிபதியாகும் போட்டியில் ஈடுபட்டிருந்த டிரம்பும் அவரது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் சமீபத்தில் முதல் விவாதத்தை நடத்தினர்.\nஇன்றிரவு, LFLOTUS COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தேன். எங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் மீட்பு செயல்முறையை உடனடியாகத் தொடங்குவோம். இந்த ஒன்றாக நாம் பெறுவோம்\n– டொனால்ட் ஜே. டிரம்ப் (@realDonaldTrump) அக்டோபர் 2, 2020\nநெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் கொரோனா நேர்மறையானவர் என்று கண்டறியப்பட்ட பின்னர், ஜனாதிபதியும் கொரோனா நேர்மறையானவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹோப் நேர்மறையான பிறகு, டிரம்ப் தம்பதியினர் வியாழக்கிழமை இரவு தாமதமாக சோதனை செ���்தனர். தனது ஆலோசகர்களில் ஒருவர் நேர்மறையானவர் என்பதால் அவர் தனிமைப்படுத்தலுக்கு செல்வார் என்று டிரம்ப் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறினார்.\nஇந்த நாட்களில் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் நம்பிக்கை முக்கிய பங்கு வகித்தது. கடந்த சில வாரங்களாக, ஹோப் அதிபர் டிரம்புடன் ஏர் ஃபோர்ஸ் ஒன்னிலும் பறந்து கொண்டிருந்தார். எனவே, கோவிட் சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே டிரம்பும் மெலனியாவும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.\nவீடியோ: கொரோனாவிலிருந்து ஜங் எப்படி வென்றார், எய்ம்ஸ் இயக்குனர் 3 வழிகளைக் கூறினார்\nREAD '100% ஹலால் தாதுக்களிலிருந்து எடுக்கப்படும் ஆல்கஹால்': பாக் மதகுரு கருத்து சண்டைகளைத் தூண்டுகிறது - உலகச் செய்தி\nஉலக தலைவர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசி கோருகின்றனர் – உலக செய்தி\nகோவிட் -19 பூட்டுதல்: கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிவு செய்யத் தொடங்குகின்றனர் – உலக செய்தி\nநியூயார்க்கின் முக்கிய – உலகச் செய்திகளை ரத்து செய்வதற்கான முடிவை பெர்னி சாண்டர்ஸ் தாக்குகிறார்\nஇறந்தவர்களைக் கையாள்வது: ஹார்லெமில் தொழில்முனைவோர் பெண்கள் – அதிக வாழ்க்கை முறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடிரம்பின் நோய் எதிர்ப்பு சக்தி கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதாக தோன்றுகிறது – ராய்ட்டர்ஸ்\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில் இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/12023449/Doesnt-the-way-your-government-treats-me-in-the-Marathas.vpf", "date_download": "2020-10-23T21:38:11Z", "digest": "sha1:3WC6VIJEV37W4FIFFBFWQFHEZRXXSVUP", "length": 14125, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doesn’t the way your government treats me in the Marathas hurt you as a woman? Kangana Ranaut questions Sonia Gandhi || மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி + \"||\" + Doesn’t the way your government treats me in the Marathas hurt you as a woman\nமராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி\nமராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா என சோனியா காந்திக்கு நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 02:34 AM\nநடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம் சாட்டினார். மேலும் மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதையடுத்து ஆளும் சிவசேனா கட்சிக்கும், நடிகைக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி பாலிஹில்லில் உள்ள நடிகையின் வீட்டை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இந்தநிலையில் நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஅன்புள்ள மரியாதைக்குரிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களே, மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்துவிதம் ஒரு பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா\nடாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசனத்தின் உயரிய கொள்கைகளை கடைபிடிக்க உங்கள் அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த மாட்டீர்களா பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்க கூடும். சட்டம்-ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பீடு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n2. பழங்குடி பெண் பலாத்காரம்; குடும்பத்தினரை காங்கிரசார் ஏன் சந்திக்கவில்லை\nசத்தீஷ்காரில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பழங்குடி பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரசார் ஏன் சந்திக்கவில்லை என்று பா.ஜ.க. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.\n3. அக்டோபர் விடுமுறை ரத்து: ஆசிரியர்கள், சர்வாதிகாரத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களா\nஆசிரியர்கள் சர்வாதிகாரத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களா என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. பிரதமர் மோடி, பதவிக்கு வந்த பிறகு நாடு எந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது\nபிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு நாடு எந்த துறையில் வளர்ச்சி கண்டுள்ளது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி கேட்டுள்ளார்.\n5. மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை தாக்கல்: லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா\nமணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமா��� தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/analyzing-modern-love-and-90s-kids", "date_download": "2020-10-23T21:30:20Z", "digest": "sha1:TYZKFGB2MTKYNTS7KZWW6IY7BCQYZLIW", "length": 18178, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குனு அர்த்தம்' லவ் மூடநம்பிக்கைகளுக்கு கெட் அவுட்! - 90ஸ் கிட்ஸும் நவீன காதலும் | Analyzing Modern love and 90s Kids", "raw_content": "\n`பிடிக்கலைன்னு சொன்னா பிடிச்சிருக்குனு அர்த்தம்' லவ் மூடநம்பிக்கைகளுக்கு கெட் அவுட் - 90ஸ் கிட்ஸும் நவீன காதலும்\nஒருவர் கொடுத்து ஒருவர் பெறுவது இல்லை காதல்; அது பரஸ்பரம் பகிர்வது. இந்தப் புரிந்துணர்வுக்குக் காரணம் 90-களில் பிறந்து, 2010-க்கு மேல் காதலிக்கும் பருவத்தில் நுழைந்தவர்கள்தான்.\nகடந்த 20 வருடங்களில் டெக்னாலஜிக்கு சரிக்கு சமமாக வளர்ச்சியடைந்த மனித உணர்வு எதுவென்றால், அது காதல்தான். ஒரு நூற்றாண்டின் இறுதியில் ஓட்டு போடுகிற வயதில் இருப்பவர்கள்தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுப்பார்கள். இந்த முறை அந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் காதலில் நிகழ்ந்திருக்கிறது.\nகால் நூற்றாண்டுக்கு முன், `தாங்கள் என்னைக் காதலித்தது என் பாக்கியம்' என்று கண்ணீர் மல்கிய பெண்களிடமிருந்தும், ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிப்பதே வாழ்நாள் சாதனை எனச் சுற்றிக்கொண்டிருந்த ஆண்களிடமிருந்தும், காதல் மெள்ள மெள்ள தப்பித்து, `ஒருவர் கொடுத்து ஒருவர் பெறுவது இல்லை காதல்; அது பரஸ்பரம் பகிர்வது' என்கிற சமதளத்தில் லேண்ட் ஆகியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணம் 90-களில் பிறந்து, 2010-க்கு மேல் காதலிக்கும் பருவத்தில் நுழைந்தவர்கள்தான். காதலை பசி, தூக்கம்போல இயல்பான விஷயமாக்கியவர்கள் இவர்கள்தான்.\nகவுன்சலிங் சைக்காலஜிஸ்ட் திவ்யபிரபா, \"முன்னரெல்லாம், ஆண்கள்தான் முதலில் காதலைச் சொல்வார்கள். பெண்கள் கால் கட்டைவிரலைத் தரையில் தேய்ப்பதோடு சரி. அதிகபட்சமாகக் கண்களால் காதலைச் ��ொல்லலாம். அதையும் மீறி, `எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா' என்று யதார்த்தமாகக் காதலைச் சொல்லிவிட்டாலே ஜோலி முடிஞ்சே போச்சு. அந்தக் காதலுக்குச் சொந்தக்காரனே சந்தேகக்காரனாகிவிடுவான்.\nஆனால் இன்றோ, `எனக்குக் காதல் வந்தா அதை நான்தானே சொல்லணும்' என்று, மேலே சொன்ன நிலையை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள் 90'ஸ் பெண்கள். `சொல்லியிருந்தா சரின்னு சொல்லியிருப்பானோ' என்று என்றைக்காவது வருத்தப்பட்டுவிடக் கூடாது என்று பெண்கள் காதலை வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆண்களின் மனமும் அதை வரவேற்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருக்கிறது. அவர்களில் சிலர், `பொண்ணுங்க தேடி வந்து லவ் சொல்ற அளவுக்குத் தகுதியா இருக்கோம்ல' என்று காலரைத் தூக்கி விட்டுக்கொள்வதும் நடக்கிறது.\nகாதல் கன்ஃபர்ம் ஆனபிறகுதான், எமோஷனல் சீனுக்குள் டிராவல் ஆகிறார்கள் இன்றைய காதலர்கள். அதற்கு முன்வரை, `நீ யார், நான் யார், உன் பின்புலம் என்ன, என் பின்புலம் என்ன, காதலித்தால் அது கல்யாணத்தில் முடியுமா, கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கை, குழந்தை பெற்றுக்கொள்வது...' என்று சகலமும் ஓரளவுக்காவது இருவருக்குள் ஒத்துவருகிறதா என்று தெரிகிறவரைக்கும், பேச்சு வார்த்தை அல்லது நட்பு மட்டும்தான். சில வருடங்களுக்கு முன்புவரை இந்த விஷயங்களையெல்லாம் பெற்றோர்களும் உறவினர்களும்தான் செய்துகொண்டிருந்தார்கள். இன்றோ, காதல் என்ற உணர்வோடு எதிர்காலம் என்ற ரியாலிட்டியையும் சேர்த்து யோசிப்பதே இந்தத் தலைமுறையின் தெளிவு'' என்று அதை வரவேற்கிறார்.\nகாதல் தெய்விகமானது, காதலுக்குக் கண்ணில்லை என்றெல்லாம் சொல்லி, தனக்கு எந்த வகையிலும் பொருந்தாதவர்களின் மீது, வெறும் உருவத்தில் மயங்கி காதலில் விழுபவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது. உளவியல் நிபுணர்களும், `இள வயதினர், தங்கள் தகுதிக்கு ஒத்துவராதவர்களைக் காதலிப்பது தற்போது குறைந்திருக்கிறது' என்கிறார்கள்.\nகாதலும் திருமணமும், காலங்காலமாக பெண்களின் சிறகுகளை வளராமல் பார்த்துக்கொண்டதில் பெரும் பங்கு வகித்தவை. இன்றைய காதலோ பெண்களின் சிறகுகளை பலமாக்கியிருக்கிறது. 90'ஸ் கிட்ஸ் தலையெடுத்த பிறகுதான் இந்த நிலைமை பெரியளவில் மாறியிருக்கிறது. அதற்கு முன்னால் வரைக்கும் த��ருமணம் முடிந்தவுடன் வேலையை விட்டுவிட வேண்டும் என்பது சொல்லப்படாத விதியாகவே இருந்து வந்தது. விதிவிலக்குகளையும், `பொம்பளை சம்பாத்தியத்துல சாப்பிடுறவன்' என்று கமென்ட் அடித்து, கவனமாக மட்டம் தட்டிக்கொண்டிருந்தார்கள்.\nசினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி\n``90'ஸ் கிட்ஸான நாங்கள் திருமண வயதில் அடியெடுத்து வைத்தபிறகு இந்த நிலைமை மெள்ள மெள்ள மாற ஆரம்பித்திருக்கிறது'' என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர். காதல் திருமணம், தன் கரியர் என்று இரண்டையும் வெற்றிகரமாக அமைத்துக்கொண்டவர். இவரைப்போல, மனதுக்குப் பிடித்த வேலை, சம்பாதிப்பது என்று சுயம் தொலைக்காத சுதந்திரமான பெண்கள் அதிகமாகியிருக்கிறார்கள். பாதி சமூகம் இதை வரவேற்க, `சேவல் கூவினால் மட்டுமே சூரியன் உதிக்கும்' என்று நம்பிக்கொண்டிருந்த மீதி சமூகம் வேறு வழியில்லாமல் வளைந்துகொடுக்க ஆரம்பித்திருக்கிறது.\nபெண் சுதந்திரம் என்ன விலை என்று கேட்டது ஒரு காலம். பிறகு, பெண்களுக்குச் சுதந்திரம் தந்துவிட்டோம் என்று உளறிக்கொண்டிருந்தது ஒரு காலம். `பெண்களின் சுதந்திரம் ஆண்களுடைய பாக்கெட்டில் இல்லை' என்கிற தெளிவு 90'ஸ் கிட்ஸுக்குத்தான் மிகச் சரியாகப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அது காதலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது.\n``பெண்கள் `பிடிக்கலை'னு சொன்னா, `பிடிச்சிருக்கு'னு அர்த்தம் என்பது போன்ற காதல் மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் நாங்க கெட் அவுட் சொல்லிட்டோம். இதில் நாங்க மெச்சூர்டான தலைமுறையா நடந்துக்குறோம்'' என்கிறார், ஸ்டார்ட் அப் பிசினஸில் இருக்கும் 24 வயது சென்னை இளைஞர் ஒருவர்.\nஒரு செடி, ஒரு பூ உளறல்கள் இல்லாமல், இரண்டாவது காதலை ஒழுக்கத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ளாமல், பிரேக்-அப் கவலையை அளவான வருத்தத்துடன் கடந்துவிடுகிறார்கள் இந்த இளம் தலைமுறையினர்.\nமொத்தத்தில், நவீன காதலை 90'ஸ் கிட்ஸ் இல்லாமல் பேசவே முடியாது என்பது நிஜம்\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆ���ியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/animation/", "date_download": "2020-10-23T21:00:33Z", "digest": "sha1:LS7I66CHKWL5UK6YTAH6U2RYK2QAEMKF", "length": 34287, "nlines": 305, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Animation « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\n“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nவிரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.\nஇதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.\nஇந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.\n30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி\nரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்க���ட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.\nஇதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.\nதிரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.\nசென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.\nமேலும் அவர் கூறியதா வது:-\nசிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.\nஎன் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.\nகுடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.\nசிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.\nசென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.\nபடம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.\nஇவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.\nரூ. 75 கோடியில் தயாராகும் ரஜினி `அனிமேஷன்’ படம் `ஹரா’: மகள் சவுந்தர்யா இயக்குகிறார்\nரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா வெளிநாட்டியில் `அனிமேஷன்’ படித்துள்ளார். `சந்திரமுகி‘, `நியூ‘ உள்ளிட்ட சில படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை இவர் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து ரஜினியின் முழுநீள `அனிமேஷன்’ படம் ஒன்றை உருவாக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப்பணிகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார்.\nஇந்த `அனிமேஷன்’ படத்துக்கு ரூ. 75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீடு செய்ய பிரபல கம்பெனிகள் முன்வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, போஜ்புரி 18 மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.\nரஜினியின் நடைஉடை பாவனைகள் 40 நாட்கள் படம் பிடிக்கப்பட்டு அவர் தோற்றத்தில் `அனி மேஷன்’ ஹீரோவை உருவாக்குகிறார்கள். அவர் குரலும் இதில் சேர்க்கப்படுகிறது. சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தை எடுக்க ரஜினி நேரம் ஒதுக்குகிறார்.\nஆஸ்திரேலியா, ஸ்பெயின், லண்டனில் இருந்து 240 `அனிமேஷன்’ நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சென்னையில் தங்க வசதி செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பிரத்யேக அலுவலகம் திறக்கப்படுகிறது. படத்துக்கு கதை வசனம் ரெடியாகிவிட்டது. 18 மொழிகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nரஜினி அனிமேஷன் படத்துக்கு `ஹரா‘ என்ற பெயர் சூட்ட சவுந்தர்யா முடிவு செய்துள்ளாராம். ஹரிஹரன் என்ற கடவுள் பெயரை ஹரா என்று சுருக்கி சூட்டுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kiran-rathod-latest-photos/cid1349248.htm", "date_download": "2020-10-23T21:10:32Z", "digest": "sha1:6YIYNKU72O5F2RJAM3WFEHDDXOWWAP3W", "length": 4930, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "இது என்ன ட்ரஸ்... நைட்டிய விட கேவலமா இருக்கு - கவர்ச்சி தேவத", "raw_content": "\nநைட்டிய விட கேவலமா இருக்கு - கவர்ச்சி தேவதைக்கு இப்படி சோதனையா\nகிரண் ரதோட் லேட்டஸ்ட் போட்டோஸ்\nதமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் ம��லம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.\nபின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.\nஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு பேமஸ் ஆகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ப்போது மறைக்கவேண்டியதெல்லாம் ஓப்பனாக கட்டி செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த முறை கிரண் கொடுத்துள்ள போஸ் விட அவர் அணிந்திருக்கும் உடை தான் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/233899?ref=category-feed", "date_download": "2020-10-23T21:31:37Z", "digest": "sha1:EKJBENZV6X2YI3BQB2KYSA7XE3PE24ER", "length": 8258, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டின் எதிரொலி: பிரான்ஸ் சுகாதார அமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகள் வீட்டில் பொலிஸ் திடீர் சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டின் எதிரொலி: பிரான்ஸ் சுகாதார அமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகள் வீட்டில் பொலிஸ் திடீர் சோதனை\nபிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரனின் வீட்டில் பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nபிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிய சம்மந்த��்பட்ட அரசாங்க அமைச்சர்கள் மிகவும் மெதுவாக செயல்படுவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது குறித்து பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாளுவது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சின் தற்போதைய மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர்கள்,முன்னாள் பிரதமர் எட்வார்ட் பிலிப் உட்பட பல முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nவியாழக்கிழமை காலை சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரனின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் ‘சிரமமின்றி’ நடந்ததாக சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசட்ட நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:47:31Z", "digest": "sha1:7VLM32WRII33QT4CSL7APQCKHI3LTPPO", "length": 55941, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுங்கிங் கட்டடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுங்கிங் மென்சன் கட்டட முகப்புத் தோற்றம்\n36–44, நாதன் வீதி, சிம் சா சுயி, ஹொங்கொங்\nசுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் நடுவில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காள���கள், இலங்கையர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் எனவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியிலும் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும்.\nஹொங்கொங்கில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்தக் கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80-க்கும் கூடுதலான தங்குமிட இல்லங்களும் உள்ளன[1], அவற்றில் ஆயிரக்கணக்கான அறைகளும் உள்ளன. இந்திய, பாக்கித்தானிய உணவகங்கள் நிறைந்து காணப்படும் கட்டடமும் இதுவே ஆகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹொங்கொங் வருவோர் இந்த கட்டடத்தைப் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாகும்.\n1961 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடம், 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. அத்துடன் இக்கட்டடத்தில் A, B, C, D, E என ஐந்து உள்ளடக்கத் தொகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இரண்டிரண்டு மின்தூக்கிகளைச் கொண்டுள்ளன. ஒவ்வொரு மின்தூக்கியின் உள்ளேயும், கட்டடத்தின் ஒவ்வொரு அடுக்கு மாடிகளிலும் 24 மணி நேர மூடியசுற்று தொலைக்காட்சி (CCTV) கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇருப்பினும் ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் காணப்படுவது போன்ற பளிங்குகள் போன்ற கட்டடங்களுடன் ஒப்பிடுகையிலும், இக்கட்டடத்தில் நிறைந்துக் காணப்படும் பாக்கித்தானியர் மற்றும் இந்தியரின் கடை வடிவமைப்புகள், கடைகளை கடைக்கு முன்னால் நீட்டியமைத்தும், நடைப்பாதையின் பரப்பை குறுக்கியும் உள்ள தோற்றம், இரைச்சல், செயல்பாடுகள், நூய்மை நிலை போன்றவை இந்தியாவில் அல்லது இலங்கையில் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்த நினைவை ஏற்படுத்தும்.\n8 பிற வணிகம் மற்றும் நிறுவனங்கள்\n10 சுங்கிங் கட்டட நிர்வாகப் பணியகம்\nசுங்கிங்கின் முன்னால் மக்கள் கூட்டம்\nஇந்த கட்டடத்தின் அமைவிடம் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் மைய இடமான கவ்லூண் பிரதேசத்தில் சிம் சா சுயி எனும் நகரில் அமைந்துள்ளது. இவ்விடம் ஹொங்கொங்கில் மிகவும் மக்கள் நெரிசலான பகுதிகளில் ஒன்றாகும்.\nஎம்.டி.ஆர் தொடருந்து வசதி, பேருந்து, சிற்றுந்து வசதி, சிம் சா சுயி பேருந்தகம், நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars), சிம் சா சுயி பள்ளிவாசல், சிம் சா சுயி இந்து கோயில், கவ்லூண் பூங்கா, ஹொங்கொங் கலாச்சார மண்டபம், ஹொங்கொங் கலை அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இருத்தல், ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து போக்குவரத்து வசதிகள், சீனாவின் எல்லைகளான லோ வூ மற்றும் லொக் மா சாவ் செல்வதற்கான கிழக்கு சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து வசதி, ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான இசுடார் பெறி வல்லத்துறை என பல வசதிகளை கொண்ட இடத்தின் நடுவில் இக்கட்டடம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.\nசுங்கிங் கட்டடத்தில் தமிழ் எழுத்துக்கள்\nஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை (வசிப்புரிமை) பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள், ஹொங்கொங்கில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், அதிகமானோர் இந்த கட்டடத்தின் அருகிலேயே வசிக்கின்றனர். சிலர் இக்கட்டத்தின் மேல் மாடிகளிலும் வசிக்கின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரும் அடிக்கடி ஒன்று கூடும் இடமாகவும் இக்கட்டடமே திகழ்கிறது.\nஹொங்கொங்கில் இந்த \"சுங்கிங் மென்சன் கட்டடம்\" அமைந்திருக்கும் சிம் சா சுயி நகருக்கு வெளியில் தமிழர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று. தமிழர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு கட்டடமாக இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குவதால், தமிழர்களை இந்த கட்டடத்திற்கு சென்றால் கட்டாயம் காணமுடியும். ஹொங்கொங்கில் இந்த கட்டடத்தில் தான் தமிழருக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள், தமிழ் திரைப்பட குறுந்தட்டுகள், உணவுப் பொருட்கள், புடவைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் போன்றனவும் உள்ளன.\nஇக்கட்டடத்தில் தமிழருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்குமிட இல்லங்கள், இலத்திரனியல் பொருள் கடைகள், குறிப்பாக தொகை அழைப்பேசி கடைகள், நாணய மாற்றகங்கள், களஞ்சிய சாலைகள் எனவும் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தமிழர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் உள்ளனர்.\nஹொங்கொங்கில் தமிழ் மொழி கற்பித்தல் வகுப்புகள் இந்த சுங்கிங் மென்சன் கட்டடத்தில், E தொகுதியில், 9 ஆம் மாடியில் \"அலாவுதீன்\" எனும் தமிழரின் உணவகத்திலேயே ஆரம்பத்தில் நடைபெற்றன என்பதும் குறிப்���ிடத்தக்கது.\nஹொங்கொங்கில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அதிகமானோர் அகதிக்கான கோரிக்கையாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஹொங்கொங்கில் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும், அதிகமானோர் இக்கட்டடத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 மைல்களுக்கு அப்பால், யுங் லோங் எனும் நகர் பகுதியிலேயே வசிக்கின்றனர். இவர்களும் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாகவே இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் விளங்குகின்றது.\nகுறிப்பாக ஹொங்கொங் அகதிகளுக்கான ஐக்கிய உயர் ஆணையம், குடிவரவு திணைக்களம், பன்னாட்டு நலன்புரி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சமூகம் அளிக்கும் இலங்கைத் தமிழர்கள், இந்த சுங்கிங் மென்சனில் இருக்கும் தமிழர் உணவகங்களைத் தேடி வருவர். அத்துடன் திரைப்பட குறுந்தட்டு மற்றும் இந்திய பலசரக்கு கடைகளில் சமையல் பொருட்கள் கொள்முதலுக்காகவும் இக்கட்டடத்திற்கு வந்து செல்வர். நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு இடமாகவும் இக்கட்டடம் விளங்குகின்றது.\nஅத்துடன் அகதிகளுக்கான அத்தியாவசிய உதவிகளை செய்து வரும் ஒரு நிறுவனமான கிறித்துவ செயலகம் எனும் பதிவு செய்யப்பட்ட ஒரு நலன்புரி நிறுவனம் இக்கட்டடத்தில், E தொகுதியில், 16 – 17 மாடிகளில் அமைந்துள்ளது.[2] அதனால் அதற்கு வந்து செல்லும் ஏனைய நாட்டு அகதிகளைப் போலவே, இலங்கைத் தமிழரும் வந்து செல்வதைக் காணலாம்.\nசுங்கிங் கட்டடத்தின் புணரமைப்பு மாதிரி வடிவம்\nஇக்கட்டிடம் 1961 இல் கட்டப்பட்டதாகும். தொடக்கத்தில் குறைந்த தொகையிலான மக்களே வசித்த இக்கட்டத்தில், நாற்பதாண்டுகளில் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கட்டடமாக மாறியது. காலப்போக்கில் மலிவு விலை தங்குமிடங்களின் இடமாக இக்கட்டடம் வரவேற்பு பெறவும், தற்போது அதிகமான மாடிகள் ஓரளவு வசதியுள்ளவர்களால் கொள்முதல் செய்யப்பட்டு தங்குமிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன; மாற்றப்பட்டுக்கொண்டும் உள்ளன. அத்துடன் இக்கட்டடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகளில் சிறிய அளவிளான கடைகளாக இருந்த போதிலும், கட்டிடத்தின் மூன்றாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையான மக்கள் வசிப்பிடமாக இருந்தவை, சில தனியார்களால் விலைக்கும், குத்தகைக்கும் வாங்கப்பட்டு, அவற்றை உடைத்தும், பல வீடுகளை ஒன்றாய் இணைத்தும் ஓரளவு வசதிகளுடன் கூடிய, இடவசதியான உணவகங்களாகவும் மாறியுள���ளன.\nஇக்கட்டடத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் நடைபெறுகின்றன. சில தொகை வணிக நிறுவனங்களும் இவற்றில் உள்ளன.\nஇக்கட்டடம் இன்று பார்ப்பதைப் போன்று அல்லாமல் 2003 க்கு முன்பு மிகவும் வசதியற்றதாகவும், பழமையாகவும் காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டு கட்டடப் புனரமைப்பாளார்களால் புனரமைப்பதற்குத் தோராயமாக HK$200 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் கோரப்பட்டது. ஆயினும் புனரமைப்புத் திட்டமிடலின் கீழ் HK$50 மில்லியன் டொலர்களில் முதலாம் மாடியும் இரண்டாம் மாடியும் புனரமைப்பு செய்யப்பட்டன. இரண்டாம் மாடியில் 360 சிறியக் கடைகள் கட்டப்பட்டன.\n2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சுங்கிங் மென்சன் கட்டடத்தின் முகப்பில் வலது பக்கமாக தானுருளிப் படிகளுடன் புதிய வசதிகளுடன் கூடிய ஒரு புதியக் கடைத்தொகுதி சுங்கிங் எக்ஸ்பிரஸ் (Chungking Express) எனும் பெயரில் மீளுருவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.[3]\n2007-ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுக்கின்படி 120-க்கும் மேற்பட்ட தேசிய இனத்தவர்கள் இந்த கட்டடத்திற்கு வந்து செல்வதாக அறிய முடிகிறது.[4] உலகமயமாதலின் ஒரு சிறப்பு முன்னுதாரணமாக, இந்த சுங்கிங் மென்சன் கட்டடம் சிறப்புடன் ஆசியாவில் விளங்குவதாக \"டைம் மெகசின்\" (TIME Magazine) எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.[5]\nசுங்கிங் கட்டடத்தில் நாணய மாற்றகங்கள்\nசுங்கிங் மென்சன் கட்டடத்தின் நுழைவாயில் பகுதியிலும், இரண்டாம் மாடியிலும் பல நாணய மாற்றகங்கள் உள்ளன. இவை ஹொங்கொங் நாட்டவரான ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானதும், இந்தியர்களுக்கும் பாக்கிஸ்தானியர்களுக்கும் சொந்தமானதுமாக உள்ளன. தமிழருக்கு சொந்தமானதும் உள்ளது. தமிழர் பணிப்புரியும் நாணய மாற்றகங்களும் உள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கான நாணயங்களை நியாயமான பெருமதியுடன் மாற்றிக்கொள்ளலாம்.\nஇருப்பினும் கட்டடத்திற்கு முன்னால் சில தரகர்கள் நாணயம் மாற்றித்தருவதாகக் கூறி ஈவு (கமிசன்) பெறும் நிகழ்வும் இங்கு காணப்படும். ஈவு கிடைப்பதால், கட்டடத்தின் வெளியில் இருந்தும் சில உல்லாசப் பயணிகளை சில தரகர்கள் இங்கு அழைத்து வந்து நாணயங்களை மாற்றிக்கொடுத்துவிட்டு கமிசன் எடுத்துக்கொள்வர். அதனால் சில நாணய மாற்றகங்கள் கமிசன் கொடுப்பதில்லை எனும் விளம்பரப் ��லகையை நாணய மாற்றகங்களின் முன்னால் போட்டிருப்பர்.\nசுங்கிங் கட்டடத்தில் நிலப்பகுதியில் ஒரு தமிழரின் உணவகம்\nசுங்கிங் கட்டடத்தில் நிலப்பகுதியில் ஒரு இந்திய உணவகம்\nஉணவகங்கள் எனும்போது மிகவும் வசதியான, விலை கூடிய உணவகங்கள் இக்கட்டிடத்தில் இல்லை எனலாம். இருப்பினும் வழக்கமான பெட்டிக் கடை போன்ற அமைப்புகள் உள்ள கடைகள் முதல், ஓரளவு இடைத்தரமான வசதிகளைக் கொண்ட உணவகங்கள் வரை உள்ளன. கட்டிடத்தின் நிலப்பகுதியிலும், முதலாம் மாடியிலும் சிறிய அளவிளான தடார் உணவு (Fast Food) கடைகள் உள்ளன. கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து 17-ஆம் மாடி வரையிலான அடுக்குகளில் ஓரளவு வசதியான, இடவசதியுடன் கூடிய உணவகங்கள் உள்ளன. அவற்றில் அதிகமானவை பாக்கிஸ்தானியர்களின் உணவகங்களாகும். இந்தியர், நேப்பாளவர், வங்களாதேசத்தவர் உணவகங்களும் பல உள்ளன. மற்றும் ஆப்பிரிக்கர்களின் உணவகங்கள், சீன உணவகங்கள் மற்றும் வேற்றின மக்களின் உணவகங்களும் கூட உள்ளன.\nகட்டடத்தின் நிலப்பகுதியில் தடார் உணவு வகையிலான இரண்டு மூன்று தமிழர்களின் உணவகங்களும் உள்ளன. ஆனால் அவற்றின் பெயர் தமிழ்ப்பெயராக அல்லாமல், அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்போரான பாக்கிஸ்தானியர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, \"லாவூர் பாஸ்ஃபூட்\", \"இஸ்லாமா பாத்\", \"பிஸ்மில்லா பாஸ்ஃபூட்\" போன்று பெயர்கள் இடப்பட்டிருக்கும். இது ஒரு வகையில் பாக்கிஸ்தானியர்கள் ஊடான தமது உறவை வெளிப்படுத்தும் வகையாகவும் இப்பெயர்கள் இடப்படுகின்றன என்றும் கொள்ளலாம். இவற்றின் உரிமையாளர்கள் இஸ்லாம் மார்க்கதினராக இருப்பதும் இன்னொரு காரணமாகும். இருப்பினும் \"சரவணா உணவகம்\" எனும் பெயரில் ஒரு உணவகம் தமிழ் எழுத்துக்களுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇக்கட்டடத்தின் D தொகுதியில், நான்காம் மாடியில் \"தென்னிந்திய உணவகம்\" (South Indian Food) எனும் பெயரில் இக்கட்டடத்திற்குள் மிகவும் பழமையானதும், ஓரளவு வசதியானதுமான உணவகம் ஒன்றும் உள்ளது. புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்கள் (எம். ஜி. ஆர். முதல் அண்மையில் அஜித் குமார் வரை), பாடகர்கள், அமைச்சர்கள் போன்றோரும் இக்கடைக்கு வந்து சென்றுள்ளதாக நம்பமுடிகிறது.\nமற்றும் ஹொங்கொங்கில் இந்தியத் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெறும் போது, இவ்வுணவகங்களில் இருந்தே உணவு வினியோகம் நடைபெற்றதாகவும் அறிய முடிகிறது.\nசுங்கிங் கட்டடத்தின் தங்குமிடங்களின் பெயர் பலகையும், மின் உயர்த்திக்காக வரிசையில் சுற்றுலாப் பயணிகளும்\nசுங்கிங் கட்டடத்தின் அடுக்கு மாடிகளில் தங்குமிட இல்லங்களின் முகப்பு\nதங்குமிடங்கள் எனும் போது ஹொங்கொங்கில் மிகவும் மலிவான விலையில் தங்குமிட வசதி இக்கட்டத்திலும், இதன் அண்மையிலான இன்னுமொரு கட்டடமான மெராடோ கட்டடத் தொகுதியிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஹொங்கொங்கில் மற்ற தங்குமிடங்களுடன் ஒப்பிடும் போது மூன்று நட்சத்திர வசதிகளைக் கொண்ட தங்குமிடங்களின் விலை HK$1500.00 டொலர்கள் என்றிருக்கும் போது, இக்கட்டத்தில் HK$ 650.00 டொலரில் இருந்து HK$ 100.00 டொலர் வரையிலான மலிவு விலையில் தங்குமிட அறைகளைப் பெறலாம். சில தங்குமிடங்களில் பேரம் பேசி விலையைக்குறைத்துப் பெறுவதும் காணப்படுகின்றது.\nஹொங்கொங் அரசு தங்குமிடங்களுக்கான சில அடிப்படை வசதியும் பாதுகாப்பும் இருந்தால் மட்டுமே தங்குமிட இல்லங்களுக்கான அனுமதி வழங்குகிறது. அத்துடன் அடிக்கடி ஹொங்கொங் அரசின் குறிப்பிட்ட துறைக்குப் பொறுப்பானவர்கள் வந்து பார்வையிடுவதற்கும் வருவர். இதனால் HK$ 100 டொலர் அறைக்கும் அரசு நிர்மாணித்துள்ள அனைத்து வசதிகளும் இருக்கும்.[6] எடுத்துக்காட்டாக: சுடுநீர் வசதி, குளிரூட்டி, காற்று வெளியேருவதற்கான வசதி, அவசர ஆபத்துகளின் போது முதலுதவி வசதி, தீயணைக்கும் வசதி, தூய்மை பேணல் என்பனவும் உள்ளடங்கும்.\nதங்குமிடங்கள் அதிகமானவை ஹொங்கொங் சீனர்களுக்குச் சொந்தமானவைகளாகவே இருக்கும். ஒரு சில இந்தியர், பாக்கிஸ்தானியருடையவைகளும் உள்ளன. பெரும்பாலான தங்குமிடங்களில் தொழில் புரிவோர் வங்கதேசம், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாட்டவர்களாகவே இருப்பர். தங்குமிடங்களைப் பொருத்த வகையில் இந்திய, பாக்கிஸ்தானிய தங்குமிடங்களை விடவும், சீனர்களின் தங்குமிடங்கள் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பர். அநேகமாக பேசும் போதும் தன்மையாகப் பேசுபவர்களாகவும், தங்குமிடங்கள் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கபெரும்பாலும் இந்த தங்குமிடங்களை நடாத்தும் சீனர்கள் நன்கு ஆங்கிலம் பேசுபவர்களாக இல்லாவிட்டாலும், ஓரளவு பேசி சமாளிக்கக் கூடிய அளவிளான ஆங்கில அறிவையே��ும் பெற்றவர்களாக இருப்பர்.\nமேலும் தங்குமிடங்களில் தங்கியிருப்போர் தமக்குத் தேவையான உணவை அருகில் இருக்கும், தாம் விரும்பும் வகை உணவகங்களில் இருந்து எடுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. குறிப்பாகத் தமிழர்கள், தமக்கு தேவையான உணவுகளை அண்மையில் இருக்கும் தமிழர்களின் கடைக்கு அழைபேசி ஊடாக அழைத்து எடுப்பித்துக்கொள்ளலாம். உணவு மட்டுமன்றி தேனீர் மட்டும் என்றாலும் அழைப்பு விடுத்தால், தங்கியிருக்கும் அறைக்கு தேனீர் வந்துவிடும்.\nபிற வணிகம் மற்றும் நிறுவனங்கள்[தொகு]\nமுதலாம் மாடியில் இந்தியர்களின் இலத்திரனியல் கடைகள்\nஇக்கட்டடத்தில் முதலாம் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் புடவைக் கடைகளும் உள்ளன. இலத்திரனியல் பொருட்களைத் தொகையாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யும் கடைகளும் நிறைய உள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொகை வணிக நிறுவனங்கள் பல இரண்டாம் மாடியில் உள்ளன. இந்த சுங்கிங் கட்டடம் அழைபேசி தொகை வணிகத்திற்குப் புகழ்பெற்ற இடமாகும். இரண்டாம் மாடியில் சில கடைகள் சில்லரை வணிகங்களை செய்வதில்லை.\nஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதிகள் நடைபெறுகின்றன. அதேபோன்றே சீனாவில் இருந்து ஹொங்கொங் வரும் பொதிகளும் வந்த வண்ணமே இருக்கும்.\nமூன்றாம் மாடி முதல் 17-ஆம் மாடி வரையான அடுக்குகளில் பல வணிகர்களுக்கு சொந்தமான களஞ்சியச் சாலைகளும் உள்ளன. சில தனியார் நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களும், விமானப் பதிவு நிலையங்கள், முகவர் பணிமனைகள், உதவி நிறுவனங்கள் போன்றனவும் இக்கட்டடத்தில் உள்ளன.\nசுங்கிங் கட்டடம் முன்பாகக் கூவியழைப்போர்\nசுங்கிங் மென்சன் கட்டடத்தின் முன்பாகவும், முகப்பிலும் கூவியழைப்போர் நூற்றுக்கணக்கில் இருப்பர். இவர்களே சுங்கிங் கட்டடத்திற்கு வருவோரை, இரண்டாம் மாடி முதல் 17 ஆம் மாடி வரையிலான அடுக்குகள் உள்ள உணவகங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றிற்கான அழைப்பு அட்டையைக் காட்டி அழைத்து செல்வர்களாவர். சில உணவகங்களில் உள்ள உணவு அட்டவணையும் இவர்களின் கையில் இருக்கும். இக்கட்டடத்தின் உள் நுழையும் போதே, \"உணவகம் வருகிறீர்களா எமது உணவு வகைகளைப் பாருங்கள்.\" என்றும், \"எம்மிடம் வாடகைக்கு அறைகள் உள்ளன, வேண்டுமா எமது உணவ�� வகைகளைப் பாருங்கள்.\" என்றும், \"எம்மிடம் வாடகைக்கு அறைகள் உள்ளன, வேண்டுமா\" என்றும் அழைக்கத் தொடங்கிவிடுவர். இதை ஹொங்கொங்கில் வேறு எங்குமே காணமுடியாத ஒரு தொந்தரவான செயலாகப் பார்ப்போரும் உளர்.\nஇந்த கூவியழைப்போர் நடுவே போட்டியும் சண்டையும் கூட அடிக்கடி காணப்படும். இவர்களில் அதிகமானோர் பங்களாதேசத்தவர்களாவர், அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவின் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர்களும் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில பாக்கிஸ்தானியர்களும், ஆப்பிரிக்கர்களும் உள்ளனர். இவர்கள் அநேகமானோர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், ஹொங்கொங் வந்து தொழில் செய்வோர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்கள் மிகவும் குறைந்தளவு ஊதியமே பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுங்கிங் கட்டட நிர்வாகப் பணியகம்[தொகு]\nசுங்கிங் மென்சன் கட்டட நிரவாகப் பணியகம்\nசுங்கிங் மென்சன் கட்டடம் ஒரு குறிப்பிட்ட தனியாருடையது அல்ல; உரிமையாளர்கள் பலராவர். இருப்பினும் ஹொங்கொங்கில் பிற இடங்களில் இருப்பதனைப் போன்றே, இக்கட்டடத்தின் பராமரிப்பு (பேணுகை) சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியம் எனும் பெயரில் ஒரு நிர்வாகத்தினரிடமே உள்ளது. இந்த நிர்வாகத்தினர் அனைவரும் ஹொங்கொங் சீனர்களாவர். இந்த நிர்வாகத்தினரின் பணிமனை, தொகுதி A, மூன்றாம் மாடியில் உள்ளது.\nஇந்த நிர்வாகத்தினரே இக்கட்டடதிற்கு வாயில் காப்போர்களைப் பணியமர்த்துவதுமுதல், அனைத்து பாதுகாப்பு நிலைகளையும் கண்காணிப்பவர்கள் ஆவர். இந்த நிருவாகத்தினரின் பணிகளாவன: மின் தூக்கியில் சன நெரிசல் ஏற்படும் போது உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்துச் சென்று மக்களை நெறிப்படுத்தி மின் தூக்கிகளுக்கு வழிநடத்துதல், மின் தூக்கிகளில் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கெமரா உதவியுடன் உற்புறத்தைக் கண்காணித்தல், ஒவ்வொரு மாடியிலும் என்ன நடைபெறுகிறது என 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொள்ளல் என கட்டடத்தின் பல பணிகளை நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் நடாத்தி வருகின்றனர்.\nஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் அவற்றின் பதிவு காணொளி நாடாவை காவல் துறையினருக்கு கையளிக்கும் அதிகாரம் முதல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தினையும் இந்த நிர்வாகத்தினர் கொண்டுள்ளனர். அத்துடன் இந்த சுங்கிங் கட்டடம் தொடர்பான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புணரமைத்தல் போன்றனவும் இந்த நிர்வாகத்தினரிடமே உள்ளது.\nயாருக்கேனும் ஒரு ஆபத்து அல்லது உதவி தேவையெனில் 999 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் சில நிமிடங்களில் ஹொங்கொங் காவல் துறையினர் வந்துவிடுவர். இக்கட்டடத்தில் ஏதேனும் சிக்கல் என்றால் வாயில் காப்பாளரிடம் அல்லது சுங்கிங் மென்சன் நிர்வாகப் பணியகத்தினரிடம் தயங்காமல் உதவி கோரலாம்.\nசிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து வெளியேற்றப் பக்கம் E (Exit E), சுங்கிங் கட்டடம் முன்பாக\nஇந்த சுங்கிங் கட்டடத்தில் தங்குமிட வசதியினைப் பெறுவோரில் மிகுதியானோர் போக்குவரத்து வசதியினைக் கருத்தில் கொண்டு தங்குபவர்களாக உள்ளனர். குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் தொகை வணிகர்கள் தமது கொள்முதல்களை ஹொங்கொங்கில் முடித்துக்கொண்டு, சீனாவுக்கு செல்லும் ஏற்பாட்டுடனேயே பெரும்பாலும் வருகின்றனர். இவ்வாரானவர்களுக்கு சுங்கிங் கட்டடத்தில் தங்குமிடம் பெறுவதால், இக்கட்டடத்தில் இருந்து சீனாவுக்கு செல்லும் எம்.டி.ஆர் தொடருந்து சேவைகளில் ஒன்றான சிம் சா சுயி கிழக்கு தொடருந்தகம் அருகிலேயே உள்ளது. இதனால் தமது வணிகப் பொதிகளை ஏற்றி இறக்கிக்கொள்வதற்கு இக்கட்டடமும் இதன் அயல் பகுதிகளும் ஏற்றதாக உள்ளன. மேலும் விமான நிலையத்திற்கான தொடருந்து, பேருந்து வசதிகளுக்கும் இவ்விடத்தில் ஏற்றதாக உள்ளது.\nஇவற்றைத் தவிர ஹொங்கொங்கில் உள்ள முக்கிய இடங்கள் அனைத்திற்கும் இவ்விடத்தில் இருந்து போக்குவரத்தை மேற்கொள்ள வசதியாக உள்ளது. ஹொங்கொங் தீவுப் பகுதிக்கான இசுடார் பெறி வல்லத்தின் ஊடான போக்குவரத்திற்கும் இவ்விடம் அண்மையில் இருப்பதும் ஒரு வசதியாகும்.\nஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கான எம்.டி.ஆர் தொடருந்து சேவை\nஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போக்குவரத்து வழியிலக்கம் A21 கொண்ட விமான நிலைய அதிவிரைவு பேருந்து காலை 6:00 முதல் இரவு 12:00 வரை தொடர்ச்சியாக உள்ளது. பெரிய பொதிகளானாலும் ஏற்றிச் செல்வதற்கான வசதி இந்த பேருந்துகளில் உள்ளது.\nவிமான நிலையத்தில் இருந்து வருவதானால், ஹொங் ஹாம் (Hung Hum) எனும் இடப்பெயர் பலகையே காணப்படும். அதில் வருவோர் சிம் சா சுயி எனும் இடத்தில் (சுங்கிங் மென்சன் கட்டடம் முன்பாக) இறங்கிக்கொள்ள வேண்டும். பேருந்தில் டிஜிட்டர் மின் பலகையில் ஒவ்வொரு நிறுத்தகத்தின் பெயரும் காட்டப்படும். அத்துடன் ஒலிப்பதிவு வடிவாகவும் எதிர்வரும் நிறுத்தகத்தின் பெயர் ஒலிபரப்பப்படும். ஒருவழி பயணக் கட்டணம் HK$33.00 டொலர்கள் அறவிடப்படுகின்றன.\nவிமான நிலைய எம்.டி.ஆர் அதிவிரைவு தொடருந்து ஊடாகவும் போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். விமான நிலையத்தில் இருந்து தொடருந்தில் சுங்கிங் மென்சன் கட்டடம் நோக்கி வருபவர்கள், சிம் சா சுயி எம்.டி.ஆர் தொடருந்து நிறுத்தகத்தில் இறங்கி, வெளியேற்றம் C அல்லது வெளியேற்றம் E (Exit-C or Exit-E) பக்கங்கள் ஊடாக வெளியேறினால், எதிரே சுங்கிங் மென்சன் கட்டடத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.\n↑ கிட்டத்தட்ட 80 கும் அதிகமான தங்குமிட இல்லங்கள்\n↑ அகதிகளுக்கான கிறித்துவ செயலகம்\n↑ சுங்கிங் கட்டடத்தின் தங்குமிட அறைகளின் மாதிரித் தோற்றம்\nஹொங்கொங்கில் ஒரு குட்டி இந்தியா கானா பிரபா\nசுங்கிங் மென்சன் அதிகாரப்பூரவ தளம்\nசுங்கிங் மென்சன் தங்குமிட இல்லங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1839", "date_download": "2020-10-23T23:10:18Z", "digest": "sha1:Q2BSIG7AWR754HAN4A4L7WLFXYKZN3QZ", "length": 6701, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1839 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1839 இறப்புகள்‎ (6 பக்.)\n► 1839 பிறப்புகள்‎ (22 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/301", "date_download": "2020-10-23T22:31:17Z", "digest": "sha1:GQA5WMOQJD7IL7MFUO4GSGO4PNUBCZHN", "length": 6242, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/301 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n300. இ. ஒளவை சு. துரைசாமி\nஎன்று பாராட்டுகின்றாள். இவள், தோழியரும் பணிப் பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வன செய்து சிறப்பிக்க,\n“கண் அவனையல்லாது காணா செவி அவனது எண்ணருஞ் சீரல்லது இசை கேளா-அண்ணல் கழலடியல்லது கைதொழா அஃதான்று அழலங்கைக் கொண்டான்மாட் டன்பு. - என்று ஒர் எழிலுடைய வெண்பாவை விரித்துரைக் கின்றாள். அப்போது பரமன் அமரர்குழாம் தற்சூழ மாடமறுகில் உலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மிகுந்து மனம் கரைந்து மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள். - இவ்வாறு பரமன் உலாவந்த வீதிகளில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,\nசெந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே-விண்ணோங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா விற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு’ என்று பெருமாள் வியந்தோதுகின்றார்.\nஇங்கே கூறிய மகளிர் எழுவருள் முதல் அறுவர், இவ்வுலகிற் காணப்படும் அறுவகை உயிர்கள் என்றும், பேரிளம் பெண் கடவுளரும் முனிவரான உயிரென்றும், இவ்வுலகங்களில் இறைவன் தன் ஐவகைத் தொழில் செய்து நிலவும் நிகழ்ச்சி கண்டு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/149538-stock-market-you-must-watch-today-13022019", "date_download": "2020-10-23T21:54:30Z", "digest": "sha1:KTW4R5OQO2PIBZKDX7YGZY4PFJRHA4XK", "length": 13750, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-02-2019 | stock market you must watch today 13-02-2019", "raw_content": "\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-02-2019\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-02-2019\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-02-2019\nஅமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ் & பி500 இண்டெக்ஸ் 2709.80 (+34.93) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25425.76 (+372.65) என்ற அளவிலும், 12-02-2019 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 05.45 மணி நிலவரப்படி, உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,309.60 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (ஏப்ரல் 2019) பீப்பாய் ஒன்றுக்கு 62.42 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n12-02-2019 அன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 70.9353 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n12-02-2019 அன்று, நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில், அனைத்து விதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வதுகுறித்து சிந்திக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n12-02-2019 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 4,020.15 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,486.93 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும், நிகர அளவாக 446.78 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n12-02-2019 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 2,441.11 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 2,563.75 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும், நிகர அளவாக 122.64 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 12-02-2019 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:\nஎஃப் & ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில், அதிகப்படியான பொசிஷன் லிமிட்டுகளை எட்டிய காரணத்தால், புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n12-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில், பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குற��ப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n12-02-2019 அன்று நடந்த டிரேடிங்கில், பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/129-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2020-10-23T21:38:28Z", "digest": "sha1:KN25SCFMB5JCAZHSB5EOXC7G7LNXBBOQ", "length": 9792, "nlines": 290, "source_domain": "yarl.com", "title": "அறிவியல் தொழில்நுட்பம் - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nஅறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்\nஅறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஅத்துடன் அளவுக்கதிக���ாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nவைரசுகளை தேடி அலையும் ஆராய்ச்சியாளர்கள்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், April 28\nஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம்\nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர்\nகொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது\nSpaceX மீது ரஷ்யா குற்றச்சாட்டு..\nஅழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்\nMade in China | மீண்டும் முளைக்கும் கொறோனா ‘முதல்’ வாதம்\nகொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை\nவாழை + தென்னை + பாக்குக் கூட்டணி - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்\nசூப்பர் பிங்க் மூன்: எங்கு, எப்படி, எப்போது காணலாம்\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும்\nகாய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்.\nகொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி\nலாஸ் வேகாஸ் தாக்குதல். ஒரு புலன்விசாரணை\nகொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா\nபல்லாயிரம் கோடி கி.மீ. அப்பால் காணப்பட்ட ஒளிரும் மேகக்கூட்டம் -நாசா படம் பிடித்து சாதனை\nநீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது\nஅமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்\nகொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nகொரோனா வைரஸ்: அச்சத்துக்கும் அறிவியலுக்கும் நடுவே…\nகொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன\nவிண்வெளியிலேயே கீரை வளர்த்து சாதனை படைத்தது நாசா.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், March 11\nதொடங்கியது சந்திரயான் -3 திட்டப்பணி\nஅறிவியல் தொழில்நுட்பம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_48.html", "date_download": "2020-10-23T21:13:11Z", "digest": "sha1:CC5R26VM4XN74GZAYIWDRNCQSUY2ESMJ", "length": 61925, "nlines": 85, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.48. \"நீ என் மகன் அல்ல!\" - \", நான், அநிருத்தர், செம்பியன், ஆதித்த, மதுராந்தகன், முதன்மந்திரி, அந்த, மாதேவி, கொண்டு, செய்து, மகன், வந்து, போல், என்றான், சோழர், என்ன, கரிகாலன், அவன், என்னை, இளவரசே, சுந்தர, பொன்னியின், வெளியே, காரணம், எனக்கு, அநிருத்தரின், மட்டும், அப்போது, பிறந்த, நின்று, இப்போது, குறுக்கே, என்றார், வதந்தி, வேண்டும், தேவி, வயிற்றில், குழந்தை, செல்வன், தங்கள், அல்ல, முதலில், ஊமைப், சிங்காதனத்தில், அவருடைய, மக்கள், செய்ய, என்றாள், மக்களின், சமயத்தில், அவளுடைய, வேறு, போய்ச், அந்தப், அவள், ஏற்றி, சுரங்க, பயங்கரமான, பெற்ற, ஜனங்கள், கணவர், கோஷங்கள், தான், பழுவேட்டரையர்கள், வளர்த்து, சிறிது, வந்தார், விட்டார், போது, சொல்லும்படி, பின், உயிரோடு, என்னுடைய, உனக்கு, கொண்டிருந்த, உன்னை, யார், அவர், கேள், பற்றி, வைத்துக், வாழ்க, உடனே, பெரிய, இன்னும், நெருங்கி, தாங்கள், அனுப்பி, பேரில், கோட்டைக்கு, வழியாக, என்றும், காலத்தில், சென்று, நாட்டு, தஞ்சைக், சேர்ந்து, அவனுடைய, பழுவேட்டரையர், சக்கரவர்த்தி, பார்த்துக், மேல், ஒருவன், அல்லவா, வந்த, பட்டம், வந்திருக்கிறது, தலையிலே, ஒருவரையொருவர், குலத்தில், சாம்ராஜ்யம், மடங்கு, அந்தக், நாம், ராஜ்யம், அம்மா, மறுபடியும், வீரத்தில், அவர்களில், பாண்டிய, அதைச், சக்கரவர்த்தியின், கொண்ட, கண்களில், பிள்ளைக்குத், பராந்தகச், செய்தது, நேரம், துரோகம், உன்னைப், ஊர்வலம், பிள்ளை, இறுதி, கர்ப்ப, கொண்டிருந்தாள், எதிர்பார்த்துக், தோட்டத்தில், கல்கியின், குழந்தைகளை, அதனால், அமரர், கண்டராதித்த, தன்னுடைய, பெண், விட்டாள், பேற்றை, குழந்தைப், மீண்டும், காலம், சொல்வேன், ஒப்புக், சற்று, மதுராந்தகா, பரவியிருந்தது, தாயார், தஞ்சையை, கர்ப்பந்தரித்து, வேண்டுமென்றும், கொண்டார்கள், உண்மையை, மாதேவிக்குக், நூறு, வஞ்சனையினால், தஞ்சை, செய்தி, விடுங்கள், பார்த்து, சொல்லுங்கள், அநிருத்தரைப், கொல்லப்பட்டான், செய்யும், அந்தச், நீங்கள், நாள், இறந்து, சிம்மாசனத்தில், விட்டான், கோட்டைக்குள், வீட்டில், உயிரை, எழுந்தன, கரிகாலனுடைய, வரவில்லை, விட்டு, போனார்கள், வீழ்க, குடிகொண்டிருந்த, மரணத்துக்கு, நேர்ந்தது, வெளியிலே, இந்தக், முன்னால், சபதம், கொண்டிருந்தேன், தங்களை, தேவன், இல்லை, பின்னர், சாம்ராஜ்யத்தின், அரண்மனைத், அழைத்து, என்னைச், மர்மம், யாரும், பிறகு, பிறப்பைக், கண்ணீர், என்றேன், இந்தப், அநிருத்தருக்கு, வந்தன, அன்னை, வருகிறார்கள், சிங்காதனம், வந்தது, இருக்க, வீட்டைச், வீராதி, வயதில், தொடர்ந்து, அருள்மொழிவர்மர், பார்த்தார், எட்டிப், மாட்டார்கள்", "raw_content": "\nசனி, அக்டோபர் 24, 2020\nஉலகம் இந���தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n5.48. \"நீ என் மகன் அல்ல\nபொன்னியின் செல்வன் - 5.48. \"நீ என் மகன் அல்ல\nஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். வீரர்களைப் போற்றும் குணம் அந்நாளில் தமிழகத்தில் பெரிதும் பரவியிருந்தது. இடையில் சில காலம் சோழ குலம் மங்கியிருந்து. விஜயாலய சோழர் காலத்திலிருந்து மீண்டும் தலையெடுத்ததைக் கண்டோ ம் அல்லவா நூறு ஆண்டுகளாக அந்தக் குலத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வீரப் புகழில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு வந்தார்கள். விஜயாலயன் மகன் ஆதித்தவர்மன் பல்லவ குலத்தின் புகழை அழித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான். அவனுடைய மகன் பராந்தகச் சக்கரவர்த்தி, மதுரையும், ஈழமும் கொண்ட தென்னாடு முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பராந்தகச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் நால்வரும் ஒருவரையொருவர் வீரத்தில் மிஞ்சினார்கள். அவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டுப் போரில் உயிர் துறந்தான். மூத்த மகனாகிய இராஜாதித்தனோ, சமுத்திரம் போல் பொங்கி வந்த இரட்டை மண்டலக் கன்னர தேவனின் பெரும் படையுடன் தக்கோலத்தில் போர் தொடுத்து, அம்மாபெரும் சைன்யத்தை முறியடித்த பிறகு போர்க்களத்திலேயே வஞ்சனையினால் கொல்லப்பட்டு, 'யானை மேல் துஞ்சின தேவன்' ஆயினான். கண்டராதித்தர் சிவஞானச் செல்வராயினும் அவரும் வீரத்தில் குறைந்தவராக இல்லை. பின்னர் ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயனுடைய குமாரர் சுந்தரசோழர் காலத்தில், தக்கோலப் போருக்குப் பிறகு சிறிது மங்கியிருந்த சோழ சாம்ர��ஜ்யத்தின் புகழ் மீண்டும் மகோந்நதமடைந்தது.\nஇவ்வாறு வழி வழியாக வந்த வீர பரம்பரையில் பிறந்தவர்களில் ஆதித்த கரிகாலனுக்கு ஒப்பாருமில்லை, மிக்காருமில்லை என்று மக்களின் ஏகோபித்த வாக்கே எங்கும் கேட்கக் கூடியதாயிருந்தது. பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் புரிந்த வீரதீர சாகசச் செயல்கள் அர்ச்சுனன் மகனான அபிமன்யுவின் புகழையும் மங்கச் செய்து விட்டனவல்லவா இத்தகைய வீராதி வீரன் சில வருட காலமாகத் தஞ்சைக்கு வராமல், காஞ்சியிலேயே தங்கியிருந்த காரணம் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. சிற்றரசர்கள் சூழ்ச்சி செய்து மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் நோக்கத்துடன் ஆதித்த கரிகாலனைத் தஞ்சைப் பக்கம் வராதபடி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வதந்தி. முன்னொரு காலத்தில் கரிகால வளவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று இமயமலையின் உச்சியில் புலிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது போல் அதே பெயர் கொண்ட ஆதித்த கரிகாலனும் செய்ய விரும்பிச் சபதம் செய்திருக்கிறான் என்றும், அந்தச் சபதம் நிறைவேறாமல் அவன் தஞ்சைக்குத் திரும்ப விரும்பவில்லையென்றும், அதற்குப் பழுவேட்டரையர் முதலியவர்கள் குறுக்கே நின்று தடுத்து வருகிறார்கள் என்றும் இன்னொரு வதந்தி பரவியிருந்தது.\nஎனவே, திடீர் என்று ஒரு நாள் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழ நாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப் படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.\nசுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. \"சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை\" என்று சிலா சாசனங்கள் சொல்லுகின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச்சிலாசாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.\n\" என்ற சத்தங்கள் லட்சகணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது. ஆனால் அபிமன்யுவோ பகைவர் கூட்டத்துக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று அஸகாய சூரத்தனங்கள் செய்துவிட்டு உயிரை விட்டான்.\nஇங்கேயோ ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன.\nஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.\nபழுவேட்டரையர்கள் தங்கள் நண்பர்களைச் சைன்யங்களுடன் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவவும் ஆரம்பித்திருந்தது. எனவே ஆதித்த கரிகாலருக்கு வீரமரணத்துக்குரிய முறையில் ஈமச் சடங்குகள் நடந்து, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும் ஜனக் கூட்டம் விரைவாகக் கலையவில்லை.\n\" என்னும் கோஷங்கள் முதலில் இலேசாக எழுந்தன. நேரமாக, ஆக இந்தக் கோஷங்கள் பலம் பெற்று வந்தன.\nதிடீரென்று ஜனக்கூட்டத்தில் ஒரு பகுதியினர் கோட்டைக் கதவுகளை இடித்து மோதித் திறந்து கொண்டு தஞ்சை நகருக்குள் பிரவேசித்தார்கள். முதலில் அவர்கள் பழுவேட்டரையர்களின் மாளிகைக்குச் சென்றார்கள். வெளியிலே நின்று \"பழுவேட்டரையர்கள் வீழ்க\" என்று சத்தமிட்டார்கள்.\nமுதன்மந்திரி அநிருத்தரின் கட்டளையின் பேரில் வேளக்காரப் படை வீரர்கள் ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய நேர்ந்தது.\nஇதற்கிடையில், மதுராந்தகத் தேவன் அந��ருத்தரின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதாக ஒரு வதந்தி பரவியது. ஜனங்கள் அநிருத்தரின் வீட்டைப் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.\n\"எங்கே அந்தப் பேடி மதுராந்தகன் வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை\nஅச்சமயம் உண்மையாகவே மதுராந்தகன் அநிருத்தரின் வீட்டுக்குள்ளிருந்தான். வெளியிலே ஜனங்களின் கூக்குரலைக் கேட்டுவிட்டு, அவன் நடுநடுங்கினான். அநிருத்தரைப் பார்த்து, \"முதன்மந்திரி என்னை எப்படியாவது கோட்டைக்கு வெளியே அனுப்பி விடுங்கள். ரகசியச் சுரங்க வழியாக அனுப்பி விடுங்கள். என்னை ஆதரிக்கும் நண்பர்களுடனே நான் போய்ச் சேர்ந்து கொள்கிறேன். இந்த உதவியைத் தாங்கள் செய்யும் பட்சத்தில் நான் சோழ சிம்மாசனத்தில் ஏறும் போது தங்களையே முதன்மந்திரியாக வைத்துக் கொள்ளுவேன்\" என்று சொன்னான்.\n சிங்காசனம் ஏறுவதைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும் இன்னும் சுந்தர சோழர் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரே\" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.\n\"சுந்தர சோழர் தம் குமாரனுக்கு ஈமக் கடன் செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும் நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்\n தங்கள் அன்னை குறுக்கே நிற்பதற்கான காரணம் இல்லாமல் போகுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்���லை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா\" என்று கூறிவிட்டு, \"ஆகா\" என்று கூறிவிட்டு, \"ஆகா இது என்ன\" என்று அநிருத்தர் வீதியில் எட்டிப் பார்த்தார்.\nபழைய கூக்குரலுக்குப் பதிலாக இப்போது \"அருள்மொழிவர்மர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" என்ற கோஷங்கள் கிளம்பின.\nகம்பீரமான குதிரை மேலேறி அருள்மொழிவர்மர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அத்தனை ஜனங்களும் போனார்கள். சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் அநிருத்தர் வீட்டின் வெளிப்புறம் வெறுமையாகி விட்டது. அநிருத்தருக்கு முன்னாலிருந்து மதுராந்தகனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் பொறாமைத் தீயினால் கோவைப்பழம் போலச் சிவந்தன. \"ஆகா இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ\" என்று தனக்குத்தானே சொல்லிப் பொருமிக் கொண்டான்.\n ஈழத்து இராணியைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து சின்னப் பழுவேட்டரையர் ஓடியபோது, நீர் அந்தப் பாதாளச் சுரங்க வழியில் இருந்ததற்குக் காரணம் என்ன\n\"பொன்னியின் செல்வன் யானைப்பாகன் வேஷத்தில் அரண்மனைக்கு வந்த போது எனக்கு மிக்க மனச்சோர்வு உண்டாயிற்று. அவனும் நானும் ஒரே சமயத்தில் இந்தக் கோட்டைக்குள்ளிருக்கப் பிரியப்படவில்லை. பழுவேட்டரையர் சுரங்க வழியை எனக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். அதன் வழியாகப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டு அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் சுரங்கப்பாதை வழியாக வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் என்னை நெருங்கி, 'இளவரசே தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையர��ம், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி தங்களை அவன் வந்து பார்த்தானா தங்களை அவன் வந்து பார்த்தானா என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும் என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும்\n தங்களுக்கு அதை வெளியிட்டுச் சொல்லும் உரிமை பெற்றவர் தங்கள் அன்னை செம்பியன் மாதேவி ஒருவர் தான். எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் நான் அதைச் சொல்லக் கூடாது\" என்றார் அநிருத்தர்.\nஇந்தச் சமயத்தில் அம்மாளிகையின் வாசலில் மறுபடியும் கலகலப்புச் சத்தம் கேட்டது. முதன்மந்திரி எட்டிப் பார்த்தார். \"ஆகா இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார் இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார்\nசிறிது நேரத்திற்கெல்லாம் செம்பியன் மாதேவி அநிருத்தரின் வீட்டுப் பெண்மணிகளைப் பார்த்துப் பேசிவிட்டு மேல் மாடிக்கு வந்தார். அந்தத் தேவியின் முகத்தில் அப்போது சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் தேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு \"ஐயா என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது\" என்றாள்.\nஅப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, \"நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய் சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்\n பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை. சொல்லுகிறேன் கேள் மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது பூலோக ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ மடங்கு மேலானது சிவலோக சாம்ராஜ்யம். நாம் இந்த ஊரைவிட்டே போய்விடுவோம் வா. க்ஷேத்திர தரிசனம் செய்து கொண்டு கைலையங்கிரி வரையிலே போவோம். சாக்ஷாத் கைலாசநாதரின் கருணைக்குப் பாத்திரமாவோம்.\"\n கைலாச யாத்திரை போவதற்குத் தங்களுக்குத் தக்க பருவம்தான்,. எனக்கு இன்னும் பிராயம் ஆகவில்லை. இந்த உலகத்தின் சுகதுக்கங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் சாம்பலைப் புசிக் கொண்டு 'சிவ சிவா' என்று பைத்தியக்காரனைப் போல் அலைந்து திரியும்படி என்னை நீ வளர்த்துவிட்டாய். அந்தப் பரமசிவனுடைய பெருங் கருணையினாலேயே என்னிடம் இப்போது ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது. அதை ஏன் நான் கைவிட வேண்டும்\" என்று கேட்டான் மதுராந்தகன்.\n உன்னை நெருங்கி வந்திருக்கும் ராஜ்யம் எத்தனையோ அபாயங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது. நீ சிங்காதனம் ஏறுவதற்கு ஒரு தடை நீங்கிவிட்டது. ஆதித்த கரிகாலன் இறந்துவிட்டான் என்று சொன்னாய். சற்று முன்னால் இந்த வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்கள் கூச்சலிட்டது உன் காதில் விழவில்லையா மதுராந்தகா ஆதித்த கரிகாலன் இறந்ததற்கு நீயும் பழுவேட்டரையர்களுமே காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உன்னை எப்படிச் சக்கரவர்த்தியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்\n\"அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்து விடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள் கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன் தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.\"\nசெம்பியன் மாதேவி தம் கண்களில் கனல் வீச, \"அடபாவி கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் உன்னைப் போன்ற துராசை பிடித்தவனையே அவன் கோவிலில் வைத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறானே. அவனைப்பற்றி நீ மறுபடியும் இப்படிச் சொன்னால் நீ எரிவாய் நரகத்துக்குத் தான் போவாய். உனக்கு இம்மையிலும், மறுமையிலும் கதி மோட்சம் கிடையாது\" என்றாள்.\nஇதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். \"அடி பேயே உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா இல்லவே இல்லை\" என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.\nஅப்போது செம்பியன் மாதேவி, \"அப்பா உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல\" என்றாள்.\nமதுராந்தகன் கம்மிய குரலில், \"ஆகா நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார் நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன் நான் உன் மகன் இல��லையென்றால் பின் யாருடைய மகன்\nதேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, \"ஐயா தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்\" என்றாள்.\nமுதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: \"இளவரசே தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான். இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\"\nசெம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்டுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப்பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தார். அப்போது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் 'கோ'வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.\n என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்\" என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்��ு ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.\nஇவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், \"அதனால் பாதகமில்லை பெண்ணே யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும் சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்' என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்.\n நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரி���்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே தேவி சொல்வதைக் கேள், அதனால் உனக்கு நன்மையே விளையும்\" என்றார் அநிருத்தர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.48. \"நீ என் மகன் அல்ல\", \", நான், அநிருத்தர், செம்பியன், ஆதித்த, மதுராந்தகன், முதன்மந்திரி, அந்த, மாதேவி, கொண்டு, செய்து, மகன், வந்து, போல், என்றான், சோழர், என்ன, கரிகாலன், அவன், என்னை, இளவரசே, சுந்தர, பொன்னியின், வெளியே, காரணம், எனக்கு, அநிருத்தரின், மட்டும், அப்போது, பிறந்த, நின்று, இப்போது, குறுக்கே, என்றார், வதந்தி, வேண்டும், தேவி, வயிற்றில், குழந்தை, செல்வன், தங்கள், அல்ல, முதலில், ஊமைப், சிங்காதனத்தில், அவருடைய, மக்கள், செய்ய, என்றாள், மக்களின், சமயத்தில், அவளுடைய, வேறு, போய்ச், அந்தப், அவள், ஏற்றி, சுரங்க, பயங்கரமான, பெற்ற, ஜனங்கள், கணவர், கோஷங்கள், தான், பழுவேட்டரையர்கள், வளர்த்து, சிறிது, வந்தார், விட்டார், போது, சொல்லும்படி, பின், உயிரோடு, என்னுடைய, உனக்கு, கொண்டிருந்த, உன்னை, யார், அவர், கேள், பற்றி, வைத்துக், வாழ்க, உடனே, பெரிய, இன்னும், நெருங்கி, தாங்கள், அனுப்பி, பேரில், கோட்டைக்கு, வழியாக, என்றும், காலத்தில், சென்று, நாட்டு, தஞ்சைக், சேர்ந்து, அவனுடைய, பழுவேட்டரையர், சக்கரவர்த்தி, பார்த்துக், மேல், ஒருவன், அல்லவா, வந்த, பட்டம், வந்திருக்கிறது, தலையிலே, ஒருவரையொருவர், குலத்தில், சாம்ராஜ்யம், மடங்கு, அந்தக், நாம், ராஜ்யம், அம்மா, மறுபடியும், வீரத்தில், அவர்களில், பாண்டிய, அதைச், சக்கரவர்த்தியின், கொண்ட, கண்களில், பிள்ளைக்குத், பராந்தகச், செய்தது, நேரம், துரோகம், உன்னைப், ஊர்வலம், பிள்ளை, இறுதி, கர்ப்ப, கொண்டிருந்தாள், எதிர்பார்த்துக், தோட்டத்தில், கல்கியின், குழந்தைகளை, அதனால், அமரர், கண்டராதித்த, தன்னுடைய, பெண், விட்டாள், பேற்றை, குழந்தைப், மீண்டும், காலம், சொல்வேன், ஒப்புக், சற்று, மதுராந்தகா, பரவியிருந்தது, தாயார், தஞ்சையை, கர்ப்பந்தரித்து, வேண்டுமென்றும், கொண்டார்கள், உண்மையை, மாதேவிக்குக், நூறு, வஞ்சனையினால், தஞ்சை, செய்தி, விடுங்கள், பார்த்து, சொல்லுங்கள், அநிருத்தரைப், கொல்லப்பட்டான், செய்யும், அந்தச், நீங்கள், நாள், இறந்து, சிம்மாச���த்தில், விட்டான், கோட்டைக்குள், வீட்டில், உயிரை, எழுந்தன, கரிகாலனுடைய, வரவில்லை, விட்டு, போனார்கள், வீழ்க, குடிகொண்டிருந்த, மரணத்துக்கு, நேர்ந்தது, வெளியிலே, இந்தக், முன்னால், சபதம், கொண்டிருந்தேன், தங்களை, தேவன், இல்லை, பின்னர், சாம்ராஜ்யத்தின், அரண்மனைத், அழைத்து, என்னைச், மர்மம், யாரும், பிறகு, பிறப்பைக், கண்ணீர், என்றேன், இந்தப், அநிருத்தருக்கு, வந்தன, அன்னை, வருகிறார்கள், சிங்காதனம், வந்தது, இருக்க, வீட்டைச், வீராதி, வயதில், தொடர்ந்து, அருள்மொழிவர்மர், பார்த்தார், எட்டிப், மாட்டார்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/28000.html", "date_download": "2020-10-23T20:53:16Z", "digest": "sha1:YPACGOCUVI46DC73JGVNXDU5BYRJT4J2", "length": 9159, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "பண்ணையில் தீ! 28,000 கோழிக் குஞ்சுகள் பலி! - TamilLetter.com", "raw_content": "\n 28,000 கோழிக் குஞ்சுகள் பலி\n 28,000 கோழிக் குஞ்சுகள் பலி\nமாரானிலுள்ள கம்போங் ரிம்புன் என்ற இடத்தில் இருந்த கோழிப் பண்ணையில் தீப்பிடித்ததில் கிட்டத்தட்ட 28,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி மடிந்தன.\nஎனினும், தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் மேலும் பல ஆயிரம் கொழிக் குஞ்சுகள் மடிவதில் இருந்து காப்பாற்றப் பட்டன.\nஅதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவதற்குள் சுமார் 16ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இருந்த அந்தக் கோழிப் பண்ணையின் ஒருபகுதி அழிந்துவிட்டது.\nஇங்கு வைக்கப்பட்டிருந்த 28,000 கோழிக் குஞ்சுகள் தீயில் மடிய நேர்ந்தது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து தீப் பரவாமல் தடுத்தனர். இதனால், மேலும் பல ஆயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் தீயில் மடிவதிலிருந்து காப்பாற்றப்பட்டன.\nஇந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மேலும், இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்தும் முழுவிபரம் தெரியவில்லை.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்க��ம் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nபொதுத் தேர்தலுக்கான வ��க்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_17.html", "date_download": "2020-10-23T22:07:42Z", "digest": "sha1:AKYWSTWRS7TN5MG7XERLUYUVPNCI6AD6", "length": 5820, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "திரு​​கோணமலை கடற்கரை படுகொலை தினம் அனுஷ்டிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East Trincomalle திரு​​கோணமலை கடற்கரை படுகொலை தினம் அனுஷ்டிப்பு\nதிரு​​கோணமலை கடற்கரை படுகொலை தினம் அனுஷ்டிப்பு\n2006ம் வருடம் திருகோணமலை கடற்கரை முன்றலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவேந்தல் 2019.01.02 புதன்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது.\nஇதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப் படத்திற்கு மலர்வைத்து, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்களால் இந்த அஞ்சலி நிகழ்வு கடற்கரை யில் (அதே இடத்தில்) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை 16ம் திகதி சிற...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உ��்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-gdp-may-contract-9-in-fy21-020736.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T21:40:55Z", "digest": "sha1:RYJFI6NK5HII6OSXJSCLLAV7EHPKOCFL", "length": 24642, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு! | India’s GDP may contract 9% in FY21 - Tamil Goodreturns", "raw_content": "\n» நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n5 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n7 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n8 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n9 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 9% சரிவடையும் என சர்வதேச ரேட்டிங் நிறுவனமான எஸ்&பி ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.\nஇது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. அதோடு பலவீனமான ந��தி நெருக்கடியான நிலையானது, அரசாங்கத்தின் ஆதரிக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்த மதிப்பீட்டு நிறுவனம், இந்தியாவின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நாணய இறையாண்மை மதிப்பீட்டை BBB -யாக உறுதிபடுத்தியுள்ளது. அதோடு குறுகிய கால மதிப்பீடான A -3 யையும் மாற்றவில்லை. இது நாட்டின் மேம்பட்ட நிலையையே சுட்டிக் காட்டுகிறது.\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 9 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று எஸ் & பி எதிர்பார்க்கிறது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 2022ம் நிதியாண்டில் 10 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது. இது பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அதிக திறனை சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் கூறியுள்ளது.\nநட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணும். தற்போது பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வளர்ச்சி மிக மெதுவாகவே காணப்படுகிறது.\n7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\nஇது கொரோனாவினால் மட்டும் அல்ல, கொரோனாவிற்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான ம்ந்த நிலையிலை கண்டு இருந்தது. எனினும் கடந்த மே மாதத்தில் இந்திய அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத்தினை கொடுத்தது. ஆனால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாயாவது நிதி ஊக்கத்தினை கொடுக்க வேண்டியிருக்கும். ஆக அரசின் கூடுதலான ஊக்கத்தொகையானது, ஆழ்ந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியாவினை காப்பாற்றும். எனினும் அரசாங்கத்தின் பலவீனமான நிதியினையும் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவின் நிதி ஊக்கத் திட்டத்தின் கீழ் நேரடி அரசாங்க செலவினம், இதுவரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகள், மொத்த ஜிடிபியில் சுமார் 3% செலவழித்துள்ளன. எனினும் இந்திய பொருளாதாரம் நீண்ட கால நோக்கில் நல்ல செயல்திறனைக் கொண்டிருக்கும். ஏனெனில் எஸ் & பி மக்கள் தொகை மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகளில், அதன் வலிமையை சுட்டிக் காட்டுகிறது. அதோடு அரசின் சில நடவடிக்கைகள் பொருளாதாரத்தினை ஊக்கவிக்க உதவும் என தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nவியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..\nஇந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..\nஇந்தியர்களின் தனி நபர் ஜிடிபி விகிதம் பங்களாதேஷை விட குறையும்.. IMF கணிப்பு..\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. \nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய வால்மார்ட்.. ஒரே ஆண்டில் ரூ.299 கோடி நஷ்டம்..\nலாக்டவுனில் இரட்டிப்பு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் இந்தியாவின் பணக்கார பெண்..\nஎஸ்பிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மலிவான வட்டியில் வீட்டுக்கடன்.. எப்படி பயன் பெறுவது.. விவரம் இதோ..\n174 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,533 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nஜஸ்ட்டயல் புதிய துவக்கம்.. இந்தியாமார்ட் உடன் நேருக்குநேர் போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-kohli-has-to-perform-well-to-gain-support-from-rcb-team-management-021240.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T22:13:32Z", "digest": "sha1:6FNWP5LE2XQTQK6KEARTRZIDCMNY7Y4T", "length": 18529, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "எல்லா பக்கமும் நெருக்கடி.. கோலி மீது கோபத்���ில் டீம் மேனேஜ்மென்ட்.. ஆர்சிபியில் நடக்க போகும் அதிரடி! | IPL: Kohli has to perform well to gain support from RCB team management - myKhel Tamil", "raw_content": "\n» எல்லா பக்கமும் நெருக்கடி.. கோலி மீது கோபத்தில் டீம் மேனேஜ்மென்ட்.. ஆர்சிபியில் நடக்க போகும் அதிரடி\nஎல்லா பக்கமும் நெருக்கடி.. கோலி மீது கோபத்தில் டீம் மேனேஜ்மென்ட்.. ஆர்சிபியில் நடக்க போகும் அதிரடி\nதுபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பெங்களூர் அணி விளையாடும் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியின் கேப்டன் கோலி இருக்கிறார்.\nஐபிஎல் தொடரில் எப்போதும் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறும் அணி என்றால் அது பெங்களூர்தான். எல்லா வருடமும் ''ஈ சாலா கப் நம்தே'' என்று பிரச்சாரம் செய்வதோடு அந்த அணியின் பணி முடிந்து வருகிறது. எல்லா வருடமும் மோசமாக சொதப்பி வெளியேறுவதே பெங்களூர் அணியின் வேலை.\nநல்ல பேட்டிங், சுமாரான பவுலிங் இருந்தும் கூட பெங்களூர் அணி எல்லா சீசனிலும் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறி வருவதே வேலையாக இருக்கிறது.இந்த நிலையில் பெங்களூர் மீதான எதிர்பார்ப்பு இந்த முறை அதிகம் உள்ளது.\nஇந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கோலி இருக்கிறார். எல்லா சீசன் போல இந்த சீஸனும் கோலி அமைதியாக இருக்க முடியாது. எப்படியாவது செமிபைனல், அல்லது பைனல் வரை பெங்களூரை அவர் கொண்டு செல்ல வேண்டும்.\nநேற்று வந்த சின்ன பையன் ஷ்ரேயாஸ் எல்லாம் டெல்லியை தூக்கி வழி நடத்தும் போது, பெங்களூரை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியில் இவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்பதையும் இதை வைத்து கங்குலி மற்றும் பிசிசிஐ தீர்மானிக்க வாய்ப்புள்ளது. கோலியின் கேப்டன்சி பதவி 2021 டி20 தொடருக்கு முன் பறிபோகுமா என்பதும் இந்த ஐபிஎல் தொடரில் தெரிந்து விடும்.\nஅதேபோல் ஆர்சிபி அணி நிர்வாகமும் கோலி மீது கோபத்தில் இருக்கிறது. சரியாக அணியை வழி நடத்தவில்லை என்று புகார் உள்ளது. இந்திய அணிக்கு பல ஜாம்பவான்களை கொடுத்தது கர்நாடக மாநிலம். ஆனால் அவர்களால் ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று டீமும் மேனேஜ்மேண்ட் கோலி மீது கோபத்தை திருப்பி உள்ளது .\nஅதோடு தற்போது ஆர்சிபி அணியில் ஆரோன் பின்ச் இணைந்து இருக்கிறார். இதனால் அவரும் கோலிக்கு மாற்றாக கேப்டனாக எதிர்காலத்தில் வருவாரா என்றும் கேள்விகள் எழுந்தது. ஆனால் ஆரோன் பின்ச் துணை கேப்டன் போல செயல்படுவார். கோலிக்கு மாற்றாக வர மாட்டார். ஆர்சிபி இன்னும் அவ்வளவு பெரிய முடிவை எடுக்க தயார் ஆகவில்லை. ஆனால் ஆரோன் பின்ச் கோலிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கூறுகிறார்கள்.\nகோலிக்கு பின்ச் பெரும்பாலும் வழி காட்டியாக இருப்பார். அணி நிர்வாகத்தின் கோபத்திற்கு மேலும் ஆள் ஆகாமல் விளையாட வேண்டிய கட்டாயம் பெங்களூர் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இன்று போட்டி நடக்கும் துபாய் மைதானம் நேற்று பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் பெங்களூர் அணிக்கு இப்போதே ஹைதராபாத் அணியின் பவுலிங் சவாலாக உருவெடுத்து உள்ளது .\nஹைதராபாத் அணியில் ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் என்று வலுவான பவுலர்கள் இருக்கிறார்கள். இதனால் பெங்களூர் அணியின் வெற்றி இப்போதே சந்தேகமாக மாறியுள்ளது. இதனால் பெங்களூர் பெரும்பாலும் ஸ்டெயினையும்,சாஹாலையும் நம்பி களமிறக்கும். ஆரோன் பின்ச் , பர்திவ் பட்டேல் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது.\nஇப்போ சொல்லுங்க.. கடும் கோபத்தில் கோலி.. ஆரோன் பின்ச் வருகையால் ஆர்சிபி கேப்டன்சியில் குழப்பம்\nவலியில் துடித்தவரை பேட்டிங் அனுப்பியது ஏன்.. பார்க்கவே பரிதாபமாக இருந்தது..நேற்று நடந்த ஷாக் சம்பவம்\nகோலி கிடையாது.. சாஹலுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்தது வேற ஒருத்தர்.. SRHஐ வீழ்த்தியது எப்படி\nஅவர்தான் கேம்-சேஞ்சர்.. ஒரே நொடியில் போட்டியையே புரட்டி போட்டுவிட்டார்.. செம சீக்ரெட்டை உடைத்த கோலி\nஅவரை ஏன் எடுக்கவில்லை.. வார்னரின் திடீர் முடிவால் பொங்கிய ரசிகர்கள்.. எஸ்ஆர்எச் அணியில் அரசியல்\nகெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க\n பார்த்ததும் கலக்கம் அடைந்த கோலி.. ஆர்சிபியை விடாமல் துரத்தும் ராசி\nசல்யூட் கேப்டன்.. திடீரென புதிய பெயர்களோடு களமிறங்கும் கோலி, ஏபிடி.. ஏன் இந்த முடிவு\nIPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்\n9-வது ஐபிஎல் வீரர்கள் ஏலம்: ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு வாங்கிய பெங்களூர்\nஐபிஎல் 2015: ரூ.14 கோடி கொடுத்து வாங்கிய யுவராஜ்சிங்கை கழற்றிவிடுகிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்\nஐபிஎல் போ��்டியிலிருந்து அனில் கும்ப்ளே திடீர் விலகல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\n3 hrs ago அவமானம்.. அழுத்தம்.. சத்தமே இல்லாமல் நிகழ்ந்த வரலாற்று சாதனை.. சிஎஸ்கே ஜோடி\n4 hrs ago படுதோல்வி.. சிஎஸ்கே வரலாற்றிலேயே மோசமான ஆட்டம்.. ரோஹித் இல்லாமலேயே மும்பை மாபெரும் வெற்றி\n5 hrs ago இது சிஎஸ்கே டீமே இல்லை.. 3 ரன்னுக்கு 4 விக்கெட்.. மும்பை போட்டியில் மானத்தை காப்பாற்றிய சாம்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம் கர்ரன் மட்டுமே பொறுப்பாக ஆடி அரைசதம்\n2020 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது.\nசிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சு தான்\nமும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு இணை உலகத்தில் வேறு எந்த ரசிகர்களும் இல்லை என்றே கூறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/policemen-died-srivilliputhur-272498.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-10-23T22:50:28Z", "digest": "sha1:XTTGBWDVE5CKHM77QGWTDY2TPDZKVJMQ", "length": 17051, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் பலி! | policemen died in srivilliputhur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்��ிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா... துரைமுருகன் கேள்வி... பேரவையில் சிரிப்பலை\nசென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன\nஜல்லிக்கட்டில் வெளிநாட்டு மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nசிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி... பரிசீலனை செய்யுமா தமிழக அரசு\nஎன்னப்பா இது யூ டர்ன்லாம் போடுது.. அட போலீசை மட்டும் தேடி, தேடி முட்டுது.. தெறிக்கவிட்ட காளை\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் பலி\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்��ிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் நடந்த மஞ்சுவிரட்டின் போது காளை முட்டி காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசின் அனுமதியோடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 40 காளைகள் வரை களத்தில் சீறிப் பாய்ந்தன.\nஅப்போது, பாதுகாப்பு பணியில் ஜெய்சங்கர் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். திடீரென சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று காவலர் ஜெய்சங்கரின் கழுத்தில் மூட்டி தூக்கி வீசியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் அவசர கதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.\nஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு வேலிகள் அமைக்கபட்டிருக்க வேண்டும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஆனால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் உயரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nசீறி வந்த காளை.. தாய், குழந்தையை கண்டு அப்படியே பொட்டிப் பாம்பாய் அடங்கிய அதிசயம்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nஅர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை\nதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.. மாடு முட்டியதில் பெண் படுகாயம்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்ததற்கு எதிராக வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu died police ஜல்லிக்கட்டு போலீஸ் பலி மஞ்சுவிரட்டு காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-10-23T21:48:59Z", "digest": "sha1:VNYVF6PGQBP3SIHY7QXFED5B3QXAA4PG", "length": 5318, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அஸ்வினி", "raw_content": "\nTag: actress ashwini, call taxi movie, director pandian, singer vaikom vijayalakshmi, slider, இயக்குநர் பாண்டியன், கால் டாக்ஸி திரைப்படம், நடிகை அஸ்வினி, பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n‘கால் டாக்ஸி’ படத்திற்கு ‘கிக்’ கொடுத்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி..\nசாதிக் கொடுமையைப் பற்றிப் பேச வரும் ‘புறநகர்’ திரைப்படம்..\nவள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம்...\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ‘கால் டாக்ஸி’.\nதங்கர் பச்சானின் மகன் நாயகனாக நடிக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’\nகிராமத்துப் பின்னணியையும், கிராமத்து வாழ்க்கையின்...\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் ஆகிய...\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nMDPC கிரியேஷன்ஸ் அண்டு புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின்...\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nபல்வேறு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட...\n‘8 தோட்டாக்கள்’ நாயகன் வெற்றியின் அடுத்த படம் ‘ஜீவி’..\n‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல்...\nமெர��லின் – சினிமா விமர்சனம்\nஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர்...\nதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..\n“தயாரிப்பாளர்கள் சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது….” – டி.ராஜேந்தரின் சீற்றம்..\n“ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…”\n‘சூரரைப் போற்று’ படம் வெளியாவது தள்ளிப் போகிறது…\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-90-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-23T21:15:11Z", "digest": "sha1:NGTKRVFNTLV76WYJZZGPMYXP4R4WQORT", "length": 14183, "nlines": 89, "source_domain": "trendingupdatestamil.net", "title": "சக்திமான் 90 களின் குழந்தைகளுக்கு பாகுபாடி நற்செய்தியை வழங்கியுள்ளார்.", "raw_content": "\nசக்திமான் 90 களின் குழந்தைகளுக்கு பாகுபாடி நற்செய்தியை வழங்கியுள்ளார்.\nஅற்புதமான… தாங்க முடியாத தைரியம்… வரையறை\nஅது மறைந்துபோகும் மனிதகுலத்தின் நம்பிக்கை…\nஉண்மையைச் சொல்லுங்கள், இந்த பாடல் இப்போது பாடப்படவில்லை சக்திமணனுடன் சக்தி சக்தி நீங்கள் 90 களின் உண்மையான குழந்தையாக இருந்திருந்தால் பாடியிருக்க வேண்டும்.\nசரி, நாங்கள் சக்திமனை நினைவில் வைத்திருக்கிறோம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். திடீரென்று. அது என்னவென்றால், சக்திமான் விரைவில் ஒரு குடம் பெறப்போகிறார் என்பதல்ல. ஒன்று, மூன்று கூட இல்லை. யார் அதை உருவாக்குவார்கள் தனது தொலைக்காட்சியுடன் சக்திமான் என்றால் முகேஷ் கன்னா என்று பொருள்.\n‘மிட் டே’ அறிக்கையின்படி, முகேஷ் கன்னா படத்தில் சக்திமான் ஆக மாட்டார், இதற்காக அவர் ஒரு நடிகரை நடிக்க வைப்பார். அவர் இந்த திட்டத்தில் சிறிது நேரம் பணியாற்றி வந்தார், ஆனால் பணம் இல்லாததால் அது சிக்கிக்கொண்டது.\nமுகேஷ் கன்னா நள்ளிரவில் கூறினார்,\nசக்திமான் அடிப்படையில் நான் ஒரு தொடரை உருவாக்க வேண்டும் என்று நாடு முழுவதிலுமிருந்து குழந்தைகள் எனக்கு ஒரு செ���்தியை அனுப்புகிறார்கள். குழந்தைகள் இன்னும் அதே ஆர்வத்துடன் சக்திமனைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். சக்திமான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ. ‘கிருஷ்’ தயாரிப்பாளர்களுக்காக ஒரு படம் தயாரிக்க என்னிடம் 150 கோடி இருந்தது, அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. இந்த காரணத்திற்காக, இன்றுவரை சக்திமான் படங்கள் தயாரிக்கப்படவில்லை. இப்போது எல்லாம் சரியான திசையில் உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவோம்.\nசர்வதேச மட்டம் கவனத்தில் கொள்ளப்படும்\n‘சக்திமான்’ நடிப்பது குறித்து முகேஷ் கன்னாவிடம் கேட்கப்பட்டபோது,\nதிட்டத்தைப் பற்றி இப்போது நான் அதிகம் பேச முடியாது. ‘சக்திமான்’ யார் என்பதை அறிய மக்கள் இப்போது காத்திருக்க வேண்டியிருக்கும். ‘கிருஷ்’ மற்றும் ‘ரா.ஒன்’ போன்ற சூப்பர் ஹீரோக்களை விட சக்திமான் பெரியதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும் என்று நான் நிச்சயமாக சொல்ல முடியும். சர்வதேச தரத்தை மனதில் வைத்து இந்த உரிமையை உருவாக்குவோம்.\n90 களில் தொலைக்காட்சியில் வரும் ‘சக்திமான்’ நிகழ்ச்சியில் முகேஷ் கன்னா சக்திமான் வேடத்தில் நடித்தார். இதில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். திடீரென்று முகேஷ் நிகழ்ச்சியை மூட முடிவு செய்தபோது, ​​மக்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். சக்திமான் மூடப்பட்டதும் அந்தக் காலத்தின் மிகவும் பிரபலமான செய்தியாக மாறியது. முகேஷ் கன்னா திடீரென எடுத்த இந்த முடிவை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.\nஇப்போது சக்திமான் விஷயம் போய்விட்டது, பின்னர் பார்க்க முடியும்,\nREAD கொரோனா வைரஸ் இந்தியா செய்தி நேரடி புதுப்பிப்புகள்: எம்.எச்.ஏ பூட்டுதல் திறத்தல் 4.0 இந்தியில் வழிகாட்டுதல்கள், இந்தியாவில் மொத்த கொரோனா வழக்குகள், கோவிட் -19 வழக்குகள் டிராக்கர் செய்திகள் படம் 36 லட்சத்தை தாண்டியது\nஇதை நீங்கள் எங்கள் காலத்தின் தேசிய கீதம் என்றும் அழைக்கலாம். அதன் குரல் காதுகளுக்குச் செல்லும் இடத்தில், குழந்தைகள் வேலையை விட்டுவிட்டு டிவியில் ஒட்டிக்கொண்டார்கள். ஆரம்பத்தில், இந்த நிகழ்ச்சி சனிவாவுக்கு வருவது வழக்கம், ரசிகர்கள் பின்தொடர்ந்தது என்னவென்றால், சனிக்கிழமை பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று குழந்தைகள் சாக்குப்போக்கு கூறினர், அவர்கள் ஓடிப்போய் சீக்கிரம் வீட்டிற்கு வரு��ார்கள். இறுதியாக, தயாரிப்பாளர்கள் அதை ஞாயிற்றுக்கிழமை மாற்றினர்.\nமழைக்கால அமர்வில் மோடி அரசாங்கத்தை சுற்றி வளைக்க எதிர்க்கட்சி தயாராகி வருகிறது\nசிறப்பம்சங்கள்: பருவமழைக்கு முன்னர், காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சுற்றி வளைக்க ஏற்பாடுகளை ஆரம்பித்தன...\nஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இதுவரை 5000 டாலர் மலிவானது, இன்றைய வீழ்ச்சிக்குப் பிறகு 10 கிராம் புதிய விலை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். மும்பை – இந்தியில் செய்தி\nதங்கம் மற்றும் வெள்ளி இன்று 700 ரூபாய் வரை மலிவானது, 10 கிராம் தங்கத்தின் புதிய விலையை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள். மும்பை – இந்தியில் செய்தி\nகடைசியாக சுஷாந்த் ஷோவிக்கு அழைப்பு விடுத்தார், ரியா அல்ல, இந்த இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. பாலிவுட் – இந்தியில் செய்தி\nPrevious articleபெட்ரோல் டீசல் விலை இன்று: பெட்ரோல்-டீசலின் புதிய விலைகளை இங்கே பாருங்கள் வணிகம் – இந்தியில் செய்தி\nNext articleஇந்தியாவுடன் ஏர் பப்பில் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய ஓமான் 16 வது நாடு – இந்தியாவுடன் ஏர் பப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 16 வது நாடாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆனார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆதித்யா பிர்லா ஃபேஷனின் 7.8 சதவீத பங்குகளை 1500 கோடிக்கு பிளிப்கார்ட் வாங்க உள்ளது\nகணவர் ஷோயிப் இப்ராஹிம் உடன் நீச்சல் குளத்தில் தீபிகா கக்கர் இணையத்தில் வைரஸ் – தீபிகா கக்கர்\nசிஎஸ்கே vs எம்ஐ லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 41 வது போட்டி ஐபிஎல் 13 யுஏஇ நேரடி இந்தியன் பிரீமியர் லீக் தோனி ரோஹித்\nநெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, டிஸ்னி + மற்றும் பலவற்றை ஆதரிக்க சோனி பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்\nபுளோரிடா குடும்ப செல்லப் பூனை புகைப்படங்களுக்குள் இரண்டு தலை பாம்பைக் கொண்டுவருகிறது\nஇந்த சலுகை சந்தாவுக்கு செப்டம்பர் 22 அன்று திறக்கப்படும், விலைக் குழுவை அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/02053146/Northeast-Monsoon-in-Tamil-NaduHeavy-rains-for-districts.vpf", "date_download": "2020-10-23T22:30:33Z", "digest": "sha1:SRDVR5HPAJ4FSVIVMJRTSZKS32N3IQFI", "length": 18340, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Northeast Monsoon in Tamil NaduHeavy rains for districts today || தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல் + \"||\" + Northeast Monsoon in Tamil NaduHeavy rains for districts today\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து இருக்கிறது. 23 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 28-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.\nஇந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து இருப்பதாகவும், அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகுமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) நல்ல மழை பெய்து இருக்கிறது. மேலும் 2 நாட்களுக்கு(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஅடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.\nஅதேபோல், சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.\nமொத்தமாக தமிழகத்தி��் 23 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 2 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் மழை அளவு சற்று குறைந்து காணப்படும். அதன்பின்னர், 5 நாட்களுக்கு மழை இருக்காது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.\nபெரும்பாலும் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் தான் மழை இருக்கும். இதுவரை வங்கக்கடலில் எந்த புயலும் உருவாகவில்லை. லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது.\nஇதனால் அந்த பகுதிகளில் சூறாவளி காற்று இருக்கும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை (இன்று) செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-\nசாத்தான்குளம் 19 செ.மீ., கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடி தலா 17 செ.மீ., மணிமுத்தாறு 15 செ.மீ., வேதாரண்யம் 14 செ.மீ., செய்யூர், உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம், சிதம்பரம், தரங்கம்பாடி, குப்பநத்தம், புவனகிரி தலா 13 செ.மீ., தாம்பரம், பரங்கிப்பேட்டை, சத்யபாமா பல்கலைக்கழகம், மரக்காணம், பாம்பன், அண்ணாமலை நகர் தலா 12 செ.மீ., புதுக்கோட்டை, ராமேஸ்வரம், விருத்தாசலம், மாமல்லபுரம், அண்ணா பல்கலைக்கழகம், மன்னார்குடி தலா 11 செ.மீ., பண்ருட்டி, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி தலா 10 செ.மீ., அம்பாசமுத்திரம், ஜெயம்கொண்டம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வானூர், செம்பரம்பாக்கம், நாகப்பட்டினம், திருவள்ளூர், தொண்டி, பள்ளிப்பட்டு, மதுக்கூர், பட்டுக்கோட்டை தலா 9 செ.மீ., அதிராம்பட்டினம், திருவலங்காடு, செங்கல்பட்டு, பாண்டவையாறு, கேளம்பாக்கம், பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், பூண்டி, காவேரிப்பாக்கம், மணமேல்குடி, உத்திரமேரூர், தாமரைப்பாக்கம், சோழவரம் தலா 8 செ.மீ. உள்பட பரவலாக பல இடங்களில் மழை பெய்தது.\n1. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ��ெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்\n‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n3. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n4. தமிழகத்தில் இதுவரை 1,800 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளது எனவும், இதுவரை 1,800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்\n5. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\n4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/union-bank-officers-chennai-special-court-judgement", "date_download": "2020-10-23T21:19:04Z", "digest": "sha1:LE6QTCQQEUATX7A7ASFVGR5BQQLGL7HD", "length": 11252, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "யூனியன் பேங்க் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை! தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்... | union bank officers chennai special court judgement | nakkheeran", "raw_content": "\nயூனியன் பேங்க் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை, 2006-2007 ஆம் ஆண்டில் நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியதன் மூலம், அவ்வங்கிக்கு 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, வங்கி அதிகாரி கண்ணன், மஞ்சுளா, நரேஷ்குமார், பார்வதி ராமகிருஷ்ணன், நேஷனல் மெடிசின் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயின் ஆகியோர் மீது சிபிஐ கடந்த 2009- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை சென்னை 11- வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி ஜவஹர் பிறப்பித்த உத்தரவில், அண்ணாசாலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும், நேஷனல் மெடிசின் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். அவரின் நிறுவனத்திற்கும் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சுளா என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுள்ளது. பார்வதி ராமகிருஷ்ணன் என்பவருக்கு, ஒரு லட்சம் அபராதமும், 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர் சிறு மழைக்கே தாங்கல... ஒப்பந்ததாரர்- நெடுஞ்சாலைத்துறை கூட்டுக்கொள்ளை\n'இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது'- கமல்ஹாசன் ட்வீட்\n'சி.பி.ஐ தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு' - மு.க.ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை\nதேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கொள்ளை கும்பல்... 3 பேர் கைது\nஉயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி-பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு\nசெங்குன்றத்தில் ஆறு போல் சாலையில�� ஓடிய மழைநீர்\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/free.html", "date_download": "2020-10-23T21:58:41Z", "digest": "sha1:J4AFRYHCJPS4ZY7IHBZYXVGMJDEG7BVF", "length": 7560, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "நீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இலவசம் / தமிழகம் / நீர்நிலைகள் / மாவட்டம் / வணிகம் / விவசாயம் / நீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும்\nநீர்நிலைகளை தூர்வாரும்போது கிடைக்கும் களிமண், வண்டல்மண் இலவசமாக வழங்கப்படும்\nSunday, April 30, 2017 அரசியல் , இலவசம் , தமிழகம் , நீர்நிலைகள் , மாவட்டம் , வணிகம் , விவசாயம்\nசென்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை அப்புறப்படுத்தி அவற்றை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் 1959ம் வருடத்திய தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப, 800 மாட்டு வண்டி அளவிற்கான (80 கனமீட்டர் அளவு) களிமண் மற்றும் மண் எடுக்கும் உரிமைகளை தவிர, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளில் இருந்தும் சீனியரேஜ் தொகை செலுத்தாமல் 60 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்து���்செல்ல மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளில் இருந்து வண்டல்மண் எடுத்துச்செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nபள்ளிக்கரணை - அறிந்த இடம் அறியாத விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%88-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-10-23T21:49:33Z", "digest": "sha1:E2RQS2J3SCW454ZLAXI5M6C7AQNGWTZ3", "length": 9344, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன – மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\nசேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த, ‘துக்ளக்’ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார்.\nஇதற்கு, தி.மு.க.,வினர் உட்பட, பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘சேலம் ஊர்வலத்தில் கடவுள்களின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்படவில்லை. தன் பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; மறுத்தால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள, தர்பார் படத்தை ஓட விட மாட்டோம். அந்த படம் ஓடும் தியேட்டர்கள் முன், போராட்டம் நடத்துவோம்’ என, அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அவர் பேசுகையில், துக்ளக் விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நான் இல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்கிறார்கள். இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இல்லாத விஷயத்தை நான் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்.\nPosted in Featured, இந்திய அரசியல், சினிமா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-10-23T21:30:55Z", "digest": "sha1:DHM7MS6IZKG76S7AXJQRG3ENUABRTBXC", "length": 24998, "nlines": 370, "source_domain": "eelamnews.co.uk", "title": "“மலேசியா செல்கிறேன். என்னுடன் வர முடியுமா ?” என்று கேட்டார் ! வைரமுத்து மீது பெண் பாலியல் புகார் – Eelam News", "raw_content": "\n“மலேசியா செல்கிறேன். என்னுடன் வர முடியுமா ” என்று கேட்டார் வைரமுத்து மீது பெண் பாலியல் புகார்\n“மலேசியா செல்கிறேன். என்னுடன் வர முடியுமா ” என்று கேட்டார் வைரமுத்து மீது பெண் பாலியல் புகார்\nகவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சிந்துஜா ராஜாராம் என்கிற பெண் கூறியுள்ளார்.\n15 வருடங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்ற போது, தனது அறைக்கு வருமாறு வைரமுத்து அழைத்தார் என சின்மயி மற்றும் அவரின் தாயார் ஏற்கனவே புகார் கூறியிருந்தனர். ஆனால், அதை வைரமுத்து மறுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என கூறியுள்ளார்.சின்மயியை தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறியிருந்தனர். ஆனால், வைரமுத்து தரப்பு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், வைரமுத்துவால் பாடகியாகும் கனவையே விட்டு விட்டதாக சிந்துஜா ராஜாராம் என்கிற பெண் கூறியுள்ளார். தி குயிண்ட் என்கிற இணையதள இதழில் இது குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.\nஅவரிடம் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு பாடல் பதிவின் போது அவரை நான் சந்தித்தேன். அப்போது, எனது குரலும், உச்சரிப்பும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். அதன்பின் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசுவார். அலுவலகத்திற்கு அழைப்பார்.\nதிடீரென ஒரு நாள் ‘ஒரு அறிவான பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன். என் தேடல் உன்னில் முடிந்துவிடுமோ என்றார். உன் கண்கள் என்ன கூர்வாளா என்றார். உன் கண்கள் என்ன கூர்வாளா என் கவிதைகளை துண்டு துண்டாகி உன் காலில் கிடக்கிறதே” என்றார். அவரின் உள்நோக்கம் எனக்கு புரிந்தது. இப்படி என்னிடம் பேசாதீர்கள் என்றேன்.\nஒரு நாள் மலேசியா செல்கிறேன். என்னுடன் வர முடியுமா என்றார். நான் மறுத்தேன். உன்னை சினிமா உலகிலே இல்லாமல் செய்து விடுவேன். உனக்கான அனைத்து கதவுகளையும் சாத்தி விடுவேன்” என மிரட்டினார்.\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டேன். அதன் பின் என் வாய்ப்புகள் அனைத்தையும் பறித்து என்னை பாடவிடாமல் செய்தார். அதனால், பாடகியாகும் என் ஆசையையே விட்டு விட்டேன். இப்போது சின்மயியின் செயல்களை பார்த்து எனக்கும் தைரியம் வந்துள்ளதால் இதுபற்றி பேசுகிறேன்” என அவர் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.\nபெற்ற மகளையே மனைவியாக்கிய கொடூர தந்தை\nவிடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் வெளியான துண்டுப்பிரசுரம் தமிழ் மக்கள் பேரவை மறுப்பு\nகொவிட் – 19 ஐ வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்\nநாட்டில் மேலும் 609 பேருக்கு தொற்று: ஒரேநாளில் ஏழாயிரத்தை நெருங்கிய கொரோனா\nஇந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட்: உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதல��ப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்��ளை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.org/Ramanujam/c/V000034005B", "date_download": "2020-10-23T21:40:26Z", "digest": "sha1:5KOQJ3W6PAPNU65C5XMIN2TAC7EG7E2X", "length": 7443, "nlines": 23, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - வடலூரில் உள்ள சமரச சத்திய சுத்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் சேர்க்கை அதிகரிக்கப்பட கோரிக்கை.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nவடலூரில் உள்ள சமரச சத்திய சுத்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் சேர்க்கை அதிகரிக்கப்பட கோரிக்கை.\nகடந்த ஒரு வாரமாக, வடலூரில் வள்ள்லார் 1865ஆம் ஆண்டில் தோற்றுவித்த சத்திய சங்கத்தில், அங்கத்தினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் சேராத சன்மார்க்க அன்பர்கள், உடனே ஒவ்வுருவரும் ரூ.500/- செலுத்தி, 10 ஆண்டுகளுக்கு அங்கத்தினர் என்ற முறையில் பதிவு செய்து கொண்டு, பதிவு செய்த ரசீது நகலினை, வாட்ஸ் அப் குரூப்பில், பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. கூகு��் ஸ்ப்ரெட் ஷீட் (Spread sheet) மாவட்ட வாரியாக எத்தனை சன்மார்க்க அன்பர்கள், தமது பெயரினை ரூ.500/- வடலூரில் செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்துள்ளனர் என்ற விபரம், அந்த ஸ்ப்ரெட் ஷீட்டில் அப்டேட் செய்யப்படுகின்றது.\nஓரிரு மாதங்களில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சங்கத்தில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தி, தம்மை இணைத்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nஇந்த உறுப்பினர் சேர்க்கை, உலகளாவிய அளவில் உள்ள எல்லா நாடுகளில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் பொருந்தும். அவர்களும், தம்மை, வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், அங்கத்தினர் தொகை செலுத்தி இணைந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nகடந்த ஒரு வாரமாக, வடலூரில் வள்ள்லார் 1865ஆம் ஆண்டில் தோற்றுவித்த சத்திய சங்கத்தில், அங்கத்தினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் சேராத சன்மார்க்க அன்பர்கள், உடனே ஒவ்வுருவரும் ரூ.500/- செலுத்தி, 10 ஆண்டுகளுக்கு அங்கத்தினர் என்ற முறையில் பதிவு செய்து கொண்டு, பதிவு செய்த ரசீது நகலினை, வாட்ஸ் அப் குரூப்பில், பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. கூகுள் ஸ்ப்ரெட் ஷீட் (Spread sheet) மாவட்ட வாரியாக எத்தனை சன்மார்க்க அன்பர்கள், தமது பெயரினை ரூ.500/- வடலூரில் செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்துள்ளனர் என்ற விபரம், அந்த ஸ்ப்ரெட் ஷீட்டில் அப்டேட் செய்யப்படுகின்றது.

       ஓரிரு மாதங்களில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சங்கத்தில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தி, தம்மை இணைத்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

        இந்த உறுப்பினர் சேர்க்கை, உலகளாவிய அளவில் உள்ள எல்லா நாடுகளில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் பொருந்தும். அவர்களும், தம்மை, வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், அங்கத்தினர் தொகை செலுத்தி இணைந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-3", "date_download": "2020-10-23T21:45:26Z", "digest": "sha1:V6X5CP3S3K6C5CGHVBDZOQDFNQHJKJNH", "length": 8152, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி\nபொள்ளாச்சி அருகே இருக்கும் நெகமம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பியே சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகள், நிலக்கடலை, தென்னை உள்பட பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது.\nசேரிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், கொண்டேகவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, சின்னநெகமம் ஆகிய பகுதிகளில் தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nநெகமம் பகுதியில் சமீபகாலமாக மழை அளவு குறைந்து வருகிறது. மழை இல்லாததால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மானாவாரியில் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி நடைபெற்று வருகிறது. குட்டை ரக பப்பாளி ஏக்கருக்கு 900 முதல் 1000 நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவைகளில் காய்கள் நன்றாக காய்த்துள்ளன.\nஇவை அறுவடை செய்யப்பட்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். வாரந்தோறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்கள் மூலம் ஒரு டன் பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. போதுமான வருமானமும் இதன் மூலம் கிடைக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ் →\n← இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/19/purangkooraamai/", "date_download": "2020-10-23T21:35:48Z", "digest": "sha1:DMCX5PLZXCTXL52OXVSH7GUOAKPIVYM3", "length": 25552, "nlines": 142, "source_domain": "thirukkural.io", "title": "புறங்கூறாமை | திருக்குறள்", "raw_content": "\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது.\nபரிமேலழகர் உரை ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றால் இனிது-பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.\n(புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனான் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை புறங்கூறாமையாவது யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத் துரையாமை. (இதன் பொருள்) ஒருவன் அறத்தை வாயாற சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும், பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப் படுதல் நன்றாம்,\n(என்றவாறு) இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nஅறத்தை அழித்துப்‌ பேசி அறமல்லாதவைகளைச்‌ செய்தலைவிட, ஒருவன்‌ இல்லாதவிடத்தில்‌ அவனைப்‌ பழித்துப்‌ பேசி நேரில்‌ பொய்யாக முகமலர்ந்து பேசுதல்‌ தீமையாகும்‌.\nபரிமேலழகர் உரை அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப் பொய்த்து நகை-ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.\n(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல்-ஒளியைக் கோறல்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்,\n(என்றவாறு) இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nபுறங்கூறிப்‌ பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல்‌ வறுமையுற்று இறந்துவிடுதல்‌ அறநூல்கள்‌ சொல்லும்‌ ஆக்கத்தைத்‌ தரும்‌.\nபரிமேலழகர் உரை புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்-பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்-அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.\n.(பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய் செய்து உயிரோடு வாழ்தலின், புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லு கின்ற ஆக்க மெல்லாந் தரும்,\nகண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nஎதிரே நின்று கணணோட்டம்‌ இல்லாமல்‌ கடுமையாகச்‌ சொன்னாலும்‌ சொல்லலாம்‌; நேரில்‌ இல்லாதபோது பின்‌ விளைவை ஆராயாத சொல்லைச்‌ சொல்லக்கூடாது.\nபரிமேலழகர் உரை கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப்பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.\n('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லி னும் அமையும், பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர்முகம் நோக்க வொண் ணாத சொல்லைச் சொல்லா தொழிக,\n(என்றவாறு). இது புறங் கூறுதல் தவிர்க வென்றது ; இதனாற கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nஅறத்தை நல்லதென்று போற்றும்‌ நெஞ்சம்‌ இல்லாத தன்மை, ஒருவன்‌ மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்ற சிறுமையால்‌ காணப்படும்‌.\nபரிமேலழகர் உரை புன்மையாற் காணப் படும். br> அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றனல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.\n(மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்,\n(என்றவாறு). இஃது இதனைச் சொல���லுவார் அறமறியா ரென்றது.\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nமற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்றவன்‌, அவனுடைய பழிகள்‌ பலவற்றிலும்‌ நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப்‌ பிறரால்‌ பழிக்கப்படுவான்‌.\nபரிமேலழகர் உரை பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.\n('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவன் இறத்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்டான பழி களிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப்படுவன்,\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nமகிழும்படியாகப்‌ பேசி நட்புக்கொள்ளுதல்‌ நன்மை என்று தெளியாதவர்‌ தம்மைவிட்டு நீங்கும்படியாகப்‌ புறங்கூறி நண்பரையும்‌ பிரித்துவிடுவர்‌.\nபரிமேலழகர் உரை பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றல் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.\n(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கரு ததான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். 'கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை\" (கலித். மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்; மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வு பண்ண மாட்டாதார்,\n(என்றவாறு). இது நட்டவரை யிழப்பர் என்றது.\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nநெருங்கிப்‌ பழகியவரின்‌ குற்றத்தையும்‌ புறங்கூறித்‌ தூற்றும்‌ இயல்புடையவர்‌, பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ\nபரிமேலழகர் உரை துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-தம்மொடு செறிந்தாரது குற்றத்தைய���ம் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல்-அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ\n('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது' என்பது சொல்லெச்சம். 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார், செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனஞ் செய்வரோ\n(என்றவாறு). இது யாவரோடும் பற்றிலரென்றது.\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nஒருவர்‌ நேரில்‌ இல்லாதது கண்டு பழிச்சொல்‌ கூறுவோனுடைய உடல்பாரத்தை, “இவனையும்‌ சுமப்பதே எனக்கு அறம்‌’ என்று கருதி நிலம்‌ சுமக்கின்றதோ\nபரிமேலழகர் உரை புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்\n(எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற் பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்; அல்லது போக் கும்,\n(என்றவாறு). இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nஅயலாருடைய குற்றத்தைக்‌ காண்பதுபோல்‌ தம்‌ குற்றத்தையும்‌ காணவல்லவரானால்‌, நிலைபெற்ற உயிர்‌ வாழ்க்கைக்குத்‌ துன்பம்‌ உண்டோ\nபரிமேலழகர் உரை ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்-ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறாகிய தம் குற்றத்தையும் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ - அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ\n(நடுவு நின்று ஒப்புக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்ப���் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) அயலார் குற்றம் போலத் தமது குற்றத்தையுங் காண வல்லா ராயின், நிலை பெற்ற வுயிர்க்கு வருந் தீமை யுண்டோ \n(என்றவாறு). இது காண்பாராயின், சொல்லாரென்று புறஞ் சொல்லாமைக்குக் காரணங் கூறிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-10-23T21:06:38Z", "digest": "sha1:N42KAYHAFGIRHYV3XOPGJGWHSH35MZNL", "length": 23375, "nlines": 162, "source_domain": "www.smtamilnovels.com", "title": "சீமை சீயான் | SMTamilNovels", "raw_content": "\nசீமை சீயான் – 8\nபொன்னுரெங்கத்தின் தாக்குதலை எதிர்பார்க்காத சீயான் தடுமாறி விழுகவும் முனியாண்டி வரவும் சரியாக இருந்தது.பொன்னுரெங்கத்தின் செயலில் ஆடி போன முனியாண்டி\n‘மச்சான்……… என்ன காரியம் பண்ணுறீங்க’\n“உங்க மவன் என்ன காரியம் ணா தெரியுமா\n“தெரிஞ்சுதான் வரேன் நீங்க முதல இங்கு என்ன நடந்ததுன்னு விசாரிங்க” இவர்கள் இங்கு வழக்காட மெல்லமாகக் கண் விழித்தாள் வேம்பு. அதுவரை பொன்னுரெங்கத்தின் செயலில் அதிர்ச்சியில் இருந்த பிச்சி வேம்புவின் அசைவை உணர்ந்து அவளிடம் சென்று தண்ணீர் பருக கொடுத்துக் கை தாங்களாக எழ செய்தவள்,\n“எல்லாம் உன்னால புள்ள மாமா உனக்கு உதவப் போய் உங்க அப்பன் தப்ப புருஞ்சு மாமவ அடுச்சுடுச்சு”\nஆமாடி என்றவள் நடந்தவற்றை மெல்லமாகச் சொல்ல வேம்புக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை தகப்பனது ஆவேசத்தை பார்த்து பேச பயமாக இருந்தது. அவள் அமைதி பிச்சிக்குக் கோவத்தைக் கிளற\n உங்க அப்பன் ரொம்ப பேசிட்டு போறாரு பாரு மாமா தலைய தொங்க போட்டுட்டு நிக்குது எனக்கு அடிவயிறே பிச்சுக்கிட்டு போகுதடி மரியாதையா பேசு.\nஅங்கு வார்த்தை முத்தி போகப் பிச்சி வேம்புவை துரிதப்படுத்தினால். எங்கு அவள் பேசினால் தானே ஒரு வார்த்தை ஒரே வார்த்தை அவள் வாய் திறந்து சொன்னால் போதும் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.ஆனால் விதியின் பிடியில் நூல் பாவை போலும் அவள்.\nமுடியாது என்பது போல் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அவளுக்குப் பயமாக இருந்தது போலும் இருந்தாலும் அது தேவையற்றது, பேச வேண்டிய இடத்தில் பேசாமல் போனதால் அவள் வாழ்க்கையே தடம் புரண்டு போனது.பொன்னுரெங்கத்தின் சத்தத்தில் அனைவரும் ஒன்று கூடச் சீயானுக்கு மிகுந்த அவமானாகப் போனது.\nஅங்காயிக்கு நடந்தவை சொல்லி மற்ற உறவு பெண்கள் அழைத்து வர தனது மகனின் நிலை கண்டு அந்தத் தாய் உள்ளம் தவித்துப் போனது.அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல்\nபொன்னுரெங்கத்தை நெருங்கி “யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுற எங்களுக்குப் பொறாமையா\n நான் அந்தச் சம்மந்தம் பேசும் போதே உனக்குப் புடிக்கல.அதான் உன் மவனே வச்சுக் கலைக்கப் பாக்குற.அவர் நாக்கு பழி என்னும் விஷத்தை கக்கியது அங்காயி கோபமாகத் தனது மகனை அழைத்துக் கொண்டு பொன்னுரெங்கத்தை நோக்கி.\n“நான் கும்முட்ர என் சாமி மேல ஆணையாச் சொல்லுறேன் என் மவன் தப்பு பண்ணா அது எம் மகனோட. உன் மவ தப்பு பண்ணா அது உம்மவளோட” என்றவர் தனது மகனையும் கணவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.\nகூடி இருந்த ஊர் சனம் எல்லாம் இருவருக்கும் தொடர்பு என்று பேச மாப்பிள்ளை விட்டார் முன்பு தலை குனிந்து நின்றார் பொன்னுரெங்கம்.மாப்பிள்ளையின் தந்தை வந்து அவர் தோள் தட்டி எங்களுக்கு உங்க பொண்ண ரொம்பப் புடுச்சு இருக்குப் பொன்னுரெங்கம் இதெல்லாம் கணக்குல வைக்காதீங்க\nஎதோ பெருந்தண்மையாகப் பேசுபவர் போல் பேச பூரித்துப் போனார் பொண்ணுரெங்கம்.அங்கனம் அவருக்குப் புத்தி மழுங்கியதோ\nநிகழந்த படி ரொம்ப நன்றீங்க என்றவர். அதன் பின் முனியாண்டி குடும்பத்தை ஒதுக்கினார்.திருமணத்திற்குக் கூட முறை செய்ய அனுமதிக்க வில்லை. இத்தனை நடந்தும் வேம்பு ஒரு வார்த்தை எதிர்த்து பேசவில்லை அவளுக்கும் விதி மூளையை மழுங்க செய்தது போலும்.\nதிருமண இனிதே நடக்க வேம்பு மறுவீடு செல்லும் வரை எந்த விதமான உறுத்தலும் இல்லை.ஆனால் முதல் இரவன்று மாப்பிள்ளைக்கு உடல் சுகமில்லாமல் போக மறுவீடு சென்று சடங்கு வைத்துக் கொள்ளலாம் பையனுக்கு இங்குச் சீதோஸ்ணம் சரியில்லை என்றனர்.\nபொன்னுரெங்கத்துக்கும் பட்டணத்து பையன் என்றளவில் அவர்கள் சொல்லுவது உறுத்தவில்லை. அதுசரி அவரும் விதியின் கையில் பொம்மை தானே.\nமறுவீடு பெண்ணை அனுப்பி வைத்து ஓய்ந்து அமர்ந்தார் மனிதர் மனதில் அத்தனை நிம்மதி அது தற்காலிகம் தான் என்பதைப் பாவம் அவர் அறியவில்லை.\nஅங்கு வேம்புவை முதல் இரவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.உறவுகள் என்றாள் மாப்பிள்ளையின் உறவு மட்டுமே அங்கே இருக்க ���ேம்புக்குக் கண்கள் கலங்கியது தெரிந்த முகம் என்று யாருமில்லை அங்கே.\nபொதுவாக மறுவீட்டுக்கு செல்லும் போது மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் செல்வது வழக்கம். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் செய்த சதியால் பெண் வீட்டில் இருந்து ஒருவரும் வேம்புடன் வரவில்லை.பிச்சியும் கோவத்தில் திருமணத்திற்கு வரவில்லை அன்று நடந்த சண்டையில் சீயானுக்கு ஆதரவாகப் பேச அவளையும் பொன்னுரெங்கத்தின் ம் தவிர்த்து விட்டார்.\nயாருமில்லா தனிமையில் அவள் மட்டும் இருக்க எனோ மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.அவள் வயது பெண்ணொருத்தி அவளை அழைத்து அறையில் விட இன்னும் பெண்ணுக்கு நடுக்கம் வந்தது எதோ ஒரு ஒவ்வாமை.\nபல கனவுகளோடு கல்யாணம் செய்து இரு தலைமுறைகளும் கலக்கும் இந்தப் புனித நாளில்.மாப்பிள்ளை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கண்கள் மேலே செல்ல தவித்துக் கொண்டு இருந்தான்.உள்ளே சென்றவள் பயம் கலந்த நாணம் கொண்டு நிமிர்ந்த பார்க்க அவனது நிலை கண்டு அதிர்ந்து போனால்.\nஒரு சில கணங்கள் அதிர்ச்சியில் இருந்தவள் மறுநிமிடம் வீறிட்டு கத்த அனைவரும் அங்கே கூடினர். அவர்களிடம் ஒரு பதற்றமோ வருத்தமோ அல்லாது விரக்தி கலந்த அலட்சியம் தென்பட அந்நிலையிலும் அவர்களது செய்கை அவளை யோசிக்க வைத்தது.\nமருத்துமனையில் சேர்த்து அவனுக்கு சிகிச்சி அழிக்கப் பட்டு அவன் விடுவர நடை பிணமாக வந்தாள் வேம்பு.மருத்துமனையில் இருந்த அந்த மூன்று நாட்களில் அவளுக்கு உண்மை மெல்ல மெல்ல விளங்கியது இப்புடியும் சில மனிதர்களா அதிர்ந்தது போனால்.அந்நேரம் அங்காயி சாபம் அவள் நினைவுக்கு வர உடலில் உள்ள சக்தி வடியும் வரை கதறி அழுதாள்.\nவீட்டுக்கு வரும் வரை பொறுமை காத்தவள் வீட்டினுள் நுழைந்த உடன் காளியாக மாறினால். எந்தவித பூச்சும் இல்லாமல் நேரடி தாக்குதல் “உங்க மகன் நிலைமை தெரியுமா தெரியாத அவளது கத்தலில் பயந்தவர்கள் தன்னைச் சமாளித்துக் கொண்டு “என்னம்மா ரொம்பக் கத்தி பேசுற”\n“நான் இன்னும் பேசவேயில்லை” என்றவள் தனது கணவனிடம் திரும்பி\n“நீங்க சொல்லுங்க உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கா\nஎன்று கேட்க வாழ்வின் இறுதியில் இருப்பவன் என்ன பதில் சொல்ல முடியும்.வெறித்த பார்வை மட்டுமே பதிலாக அவன் குடுக்க நொந்து போனால்.\nதனது மகனை கேள்வி கேட்பதை பொறுக்காத அந்த நல்ல உள்ளம் கொண்ட தாய் “ஏய் என்னடி ரொம்பச் சவுண்ட் உடுற ஆமா என் மகன் சாக போறான் அதுக்கு முன்னாடி எங்களுக்கு அவன் மூலமா ஒரு வாரிசு வரணும் யோசுச்சு தான் உன்ன கல்யாணம் பண்ணுனோம்,\nஉங்க அப்பன் தான் வீடு தேடி வந்து பேசுனான் நாங்க ஒன்னும் உங்கள தேடி வரல” என்று கத்த.என்ன சொல்வாள் அவள் சிறுநீரகம் செயல் இழந்த ஒருவனை ஏமாற்றித் தலையில் கட்டியதுமில்லாமல் அவன் இறந்த பின்பு அவன் வாரிசு வேண்டும் என்பதற்காக ஒரு பெணின் வாழ்க்கையைக் கேள்வி குறி ஆக்கிவிட்டு குற்றமில்லை பேசும் அந்த தாயை என்ன செய்வது.\nஅதுவும் ஒரு பெண்ணே இதைத் தைரியமாகச் சொல்கிறாளே. என்ன ஓர் உயர்ந்த பண்பாடு கொண்ட மக்கள் இடையில் வாழ்கிறோம் நாம். அவள் பெற்ற பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்ய மனம் வருமா அதிர்ச்சியில் வேம்புவிற்குப் பேச்சே நின்று போனது.\nஅதன் பிறகு அந்த வீட்டில் உள்ள ஒருவரிடமும் அவள் பேசுவதில்லை.கணவன் என்றளவில் அந்த ஜீவனைப் பார்த்துக் கொண்டால் .அவனும் கண்ணியம் காத்து அவளுக்கு எதோ சற்றுப் புண்ணியம் செய்தான் இல்லையென்றால்\nஅவன் வீட்டார் போன்று அவனும் வாரிசு வேண்டுமென்றால் நிச்சயம் வேம்பு உயிருடன் மாய்ந்திருப்பாள்.அவனுக்கும் ஈரம் உண்டு போலும் அவனது கை விரல் கூட அவள் மீது படவில்லை.அதனை அறியாத அவ்வீட்டு தெய்வங்கள் நிம்மதியாக வளம் வந்தனர்.\nநாட்கள் அதன் போக்கில் நகர மதுரைக்கு ஒரு வேலையாக வந்த சீயான் வேம்புவை பார்த்துவிட்டான். மருத்துமனையில் அதிலும் அவள் தாங்கி நின்ற அவனை அடையாளம் காண முடியவில்லை அந்த அளவில் உடல் நலிந்து போயிருந்தான்.\nயாரை அவள் தாங்க முடியாமல் தாங்கி செல்கிறாள் என்று மனம் கேட்காமல் அவன் அவளை நோக்கி செல்ல.அவன் நெருங்கிய நேரம் அவள் மாமியார் அவளைத் திட்டி கொண்டே வந்தார்.\n நில்லுடி உன்ன என்ன சொல்லி கல்யாணம் பண்ணுனோம். நாங்க சொன்னது மறந்து போச்சா என்ன அவன் இப்பவோ அப்பவோன்னு இருக்கான் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு வாரிசு வேணும்” என்றவர் பொரிந்து விட்டு செல்ல சிலையாக நின்றான் சீயான்.\nகண்ணில் நீர் வடிய அதனை புறங்கையில் துடைத்தவரே சென்றாள் வேம்பு அவர்கள் செல்லும் வரையிலும் பார்த்துக் கொண்டே அதிர்ந்த மனதுடன் வீடு திருப்பினான் சீயான்.\nஅவனது அதிர்ந்த தோற்றத்தை பார்த்த முத்து என்ன சீயான் மதுரை போய்ட்ட�� வந்ததுல இருந்து ஒருமாதிரி இருக்க என்று தோள் தொட்டு அசைக்க.அதில் சுயம் பெற்றவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக முத்துவை இழுத்துக் கொண்டு தனது தந்தை பார்க்க சென்றான்.\n“பேசாம வாடா எல்லாம் சொல்லுறேன்” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு தோப்புக்குச் சென்றான்.\nஅங்கு வேளையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த முனியாண்டியை நோக்கி சென்றவன் ஐயா என்று அழைத்து உங்க கூடக் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல.\nஅவனது அவசரத்தில் பதரியவர் “ஏஞ்சாமி என்ன ஆச்சு\n என்றவன் சற்று கலங்கிய மனதை அடக்கி. மதுரையில் வேம்புவின் நிலையை அவன் கண்டதை கூற கண்கள் சிவந்தது அந்தக் கிராமத்து காளைக்கு. இன்னும் நீதி உயிர் பெற்று சில மனிதர்கள் மூலம் வாழத்தான் செய்கிறது. அவர்களுக்குத் தகுந்த படம் கற்பித்து வேம்புவை கூட்டிவர அவர் எண்ண கடவுளின் எண்ணம் கொண்டு அவரை முந்தி கொண்டது விதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2018/12/vaa-machaney-lyrics.html", "date_download": "2020-10-23T21:03:00Z", "digest": "sha1:5RBOTI25YXHBSKKYHN5JUFUDUVV2DR7C", "length": 6736, "nlines": 158, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Vaa Machaney Song Lyrics in Tamil - வா மச்சானே மச்சானே", "raw_content": "\nஅஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா..\nஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா..\nநெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா..\nஅடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே\nதீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..\nகறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா\nதனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா\nகோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு\nவாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து\nவாயில குத்து வாயில குத்து\nஏ வா மச்சானே மச்சானே..\nதீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..\nஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம்\nதத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம்\nஎந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா\nதிட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு..\nதீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..\nதீக் குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/extinction-threat-of-anandans-day-gecko-lizard", "date_download": "2020-10-23T22:30:32Z", "digest": "sha1:W3AYAGIUCYUBOSYNBQUIOUW4T2SXCSPV", "length": 10452, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவில் இங்கே மட்டும்தான் இருக்கு;ஆனால்..!’ - புதியவகை உயிரினம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Extinction threat of Anandan’s day gecko", "raw_content": "\n`இந்தியாவில் இங்கே மட்டும்தான் இருக்கு;ஆனால்..’ -புதியவகை உயிரினம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nநீலகிரிக் காடுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டே கெக்கோ எனப்படும் புதியவகை பல்லியினமும் மனிதச் செயல்களால் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nநீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் (Nilgiri Biosphere Reserve), ஆசியாவின் பல்லுயிர் பெருக்க சூழல் மண்டலங்களில் மிக முக்கியப் பகுதியாக உள்ளது. இந்தியாவில் உள்ள 14 உயிர்ச்சூழல் மண்டலங்களில் பாதுகாப்பு, நில அமைப்பு மற்றும் இயற்கை கலாசார நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையில், கடந்த 1986-ம் ஆண்டு, முதன் முதலாக உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 5,520 சதுர கி.மீட்டர் பரந்துவிரிந்துள்ளது.\nநீலகிரியில் 3,300 வகையான பூக்கும் தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 132 வகை அழியும் பட்டியலில் உள்ளன. 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகை நீர் மற்றும் நிலவாழ் உயிரினங்கள், 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள், 39 வகை மீன்கள், 60 வகையான ஊர்வன ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன. இந்தியக் காடுகளில் உள்ள புலிகள் மற்றும் யானைகளில் பாதியளவு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளன.\nஇன்றளவும் பல உயிரினங்கள் கண்டறியப்படாமல் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், `Zoological survey of India' நிறுவனத்தின் சார்பில், சென்னகேசவமூர்த்தி, நிதேஷ் ,சுருதி சென்குப்தா, தீபக் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் நீலகிரி காடுகளில் ஊர்வனவற்றை தேடியலைந்தனர். அப்போது, புதிய வகை (Anandan’s day gecko) பல்லி இனம் ஒன்றை கண்டனர். அதை புகைப்படம் எடுத்து, வேறு இடங்களில் இது போன்று உள்ளதா என ஆய்வுசெய்தனர்.\nஅப்போது, இந்த அரியவகை பல்லியினம், கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.\nஇதுகுறித்து Zoological survey of India குழுவில் இருந்த காட்டுயிர் ஆய்வாளர் நிதேஷ் கூறுகையில், “நீலகிரியில் 7 அல்லது 8 வகையான கெக்கோ கண்டறியப்பட்டுள்ளது. [Nilgiri dwarf gecko ] டே கெக்கோ எனப்படும் இந்த வகை பல்லிகள், வால் இல்லாமல் 42 மி.மீ நீளம் கொண்டவை. சூழலுடன் ஒன்றிப்போகும் நிறத்தைப் ப���ற்றுள்ளன. இந்த வகை பல்லிகள், இந்தியக் காடுகளில் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.\nவளம் மிகுந்த காட்டின் குறியீடாகக் கருதப்படும் இந்த உயிரினம், தற்போது காடுகளை விட்டு கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள்,சாலை ஓரங்களில் காணப்பட்டது. மேலும் ராசாயனங்கள், சாலை விபத்து போன்ற மனிதத் தவறுகள் இந்த உயிரினத்துக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மிக அரிதாகக் காணப்படும் இந்த உயிரினம், அழியும் அபாயத்தில் உள்ளது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:40:46Z", "digest": "sha1:QJIM6FOM5BJTTXMLVX4R4VSOKRRXGDS4", "length": 7077, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் இனம் | Virakesari.lk", "raw_content": "\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉதவி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் நிரந்திர நியமனம்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது\nமேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ் இனம்\nதிலீபனை நினைவு கூருவதன் விளைவுகள் : இந்தியாவுடனான இலங்கைத் தமிழர்களின் உறவுகளையும் கசப்பாக்கக்கூடும்\nதிலீபனை நினைவு கூருவது இலங்கையில் சிங்கள – தமிழ் இன பதற்ற நிலையை அதிகரிக்கின்ற அதேவேளை, இந்தியாவுடனான இலங்கைத் தமிழர்கள...\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஎன்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுட...\n“பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் மொழி இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை”\n“தமிழ் இனம் ஒன்று உள்ளது அதற்கும் வீர வரலா��ு இருக்கிறது என்பதை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே” என இயக்குனர் சிகரம்...\nவிதைகளுக்கு விழிநீர் ஊற்ற தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்\nதமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆ...\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nமோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் பரிதாப மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/10886", "date_download": "2020-10-23T21:36:51Z", "digest": "sha1:WDU76NZSTS4BOAF7IG5GF4SLNISXGN7T", "length": 7165, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு\nமண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-14-07-2014 திங்கட்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமான திருவிழா மறுநாள் அதிகாலை நான்கு மணிவரை நடைபெற்றதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் வசிக்கும் கண்ணகை அம்மனின் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பார்வையிடும் வீடியோவுக்கான அனுசரணை வழங்கியவர்\nமண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய பஞ்ச கர்த்தாக்களில் ஒருவரும்-ஆலயத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னின்று பாடுபட்டு வந்தவருமாகிய- அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்( சின்னத்துரை) அவர்களின் ஞாபகார்த்தமாக-அவரது புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் நேரடி நிதி உதவியில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை-உலகமெல்லாம் பரந்து வாழும் கண்ணகை அம்மன் பக்தர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.\nகடந்த வருடமும் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக-கண்ணகை அம்மனின் திருவிழாவினை வீடியோப்பதிவு செய்து வெளியிட்டிருந்தோம் என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.\nமண்டைதீவு கண்ணகை அம்மனுக்கு தொண்டாற்றி-அமரத்துவம் அடைந்த,சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்ட மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாளில் 1000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/06/31.html", "date_download": "2020-10-23T22:06:14Z", "digest": "sha1:J3IM3UWGVMUF3TMUHL35YCSJNTJ5D5P7", "length": 6012, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "லண்டனில் பிறந்த குழந்தையின் 31 ஆம் நாளைக் கொண்டாடிய தமிழ்க் குடும்பத்துக்கு நடந்த கதி!", "raw_content": "\nலண்டனில் பிறந்த குழந்தையின் 31 ஆம் நாளைக் கொண்டாடிய தமிழ்க் குடும்பத்துக்கு நடந்த கதி\nலண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.\nஇதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள்.\nவிழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.\n2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலி���ார் அறிவுறுத்தியுள்ளார்கள்.\nதமிழர்களே தற்போது பிரித்தானியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி, 6 பேர் தான் கூட முடியும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். இன்றுவரை அந்த சட்டம் தளர்த்தப்படவில்லை. புதிய அறிவித்தல் வரும்வரை மிக அவதானமாக இருப்பது நல்லது.\nஏன் எனில் விழா வைக்கும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுவதோடு, விழாவில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுகிறது.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/10955", "date_download": "2020-10-23T21:13:06Z", "digest": "sha1:LDLIA5SEU7DOE4SPGGBVW6HB25ZH36JZ", "length": 10544, "nlines": 101, "source_domain": "26ds3.ru", "title": "80s tamil heroine hot images | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 05 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 07 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 03 – முஸ்லிம் காமக்கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 04 – முஸ்லிம் காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 05 – Iyer Family Sex\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (40)\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 03 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex | ஓழ்சுகம் on ஐயர் ஆத்து கூத்து – பாகம் 01 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 05 – தகாத உறவு கதைகள் | ஓழ்சுகம் on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 04 – தகாத உறவு கதைகள்\nவாங்க படுக்கலாம் – பாகம் 35 – tamil sex stories | ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nசரிங்க மேடம் - பாகம் 01 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F", "date_download": "2020-10-23T22:10:22Z", "digest": "sha1:HFHXGEVGQ6YFVVTO5GLSLK6QVJBE2XNH", "length": 20707, "nlines": 317, "source_domain": "pirapalam.com", "title": "நடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை! தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநே��்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.\nகடந்த 2016 ல் பிரஜாபதி என்னும் மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் சைக்கோ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.\nSammohanam, Antariksham என்னும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது.\nஎன்னுடை சின்ன வயதில் லோக்கல் ரயிலில் பயணம் செய்த போது என்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். நான் உடனே அவரை அந்த இடத்திலேயே எச்சரித்தேன்.\nபெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு எப்படி சமுதாயத்தில் தைரியமாக வாழவேண்டும், இந்த மாதிரியான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nகமர்ஷியல் இயக்குனரின் படத்தில் கமிட்\nசர்கார் வெற்றியை விஜய்யுடன் கொண்டாடிய படக்குழு\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nஅனைத்து சாதனைகளையும் அடித்து ஓரங்கட்டிய வெறித்தனம் பாடல்\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை\nபிகில் படத்தின் தமிழக உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர���ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nநித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து...\nதமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான...\nஎன் உண்மையான பெயர் கியாரா அத்வாணி இல்லை.\nமகேஷ் பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலம்...\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....\nமுருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம்\nஇந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை\nஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது...\nதமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர்....\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nநடிகைகள் அணியும் உடைகள் இப்போதெல்லாம் படு மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்து இப்போது...\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-reasons-why-rcb-can-beat-csk-in-the-opening-game", "date_download": "2020-10-23T22:24:37Z", "digest": "sha1:3T2MYQODDHLPCZUL3OUBP25OQZ6UNT7D", "length": 8925, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\nஐபிஎல் 2019: தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்கள்\n2019 ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெல்லும்.\n2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளன. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளுமே ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டு திகழும் அணியாகும். இந்த இரு பெரும் அணிகளுக்கு கேப்டன்களாக உலகக் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி உள்ளனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சாதித்த அணியாகும். இதுவரை நடந்த 11 ஐபிஎல் சீசனில் 9 சீசனில் பங்கேற்று 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதுமே இந்த தொடரின் அனைவரின் விருப்ப அணியாக திகழ்கிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட அதிக சாதனைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 14 போட்டிகளில் சென்னை அணி வென்றுள்ளது. தனது சொந்த மண்ணில் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமறுமுனையில் சில மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் வரலாற்றை மாற்றி எழுதும் அணியாக வலிமையுடன் திகழ்கிறது. பெங்களூரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு சிறிது கூட பற்றாக்குறை கிடையாது. இந்நாளில் எவ்வளவு வலிமையான அணியையும் ஊதித் தள்ளும் அணியாக திகழ்கிறது பெங்களூரு.\nஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் பெங்களூரு அணி சென்ன��� அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.\n#1 விராட் கோலியின் அதிரடி ஆட்டத்திறன்\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் விராட் கோலி. ஒவ்வொரு அணியிலும் விராட் கோலி போன்று பேட்ஸ்மேன்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த அணி அரை சதவீதம் வெற்றி பெற்றது போல்தான் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇவ்வளவு வலிமை வாய்ந்த பேட்ஸ்மேன் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். ஆனால் 2019 ஐபிஎல் சீசனில் இதனை மாற்றி எழுதவார் என நம்பப்படுகிறது.\nதொடக்க போட்டியில் விராட் கோலி எதிர்கொள்ளும் சென்னை அணியானது ஐபிஎல் தொடரில் பங்குபெறும் ஒவ்வொரு அணிகளையும் அச்சுறுத்தும் நோக்கில் செயல்படும். எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தொடக்கத்திலேயே விராட் கோலியை வீழத்த திட்டமிடுவார்கள். ஏனெனில் விராட் கோலி நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் வீழ்த்துவது மிகவும் கடினமாகும்.\nஎம்.எஸ்.தோனி ஒரு தந்திரமான கேப்டன். விராட் கோலி முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தினால் அனைத்து தந்திரங்களும் தகர்க்கப்படும். விராட் கோலி தனி ஒருவராக நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான முதல் போட்டியில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/304", "date_download": "2020-10-23T22:42:38Z", "digest": "sha1:2YYUMN73ZPZTBCMGMTKYO5A6H376QSI4", "length": 6679, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/304 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ச் செல்வம் இ 303\nஎன்று விளம்புகின்றார், இறுதியாக, இவர் இறை வனும் தேவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தையொத் திருப்பதைக் காட்டுவது மிக்கஇறும் பூது பயப்ப தாகும்.\n“பாடிய வண்டுறை கொன்றையினான் படப்பாம்புயிர்ப்ப ஒடிய தீயால் உருகிய திங்களின் ஊறல் ஒத்தது ஆடிய நீறு; அது கங்கையும் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்ததால் உமைபாகம் எம்கொற்றவற்கே”\nஎன்பது அப்பாட்டு. இதன் கருத்தை 1943ம் ஆண்டு கல்கியென்னும் வெளியீட்டன் தீபாவளி மலரில் வெளியான திரிவேணி சங்கமப் படத்தையும் ஒப்பு நோக்கின் இதன் உண்மைத் தோற்றம் நன்கு தெளி வுறுத்தும்). இவ்வாறு இங்கிதத் துறையில் இவை போலும் பல பாட்டுக்களை இவர் பாடியுள்ளார். இவை இன்பச் சுவையேயன்றி இவருடை மனக் காட்சியின் விரியும் விளங்க வுணர்த்துகின்றன.\nஇனி இவர் பாடிய கருத்துக்கள் பலவற்றைப் பல பெரும்புலவர்கள் மேற்கொண்டு தாம் பாடியவற்றுள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்த புலவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் பெரும் புலவர் என்பது உலகறிந்த செய்தி. அவர் நம் சேரமானுக்குக் காலத்தால் பிற்பட்டவர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர், இவர் பாடிய, “பாதம் புவனி சுடர் நயனம் பவனம்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:15:02Z", "digest": "sha1:DJ2ORS73TRBBS5HXINA3I7LFSEMV4OJS", "length": 10064, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/மனம் கலங்காத மாவீரன் - விக்கிமூலம்", "raw_content": "விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/மனம் கலங்காத மாவீரன்\n< விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429543விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் — மனம் கலங்காத மாவீரன்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n5. மனம் கலங்காத மாவீரன்\n'விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டால் வெற்றிதான் பெறவேண்டும். தோல்வி அடையக் கூடாது' என்பதுதான் பங்குபெறுபவர்கள் அனைவருடைய ஆத்மார்த்த நோக்கமாக அமைந்திருக்கிறது. ஆனால், நடக்கும் போட்டியின் முடிவை முன்கூட்டியே யாரால் நிர்ணயிக்கமுடியும்\nவெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். இருவர்வெல்வது இயற்கையுமல்ல. ஆகவே, போட்டியானது ஒருவரது திறத்தையும், விவேகத்தையும், போட்டியிடும் முறைகளில் பின்பற்றும் பண்பாற்றலையும் பொறுத்துத்தான் வெளிப்படுகின்றதே தவிர, வெற்றியும் பரிசும்தான் முக்கியம் என்று விரும்பும் முரட்டுத்தனமான கொள்கைக்காக அல்ல\nவெற்றி பெறும்பொழுது மமதையும் வெறியும் அடைவதும், தோல்வி காணும்பொழுது தொய்ந்தும் துவண்டும் சோர்ந்துபோய்விடுவதும் உண்மையான விளையாட்டு வீரருக்கு அழகல்ல. அப்படி அவன் கலங்கினால், கவலைப்பட்டால், அவன் ஒரு பண்பட்ட விளையாட்டு வீரனுமல்ல. பகட்டித் திரியும் வித்தைக்காரன் போல்தான் அவன் இருக்கிறான். அதுதான் உண்மை.\nஇங்கே ஒரு விளையாட்டு வீரரைப் பாருங்கள். சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர். 14 முறை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு (14Innings) கஷ்டப்பட்டு ஆடியபிறகு அந்த ஆட்டக்காரர் எடுத்த` ஓட்டங்கள்' எவ்வளவு தெரியுமா மொத்தம் மூன்றே மூன்று ஓட்டங்கள்தான்.\n அவர் எப்படி ஆடியிருப்பார் என்று நீங்கள் கணக்குப் பார்க்கவேண்டாமா தன் ஆட்டம் எடுபடவில்லை, 'ஓட்டம்' வந்து கூடவில்லை என்பது அறிந்தும், அவர் கவலைகொள்ளவில்லை. தனக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாடினார். முடிந்தவரை ஆடினார். அப்படியும் அவர் எடுத்த ஓட்டம் 0, 0, 0 ஆட்டம் இழக்கவில்லை, 1, 1 ஆட்டம் இழக்கவில்லை, 0, 0, 0, 0, 1 ஆட்டம் இழக்கவில்லை, (Not out) 0, 0, 0, 0 என்றே ஆடியிருக்கிறார்.\n11 முறை விளையாடும்போது 0 ஓட்டம், மூன்று ஆட்டத்தில் 3 ஓட்டம். அதற்காக அவர் கலங்கினாரா இல்லை. விளையாட்டை விளையாட்டுக்காக விளையாடினார். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.\nதோல்வியில் அவர் அனுபவத்தைக் கண்டார். தைரியத்தைக் கொண்டார். பின்னால் அவர்பெரும் புகழ்பெற அந்த மனோதைரியமே காரணமாக அமைந்தது\nநமக்கெல்லாம் தைரிய நெஞ்சமும் மனச்சாந்தியும் தந்திட முன்மாதிரியாக அமைந்த அந்த மாவீரனின் பெயர் ஜி.டெய்ஸ் என்பதாகும். இங்கிலாந்தில் உள்ள யார்க்‌ஷயர் எனும் மாநிலத்தவர். அவர் ஆடிய காலம் 1907 ஆம் ஆண்டு ஆகும்.\nஇப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 14:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/31050406/Denial-of-permission-to-devotees-Case-against-7-persons.vpf", "date_download": "2020-10-23T21:39:30Z", "digest": "sha1:PABHPSFAA4PR6B722CUSJY5PNSYK3K27", "length": 15785, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Denial of permission to devotees: Case against 7 persons who tried to enter Velankanni by sea || பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு + \"||\" + Denial of permission to devotees: Case against 7 persons who tried to enter Velankanni by sea\nபக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு\nபக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை போராலய திருவிழாவில் ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி போராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணி பகுதிக்குள் வரக்கூடிய 8 வழிகளையும் போலீசார் அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது கடல் வழியாக ஒரு படகில் வந்த 7 பேர் கடற்கரையில் இறங்கி வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்றனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தூயவன்(வயது32), கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்(32), சென்னை வில்லிவாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மேகநாதன்(32), திண்டுக்கல் மாவட்���ம் நாகல்நகர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ஆம்ஸ்ட்ராங்க்(43), அவரது மகன் டேனியல்(19), யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி(30), மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த டேவிட் சாந்தியாகு மகன் விஜய்ராபர்ட்(21) என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் தாங்கள் வந்த காரை வேளாங்கண்ணிக்கு வெளியே ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து செருதூர் கடல் பகுதி வழியாக படகில் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தரிசிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. புதிய நோயாளிகள் அனுமதிக்கு எதிர்ப்பு; பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள்\nதிரிபுராவில் புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் மருத்துவர் மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\n2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.\n3. கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு\nகொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிடமுடியாது என மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.\n4. கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தற்காலிக ரத்து\nபெங்களூருவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.\n5. கடையம் அருகே 5-வது நாளாக போராட்டம்: விவசாயியின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு\nவனத்துறை விசாரணைக்கு சென்றபோது இறந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த ச���றுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/paytm-taken-off-google-play-store-citing-policy-violations-news-270028", "date_download": "2020-10-23T22:14:30Z", "digest": "sha1:CT4JNLPMJ74D5LYONGRI3BJ6BJINTVPO", "length": 10616, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Paytm taken off Google Play Store citing policy violations - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பேடிஎம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பேடிஎம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி அதிரடியாக நீக்கப்பட்டதால் அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேடிஎம் செயலிக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் வாடிக்கையாளர்களாக இருந்த நிலையில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரின் விதிமுறையை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிரடியாக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டு சம்பந்தமான சூதாட்டத்திற்கு பேடிஎம் செயலி துணைபுரிவதாகக் கூறி கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த செயலியை ஏற்கனவே டவுன்லோடு செய்து ���யன்படுத்தி வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், வாடிக்கையாளருடைய பணம் அவர்களுடைய கணக்கில் பாதுகாப்பாக இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.\nஆனால் அதே நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் இந்த செயலியை பயன்படுத்தி வருபவர்கள் அப்டேட் செய்ய முடியாது. மேலும் புதிதாக யாரும் இந்த செயலியை டவுன்லோட் செய்யவும் முடியாது. மேலும் தற்காலிகமாகவே பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேடிஎம் செயலியை பிளே ஸ்டோரில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு\nகால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா\nஇந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி\n ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்\nஇந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்\nகொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு\nஐபிஎல் திர���விழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/46228--2", "date_download": "2020-10-23T21:46:48Z", "digest": "sha1:CZOW5QJ24DHS75ZNHT2XARONEAKCCSIX", "length": 13143, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2013 - இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி! | fitness exercises 15 min", "raw_content": "\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nபள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் பிளட் பிரஷர்\n'காற்றில் பரவும் ரூபெல்லா வைரஸ்'\nசர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்\n'ஊசி' அரிசி உடம்புக்கு நல்லதா\nசோள ரவை பிடி கொழுக்கட்டை\nஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா\nசின்ன வயசு... பெரிய சாதனை...\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி\nடான்ஸ் ஆடலாம்... வெயிட் - டென்ஷன் குறைக்கலாம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nமார்பகப் புற்று நோய் பற்றிய மருத்துவ கையேடு\nபற்களை வரிசைப்படுத்த வழி உண்டா\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதா பாதம்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி\nஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிலும், தொடர்ந்து அதிக தூரம் வண்டியிலேயே பயணம் செய்ய நேரிடும்போது கை, கால், மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தசைகள் இறுகி வலி ஏற்படும். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 15 நிமிடங்களில் செய்யக்கூடிய நான்கு பயிற்சிகளைப் பற்றி உடற்பயிற்சியாளர் பிரபாகரன் நமக்கு செய்துகாட்டினார். மேலும், 'இந்தக் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது ஒரே மாதத்தில் நல்ல பலன் தெரியும்' என்கிறார்.\nமுதுகுதண்டு நீட்சி அடையும் பயிற்சி\nவயிற்றுப் பகுதி தரையில் இருக்கும்படி நேராக குப்புறப் படுக்க வேண்டும். இரண்டு கால்களையும் ஒட்டியவாறு வைத்துக்கொண்டு, முட்டிப் பகுதிக்கு கீழுள்ள காலை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புப் பகுதியில் வைத்து, சில நொடிகள் அதே நிலையில் இருந்து, மூச்சை அடிவயிறு வரை நன்கு இழுத்தபடி 15 முதல் 20 விநாடிகள் இருக்க வேண்டும்\nபலன்கள்: நீண்ட நாள் தீராத முதுகுவலி சரியாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறும்.\nகீழ் மற்று��் மேல் முதுகுக்கான பயிற்சி\nஇரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, வலது கால் முட்டிபோட்ட நிலையிலும், இடது காலை பின்புறம் நேராக நீட்ட வேண்டும். இப்போது, இடது காலை கீழ் இருந்து மேலாக 10 முதல் 20 தடவைகளுக்கு மேல் உயர்த்த வேண்டும். இதேபோன்று வலது காலுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.\nபலன்கள்: தோல் பட்டை மற்றும் இடுப்புப் பகுதி வலுபெறும். கணுக்கால் முட்டி வலுவடைந்து, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.\nமுதுகெலும்பு மற்றும் கால்களை வலுவாக்கும் பயிற்சி\nமுட்டி போட்டவாறு, கைகளை தரையில் ஊன்றி உடலை நிலை நிறுத்தவேண்டும். இப்போது இடது காலை மட்டும் மடித்து மேல்புறமாக உயர்த்தி கீழே இறக்குங்கள். இப்படி 10 முதல் 20 தடவைகள் செய்ய வேண்டும். இதேபோல, வலது காலுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.\nபலன்கள்: காலில் உள்ள எல்லா நரம்புகளும் தசைகளும் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். தசைப் பிடிப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து செய்யும்போது நல்ல தீர்வு கிடைக்கும்\nதரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் வைக்க வேண்டும். இடது கையை முன்பக்கமாக நீட்டி தரையைத் தொடும்படி வைக்கவேண்டும். இப்போது, இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். இப்படி 10 முதல் 20 தடவைகள் செய்யயுங்கள். இதேபோல வலது கைக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.\nபலன்கள்: முதுகெலும்பு, முதுகில் உள்ள நரம்புகள் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். முழங்கால் மூட்டுப் பகுதி வலுபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-01-18-07-15-22/175-15115", "date_download": "2020-10-23T21:46:23Z", "digest": "sha1:GGQH46EYJGUCXAN7NF7PRD7DY4VZJLDT", "length": 18401, "nlines": 180, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மு.கா அதியுயர் பீட உறுப்பினராக மாகாண சபை உறுப்பினர் மஜீட் மீண்டும் நியமனம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள��ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மு.கா அதியுயர் பீட உறுப்பினராக மாகாண சபை உறுப்பினர் மஜீட் மீண்டும் நியமனம்\nமு.கா அதியுயர் பீட உறுப்பினராக மாகாண சபை உறுப்பினர் மஜீட் மீண்டும் நியமனம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் அதியுயர் பீடத்திற்கு மீண்டும் உள் வாங்காப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.\nநேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் அதியுயர் பீடம் மற்றும் அரசியல் பீடம் ஆகியன இணைந்த கூட்டத்தின் போதே ஏ.எம்.மஜீட் அதியுயர் பீட உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்ட காலத்தில் கட்சிக்கு விரோதமாக செயற்படாமலும் கிழக்கு மாகாண சபையில் உள்ளூராட்சி திருத்த சட்டமூல வாக்களிப்பின் போது நடுநிலைமையாக செயற்பட்டமை என்பன காரணமாகவே இவர் மீண்டும் அதியுயர் பீட உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தொடர்ந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.மஜீட் மற்றும் ஜவாத் ஆகியோரை விசாரிப்பதற்காக நியமிக்கபட்ட ஒழுக்காற்றுக் குழு ஒரு தடவையேனும் கூடி இவர்கள் இருவரையும் விசாரிக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்நிலையிலேயே, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் அதியுயர் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி��ாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.மஜீட் மற்றும் ஜவாத் ஆகியோர் செயற்படாமையால் 2010 ஏப்ரல் 8ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஉசார் உசார் பொது மக்களே உசார் அரசியல் வியாபாரிகள் உங்களை விற்பதற்கு தயாராகிறார்கள் ,\nசிலருக்கு நல்லது நடப்பது பிடிக்காதது போல்\nஎம்.எ.மஜீத் அதியுயர் பீடத்துக்கு உள்வங்கப்பட்டமை பொத்துவில் மக்களுக்கு பெருமை என்றே சொல்ல முடியும்\nமஜீத் போன்றோரால் சமூகம் எதனை அடைந்தது ஸ்ரீ ல மு கா சமுதாய தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். நமது உரிமை மற்றும் நமது பொறுப்பக்களை அறிந்த சமூக சேவை மனப்பாதங்குள்ள தலைவர்கள் தெரிவாக வேன்டும்.\n@ firas , சப் மஜீத் பற்றி மறைந்த தலைவர் mhm அஷ்ராப் இற்கு தெரிந்ததைவிட உங்களுக்கு என்ன தெரியும்.இவர் உங்களுக்கு மாமாவா மச்சானா 1989 ஆம் ஆண்டு இவர் செய்த துரோகம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் அநியாயம்.. 1994 இல் அதுபோலவே 2000 ஆம் ஆண்டு.......2004 ஆம் ஆண்டு இவர் கடல் நண்டு போல கரைக்கு வருவதும் பயந்து ஓடுவதுமாக சாக்கடை அரசியல் செய்தார்....பொத்துவில் மக்களுக்கு எது சரி எது பிழை என்பது நன்றாகவே தெரியும்......நீர் ஒன்றும் எமது தலைவரை விட அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாதே...\nஏன் எம்.எ.மஜீத்துக்கு சமுதாயத்தின் பொறுப்பு தெரியாமல் தானோ கிழக்கு மாகாணத்துக்கு பாதுகாப்பு போருப்பதிகரியாக இருந்தார். அரசில் லாபம் ஒன்றும் பெறாமல் சமுதாயதிக்கு வேலை செய்யும் ஒரு நல்ல மனிதர். முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை நன்று அறிந்த அரசியல்வாடி. இவரை விட வேறு யாரும் இருக்க முடியாது. வேறு எந்த அரிசியல் வாதியால் சமூகம் என்ன அடைந்தது. சிந்தியுங்கள் நவ்ஷாத் அவர்களே. வாய் இருக்கு என்று உங்கள் அர்த்தமில்லாத கருத்துக்களை எழுதவேண்டாம்.\nநவ்ஷார்ட் அவர்களே, சமூக பற்று ���டைய முப்பத்தி ஐந்தாயிரம் மக்கள் மஜீடுக்கு வாக்களித்து அவரை கிழக்கு மாகாணசபைக்கு ஒரு உறுப்பினராக தேர்ந்து எடுத்தனர். ஸ்ரீ. மு.கா. பழமை வாய்ந்த பல உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டும் மஜீத் அவர்கள் இரண்டாம் இடத்தை வென்றது மக்களின் வாக்குகளால் தெரியுமா பிரதர்.\nஒரு நல்ல மனிதனைபற்றி சொல்வதற்கு மாமன் ஆகணுமா மச்சான் ஆகணுமா தலைவர் யுளாசயக க்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறீர்களே அவருக்கு தெரியாத விடயங்களும் இருக்கிறது தெரியுமா தலைவர் யுளாசயக க்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறீர்களே அவருக்கு தெரியாத விடயங்களும் இருக்கிறது தெரியுமா சாக்கடை அரசியல் இவர் ஒரு போதும் செய்யவில்லை. அவர் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பதரியாக இருந்த காலத்தில் கட்சி பேதம் இன்று எல்லோருக்கும் சேவை செய்தவர். பயந்து ஓடும் சுபாவம் இவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதும் இல்லை.\n மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் எந்த கட்சியில் இருந்தார் நஜீப் மஜீத் எங்கே Ferial Ahsraf எங்கே (சிங்கப்பூரில்) பொத்துவில் அசீஸ் எங்கே இவர்களைத்தான் நீங்கள் எல்லாம் பழைய போராளிகள் என்று சொல்லுவீங்க . ஐயோ, ஐயோ,ஐயோ .....\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2014-04-26-06-37-51/72-108224", "date_download": "2020-10-23T21:09:29Z", "digest": "sha1:LA2YG5GRD4NVK6Z4XNJONAB2A52QEAKM", "length": 8474, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் ���ிளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு\nவிதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு\nகிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கரைச்சி வடக்கு விவசாயிகள் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன்; வெள்ளிக்கிழமை (25) திறந்து வைத்தார்.\nஅரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் கட்டப்பட்ட இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 20 இலட்சம் பெறுமதியான நெல் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையத்தின் மூலம் கிளிநொச்சி விவசாயிகள் தரமான விதை நெல்லைப் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulfgoldrate.com/ta/city/aali/", "date_download": "2020-10-23T21:53:06Z", "digest": "sha1:X7343DXZHOPH4BR4YOQWETUTW2CAJZKE", "length": 11373, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "Aali : தங்கம் விலை, Aali தங்க விகிதங்கள்", "raw_content": "\nஅல் Buraimi அல் சோஹார் என சிப் அல் Jadidah Suwayq என Bahla Barka Bawshar இப்ரி மஸ்கட் நிஸ்வா Rustaq Saham சாழலாஹ் சூர்\nஅல் க்ஹோர் அல் Rayyan அல் Wakrah தோஹா உம் Salal முஹம்மது\nஆப அல் Qunfudhah Buraydah, தம்மம் ஹா IL ஹாப்ர் அல் அழ்படின் Hofuf ஜெட்டாவில் Jubail காமிஸ் Mushait Kharj ஹோபர் மெக்கா மதீனா Najran, Qatif ரியாத் Ta என்றால் தபுக் ய்யாந்பு\nஅபு தாபியில் நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் Quoz AR ராம்ஸ் Dhaid டிப்பா அல் ஃபுஜைரா டிப்பா அல் Hisn துபாய் நகரம் ஃபுஜைரா நகரம் Ghayathi ஹத்தா ஜெபல் அலி Kalba க்ஹோர் Fakkan லிவா ஒயாசிஸ் Madinat சயீத் ராஸ் அல் கைமா Ruwais ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nAali, பஹ்ரைன் : தங்கம் விலை\nமுகப்பு > பஹ்ரைன் > Aali\nAali : 24 காரத் தங்கம் மதிப்பீடு\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை BHD .د.ب24.66\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை BHD .د.ب24.11\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை BHD .د.ب24.35\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) BHD .د.ب24.33\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (22 அக்டோபர்) BHD .د.ب24.22\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை BHD .د.ب25.09\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை BHD .د.ب23.67\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை BHD .د.ب24.46\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) BHD .د.ب25.09\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) BHD .د.ب24.00\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை BHD .د.ب26.18\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை BHD .د.ب24.33\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை BHD .د.ب25.00\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) BHD .د.ب25.09\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) BHD .د.ب24.98\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : அதிக விலை BHD .د.ب24.98\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : குறைந்த விலை BHD .د.ب22.58\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : சராசரி விலை BHD .د.ب23.38\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : திறக்கும் விலை (01 ஜூலை) BHD .د.ب22.69\nAali 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : விலை முடிவடைகிறது (31 ஜூலை) BHD .د.ب24.98\nAali - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரத் தங்கம் விலை\nAali : 22 காரத் தங்கம் மதிப்பீடு\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை BHD .د.ب22.60\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை BHD .د.ب22.10\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை BHD .د.ب22.31\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) BHD .د.ب22.30\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (22 அக்டோபர்) BHD .د.ب22.20\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை BHD .د.ب23.00\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை BHD .د.ب21.70\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை BHD .د.ب22.42\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) BHD .د.ب23.00\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) BHD .د.ب22.00\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை BHD .د.ب24.00\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை BHD .د.ب22.30\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை BHD .د.ب22.91\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) BHD .د.ب23.00\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) BHD .د.ب22.90\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : அதிக விலை BHD .د.ب22.90\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : குறைந்த விலை BHD .د.ب20.70\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : சராசரி விலை BHD .د.ب21.43\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : திறக்கும் விலை (01 ஜூலை) BHD .د.ب20.80\nAali 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : விலை முடிவடைகிறது (31 ஜூலை) BHD .د.ب22.90\nAali - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரத் தங்கம் விலை\nAali : தங்கம் விலை\nமொழிகளில் அவசியம் : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : நேரடி தங்கம் விலைகள் இலுள்ள வளைகுடா அனைத்து நகரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/311", "date_download": "2020-10-23T22:00:05Z", "digest": "sha1:ZNSQAB6YQYP2LYSRC265TEKS6UDFVX2F", "length": 6976, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/311 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n உள்ளே திரும்பிவிட்ட பார்வைக்கு அவளுக்கு என்ன தெரிகிறது இல்லாவிட்டால் ஏன் இந்த அற்புதமான புன்னகை மந்தஹாசினி. அவள் கட்டை விரல் ஊசி முனையை அழுத்திக் கொண்டிருக்கிறது, பாஸ்கர் குனிந்து உற்று நோக்கினார். இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்த விக்ரஹத்தைச் செதுக்கிய சிற்பியே ஒரு அவதார புருஷனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு சன்னமான ஊசி இல்லாவிட்டால் ஏன் இந்த அற்புதமான புன்னகை மந்தஹாசினி. அவள் கட்டை விரல் ஊசி முனையை அழுத்திக் கொண்டிருக்கிறது, பாஸ்கர் குனிந்து உற்று நோக்கினார். இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்த விக்ரஹத்தைச் செதுக்கிய சிற்பியே ஒரு அவதார புருஷனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு சன்னமான ஊசி ஆனால் என்ன திடம் தேவியை அவள் தவத்தில் அவளைத் துரங்கவிடாமல் ஸ்தா தவத்தில், தவமெனும் தெரு ப் பி ல் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்போது ஊசி முனை அவள் தவ உலகத்தையே தாங்குமெனில், நம் கவலைகள் எவ்வளவு அற்பம் அவளிடம் கொண்டுபோய் வைப்பதற்கே லாயக்கில்லை. - மறுநாள் ஆபீசிலிருந்து பாஸ்கர் திரும்புகையில் ரேணு வாசலில் காத்திருந்தாள். வாசற்கதவு பூட்டியிருந்த சாவியை அவரிடம் கொடுத்தாள். இதுவும் அவர் களிடையே புதுசு. 'வாங்கோ போகலாம்.' எங்கே அவளிடம் கொண்டுபோய் வைப்பதற்கே லாயக்கில்லை. - மறுநாள் ஆபீசிலிருந்து பாஸ்கர் திரும்புகையில் ரேணு வாசலில் காத்திருந்தாள். வாசற்கதவு பூட்டியிருந்த சாவியை அவரிடம் கொடுத்தாள். இதுவும் அவர் களிடையே புதுசு. 'வாங்கோ போகலாம்.' எங்கே ஏன் கேட்கம்ாட்டார். இருவரும் நடந்தனர். யாரேனும் கவனித்திருக்கிறீர்களா சில சமயங்களில் பார்வைக்கு ஒரு திடீர் பளிங்கு ஏற்படுகிறது. அல்லது அப்படித் தோன்றுகிறது. அதில் அதுவரை பலகால விஷயாதிகள் ஒரு புது பரிமாண அர்த்தத்தை, தோற்றத் தைக்கூட அடைகின்றன. ஆச்சர்யமாயில்லை சில சமயங்களில் பார்வைக்கு ஒரு திடீர் பளிங்கு ஏற்படுகிறது. அல்லது அப்படித் தோன்றுகிறது. அதில் அதுவரை பலகால விஷயாதிகள் ஒரு புது பரிமாண அர்��்தத்தை, தோற்றத் தைக்கூட அடைகின்றன. ஆச்சர்யமாயில்லை இதுவரை எப்படி இதற்கு நான் குருடாக இருந்தேன் இதுவரை எப்படி இதற்கு நான் குருடாக இருந்தேன் இவள் முகத்தில் எப்படி இயற்கையே துடைத்து விட்டாற்போல் இந்த அதிசுத்தம் இவள் முகத்தில் எப்படி இயற்கையே துடைத்து விட்டாற்போல் இந்த அதிசுத்தம் அவள் கூந்தலைக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள். பொய்க்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-10-23T21:57:57Z", "digest": "sha1:5RT2OIQRKQ4MOJRLYDWA3V34ICYZOUJY", "length": 19011, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "பிஎஸ் 5 தொடக்கத் திரை கசிந்ததாகக் கூறப்படுகிறது - இங்கே உங்கள் முதல் தோற்றம்", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் 24 2020\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில் இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nதுருக்கி ஒப்புக்கொண்டது- அமெரிக்கன் எஃப் -16 க்கு எதிரான ரஷ்ய எஸ் -400 சோதனை, கூறியது – எங்களுக்கு அனுமதி தேவையில்லை\nகபில் தேவ் சுகாதார செய்தி புதுப்பிப்பு | புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ் டெல்லியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் | 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன் மார்பு வலிக்கு பின்னர் மருத்துவ���னையில் அனுமதிக்கப்பட்டார்\nஷேன் வார்ன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா அவரது சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவரும் பூங்கா முழுவதும் என்னைத் தாக்கினர் – ஷேன் வார்ன் வெளிப்படுத்தினார்\nவெள்ளி வாங்க சிறந்த நேரம் தீபாவளிக்கு முன்பு, வெள்ளியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்\nஈனா மற்றும் ஆகாஷ் அம்பானி பிறந்தநாள் வாழ்த்துக்கள் டினா அம்பானி இரட்டையர்களுடன் இரண்டு படங்களை பகிர்ந்துள்ளார் – அத்தை டினா இஷா மற்றும் ஆகாஷ் அம்பானியின் பிறந்தநாளில் இதயத்தைத் தொடும் இடுகையை எழுதினார்,\nHome/Tech/பிஎஸ் 5 தொடக்கத் திரை கசிந்ததாகக் கூறப்படுகிறது – இங்கே உங்கள் முதல் தோற்றம்\nபிஎஸ் 5 தொடக்கத் திரை கசிந்ததாகக் கூறப்படுகிறது – இங்கே உங்கள் முதல் தோற்றம்\nமுதல் பிளேஸ்டேஷன் 5 அலகுகள் வழங்கப்படும் வரை 40 நாட்கள் காத்திருக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், ரெடிட் உங்களைத் தொடர ஒரு சிறிய துணுக்கை வழங்கியுள்ளார்: கன்சோலின் துவக்க அனிமேஷன்.\nஅல்லது குறைந்தபட்சம், அது இருக்கலாம். நீங்களே தீர்ப்பளிக்கவும்.\nR / PS5 இலிருந்து PS5 UI தொடக்க கசிவு (வீடியோ)\nவீடியோவின் ஆதாரம் ரெடிட் பயனர் wsb_BernieMadoff (மறைமுகமாக அது அல்ல) அவர்கள் காட்சிக்காக ரஷ்யாவில் உள்ள ஒருவருக்கு € 100 (~ 7 117) செலுத்தியதாகக் கூறுகிறார். விரக்தியுடன், கிளிப்பில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, ஏனெனில் வீடியோ முன்னேற்றப் பட்டி முடிவடைவதற்கு முன்பு இன்னும் நிறைய இயக்கப்படுவதை நீங்கள் காணலாம். மீதமுள்ள வீடியோவில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் உள்ளன, அல்லது தொடர்ந்து வரும் தாகமாக இருக்கும் உள்ளடக்கத்திற்கு அதிக பணம் கிடைக்கும் என்று மூல நம்புகிறது என்று அது அறிவுறுத்துகிறது.\nதிரையில் உரை மற்றும் பின்னணி அரட்டை இரண்டையும் மொழிபெயர்க்க உதவுவதற்காக ரெடிட்டர் r / ரஷ்ய போர்டுக்கு அழைத்துச் சென்றார். முந்தையது ஒரு நிலையான கால்-கை வலிப்பு எச்சரிக்கை என்றாலும், பிந்தையது இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்துகிறது:\n– “மேலும் சோனிக்கு ஏன் தேவை [a] இரட்டை கேமரா இது இரண்டு பயனர்களுக்கு, ஒவ்வொன்றும் வெவ்வேறு புளூடூத்துடன் இணைகிறதா இது இரண்டு பயனர்களுக்கு, ஒவ்வொன்றும் வெவ்வேறு புளூடூத்துடன் இணைகிறதா\n– “இல்லை, இது மொபைல் போ���்களில் இரட்டை கேமரா போன்றது.”\nகிளிப் முறையானதுதானா என்று மக்கள் பிளவுபட்டுள்ளனர், அது கூட, அது நன்றாக செலவழிக்கப்பட்ட பணமா, காட்சிகளின் பெரும்பகுதியைக் கொடுத்தால், ஜூன் மாதத்தில் சோனி ஏற்கனவே டெமோ செய்ததைப் போலவே குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.\nதனிப்பட்ட முறையில், சந்தேகத்தின் பலனை வீடியோவுக்கு வழங்க நான் முனைகிறேன். கிளாசிக் பிளேஸ்டேஷன் உள்நுழைவு ஐகான்கள் சேர்க்கப்பட்ட டிவியில் மேலேயுள்ள கிளிப் இதுவாக இருந்தால், அது மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சோனி ஒரு வெள்ளை திண்டு மற்றும் கன்சோலை மட்டுமே அறிவித்திருப்பதால், கருப்பு கட்டுப்பாட்டு திண்டு ஒரு இறந்த கொடுப்பனவு என்று மற்றவர்கள் கூறிக்கொண்டிருக்கும்போது, ​​ஒரு கறுப்பு இறுதியில் வரும் என்பது தவிர்க்க முடியாத அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்று நான் கூறுவேன். கூடுதலாக, கருப்பு பிஎஸ் 5 பேட் கசிந்த முதல் முறை இதுவாக இருக்காது.\nஅவர்களின் பங்கிற்கு, wsb_BernieMadoff முற்றிலும் நம்பிக்கை கொண்டதாகத் தெரியவில்லை. “மோசடி அல்லது இல்லை, சமூகத்திற்காக ஒரு வீடியோவையாவது பெற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர்கள் எழுதினர்.\nREAD மைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nப்ளூ ரே டிரைவ் இல்லாமல் நீங்கள் வாழ முடியுமா என்பதைப் பொறுத்து பிளேஸ்டேஷன் 5 நவம்பர் 12 ஆம் தேதி அமெரிக்கனுக்கு வருகிறது, இதன் விலை $ 499 அல்லது 9 399. நீங்கள் ஏற்கனவே முன்கூட்டியே ஆர்டர் செய்யவில்லை என்றால், ஒன்றைப் பெறுவது நல்ல அதிர்ஷ்டம். முன்கூட்டிய ஆர்டர் செயல்முறை ஒரு சமதளம், கன்சோல் எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட உடனடியாக விற்கப்படுகிறது. பங்கு எங்கே திரும்புகிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம், எனவே நீங்கள் இன்னும் வேட்டையில் இருந்தால் இந்த பக்கத்தை புக்மார்க்குங்கள்.\nவேறு எவருக்கும் முன் சிறந்த சோனி பிளேஸ்டேஷன் 5 ஒப்பந்தங்களைப் பெறுங்கள்\nமுன்கூட்டிய ஆர்டர் விவரங்களையும் சிறந்த சோனி பிளேஸ்டேஷன் 5 ஒப்பந்தங்களும் கிடைத்தவுடன் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nடாம்ஸ் கையேடு மற்றும் பிற எதிர்கால பிராண்டுகளிலிருந்து பிற தொடர்புடைய தயாரிப்புகள் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்புங்கள்.\nமூன்றாம் தரப்பினரிடமிருந்து பிற தொடர்புடைய தயாரிப்புகள் பற்றிய விவரங்களை எனக்கு அனுப்புங்கள்.\nஸ்பேம் இல்லை, நாங்கள் உறுதியளிக்கிறோம். நீங்கள் எந்த நேரத்திலும் குழுவிலகலாம், உங்கள் அனுமதியின்றி உங்கள் விவரங்களை நாங்கள் ஒருபோதும் பகிர மாட்டோம்.\nஎன்விடியாவின் ஆர்டிஎக்ஸ் 3080 மற்றும் 3090 கிராபிக்ஸ் அட்டைகள் படங்கள் மற்றும் அறிக்கையிடப்பட்ட கண்ணாடியுடன் கசிந்துள்ளன\nVPN பயன்பாடு இப்போது கிட்டத்தட்ட அனைத்து நிறுவன போக்குவரத்தையும் உருவாக்குகிறது\nஇன்ஸ்டாகிராம் லைவ்-ஸ்ட்ரீம் & ஐஜிடிவிக்கு அற்புதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது\n9 299 ஓக்குலஸ் குவெஸ்ட் 2 விஆர் ஹெட்செட் இன்று கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபாட் ஏர் விமர்சனம் – வண்ணமயமான புதிய ஐபாட் சரியானது\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில் இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/127801/sambar-sadam/", "date_download": "2020-10-23T22:30:14Z", "digest": "sha1:SZX7YIAUGHCUXDJZOHNSNC42BH6M4DYD", "length": 20741, "nlines": 383, "source_domain": "www.betterbutter.in", "title": "Sambar Sadam recipe by Mallika Udayakumar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்��வும் பின்னர் சேமி\nசாம்பார் சாதம் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகுக்கரில் துவரம் பருப்பை தண்ணீர்விட்டு மஞ்சள்தூள் ,தக்காளி சேர்த்து 3-4 விசில் விடவும்.\nபின்னர் பருப்பை நசித்து அதில் சாம்பார்தூள் ,உப்பு,தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும் .\nசாதத்தில் சாம்பாரை ஊற்றி பிசைந்தால் சாம்பார்சாதம் தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nMallika Udayakumar தேவையான பொருட்கள்\nகுக்கரில் துவரம் பருப்பை தண்ணீர்விட்டு மஞ்சள்தூள் ,தக்காளி சேர்த்து 3-4 விசில் விடவும்.\nபின்னர் பருப்பை நசித்து அதில் சாம்பார்தூள் ,உப்பு,தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும் .\nசாதத்தில் சாம்பாரை ஊற்றி பிசைந்தால் சாம்பார்சாதம் தயார்\nசாம்பார் சாதம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்���ள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/11/blog-post.html", "date_download": "2020-10-23T21:58:08Z", "digest": "sha1:TI7KLNOGHVL2BKCSZOUNQ4MN37YRXPMV", "length": 29042, "nlines": 294, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): “உலகிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்)” - பிற மத சகோதரரின் கட்டுரை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 19 நவம்பர், 2013\n“உலகிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்)” - பிற மத சகோதரரின் கட்டுரை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/19/2013 | பிரிவு: கட்டுரை\n“உ���கிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்”\nஅன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி மிக்க வாழ்க்கையைப் பற்றி நாம் எல்லாம் பல சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளோம்.\nநபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிக முக்கியமான மூன்று விசயங்களைப் பற்றி நான் இப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டப் போகின்றேன். உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத் (ஸல்)” அவர்கள் உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்\nபுகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம் பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் (ஸல்) அவர்கள் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார்.\nவெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம் மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.\nமேற்கூறிய அறிக்கைகளை மீண்டும் ஒருமுறை நன்றாக படியுங்கள். அதுவே போதுமானத��க இருக்கலாம் எம்பெமானார் (ஸல்) அவர்கள் நிச்சயமாக உலக மானிட சமுதாயத்தின் தன்னிகரற்ற முன்மாதிரி என்ற உண்மையினை. போர்களும், குழப்பங்களும், ஆதிக்கமும், இனவெறியும், அரச பயங்கரவாதங்களூம் மேலோங்கியிருக்கும் தற்போதைய உலகில் மனிதன் தேடும் அன்பு, பண்பு, பாசம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, நீதி, நேர்மை ஆகியவற்றினை நபிகள் நாயகம் அவர்களின் அற்புதமான வாழ்வி­ருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.\nஉலகில் உள்ள அனைத்து துறைகளுக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்பதற்கு பல விசயங்களை வரலாற்றில் நாம் காணலாம்.\nசிறப்பான ஆட்சியாளராகவும் அதில் எளிமையான நடைமுறைகளையும் அவர்கள் கையாண்டார்கள்.\nஆடம்பர மாளிகை, சொகுசான வாகனம், ஆயிரக்கணக்கான உதவியாளர்கள், பல்லாயிரன கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்பு, விலை உயர்ந்த ஆடைகள் இவையே ஆட்சியாளர்களின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் இந்த விசயங்களை அவர்களின் வாழ்க்கையில் நாம் என்றைக்கும் காணவில்லை.\nஇவை எவற்றையுமே எதிர்ப்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆட்சியாளர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். வறுமையில் வாடும் சிறிய நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இதையே கௌரவமாக கடைபிடித்த போதும், கடைபிடிக்கும் போதும் வளம் கொழிக்கும் மிக பெரிய அரேபிய சாம்ராஜ்யத்தின் தன்னிகரற்ற ஆட்சியாளராக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திலும், எச்சூழ்நிலையிலும் ஆடம்பரத்தினையும், வீண்விரயத்தினையும் துளியும் விரும்பவில்லை. மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்காகவே செலவிட்டார்கள். தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் (என்ற மாயையை) எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று தற்போதுதான் உலகம் ஒப்பாரி வைக்கிறது. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்விஷயத்திலும் ஒரு முன்மாதியாக அன்றே வாழ்ந்துக்காட்டினார்கள். ஆடம்பரம் என்ற சுவடே தெரியாமல் சிறப்பான முறையில் நிர்வாகம் புரிந்தார்கள். அவர்கள் ஆட்சியில் காலத்தில் அவர்கள் சம்பாதித்தவை லட்சக்கண்க்கான மக்களின் உல்லங்களை மட்டுமே.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையை��் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.) நூல்: புகாரி\nதற்போதைய ஆட்சியாளர்களைப் போய் சந்திப்பது பற்றி கற்பனைதான் செய்ய முடியும். ஒரு சாதாரன குடிமகனும் வளமிக்க சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை எளிதில் சந்திக்க முடியும் என்றளவிற்கு எளிமையாக வாழ்ந்துக்காட்டினார்கள்.\n(குறிப்பு: கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சார்பாக \"இஸ்லாம் என் பார்வையில்\" என்ற தலைப்பில் ஜூன் - 2013 ல் நடைபெற்ற பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களின் கட்டுரை. பரிசளிப்பு நிகழ்ச்சியை காண... )\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் மைதர் கிளையில் ச...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் சத் கிளையில்...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அபூ ஹமூர் கிளையி...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் சனையா அல் அத்திய...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் கராபா கிளையில் ச...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் நஜ்மா கிளையில் ச...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் வக்ரா கிளையி...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் அல் ஹீஸா கிளையில...\n29-11-2013 ஜும்மா தொழுகைக்கு பின் லக்தா கிளையில் ச...\n28-11-2013 அன்று நஜாஹ் கிளையில் வாராந்திர பயான்\n\"இஸ்லாத்தில் மனித நேயம்\" - பிற மத சகோதரரின் கட்டுரை\nகர்த்தியத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந...\nவக்ரா 2 கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்தி...\nமுஐதெர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்தி...\nஅலசத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர ...\nஸலாத்தா ஜதீத் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வா...\nஅல்கீசா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்தி...\nநஜ்மா கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்திர ...\nஅபூஹமூர் கிளையில் 22/11/2013 வெள்ளிக்கிழமை வாராந்த...\nலக்தா மற்றும் கராஃபா கிளையில் 22/11/2013 வெள்ளிக்க...\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு...\n“உலகிற்கோர் முன்மாதிரித் தூதர் முஹம்மது நபி (ஸல்)”...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்ப...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர்,சிறுமியருக்கான குர்ஆ...\nசனைய்யா அல்அத்தியா கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு வார...\nகத்தர் மண்டல மர்கசில் வியாழக்கிழமை வாராந்திர சொற்ப...\nலக்தா மற்றும் கராஃபா கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வா...\nஅபூஹமூர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்...\nகர்த்தியத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொ...\nஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர...\nவக்ரா 1 கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்ப...\nவக்ரா 2 கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்ப...\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்ப...\nஅல்சத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்பொ...\nஅல்கீசா கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர சொற்ப...\nநஜ்மாகிளையில் ஜுமுஆவிற்கு பின்னர் சொற்பொழிவு 15/11...\nஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு வாராந்திர...\nசிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்...\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு...\nஅல்ஹோர் கிளையில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ...\nசனையா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர தர்பியா பயிற்சி ...\nநஜ்மா கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு ...\nஅல்கீசா கிளையில் வெள்ளிகிழமை வாரந்திர சொற்பொழிவு 0...\nலக்தா மற்றும் கராஃபா கிளையில் வாராந்திர சொற்பொழிவு...\nமுஐதெர் கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவ...\nஅல்சத் கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு வாராந்திர சொற்ப...\n01/11/2013 ஜும்மா தொழுகைக்குப்பின் மைதர் கிளையில் ...\n01/11/2013 ஜும்மா தொழுகைக்குப்பின் வக்ரா 1 கிளையில...\n1/11/2013 அன்று சனையா கிளையில் ஜும்மாவுக்கு பின் வ...\n1/11/2013 அன்று அபு ஹமூர் கிளையில் ஜும்மாவுக்கு பி...\n01/11/2013 ஜும்மா தொழுகைக்குப்பின் அல் ஹீஸா கிளையி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/accident_24.html", "date_download": "2020-10-23T21:18:27Z", "digest": "sha1:DIGIFISNT3JHKFIQZPK4YK64GJNYNKNZ", "length": 10882, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் விபத்து - புத்திக பிரசாத் பலி", "raw_content": "\nஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் விபத்து - புத்திக பிரசாத் பலி\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.\nஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅதிக வேகத்தில் 'ஒற்றை சில்லை பயன்படுத்தி' மோட்டார் சைக்கிள் ஓட்டப்பட்டுள்ளதால் கடவையை உடைத்துக்கொண்டு அது உள்ளேபாய, சம்பவ இடத்திலேயே அதனை ஓட்டிய நபர் துடிதுடித்து பலியானார்.\nடன்பார் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயதுடைய புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.\nடிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு தொற்று உறுதி\nகுளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியச...\nவெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் அனைத்துப் பயணிகளும், தாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமானதாக...\nரிஷாட் MPக்கு பதிலாக என்னை சிறைவாசம் அனுப்புங்கள்\nதங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத���து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாய...\nரிஷாட் விவகாரம் யாரும் தலையிட முடியாது - எனக்கு சிரிப்பாக இருக்கின்றது - ஜனாதிபதி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மின...\nபுதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது - விவரம் உள்ளே\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6681,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14431,கட்டுரைகள்,1524,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3801,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் விபத்து - புத்திக பிரசாத் பலி\nஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் விபத்து - புத்திக பிரசாத் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/direction/", "date_download": "2020-10-23T21:41:07Z", "digest": "sha1:VSSVEWPYFCWZLVJU3EHFHV4MP4HJZ6AF", "length": 40344, "nlines": 326, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Direction « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலை��ெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nபாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்\nசென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந��திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:\nசினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.\nபண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.\nஎன் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nஇக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.\nபடத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.\nஇயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.\nஅனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.\nதேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.\n1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்ப�� பல விருதுகளை வென்றவர்.\nஇந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.\nதமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது\nபுதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.\nபுதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.\n2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nநாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,\nபொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.\nஇந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களின் விவரம்:\nமிருதங்க இசை: என்.மனோஜ் சிவா\nபரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா\nபடைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்\nகமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி\nஇயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு\nதாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.\nதனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.\nஇதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் ��ோட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.\nஅதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.\nஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\nஇதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.\n18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.\nதசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.\nஎன் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் ச���்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/devikapuram-temple-history/", "date_download": "2020-10-23T22:16:43Z", "digest": "sha1:NYHBHANTYSZTFWKGH2KR2I6BXXNFHZKA", "length": 15639, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "தேவிகாபுரம் கோவில் வரலாறு | Devikapuram temple history in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும்.\nதிருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும்.\nகனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் கனக கிரி என்ற பெயரைக் கொண்ட மலையில் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரிபாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவன் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்தார் என்பது ஐதீகம்.\nமலையின் உச்சியில் வேடன் ஒருவன் கிழங்கினை வெட்டி எடுப்பதற்கு கோடாரியால் பூமியை தோன்றிய போது அந்த இடத்திலிருந்து இரத்தம் வெளியேறியது. அந்த இடத்தில் என்ன இருக்கின்றது என்பதை தோண்டி பார்த்த வேடனுக்கு லிங்கம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது நிற்கவே இல்லை. அந்த இரத்தத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் இரத்தம் பாய்ந்து கொண்டே இருந்தது. கடைசியாக வெந்நீரை எடுத்து லிங்கத்தின் மீது வேடன் ஊற்றினான். அப்போதுதான் இந்த இரத்தமானது நின்றது. அன்று முதல் இன்று வரை சிவனுக்கு வெந்நீரில் தான் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த வேடன் கதைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை செவி வழியாக கேட்கப்பட்ட கதைதான் இது.\nமலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு. ஒருமுறை இந்த கோவிலின் வழியாக போருக்குச் சென்ற பல்லவ மன்னன் இச்சிவன் கோவிலின் பெருமையை பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன், தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோயில் கட்டி தருவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி கண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது. அப்போதுதான் ஈசனுக்கு, கோவில் கட்டி தருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் சிவனுக்காக கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் திடீரென்று காணாமல் போய்விட்டது. வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியிலிருந்து மற்றொரு லிங்கத்தைக் கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சி தந்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை, ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு கனககிரிஸ்வரர் என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.\nஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் கலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக்தியானவள் சிவனை விட்டு பிரிந்து சென்றாள்.\nஇதற்காக சிவன் சக்தியிடம், ‘சக்தியான நீ பூலோகத்தில் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் காஞ்சி காமாட்சியாக தவமிருந்து காத்திரு. காலம் கனிந்து வரும் சமயத்தில் உன்னை மணந்து கொள்கிறேன் என்று வாக்களித்தார். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்யும்போது என் உருவில் இடப்பக்கத்தில் உனக்கு இடம் தருகின்றேன் என்றும் வா��்களித்தார்.’ சிவபெருமான் கூறியபடி சக்தி தேவியும் காஞ்சிபுரத்தில் தவம் இருந்தபோது ஏகாம்பரநாதரை மணந்தார். அடுத்ததாக தேவி திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டபத்தில் கனககிரீஸ்வரை வணங்கி தவமிருந்தார். இதனால்தான் இந்த தளம் தேவிகாபுரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று சிவனின் இடது பக்கத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது.\nதிருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.\nமலையின் மேல் உள்ள கோயில்\nமலையின் கீழே உள்ள அம்மன் கோயில்\nஉங்களுக்கு அதிஷ்டமழை ஒரேயடியாக பொழிய தூங்கும் முன் இதை செய்தால் போதும்.\nநவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் நாளைய நாள் 24/10/2020 துர்காஷ்டமி அன்று இதை நிவேதனம் வைத்து பூஜை செய்தால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.\nஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்\nவீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம் பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-10-23T21:02:44Z", "digest": "sha1:TAXH2HKVBDGNE6MJQBJLVB5EZ77JZHH7", "length": 12924, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடி தோட்டத்தில் கற்றாழை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆண்டு முழுவதும் செழித்து வளரக்கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. குறைந்த அளவு நீரிலும் மண்ணிலும் வளரும். நீரும் மண்ணும் இல்லாவிட்டால்கூடக் காற்றில் இருக்கும் சத்துகளை ஈர்த்து வளரக்கூடிய அரிய மூலிகை.\nஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தானாகவே வளரும். 250 வகைக் கற்றாழைகள் தோட்டங்களில் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவக் குணம் மிக்கவை. அழகு சாதனப் பொருட்களில் அதிகம் ��யன்படும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் தினந்தோறும் உள்ளும் புறமும் சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தலாம்\nமூலிகைகளிலேயே மிக எளிதாக வளரக்கூடிய தாவரம் இது. ஒரு செடியை நட்டு வைத்தாலே போதும், சில நாட்களில் துளிர்த்து வளர ஆரம்பித்துவிடும். இதை மற்ற பெரிய செடிகள், மரங்களுடன் துணைச் செடியாக வளர்க்கும்போது பூச்சிக் கட்டுப்பாடும் நிலவளப் பாதுகாப்பும் கிடைக்கும். மண்ணில் உள்ள நீர் விரைவாக ஆவியாவதையும் தடுக்கும்.\nவைட்டமின் ஏ, சி, இ, பி12, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம், சோடியம் போன்ற பல வகைத் தாதுக்களும் 20 அமினோ அமிலங்கள், இன்னும் சில சத்துகளும் இவற்றில் இருக்கின்றன. சத்துகள் ஏராளமாக இருப்பதாலேயே இதை உலக மக்கள் சிறப்பு உணவு (super food) வகையில் சேர்த்துள்ளனர். இளமை காக்கும் தன்மையும் ஆயுளை நீட்டிக்கும் தன்மையும் உள்ளதால் இதை மற்ற இந்திய மொழிகளில் ‘குமரி’ என்றும் அழைக்கிறார்கள்.\nகடுமையான கோடைக்காலங்களில் கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு, நடுப் பகுதியில் உள்ள திடக்கூழைத் தண்ணீரால் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் மோரில் கலந்து அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, சீரகப் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கல் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால் கோடைக்கால நோய்களைத் தடுக்கும். நோய்கள் வந்தாலும் விரைவில் குணமாக்கும் தன்மை இதற்கு உண்டு. சிறந்த மலமிளக்கி. குடல்புண், உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றைச் சீர் செய்யும்.\nசெம்பருத்தி இலை 100 கிராம், வெந்தயம் 10 கிராம், மருதாணி இலை 100 கிராம், கற்றாழை 50 கிராம் என்ற அளவில் எடுத்து அரைத்து இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தலாம்.\nபச்சைப் பயறு 100 கிராம், புங்கங்காய் 10 கிராம், சந்தனம் 5 கிராம், கற்றாழை 20 கிராம், ஆவாரம்பூ 10 கிராம் போன்றவற்றை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்துவந்தால் முகம் பொலிவு பெறும். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.\nஇயற்கை விவசாயத்துக்கும் மாடித் தோட்டத்துக்கும் கற்றாழை மிகச் சிறந்த செலவில்லாப் பூச்சி விரட்டியாகவும் நுண்ணூட்டப் பொருளாகவும் இருக்கிறது. செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்கவும் வந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.\n1. தோலுடன் அரைத்த கற்றாழைக் கூழ் 100 கிராம்\n2. வேப்பங்கொட்டை 50 கிராம் அல்லது வேப்ப இலை 100 கிராம்\n3. விரலி மஞ்சள் தூள் 10 கிராம்\n4. பஞ்சகவ்வியம் 100 மி.லி.\nஇவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இரண்டு நாட்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மாலை சூரியன் மறையும் நேரத்தில் 10 மி.லி. பூச்சி விரட்டிக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, இலைகளில் நன்கு படும்படி தெளியுங்கள். வாரம் ஒருமுறை இந்தக் கரைசலைச் செடிகளுக்குப் பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். பயிருக்குத் தேவையான நுண்ணூட்டங்களும் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nதென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி →\n← ரசாயனம் கலக்காமல் வெல்லம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newjaffna.com/?p=18460", "date_download": "2020-10-23T22:23:15Z", "digest": "sha1:VHLHIQZRGJIHZQ4E3LLF764XVPSA4LBQ", "length": 8057, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "யாழ் வைத்தியசாலை முன் கைக்குண்டைக் காட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது!! - NewJaffna", "raw_content": "\nயாழ் வைத்தியசாலை முன் கைக்குண்டைக் காட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், குறித்த நபரை பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nபொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதுடைய இளைஞனே இவ்வாறா கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் மோட்டார் சைக்கிள்களைத் திருடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்தார் எனவும் திருட்டில் ஈடுபடும்போது கைக்குண்டைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருகிறார் எனவும், ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது குறித்த நபர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, அவர் திருடிய மோட்டார் சை���்கிள்களில் ஒன்றை யாழ்ப்பாணபொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளார்.\n← யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\n18. 10. 2020 இன்றைய இராசிப்பலன் →\nதாய்க்கு நன்றி செலுத்தும் வடமாகாண ஆளுநர் இதையும் செய்ய போகிறாராம்\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு\nஇலங்கையில் கடுமையாகும் ஊரடங்கு சட்டம் – களமிறங்கும் இராணுவம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n23. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக\n22. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\n21. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\n20. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australian-pacer-rulled-out-for-wc-2019-replacement-announced", "date_download": "2020-10-23T21:51:40Z", "digest": "sha1:2JK4EL6CEK5N5VXCW4LE2YDS6GN2SQPG", "length": 9573, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலககோப்பை தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் !!!மாற்று வீரர் அறிவிப்பு…", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலககோப்பை தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் \nஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் அணியிலிருந்து விளகினார்\nஉலககோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெ���வுள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பல அணிகளின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருப்பதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அறிவித்தது அந்நாட்டு நிர்வாகம். இந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளாரான ஜே ரிச்சர்ட்சன் தற்போது காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார.\nஉலககோப்பை தொடருக்கான ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்ததிலிருந்தே அதில் பல முண்ணனி வீரர்கள் இடம் பெறவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. உதாரணமாக இந்தியாவில் ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் , இலங்கை அணியில் அகிலா தனஜெயா , பாகிஸ்தான் அணியில் அமீர், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் என முக்கிய வீரர்கள் இடம்பெறாதது பல சர்ச்சைகளை கிளப்பியது. இருந்தபோதிலும் இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் தென்னாப்ரிக்க அணகயின் வேகப்பந்து வீச்சாளரான நோர்ட்ஜி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியில் கிரிஷ் மோரிஷுக்கு இடமளிக்கப்பட்டது.\nஅதுமட்டுமின்றி இந்திய அணியின் முக்கிய வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் பேட்டியில் விளையாடும் போது காயம் ஏற்பட்டதால் அவரும் உலககோப்பை தெடரில் பங்கேற்பது சந்தேகம் தான். ஒருவேளை அவர் உலககோப்பை தொடரில் பங்கேற்காவிட்டால் அவருக்கு பதிலாக அம்பத்தியு ராயுடு அல்லது பந்துவீச்சாளர் யாரேனும் ஒருவர் அணியில் சேர்க்கப்படுவர்.\nஇந்நிலையில் தற்போது ஜே ரிச்சர்ட்சன் காயம் காரணமாக உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் போது பீல்டிங்ல் ஈடுபட்ட போது அவர் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாகாததால் தற்போது உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் அவர்.\nஉலககோப்பை தொடர் முடிந்த பின் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இவர் இந்த வருடம் 12 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறுகையில், “ ரிச்சர்ட்சன் காயத்திலிருந���து விரைவில் மீள்வார் என எதிர்பார்த்தோம். அதனால் அவரை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தும் போதுதான் அவர் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என எங்களுக்கு தெரியவந்தது. எனவே அவர் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய XI அணியில் அவர் கட்டாயம் இடம் பெறுவார் என நம்புகிறோம்” எனவும் கூறினார்.\nஇந்நிலையில் ஜே ரிச்சர்ட்சன்-க்கு மாற்று வீரராக பல வீரர்களின் பெயர்கள் அணி நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்டன. அதிலிருந்து கேன் ரிச்சர்ட்சன் மாற்று வீரராக அவருக்கு பதில் உலககோப்பை அணியில் இடம் பெறுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கேன் ரிச்சர்ட்சன் தற்போது நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். அந்த தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவரே. இது இவரை அணியில் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇம்முறை ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளது, ஆஸ்திரேலிய ஆணி பழைய பார்முக்கு வந்துள்ளது என பலம் வாய்ந்த அணியாக விலங்குகிறது ஆஸ்திரேலியா. இதில் கேன் ரிச்சர்ட்சன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தினை சேர்க்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/non-subsidised-lpg-price-hiked", "date_download": "2020-10-23T21:29:06Z", "digest": "sha1:D22QWM6TH6ASYY2USNJTBYI6SOO2VNBZ", "length": 10237, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "கேஸ் சிலிண்டர் மற்றும் ரயில் டிக்கெட் கட்டணங்கள்... அமலுக்கு வந்த அதிரடி விலை உயர்வு! | Non-subsidised LPG price hiked", "raw_content": "\nகேஸ் சிலிண்டர் மற்றும் ரயில் டிக்கெட் கட்டணங்கள்... அமலுக்கு வந்த அதிரடி விலை உயர்வு\nகடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில் நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் தேதியிலிருந்து, மானியமில்லாத சிலிண்டரின் விலையில் 20 ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன.\nசென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை, இதுவரை 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்�� நிலையில், அது 20 ரூபாய் விலை உயர்ந்து இனி 734 ரூபாய்க்கு விற்பனையாகும்.\nகடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை தற்போது 1,362 ரூபாயாக உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் விநியோகித்து வருகின்றன.\nஅதேபோல, வெளியூர் ரயில் கட்டணங்களையும் மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது. சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் 2-ம் வகுப்பு இருக்கை, 2-ம் வகுப்பு பர்த் மற்றும் சாதாரண முதல் வகுப்பு ஆகிய பிரிவுக்கு கிலோமீட்டருக்கு ஒரு காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்பு உட்காரும் மற்றும் தூங்கும் வசதி ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது.\nகேஸ் சிலிண்டர் சமையல்; ரயிலில் பற்றி எரிந்த தீ - பாகிஸ்தானை உலுக்கிய 65 பேரின் மரணம்\nஏசி சேர் கார், ஏசி 3-ம் வகுப்பு, ஏசி 2-ம் வகுப்பு, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள் கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு புத்தாண்டின் முதல் நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தும் பயணிகளில் 66% பேர், புறநகர் ரயில் பயணிகளாவர். அதனால், புறநகர் ரயில் டிக்கெட் கட்டணங்களை மத்திய ரயில்வே அதிகரிக்கவில்லை.\n``இந்தக் கட்டண உயர்விலிருந்து கிடைக்கும் வருவாய், ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதன் மூலமாகவும் ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும்\" என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/ssc-recruitment-2019-junior-engineer-exam-1601-post/", "date_download": "2020-10-23T22:00:27Z", "digest": "sha1:2D2WNQ5DYRRKRQYBOCCXFCSNV4Q6VSA6", "length": 4852, "nlines": 97, "source_domain": "blog.surabooks.com", "title": "SSC RECRUITMENT 2019 Junior Engineer Exam 1601 Post | SURABOOKS.COM", "raw_content": "\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.\nSSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1601 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகமாக எல்லை சாலை கழகத்தில் 767 பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று (25-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். Click Here to Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://islamintamil.blogspot.com/2017/01/", "date_download": "2020-10-23T22:12:56Z", "digest": "sha1:VUEQQJNNZQQH7WHM72HAHNX4EKJ45S26", "length": 27426, "nlines": 236, "source_domain": "islamintamil.blogspot.com", "title": "இஸ்லாம் தமிழில்: January 2017", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை\n(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)\nஇஸ்லாமிய மார்க்கம் காட்டுமிராண்டிகளின் மார்க்கம்; அதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; பிற்போக்கானவை; மனித தன்மையற்ற சட்டங்கள் என்றெல்லாம் யார் யார் பேசினார்களோ அவர்களது வாய்களில் இருந்தே, “குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்” என்ற இஸ்லாத்தின் நிலைப்பாட்டை வல்ல இறைவன் வரவைத்துள்ளான். இஸ்லாம் கூறும் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அது குறித்த விபரங்கள் இதோ:\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன். இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.\nடெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு ‘செக்ஸ்’ தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.\nபின்னர், அவனை டெல்லியிலேயே விட்டு விட்டு, லண்டன் சென்று விட்டார். அந்த மாணவன் பலரது உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளான்.\nஅவனிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, பாலியல் கொடுமை நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி போலீசில், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செயதுள்ளனர். ஜான்சனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர்,இந்த பிடிவாரண்டு அடிப்படையில் ஜான்சன் தேடப்படும் நபர் என்று இன்டர்போல் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.\nஇந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தேடப்படும் நபர் என்று சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஜான்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ���ன்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’தண்டனையையும் வழங்கவேண்டும்.\nஇப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.\nஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.2012–ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2013–ம் ஆண்டு 58 ஆயிரத்து 224வழக்குகளாகவும், 2014–ம் ஆண்டு 89 ஆயிரத்து 423 வழக்குகளாகவும் அதிகரித்துள்ளது.\nஇந்த கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு, கொடூரமான தண்டனை வழங்கினால்தான், குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கண்டிப்பாக கூச்சல் போடுவார்கள் என்பது நன்றாக எனக்கு தெரியும்.\nஆனால், அப்படிப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.\nமாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை ஜான்சன் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, ஜான்சன் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, ஜான்சன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.\nகற்பழிப்பு குற்றத்துக்க��� ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால்,காட்டுமிராண்டித்தமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள்.\nஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே,இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.\nதற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்.\nபாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே,மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.\nஇந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nஇவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.\nஅதாவது குற்றங்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து விட்டு மனிதாபிமானம் பேசக்கூடியவர்கள்; ப���திக்கப்பட்டவரது நிலையில் இருந்து பாருங்கள்; அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ள கருத்துக்களை போலி மனிதநேயம் பேசுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமேலும் அவரது தீர்ப்பில், “பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும்.” என்று கூறியுள்ள வரிகள் இன்னும் நாம் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டவை.\nஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் கொஞ்ச நெஞ்சமல்ல; ஆண்கள் தான் பெண்களுக்கு பொறுப்பாளர்கள்; அவர்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் என்று இஸ்லாம் கூறும் தீர்ப்பை அப்படியே மேலும் வழிமொழிந்துள்ளார்.\nஎன்னதான் இஸ்லாத்தை எதிர்த்து எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்தாலும் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் தான் மனித வாழ்வில் நடக்கும் அத்துனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பதை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 2:41 AM No comments:\nLabels: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்\nகுற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அ...\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஇஸ்லாம் தமிழில் ... WIDGET உங்கள தலத்தில் பதிய\nநபிகள் நாயகம் ஸல் (2)\nஇப்னு அல் கைய்யிம்(ரஹ்) (1)\nஇஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் (1)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள் (1)\nடாக்டர் ராதா கிருஷ்ணன் (1)\nAbout Me - என்னை பற்றி\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் தேடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/07/27.html", "date_download": "2020-10-23T22:27:47Z", "digest": "sha1:XBH5X5CTMPPT3PVN6VAXK2GRDJJSM74E", "length": 6481, "nlines": 247, "source_domain": "www.lkedu.lk", "title": "எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / News / எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை\nஎதிர்வரும் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை\nஎதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வ��� அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏனைய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nகல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளது.\nஎதிர்வரும் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை Reviewed by Thiraddu on July 18, 2020 Rating: 5\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/magazine/food/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:10:52Z", "digest": "sha1:JRKCYCG6ZBJQ4FTLMIZ2HUCI7RS5NN4H", "length": 2522, "nlines": 75, "source_domain": "madukkur.com", "title": "மந்தி சாப்பிடலாம் - Madukkur", "raw_content": "\nரொம்ப நாளைக்கு பிறகு மந்தி சாப்பிடலாம் என சிந்திக்கும் பொழுது எங்கு கிடைக்கும் என தேடுதல் தோன்றியது. மதுக்கூர்.com Classified யில் தேடுதல் முலம் சைம் கபே (SAIM CAFÉ).யில் மந்தி மெனு கிடைத்தது.தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு ஒரு முழு மட்டன் மந்தி கிடைக்குமா என கேட்கப்பட்ட பொழுது கிடைக்கும் ஆனால் ரூபாய் 1500/- என விலை எச்சிரிக்கையாக கிடைத்தது.\nபல்லும் மனமும் உறுதியாக இருந்த்தால் சரி என்று சொல்லி ஆடர் கொடுத்தோம். சரியான சுவையுடன் ஒரு புல் மந்தி கிடைத்தது நல்லகறி சோற்றின் சுவை மந்திக்கும் பிரியாணிக்கும் இடையில் சுவையாக இருந்தது.\nசுவையை பகிர்வதும் ஒரு சுவையே.\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-vilvam-or-bael-tree", "date_download": "2020-10-23T20:54:01Z", "digest": "sha1:KN5X5KFATOB7AZDTJM25BYZKVSXIPJII", "length": 15984, "nlines": 253, "source_domain": "shaivam.org", "title": "வில்வம் - தலமரச் சிறப்புகள் - The speciality of the Vilva temple Tree - Bael, Bilva, കൂവളം (Kuvilam), మారేడు (maredu), ಬೇಲದ ಹಣ್ಣ (belada hannu), बेल (Sirphal), બીલી, (Bael)بیل, (Sirphal) سری پھل , বেল, gorakamli, कवीठ (Kaveeth), Beel, Maja, pokok maja batu, มะตูม /matuum/ (tree: ต้นมะตูม /ton matuum/; fruit ลูกมะตูม luug matuum)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறைகள் காட்டும் சரியை நெறி - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nதிருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர் , திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம் , திருக்குரக்குக்கா, திருவியலூர் , திருக்கருக்குடி, திருவிளமர் திருக்குருகாவூர் வெள்ளடை ,திருக்கழிப்பாலை , திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி ,திருநன்னிலம்(திருநன்னிலத்துப் பெருங்கோயில்) திருகோகர்ணம்(கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல் ,திருவிடைவாய், திருக்கோடி(கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு திருஇராமேச்சரம், திருவைகாவூர், திருஇலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா,திருஆப்பனூர்,திருப்பரங்குன்றம்,திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை,திருநனிபள்ளி,திருநெல்வெண்ணெய் , திருத்தருமபுரம் ,திருநள்ளாறு, திருக்கோட்டாறு திருஅறையணிநல்லூர்,திருமீயச்சூர் இளங்கோயில், திருக்கடவூர் வீரட்டம் , திருக்கடவூர் மயானம் திருக்கருவூர் ஆனிலை(கரூர்) திருக்கானப்பேர்(காளையார் கோயில்) , ,திருவேதிகுடி,திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கண்டியூர்,சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி , திருப்பறியலூர் திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை,திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை,திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம்,இடையாறு,திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ,திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம் திருத்தெங்கூர், திருவிற்கோலம்(கூவம்) ,திருப்பெரும்புலியூர் ,திருஅழுந்தூர் ,திருவக்கரை, திருவெண்காடு , திருப்பழையாறை வடதளிதிருக்குடமூக்கு(கும்பகோணம்),முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விரு��்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்; அஃதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. இஃது கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.\nஇது மூன்று கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மணமுள்ள சதைக்கனிகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம். திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்பெறும்.\nவில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.\nதிருமுறைகளில் வில்வம் / கூவிளம் பற்றிய குறிப்பு :-\nஆலவா யின்கண் அமர்ந்தவாறே.\t\t1.7.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/family-background-of-teacher-who-committed-suicide-near-trichy.html", "date_download": "2020-10-23T22:14:30Z", "digest": "sha1:RTRCP4FU6NARUHHRIMKBHBT4B2IEUOOQ", "length": 15358, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Family Background of Teacher, who committed suicide near Trichy | Tamil Nadu News", "raw_content": "\n12 வருஷமா 'பேச்சுவார்த்த' கெடையாது... பொண்ணுங்கள 'கரையேத்த' பணம் இல்ல... குடும்பத்துடன் 'தற்கொலை' செய்த திருச்சி ஆசிரியை... உருக்கமான பின்னணி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட திருச்சி ஆசிரியை குறித்து உருக்கமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பூலாங்குடி காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை விஜயகவுரி(59). கடந்த 2 நாட்களுக்கு மகள்கள் இருவருடன் சேர்ந்து சிலிண்டரை வெடிக்க விட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஒரே மகன் கடந்த 10 மாதங்களாக இருந்து கடைசியாக இரு நாட்களுக்கு முன் இறந்து போனார். அக்கம், பக்கத்தில் யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாத விஜயகவுரி மகன் இறந்ததை நினைத்து வருந்தி இருக்கிறார்.\nதொடர்ந்து மகனின் இறந்த உடலை சமையலறைக்கு எடுத்துச்சென்று அங்கு மகள்கள் இருவருடன் சிலிண்டரை வெடிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இறந்து போன ஆசிரியை விஜயகவுரியின் குடும்பம் குறித்து தற்போது உருக்கமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.\nஇதுகுறித்து போலீசார் கூறியதாவது:- மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட விஜயகவுரிக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி ஆகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்துள்ளார். பின்னர், அவர் பூலாங்குடி காலனியில் தங்கி மனைவி, மகளுடன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். விஜயகவுரிக்கு உடன் பிறந்த தம்பி ஜெயசங்கர். இவர், குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.\nகடந்த 12 ஆண்டுகளாக தம்பி மற்றும் அவரது குடும்பத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றும், உறவினர் வீடு என்று எங்கும் சென்றது இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் உள்ள உறவுகளையும் மறந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்படி ஒட்டும் இல்லை உறவுகளும் இல்லை என்ற நிலையில் விஜயகவுரி பணி ஓய்வு பெற்ற பின், தனது 2 மகள்கள், மகனுடன் வாழ்க்கையை கழித்துள்ளார். உறவுகள் என்று யாரும் இல்லாத பட்சத்தில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் உதவிக்கு ஆட்கள் இன்றி சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். அதற்கு போதிய பணமும் இல்லை என்றும் தெரிகிறது.\nஇந்த நிலையில்தான் கடந்த 10 மாதத்திற்கு முன்பு மகன் விஜயகுமார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விட்ட பின்னர், அக்குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கிறது. சொந்தம் என்று இல்லாத மனவேதனையில் குடும்பத்துடன் தற்கொலை முடிவை தேடிக்கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையில் விஜயகவுரியின் சகோதரர் ஜெய்சங்கரை தேடிக்கண்டுபிடித்த போலீசார் அக்கா குடும்பம் இறந்து போன தகவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருச்சிக்கு வந்த அவரிடம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் திருச்சி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.\n\"கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க\".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்\".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்\n'அவசர' அவசரமாக 'ஊருக்குள்' வந்த 'மாப்பிள்ளை'.. 'தாலி' கட்டப்போற 'கொஞ்ச' நேரத்துக்கு முன் தெரியவந்த 'ஷாக்'\nபைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணன்...' 'உன்ன விரும்புறேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...' 'அபார்ஷன் பண்ண போனப்போ...' அதிர்ச்சி சம்பவம்...\n'ராஜா சாரும் தல தோனியும்'... 'டிராக்டர் சத்தத்தை வென்ற இசைஞானியின் இசை'... வைரலாகும் வீடியோ\n‘2000 கிமீ நடந்து வீட்டுக்கு வந்த மகன்’.. கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்.. அடுத்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..\n‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..\n'கழுத்தில்' மிதித்ததில் மூச்சுத்திணறி... 'ஆக்சிஜன்' தடைபட்டு இறந்துள்ளார்... அதிர வைக்கும் 'பிரேத' பரிசோதனை அறிக்கை\n'பெத்தவங்க இத கூட கேட்க கூடாதா'... 'நண்பர்கள் சேர்ந்து செய்த விஷ பரீட்சை'... நிலைகுலைந்து போன குடும்பம்\n\"உங்களால எதுவும் செய்ய முடியலனாலும் பரவால்ல தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப் தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப்\" - கெத்து காட்டிய அமெரிக்க போலீஸ் அதிகாரி\n\"பாலியல் வன்கொடுமை அல்ல.. மந்திரவாதி பேச்சை கேட்டு நரபலி\" - சிறுமியின் கொலை வழக்கில் 'நடுங்கவைக்கும் திருப்பம்\" - சிறுமியின் கொலை வழக்கில் 'நடுங்கவைக்கும் திருப்பம்\nஎன் 'புள்ளைங்கள' நானே கொன்னுட்டேனே... கண்முன்னே இறந்த 'மகன்களை' பார்த்து கதறியழுத தந்தை... நெஞ்சை 'ரணமாக்கும்' சோகம்\nஆசையா கட்டுன 'வீட்டுக்கு' லோன் கட்ட முடில... 3 வருஷமா 'பாஸ்வேர்ட்' மாத்தல... 'சிக்கிய' வங்கி ஊழியரின் 'பகீர்' பின்னணி\nஇப்போ தானே 'ஸ்டார்ட்' பண்ணோம் அதுக்குள்ள இப்படியா... அரசு பேருந்து கண்ணாடியை 'கல்வீசி' நொறுக்கிய பெண்... பயணிகள் அதிர்ச்சி\nபுருஷன் 'வீட்டுக்கு' போக சொன்னேன் கேட்கல... நெல்லையில் சொந்த 'அண்ணனால்' தங்கைக்கு நேர்ந்த கொடூரம்\n'கிருமிநாசினி' தெளிக்கணும் சார்... நள்ளிரவில் ரூ.13 லட்சத்தை 'கொள்ளையடித்து' சென்ற நபர்\n'பிரபல' ஓடிடி தள 'வெப் சீரிஸ்' சர்ச்சை .. வெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு\nதிடீரென கேட்ட 'வெடிச்சத்தம்'... 'இடிந்த��' போய் கிடந்த வீட்டுக்குள்... மொத்த குடும்பமும் 'சடலமாக' கிடந்த அவலம்\n'இளநீர்' திருட்டு, 2 வழக்குகள்... தலை துண்டித்து 'கொலை' செய்யப்பட்ட.... 'கல்லூரி' மாணவர் வழக்கில் புதிய தகவல்கள்\n'சாய்ந்து' கிடந்த மோட்டார் பைக்... 'சடலமாக' தொங்கிய போலீஸ்காரர்... 'திருமணமான' 3 மாதங்களில் அதிர்ச்சி சம்பவம்\nகட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nபாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்\nகணவனால் 'கைவிடப்பட்ட' இளம்பெண்களை மிரட்டி... ஆபாச படமெடுத்தவருக்கு... மருத்துவ பரிசோதனையில் 'காத்திருந்த' அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/08/11083354/1779451/Which-are-the-recognized-lands.vpf", "date_download": "2020-10-23T21:06:42Z", "digest": "sha1:B2J6ACLZNI2PR7LVTJYUFGT4NGXHGWYQ", "length": 18755, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அங்கீகாரம் பெற்ற மனைகள் எது? || Which are the recognized lands?", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅங்கீகாரம் பெற்ற மனைகள் எது\nதமிழ்நாடு முழுவதும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. அதுவும் 400 சதுர அடி, 500 சதுர அடிகளில் மனைகள் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அங்கீகாரம். அதாவது அப்ரூவல் அல்லது அங்கீகாரம் பெற்ற மனை எனக் குறிப்பிடுவார்கள். இது பெரும்பாலும் பஞ்சாயத்து அங்கீகாரமாகவே இருக்கும். சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகள் என்றால் சி.எம்.டி.ஏ. எனப்படும் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் அங்கீகாரமாகவும், ���ிற தமிழகப் பகுதிகள் என்றால் டி.டீ.சி.பி. (நகர ஊரமைப்பு இயக்ககம்) அங்கீகாரமாகவும் இருக்க வேண்டும். பிற அங்கீகாரம் என்றால் பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.\nஇன்னொன்று 400 சதுர அடி, 500 சதுர அடியில் வாங்கப்படும் மனைகளில் வீடு கட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும். எப்போது ஒரு மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் பக்கத்து மனைகளுக்கு இடையே இடம் விட வேண்டும். அப்படி இடம்விட்ட பிறகு எஞ்சிய மனை அளவில் வீடு கட்ட முடியுமா அப்படிக் கட்டப்படும் வீட்டு வரைபடத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதையெல்லாம் தீர விசாரித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். எனவே குறைந்த இடஅளவுள்ள மனைகளை வாங்கும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற புதிதாகக் காலி இடங்களையோ அல்லது விளை நிலங்களையோ மனைப் பிரிவுகளாகப் பிரிக்கும்போது மனைப் பிரிவுக்குள் சாலையைப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கப்படும் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடி இருக்க வேண்டும். சில மனைப் பிரிவுகளில் 10 அடி, 8 அடி சாலை என்பதுபோல் லே அவுட் போட்டு விற்று விடவும் செய்கிறார்கள்.\nசாலைக்காக மட்டுமல்ல கழிவு நீர் வடிகால்கள், தெரு விளக்குகள், பூங்கா, விளையாட்டு திடல், குடிநீர் தொட்டி போன்றவற்றை அமைக்கவும் இடம் ஒதுக்கிவிட்டுத்தான் லே அவுட் போட்டு மனைகளை விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் மனை வாங்கும்போது லேஅவுட்டில் இந்த விஷயங்கள் எல்லாம் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை சரி பார்த்துவிட்டு வாங்குவதே நல்லது. ஏனென்றால் மொத்த இடத்தில் சுமார் 30 சதவீத இடம் சாலை, பூங்கா அமைக்கவே போய்விடும் என்பதால் இதை கவனமாகப் பார்க்க வேண்டும். எனவே மனை வாங்கும்போது சாலையின் அகலம் மற்றும் மனையின் அளவைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள்.\nஇவற்றைவிட மிகவும் இன்னொரு முக்கிய விஷயம், பெரு நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உள்பட்ட பகுதி என்றால் லே அவுட்டுக்கு அந்த அமைப்பின் அனுமதியும், டி.டீ.சி.பி.க்கு உட்பட்ட பகுதி என்றால் அந்த அமைப்பின் அனுமதியும் பெறப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nசிஎஸ்கே-வை சின்னாபின்னாமிக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nபெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nசிஎஸ்கே முதலில் பேட்டிங்: மும்ப��� இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் கேப்டன்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி\nமின்சார வாரியம் தனியார் மயமாகாது- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி\nகபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\nவீட்டை அழகாக பராமரிக்க பெண்களுக்கான டிப்ஸ்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...\nவீட்டை வாடகைக்கு விடும் முன்பு...\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/s-p-balasubrahmanyam-passed-away-thakaeperavai-statement", "date_download": "2020-10-23T20:59:11Z", "digest": "sha1:ACJHFOXBEJONE7ZUPFYU67RDZOUPC6JR", "length": 13250, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "எஸ்.எஸ்.பி.பிக்கு மரணமில்லை! காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார்! தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ் வணக்கம்! | s p balasubrahmanyam passed away - thakaeperavai statement | nakkheeran", "raw_content": "\n காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ் வணக்கம்\nதமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிபாஸ்கர் வெளியிட்டுள்ள அறி���்கையில்,\nதமிழ்த்திரையுலகில் ஐம்பதாண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாடிவந்த “பாடும் நிலா” பாலு மறைந்துவிட்டார் என்ற செய்தி நமக்கு இதயமே நொருங்கி விட்டதுபோல் ஆகிவிட்டது.\nதமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் - இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர், ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள் என இசைத்துறையில் வரலாறு படைத்தவர் எஸ்.பி.பி அவர்கள்\nஎஸ்.பிபி. அவர்கள் பல்வேறு மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழ்மொழியில் அவர் பாடிய பாடல்கள் தனிச்சிறப்புமிக்கவை; அழகுணர்ச்சி பெற்றவை தமிழ்ச்சொற்களை சரியாக உச்சரிக்கும் பாங்கு, தனது குரலின் வழியாக வெளிப்படுத்தும் இசை இலாவக உணர்ச்சி தமிழ்ச்சொற்களை சரியாக உச்சரிக்கும் பாங்கு, தனது குரலின் வழியாக வெளிப்படுத்தும் இசை இலாவக உணர்ச்சி கவிஞர்களின் வரிகளுக்கு மேலும் உயிரூட்டும் உத்தி ஆகியன எஸ்.பி.பியின் தனிச்சிறப்பாகும்\nஅவரது தனிப்பாடல்களில், குறிப்பாக தமிழீழம் விடுதலை குறித்தப் பாடல்கள் நூற்றுக் கணக்கானவை, அது போராட்ட விடுதலை உணர்ச்சியை தட்டியெழுப்பும், அது போராட்ட விடுதலை உணர்ச்சியை தட்டியெழுப்பும் தமிழ் ஈழ விடுதலை ஆதரவு நிலையில் எஸ்.பிபி இறுதிவரை உறுதியாக இருந்தார் தமிழ் ஈழ விடுதலை ஆதரவு நிலையில் எஸ்.பிபி இறுதிவரை உறுதியாக இருந்தார் அவரது மறைவு இசைத்துறைக்கு மட்டுமின்றி தமிழுக்கும் தமிழர்க்கும் பேரிழப்பாகும்\n2020 ஆம் ஆண்டு ஒரு சோக ஆண்டாகவே மாறிவிட்டது. கொரோனா எனும் கொடுந்தொற்று நம்மிடையே வாழ்ந்த எத்தனையோ ஆளுமைகளை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அதில் பாடகர் எஸ்.பிபியும் ஒருவராகி விட்டார் எனும்போது நம்மால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.\nஎஸ்.பி.பி.யின் உடல் இம்மண்ணில் புதைந்து போயினும், அவரது இன்னிசைக் குரல் காற்றில் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரின் மூச்சுக்காற்றுக்கு உடலிலிருந்து பிரிந்தாலும் அவர் மூச்சுவிடாமல் பாடிய பாடல்கள் நம்மோடு மூச்சுவிட்டு கொண்டிருக்கும் இசைக்கு தொண்டு செய்து கலைஞன் நமக்கு விசையாகவும் திசையாகவும் இருப்பான் இசைக்கு தொண்டு செய்து கலைஞன் நமக்கு விசையாகவும் திசையாகவும் இருப்பான் எஸ்.எஸ்.பி.பிக்கு மரணமில்லை காற்றில் தவழும் ப��ட்டாக நம்மோடு வாழ்கிறார் காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார் காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அந்த வடநாட்டுப் பாடகர் போல் நடந்துகொள்ளக் கூடாது\" - வைரமுத்துவிடம் எஸ்.பி.பி. சொன்ன ரகசியம்\n\"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்\" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து\n\"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்\nதேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கொள்ளை கும்பல்... 3 பேர் கைது\nஉயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி-பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு\nசெங்குன்றத்தில் ஆறு போல் சாலையில் ஓடிய மழைநீர்\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/477,488,486,478,479,482,476,487,489&lang=ta_IN", "date_download": "2020-10-23T22:36:54Z", "digest": "sha1:2TFVOYBUYF2IDA77C2WGRVNTJ3XIFIXF", "length": 6657, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருக��கள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/230407?ref=archive-feed", "date_download": "2020-10-23T21:28:40Z", "digest": "sha1:DKFCESHZHR7HOUIDH4WIA3XDRGDR6YCQ", "length": 8359, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வீட்டு சமையலறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்! 2 நாட்களுக்கு முன்னரே தற்கொலை செய்துகொண்டதாக தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டு சமையலறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் 2 நாட்களுக்கு முன்னரே தற்கொலை செய்துகொண்டதாக தகவல்\nபிரபல தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமும்பையில் உள்ள வீட்டில் வசித்து வந்த 44 வயதான சமீர் சர்மா ஹிந்தி தொலைகாட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்றவர்.\nஇந்த நிலையில் புதன்கிழமை இரவு வீட்டு சமையலறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் சமீர் இருப்பதை இரவு காவலாளி பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சமீர் சடலத்தை மீட்டனர். அவர் இரு தினங்களுக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nசமீர் வீட்டில் இருந்து எந்தவொரு கடிதமும் கைப்பற்றப்படவில்லை.\nசில காலமாக பெரியளவில் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.\nசம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே டோனி வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங்கின் தற்கொலை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீரின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/233906?ref=category-feed", "date_download": "2020-10-23T22:02:52Z", "digest": "sha1:S7IVOB3BOUOXRO3WJ67UCA25PRRTXQ63", "length": 10176, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரை: எட்டு முக்கிய அறிவிப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரை: எட்டு முக்கிய அறிவிப்புகள்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேற்று இரவு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nமேக்ரானின் உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் இவைதான்\nஇரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு\n17 அக்டோபர் சனிக்கிழமை முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை Ile-de-France பகுதி, Grenoble, Lille, Lyon, Aix-Marseille, Montpellier, Rouen, Saint-Etienne மற்றும் Toulouse ஆகிய பகுதிகளில் ஊரடங்கு.\nஊரடங்கை மீறுவோருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.\nஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது\nவிடுமுறையைக் கழிக்க செல்வதற்கு மக்களுக்கு தடையில்லை, ஆனால் பயணம் செய்யும்போது கை கழுவுதல், தும்மும்போது மூக்கை முழங்கையால் மூடுதல், சமூக\nஇடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் மாஸ்க் அணிதல் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறக்கூடாது.\nபிரித்தானியாவைப்போலவே, ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது.\nஅடுத்த ஆறு வாரங்களுக்கு Revenu de Solidarité Active என்னும் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறுவோருக்கு பெரியவர்களுக்கு 150 யூரோக்களும், சிறியவர்களுக்கு 100 யூரோக்களும் வழங்கப்படும்.\nஉணவகங்கள், சுற்றுலா, கலை கலாச்சார நிகழ்வு தொடர்பான துறையிலிருப்போருக்கு தற்காலிக வேலையில்லா நேரத்தின்போது அரசு உதவி அறிமுகம்.\nகொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை ட்ரேஸ் செய்யும் கோவிட் 18\nஆப் புது வடிவில் மீண்டும் அறிமுகம் அந்த ஆப் இம்மாதம் (அக்டோபர்) 22 அன்று அறிமுகம் செய்யப்படும்.\nபுதிய அதிவேக கொரோனா சோதனைகள் விரைவில் அறிமுகம்\n30 நிமிடங்களில் கொரோனாவைக் கண்டறியும் சோதனைகளில் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nவீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு இல்லை.\nநிறுவனங்களில் பணி நடக்கவேண்டும் என்பதால் பொதுத்துறை அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், யாருக்கெல்லாம் வீட்டிலிருந்து பணி செய்ய இயலுமோ அவர்களெல்லாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பணி செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இவைதான் மேக்ரான் ஆற்றிய உரையின் எட்டு முக்கிய அம்சங்கள்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:54:51Z", "digest": "sha1:YM7FFJKDFJDEPSSDSMPVQ6DAUIBLWH2R", "length": 7545, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காட்சிக் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலை இயக்கங்கள்‎ (1 பகு, 27 பக்.)\n► கலை ஊடகம்‎ (2 பகு)\n► கலை வகைகள்‎ (2 பகு, 2 பக்.)\n► கலைஞர்கள்‎ (15 பகு, 19 பக்.)\n► கலைப் பொருட்கள்‎ (4 பகு, 11 பக்.)\n► கூட்டமைவு (காண்கலைகள்)‎ (7 பக்.)\n► காட்சிக் கலை கோட்பாடு‎ (1 பகு)\n► வடிவமைப்பு‎ (6 பகு, 28 பக்.)\n► வனப்பெழுத்து‎ (2 பக்.)\n\"காட்சிக் கலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nஇந்த ஐ���ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/grand-i10-nios/specs", "date_download": "2020-10-23T21:33:32Z", "digest": "sha1:OYKVUPTUV6XDYIOQIPMINT763AZ53P75", "length": 40194, "nlines": 703, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் இ‌எம்‌ஐ\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் காப்பீடு\nsecond hand ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்சிறப்பம்சங்கள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விவரக்குறிப்புகள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகிராண்ட் ஐ 10 நியோஸ் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 26.2 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.39 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1186\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் u2 சிஆர்டிஐ டீசல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/60 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 8 inch.\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் அம்சங்கள் மற்றும் Prices\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏராCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னா corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n20.7 கிமீ / கிலோமேனுவல்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n20.7 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,774 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 2,880 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\nடீசல் மேனுவல் Rs. 3,994 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\nடீசல் மேனுவல் Rs. 5,100 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,609 4\nடீசல் மேனுவல் Rs. 4,498 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,884 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகிராண்ட் ஐ 10 நியோஸ் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nசாண்ட்ரோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nகோ பிளஸ் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎலைட் ஐ20 போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nசியஸ் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிக்ஸ் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n க்கு ஐஎஸ் iBlue application கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் சலுகைகள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் உள்ளமைப்பு படங்கள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் 360\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-14-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-23T20:59:05Z", "digest": "sha1:QXHP4UJRUVVDHZL6MM7E2VCBDNULUCHC", "length": 28846, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "பிக் பாஸ் 14: சிறிது நேரம் காத்திருந்து, இந்த 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள் - முதலாளி 14 இறுதி 2020 போட்டியாளர்களின் பட்டியல் அவுட் ராதே மா ஜான் குமார் சல்மான் கான் ஷோட்மோவில்", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் 24 2020\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில��� இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nதுருக்கி ஒப்புக்கொண்டது- அமெரிக்கன் எஃப் -16 க்கு எதிரான ரஷ்ய எஸ் -400 சோதனை, கூறியது – எங்களுக்கு அனுமதி தேவையில்லை\nகபில் தேவ் சுகாதார செய்தி புதுப்பிப்பு | புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ் டெல்லியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் | 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன் மார்பு வலிக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nஷேன் வார்ன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா அவரது சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவரும் பூங்கா முழுவதும் என்னைத் தாக்கினர் – ஷேன் வார்ன் வெளிப்படுத்தினார்\nவெள்ளி வாங்க சிறந்த நேரம் தீபாவளிக்கு முன்பு, வெள்ளியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்\nஈனா மற்றும் ஆகாஷ் அம்பானி பிறந்தநாள் வாழ்த்துக்கள் டினா அம்பானி இரட்டையர்களுடன் இரண்டு படங்களை பகிர்ந்துள்ளார் – அத்தை டினா இஷா மற்றும் ஆகாஷ் அம்பானியின் பிறந்தநாளில் இதயத்தைத் தொடும் இடுகையை எழுதினார்,\nHome/entertainment/பிக் பாஸ் 14: சிறிது நேரம் காத்திருந்து, இந்த 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள் – முதலாளி 14 இறுதி 2020 போட்டியாளர்களின் பட்டியல் அவுட் ராதே மா ஜான் குமார் சல்மான் கான் ஷோட்மோவில்\nபிக் பாஸ் 14: சிறிது நேரம் காத்திருந்து, இந்த 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள் – முதலாளி 14 இறுதி 2020 போட்டியாளர்களின் பட்டியல் அவுட் ராதே மா ஜான் குமார் சல்மான் கான் ஷோட்மோவில்\nநாட்டின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ஒரு சில மணி நேரத்தில் தொடங்கப் போகிறது. ஆண்டு முழுவதும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த நிகழ்ச்சி மீண்டும் புதிய பாணியையும் கலையையும் கொண்டு வரப்போகிறது. கொரோனா காலத்தில் பிக் பாஸின் படப்பிடிப்பு ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஆனால் தயாரிப்பாளர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பல மாற்றங்களையும் செய்துள்ளனர், இதன் காரணமாக முந்தைய சீசன்களிலிருந்து இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கும்.\nபல சிறந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் 14 இல் தங்கள் விளையாட்டைக் காட்ட உள்ளனர். சமூக ஊடகங்களில் பல பெயர்களைப் பற்றி ஊகங்கள் உள்ளன, ஆனால் வாசிப்பதன் மூலம் உங்களுக்குத் தெரிந்த இறுதிப் பட்டியல் எங்களிடம் உள்ளது, இந்த நேரத்தில் எந்த போட்டியாளர்கள் உங்களை மகிழ்விக்கப் போகிறார்கள்.\nபாலிவுட் மூத்த பாடகர் குமார் சானுவின் மகன் ஜான் குமார். அவரது தந்தையைப் போலவே, அவரும் ஒரு பாடகர், ஆனால் அவரால் இன்னும் அந்த நிலையை அடைய முடியவில்லை, அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் நிச்சயமாக பெங்காலி துறையில் தனது பெயரைப் பெற்றுள்ளார். ஜான் பெங்காலி மொழியில் பல சிறந்த பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். குமார் சானு ஏற்கனவே ஒரு வீடியோ மூலம் தனது மகனை விளம்பரப்படுத்தியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், எல்லோரும் இப்போது தங்கள் விளையாட்டைக் காண காத்திருப்பார்கள்.\nரூபினா திலக் மற்றும் அபிநவ் சுக்லா\nபிக் பாஸ் 14 இல், பார்வையாளர்கள் மற்றும் மனைவியின் இந்த வெற்றிகரமான ஜோடியையும் பார்வையாளர்கள் பார்ப்பார்கள். இந்த சீசனில், ரூபினா-அபினவ் ஒரு ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் நுழைய உள்ளனர். இரண்டுமே ஒன்றாக வருவது அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஒருபுறம், ருபினா டி.வி.க்கு நன்கு அறியப்பட்ட பெயர், அபிநவ் கூட பல சீரியல்களில் நடித்ததன் மூலம் இதயங்களை வென்றுள்ளார். ரூபினா கடைசியாக சக்தி சீரியலில் காணப்பட்டார்.\nதொலைக்காட்சி நடிகை பவித்ரா பூனியாவைப் பற்றியும் மிகப்பெரிய சலசலப்பு உள்ளது. ஒரு காலத்தில், பிக் பாஸில் பராஸ் சாப்ராவின் காதலி பவித்ரா இருப்பது அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது வருகையானது நிகழ்ச்சியில் கவர்ச்சியின் கவர்ச்சி இருக்கும் என்பதோடு பல போர்களும் சண்டைகளும் காணப்படுகின்றன. அவள் எப்போதும் வெளிப்படையாக பேசுவதை நம்புகிறாள்.\nஏக்தா கபூரின��� பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் காரணமாக பிரபலத்தின் உச்சத்தை எட்டிய நடிகர் எஜாஸ் கான், இந்த முறை பிக் பாஸில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பார். அவரது தோற்றம் முதல் நடிப்பு வரை, இஜாஸ் எப்போதும் அனைவரின் இதயத்தையும் வென்றவர். சமூக ஊடகங்களிலும் இஜாஸ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார், மேலும் அவரின் ஒவ்வொரு புகைப்படமும் போக்குகள்.\nREAD வீட்டு உதவி கோவிட் -19 நேர்மறையை அளித்த பிறகு ஜான்வி கபூர் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்: 'வீட்டில் தங்குவது இன்னும் எங்களிடம் உள்ள சிறந்த தீர்வாகும்' - பாலிவுட்\nஇந்த முறை தென் தொழில்துறையின் நன்கு அறியப்பட்ட பெயரான நிக்கி தம்போலியும் பிக் பாஸின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார். காஞ்சனா 3 படத்தில் நிக்கி அனைவரையும் பார்த்தார். அந்த படத்தில் அவரது பணி பிடித்திருந்தது. இப்போது பிக் பாஸில் அவர் எப்படி நடிக்கிறார் என்று எல்லோரும் பார்க்க நிக்கி காத்திருப்பார். சமீபத்தில், சல்மான் கானுடன் அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகியது.\nதன்னை கடவுள் என்று அழைக்கும் ராதே மா, பிக் பாஸின் போட்டியாளராக அதிகம் பேசப்படுபவர். ராதே மாவும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன், மிகப்பெரிய சலசலப்பு உருவாகியுள்ளது. தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ள ராதே மா, இந்த நிகழ்ச்சியில் வருவது உறுதி மற்றும் பல புதிய சர்ச்சைகள். ராதே மா தனது திரிசூலத்தை தன்னுடன் கொண்டு வர விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் அதை அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும், அது பார்க்க வேண்டிய விஷயமாக இருக்கும்.\nமற்றொரு பிரபல தொலைக்காட்சி நடிகை ஜாஸ்மின் பாசினும் பிக் பாஸ் 14 இல் தோன்றப் போகிறார். தனது அழகான பாணியால் அனைவரின் இதயங்களையும் ஆட்சி செய்த ஜாஸ்மின், இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆபத்துகளின் வீரர் முதல் ஆபத்து-அச்சுறுத்தல்-ஆபத்து வரை, அவர் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையைக் காட்டியுள்ளார். ஜாஸ்மின் பல வெற்றி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.\n‘குடான் தும்சே நா நா ஹோ பாகா’வின் ஏ.ஜே. நிஷாந்த் மல்கானியை யாருக்குத் தெரியாது இப்போது நிஷாந்த் பல சீரியல்களில் பணியாற்றியிருந்தாலும், ‘குடோன் டும்சே நா ஹோ ஹோக��கா’ மூலம், அவர் வித்தியாசமான பிரபலத்தை அடைந்துள்ளார். மூலம், அவர்கள் சர்ச்சைகள் ஒரு பழைய உறவு உள்ளது. ஒரு வலைத் தொடரின் படப்பிடிப்பின் போது தனது கோஸ்டார் ரியா சென் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நிஷாந்த் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், பின்னர் அவர் தனது சொந்த கூற்றுக்களை மறுத்தார்.\nஇப்போது பிக் பாஸின் இந்த சீசனில், இரண்டு பாடகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளப் போகிறார்கள். ஒருபுறம் ஜான் குமார் இருப்பார், மறுபுறம் ராகுல் வைத்யாவும் தனது ஒளியைப் பரப்புவார். இந்தியன் ஐடலின் சீசன் 1 இல் ராகுல் பங்கேற்றார் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். அவர் இப்போது வரை பல பாடல்களைப் பாடியுள்ளார் மற்றும் அவரது பெயருக்கு பல ஆல்பங்கள் உள்ளன.\nREAD உதவிக்குப் பிறகு ‘அடிப்படையில் பூஜ்ஜிய’ பயண தேவைக்கான யுனைடெட் ஏர் பிரேஸ்கள் - பயணம்\nபஞ்சாபின் கத்ரீனா ஷெஹ்னாஸ் கில்லுக்குப் பிறகு, மற்றொரு பாடகியும் மாடலும் பார்வையாளர்களின் மனதை வெல்லத் தயாராக உள்ளனர். இந்த பருவத்தில் சாரா குர்பாலும் இந்த நிகழ்ச்சியில் சேர உள்ளார். ஷாஹனாஸுக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சியில் அவரைப் பார்க்க அனைவரும் உற்சாகமாக உள்ளனர். ப்ரிதா ரிஷ்டா என்ற சீரியலின் தலைப்பு பாடலும் சாரா பாடியதாக கூறப்படுகிறது.\nமாடல் மற்றும் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் ஷெஜாத் தியோலின் பெயர் செய்திகளில் உள்ளது. ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற ஷாஜாத், மிகவும் கடுமையான போட்டியாளராகக் கருதப்படுகிறார். அவர் வந்ததிலிருந்து நிகழ்ச்சியின் புகழ் கணிசமாக அதிகரித்துள்ளது.\nஇப்போது இவர்கள் தான் முதல் அத்தியாயத்திலிருந்தே நீங்கள் காணக்கூடிய போட்டியாளர்கள். ஆனால் பின்னர் போட்டியில் சேரப் போகும் சில போட்டியாளர்கள் உள்ளனர். அந்த போட்டியாளர்களையும் பார்ப்போம்-\nலவ் ஸ்கூல், ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் தோன்றிய பிரதீக் கடந்த 3 ஆண்டுகளாக பிக் பாஸுக்கு வருகிறார். டெல்லியைச் சேர்ந்த இந்த பஞ்சாபி முண்டா ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர். பிரதீக் மற்றும் ஹோலி நிஜ வாழ்க்கை ஜோடிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பிக் பாஸின் வீட்டில் ஒரு காதல் கதை காணப்படும்.\nபிக் பாஸ் வீ��்டின் சமீபத்திய பெயர் நடிகர் ஷார்துல் பண்டிட். இதுபோன்று, ஷர்துல் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் பின்னர் அவர் சீரியல்களில் வேலை செய்யத் தொடங்கினார். குல்தீபக்கிற்கு பாண்டினி சீரியல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, ஆனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில், பூட்டப்பட்டபோது, ​​ஷர்துல் தனது மோசமான வாழ்க்கையை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார், அவர் மீண்டும் விவாதத்திற்கு வந்தார்.\nகும்கம் பாக்யா என்ற சீரியல் மூலம் பிரபலத்தின் உச்சத்தை எட்டிய நைனா சிங், பிக் பாஸிலும் தோன்றப் போகிறார். பூட்டுதலின் போது பிக் பாஸிடமிருந்து நைனாவுக்கு ஒரு சலுகை கிடைத்ததாக கூறப்படுகிறது.\nவிஜய் சேதுபதி புஷ்பாவிலிருந்து வெளியேறி தனஞ்சய்க்கு பதிலாக வந்தாரா\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nபக்ஷா டிஜியே அபிஷேக் பச்சன் நேஹா துபியாவில் தோன்ற மறுத்துவிட்டார் வடிப்பான் நேஹா | நேஹா துபியாவின் அரட்டை நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் வர மறுத்துவிட்டார்\nநான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகும்கம் பாக்யா நடிகை ஜரீனா ரோஷன் 54 வயதில் இறந்தார்\nபீகார் தேர்தல் 2020: நிதீஷ் குமார் | பாட்னா மாணவர்கள் வாக்காளர்கள் நிதீஷ் குமார் மீதான அரசியல் விவாதம் பாஜக அறிக்கையில் 10 லட்சம் வேலைகள் உறுதி | முதல் நாளில் 3 பேரணிகளில் இருந்து 24 இடங்களையும், 2 பேரணிகளில் ராகுல் 12 இடங்களையும் மோடி உள்ளடக்கியது; பேசுவதில் கூட மோடி முன்னிலையில் இருந்தார்\nipl 2020 csk 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது அணியின் பெயர் போட்டி வரலாற்றில் சங்கடமான பட்டியலில் அடங்கும்\nஹீரோவின் இந்த ஸ்கூட்டர் 200 கி.மீ க்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, விலை மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஅமிர்தா ராவ் தனது குழந்தை பம்பை வீடியோவில் காட்டியுள்ளார், ஒன்பது மாத கர்ப்பத்தை காண அவர் பாக்கியவானாக இருப்பதாகக் கூறுகிறார்\nமைக்ரோசாப்ட் உள்நுழைவு கொள்கையை மாற்ற முடிவு செய்ததால் Minecraft வீரர்கள் கவலைப்பட வேண்டுமா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2015/sep/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2-1192401.html", "date_download": "2020-10-23T21:42:42Z", "digest": "sha1:YAUR3VGWV73Y7ONVV26HK26YFEZLZHPO", "length": 20856, "nlines": 170, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புழல் சிறையில் கைதிகள் - காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nபுழல் சிறையில் கைதிகள் - காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர்\nபுழல் சிறையில் கைதிகள்- சிறைக் காவலர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர மோதலில், ஜெயிலர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் இருவரை பணயக் கைதிகளாக, கைதிகள் சிறைப் பிடித்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nசென்னை புழல் சிறையின் இரண்டாவது பகுதியில் விசாரணைக் கைதிகள் சுமார் ஆயிரம் பேர் உள்ளனர்.\nஇவர்களில் முஸ்லிம் சிறைக் கைதிகள், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி 2-இல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.\nஅவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஅப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இத் தகராறில் கைதிகள், சிறைத்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் தாக்கத் தொடங்கினராம். இத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமணியும், காயமடைந்த ஜெயிலர் இளவரசனும் அங்கிருந்து வெளியே வந்துவிட்டனராம். இவர்களுடன் மேலும் இரு சிறைக் காவலர்கள் ரவி, மோகன் லேசாக காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.\nஅதேவேளையில் உதவி ஜெயிலர் குமார், எலக்ட்ரீசியன் மாரி ஆகிய இருவர��ம் அந்தக் கைதிகளிடம் சிக்கிக் கொண்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமணி, காயமடைந்த இளவரசன், ரவிமோகன் (34), செல்வின் தேவதாஸ் ஆகியோர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா, சென்னை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து வந்தனர்.\nமுன்னதாக புழல் சிறை அதிகாரிகள், குமாரையும், மாரியையும் விடுவிக்கக் கோரி கைதிகளிடம் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கைதிகள், அவர்களை விடுவிக்க மறுத்தனர். இதனால் புழல் சிறைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர புழல் சிறை வெளிப் பகுதியில் கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.\nமேலும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளும் சிறைக்கு வெளியே முகாமிட்டிருந்தனர். இதையடுத்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி, மௌரியா தொடர்ந்து கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் உதவி ஜெயிலர் குமாரையும், எலக்ட்ரீசியன் மாரியையும் கைதிகள் விடுவித்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த முத்துமணி, சிறைத்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறைத்துறை அதிகாரிகளை சுமார் ஐந்தரை மணிநேரம் கைதிகள் சிறைப் பிடித்து வைத்திருந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்களிடம் மோதியதற்கு அத்துறையினர் செல்லிடப்பேசியை அடிக்கடி பறிமுதல் செய்த சம்பவமே காரணம் எனக் கூறப்படுகிறது.\nசிறையில் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தொலைபேசி மையங்கள் சிறைக்குள்ளே தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கைதிகளைச் சோதனையிடுவதற்கு பேக்கேஜ் ஸ்கேனர் சிறை வாயிலில் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதோடு சிறை வளாகத்தில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில், சிறைத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம் சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டதாம்.\nஇதில் செல்லிடப்பேசி தொடர்ச்சியாகப் பறிமுதல் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களுடன் சோதனையிடச் செல்லும்போது, இரு தரப்புக்கும் ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமோதலில் இருந்து விடுவிப்பு வரை...\nமாலை 5.30: புழல் சிறையின் உயர் பாதுகாப்பு பகுதியில் சிறைத் துறை அதிகாரிகள் சோதனையிடச் சென்றனர்.\nமாலை 6: கைதிகளுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல்.\nமாலை 6.45: காயமடைந்த சிறைத்துறை அதிகாரிகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nமாலை 6.55: உதவி ஜெயிலர் குமார், வார்டர் மாரி கைதிகளால் சிறைப் பிடிப்பு.\nஇரவு 7.15: புழல் சிறை அதிகாரிகள், கைதிகளுடன் பேச்சுவார்த்தை.\nஇரவு 7.30: தகவலறிந்த சிறைத் துறை ஏ.டி.ஜி.பி.திரிபாடி, டி.ஐ.ஜி. மௌரியா ஆகியோர் புழல் சிறைக்கு வந்தனர்.\nஇரவு 8: நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறைக்கு வெளியே போலீஸôர் குவிப்பு.\nஇரவு 9: ஏ.டி.ஜி.பி. திரிபாடி தலைமையில்\nஇரவு 9.45: பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கைதிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு.\nஇரவு 10: பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த குமார், மாரியை கைதிகள் விடுவித்தனர்.\nபுழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்கள் மோதிக் கொண்டது குறித்து விசாரணை செய்ய ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாடி உத்தரவிட்டுள்ளார்.\nபுழல் சிறையில் கைதிகள், சிறைக் காவலர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சிறைத் துறை அதிகாரிகளிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறைக் காவலர்களை விடுவிக்க, ஐந்தரை மணி நேரம் கைதிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது, அத்துறை அதிகாரிகளிடமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஏ.டி.ஜி.பி. ஜே.கே. திரிபாடி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களைப் பொருத்து, கைதிகள், சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத் துறை வட்டா���ங்கள் தெரிவித்தன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/09/6th-to-10th-important-notes-pdf.html", "date_download": "2020-10-23T20:54:21Z", "digest": "sha1:ZEIGS4BWMOCDCW2DYNF5GUDLK65GCH74", "length": 10794, "nlines": 189, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "6th to 10th Important Notes PDF Download (SURESH IAS Academy) ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSC, POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக சுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட புத்தகம் PDF வடிவில் உள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பகுதியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம��. அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/32435--2", "date_download": "2020-10-23T21:30:55Z", "digest": "sha1:XQ7GXEFPGPQSQUH6HLTBIP6AI4OQ2RU3", "length": 7588, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 May 2013 - மகா பெரியவா சொன்ன கதைகள்! | maha periya stories", "raw_content": "\nஇன்னல் தீர்க்கும் ‘ஈலிங்’ ஸ்ரீகனகதுர்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nராசிபலன் - மே 14 முதல் 27 வரை\nவாழ்வே வரம் - 4\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்\nநட்சத்திர பலன்கள் - மே 14 முதல் 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 4\nதிருவிளக்கு பூஜை - 113\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nமகா பெரியவா சொன்ன கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-23T21:34:45Z", "digest": "sha1:Z274GRTJAEELPHV2IDADFBDPTRBR6Y4C", "length": 9809, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளியானது | Virakesari.lk", "raw_content": "\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉதவி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் நிரந்திர நியமனம்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது\nமேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்\nUPDATE ;- கொரோனா தொற்று உறுதியான புங்குடுதீவு பெண் பயணித்த பயண ஒழுங்குகள் வெளியானது\nமினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்ப...\nஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய அதிவிஷேட வர்த்தமானி வெளியானது\nஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்களது பெயர்களை உள்ளடக்கிய அதி விஷேட வர்த்தமானி அறிவித்த...\nவெளியானது கண்டி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள\nவெளியானது ஹம்பாந்தோட்டை மாவட்ட முடிவுகள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nமாளிகாவத்தையில் உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம் வெளியானது\nமாளிகாவத்தை பகுதியில் நேற்று நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நெரிசலால் சுவாசத்...\nவ���ளியானது அடுத்த வருடத்திற்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள்\n2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.திறைச்சேரியுடன் நடத்தப்பட்...\nபாராளுமன்றம் ஒத்திவைப்பு ; வெளியானது விசேட வர்த்தமானி\nபாராளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.\nசுழிபுரம் மாணவி படுகொலை ; வெளியானது அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை\n“சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பத...\nகாணாமல் போய் உயிரிழந்த கம்பளை ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் வெளியானது\nகம்பளை பகுதியில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் தற...\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ வெளியானது ஃபர்ஸ்ட் லுக்\nஜீ வி பிரகாஷ் நடிப்பில், இயக்குநர் எழில் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியா...\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nமோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் பரிதாப மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/uncategorized/", "date_download": "2020-10-23T21:49:53Z", "digest": "sha1:7MBQBVNZEF762JRNRC3EFZ4YTHLZPCNC", "length": 11421, "nlines": 123, "source_domain": "blog.surabooks.com", "title": "Uncategorised | SURABOOKS.COM", "raw_content": "\nநாடுமுழுவதும் திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தினைக் கட்டயமாக இசைக்க வேண்டும் எனவும் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் 2016 நவம்பர் 30 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) நடத்திய ஏழாவது இந்திய உடல் உறுப்புதான விழா 2016 நவம்பர் 30 அன்று புதுடெல்லியல் நடைபெற்றது. இதில் நாட்டிலேயே உடல்உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்தமைக்காக தமிழக அரசிற்கு த��டர்ந்து இரண்டாவது வருடமாக விருது […]\nவனக்காப்பாளர் பணிக்கு டிச.6ம் தேதி ஆன்லைன் தேர்வு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், கஜா புயலால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆன்லைன் தேர்வுக்கான புதிய தேதிகளை, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இதன்படி 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வரும் டிசம்பர் 6 முதல் 9ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. TNFUSRC Exam Study […]\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்\nகேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர் , பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8339 பணி பணி: Principal (Group-A) – 76 சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200 வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும். பணி: Vice-Principal (Group-A) – 220 சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500 வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும். பணி: Post Graduate Teachers […]\nஇந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள்\nஇந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 112 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 62 இடங்களும், […]\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nகேந்திரிய வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/zwrotpodatkow", "date_download": "2020-10-23T22:02:32Z", "digest": "sha1:NOXDSMJMQT72GGT5TYHFJJGDARJ3G4OE", "length": 2819, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User zwrotpodatkow - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/105091/", "date_download": "2020-10-23T21:21:41Z", "digest": "sha1:ABMXLS75IJ5C42IBM2JXNSLCCTPEEGU2", "length": 12792, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி! - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி\nவிஜய் – அட்லி மூன்றாவது தடவையாக இணையும் விஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான கள அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில��� அவர் நடிக்கும் புதிய படமும் அடுத்த தீபாவளியை இலக்கு வைத்து உருவாகி வருகின்றது.\nபடத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பமான நிலையில் நேற்று படத்திற்கான பூஜை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் கலை இயக்குநர் முத்துராஜ் இப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.\n‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் கலை இயக்கப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்த அவர், தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் கலை இயக்கப் பணியையும் தொடங்கியுள்ளார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று சென்னையில் படப்பிடிப்புக்கான அரங்கு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇந்தத் தகவலை முத்துராஜ் தனது ருவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களுக்கும் முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசுவும் பணியாற்றுகின்றனர். விவேக் பாடல்களை எழுத, ரூபன் படத்தொகுப்பு பணிகளை ஆற்றுகிறார்.\nTagsஅட்லி இணையும் ஏ.ஆர்.ரஹ்மான் சர்கார் மீண்டும் முத்துராஜ் மெர்சல் யோகி பாபு விஜய் விவேக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி கடல் நீரேரியில் 40,000 மீன் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.\n2009 வரை 84,509 ஏக்கரில் இருந்த இராணுவம், 2018 டிசம்பரின் பின் 12000 ஏக்கரில் நிலைகொள்ளும்…\nகொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு October 23, 2020\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் October 23, 2020\nபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை October 23, 2020\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1212920", "date_download": "2020-10-23T21:59:20Z", "digest": "sha1:ZUYAPVPDEOOZST5XLH4BPID2Y4TI53AB", "length": 5084, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொசுனியா எர்செகோவினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொசுனியா எர்செகோவினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:19, 16 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:15, 29 ஆகத்��ு 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் நீக்கப்பட்டது)\n10:19, 16 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n|footnotes = 1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.
2சிஐஏ தகவக்களின் படியானது[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bk.html].
3நிலை 20055 [[ஐநா]]வின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.\n'''பொசுனியாவும் எர்செகோவினாவும்''' பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கபடுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் [[குரோசியா]]வையும், கிழக்கில் [[செர்பியா]]வையும் தெற்கில் [[மொண்டெனெகுரோ]]வையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எலலையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2060.html Field Listing - Coastline], ''[[The World Factbook]]'', 2006-08-22[http://encarta.msn.com/encyclopedia_761563626/Bosnia_and_Herzegovina.html Bosnia and Herzegovina: I: Introduction], ''[[Encarta]]'', 2006 நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-23T22:35:38Z", "digest": "sha1:T4RAQ4JZSATKSAQOR2DKSGMS62SK6PQ2", "length": 9882, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டிகைக்குறிச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nஅ . பிரபு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமட்டிகைக்குறிச்சி ஊராட்சி (Mattigaikurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி ம��்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1568 ஆகும். இவர்களில் பெண்கள் 823 பேரும் ஆண்கள் 745 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சின்ன சேலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/282", "date_download": "2020-10-23T22:26:14Z", "digest": "sha1:UL4JNMRP5KQSEHMEDD37X6KNAKXJJLFZ", "length": 6314, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/282 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ச் செல்வம் இ 281\nஉள்ளம் சிறந்த இவர், திருவாரூர் சென்று நம்பி யாரூரரைக் கண்டு அவர் நட்புற்று உள்ளம் சிறக்கின்றார்.\nசேரமான் திருவாரூரையடைந்து நம்பி யாரூரைக் கண்டபோது, ஆராக் காதலுற்ற அவர் அடித்தாமரையில் முதற்கண் வீழ்ந்து வணங்கு கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் “சந்த விரைத்தார் வன்றொண்டர�� முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்” என்றும், “முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து” வரவேற்றனர் என்றும் கூறுகின்றார். இவர் இருவர்க்கும் உண்டான நட்பின் நலத்தை சேக்கிழார் பெருமான் நிரம்ப எடுத்து இயம்பு கின்றார். இருவரும் ஒருவரையொருவர் பணிந்து தழுவிக்கொள்ளும் செயலை,\n“முன்புபணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து\n- முகந்தெடுத்தே அன்புபெருகத் தழுவவிரைந்து அவரும் ஆர்வத்\n- தொடுதழுவ இன்பவெள்ளத் திடைநின்றும் ஏற மாட்டா\n- தலைவன்போல் என்பும்.உருக உயிரொன்றி உடம்பு மொன்றாம்\n. - எனஇசைந்தார்” என்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்த உணர்வால் இன்ப மொழியுரைத்து மகிழ்ந்தார் என்றும் கூறுகின்றார். இவ்வாறே பின்பு நம்பியாரூரர் இறுதியில் சேர நாட்டிற்குச் சென்று சேரமானைக் கண்டபோதும்,\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Celerio/Maruti_Celerio_ZXI_AMT_Optional.htm", "date_download": "2020-10-23T21:58:48Z", "digest": "sha1:J3Y6JXFY3NMCKZYKJBFRTH4HROH3SBFP", "length": 47286, "nlines": 734, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ AMT தேர்விற்குரியது\nbased on 459 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்செலரியோஇசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional மேற்பார்வை\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional Latest Updates\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional Colours: This variant is available in 7 colours: ஆர்க்டிக் வெள்ளை, மென்மையான வெள்ளி, பளபளக்கும் சாம்பல், டேங்கோ ஆரஞ்சு, முறுக்கு நீலம், பிளேஸின் ரெட் and எரியும் சிவப்பு.\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா ஏஎம்பி, which is priced at Rs.5.58 லட்சம். மாருதி வாகன் ஆர் வக்ஸி அன்ட் 1.2, which is priced at Rs.5.60 லட்சம் மற்றும் டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட், which is priced at Rs.6.33 லட்சம்.\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional விலை\nஇஎம்ஐ : Rs.12,282/ மாதம்\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional இன் முக்கி�� குறிப்புகள்\narai மைலேஜ் 21.63 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k10b engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73 எக்ஸ் 82 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2425\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓ��்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் pedestrian protection, வேக எச்சரிக்கை system\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமர�� கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional நிறங்கள்\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optionalCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா செலரியோ வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி செலரியோ கார்கள் in\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ எம்டி bsiv\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் bsiv\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி செலரியோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி செலீரியோ மூன்று வேரியன்களுடன் மூன்று விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. எனவே, உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாமா\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional படங்கள்\nஎல்லா செலரியோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ அன்ட் 1.2\nடாடா டியாகோ தியா��ோ எக்ஸ் இசட்ஏ அன்ட்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt\nமாருதி இக்னிஸ் டெல்டா அன்ட்\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி செலிரியோ பிஎஸ்6 ரூபாய் 4.41 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஅனைத்து வகை மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 கார்களும் ரூபாய்15,000 என்ற ஒரே மாதிரியான விலை உயர்வுடன் வரவிருக்கிறது\nமாருதி சுசுகி செலேரியோவின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிகள் கிடைக்கின்றது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது செலேரியோ கார்களுக்கு டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிஆகியவை ஆப்ஷனாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அடிப்படை வெர்ஷன் கார்களுக்கு கூட இந்த வசதி தரப்படுகிறது என்பது ச\nமேக்னடி மரேலி, மனேசரில் எஎம்டி தயாரிப்புக்கான பிரத்தியேக தொழிற்சாலையை தொடங்கி உள்ளது.\nபியட் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிப்பு பிரிவான மேக்னடி மரேலி ரோபோடைஸ்ட் கியர் பாக்ஸ் (AMT) தயாரிப்புக்கென்று ஒரு புதிய தொழிற்சாலையை மனேசர் நகரில் தொடங்கி உள்ளது. இந்த இத்தாலிய உதிரி பாகங்கள் தயாரிப்பு\nமாருதி சுசுகி சேலேரியோ ZXi தானியங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது\nஇப்போது நீங்கள் சேலேரியோ AMTயை தேர்வு செய்யலாம் அல்லது மாருதி AGS (ஆட்டோ கியர் -ஷிஃப்ட்)ஐ ZXi டிரிமில் அனைத்து இன்னபிறவற்றை சேர்த்து ஓட்டுனர் பகுதி காற்றுப்பை ஆனால் ஏபிஎஸ் இல்லாமல் வழங்குகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி செலரியோ மேற்கொண்டு ஆய்வு\nபுதிய செலரியோ facelift மாடல் kab aayega\nDoes மாருதி Suzuki செலரியோ have எரிபொருள் indicator\nஐஎஸ் it possible to convert dual tone மீது செலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது vehicle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.53 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.73 லக்ஹ\nசென்னை Rs. 6.46 லக்ஹ\nபுனே Rs. 6.51 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.17 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/what-is-a-liquid-fund-how-to-invest-020623.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T21:55:08Z", "digest": "sha1:32QH5HB7C6VA7BQ2Q6OSGA6KPMS37BMS", "length": 24056, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன? யாருக்கு ஏற்றது? எப்படி முதலீடு செய்வது? | What is a liquid fund? How to invest? - Tamil Goodreturns", "raw_content": "\n» லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன யாருக்கு ஏற்றது\nலிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன யாருக்கு ஏற்றது\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n6 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n8 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n8 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n9 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிக்விட் பண்டுகள் பொதுவாக குறுகிய கால செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். அதாவது அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும்.\nகுறிப்பாக அரசாங்க பத்திரங்கள், டிரசரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் என பலவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. லிக்விட் ஃபண்டுகளை பொறுத்தவரை லாக் பீரியடு என்பது கிடையாது. ஆக நீங்கள் உங்கள் பணத்தினை 24 மணி நேரத்துக்குள் திரும்ப பெற முடியும். அதோடு இந்த ஃபண்டுகளுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் என்பது கிடையாது.\nசரி இந்த ஃபண்டு யாருக்கு சரியான முதலீடு குறுகிய காலத்தில் முதலீட��� செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த திட்டம் தான். இதில் ஆரம்பத்தில் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு மாத மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.\nஇவை வங்கிகள் செய்யப்படும் வைப்பு நிதிகளை போல லாபம் தரக்கூடியவை. அதாவது இதனால் முதலீட்டுக்கு எந்த பங்கமும் வந்திடாது. அதேபோல வருமானமும் ஓரளவு கணிசமாக கிடைக்கும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் இந்த முதலீடுகளை நீங்கள் எவ்வளவு நாள் வைத்து இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு வருமானம் கிடைக்கும். பொதுவாக வருடத்துக்கு சுமார் 7 - 9% வரை கிடைக்கும்.\nஇந்த லிக்விட் ஃபண்டினை மூன்றாண்டுகளுக்குள் எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரியினை கட்ட வேண்டி இருக்கும். அதோடு அவரவர் வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டி இருக்கும். இதே முதலீடு செய்து ஓராண்டுகளுக்குள் எடுத்தால், குறுகிய கால மூலதன வரி செலுத்த வேண்டியிருக்கும்.\nசரி இதில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம் 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யலாம். மைனர்கள் அவரவர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முதலீடு செய்யலாம். இதற்காக அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று தேவை. அதோடு உங்களது வங்கி காசோலையும் தேவைப்படும்.\nபொதுவாக லிக்விட் ஃபண்டுகள் என்றால் சிக்கலானவை என்று நிபுணர்கள் சொல்வதுண்டு. இதனால் உங்களுக்கு இதனை பற்றிய தெளிவான எண்ணம் இருந்தால் மட்டுமே செய்யலாம். இல்லையேல் முழுமையாக தெரிந்து கொண்டு பின்பு அதனை பற்றி யோசிக்கலாம். மொத்தத்தில் எந்த முதலீடாக இருந்தாலும், நீங்கள் பத்து பேரிடம் ஆலோசனை பெற்றாலும், முதலீடு செய்யும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடடே இது தான் பெஸ்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்டுகள்.. யார் யார் முதலீடு செய்யலாம்..\nலிக்விட் ஃபண்டுகள் அல்லது சேமிப்புக் கணக்குகள்: அவசரக்காலத்திற்குப் பணத்தினை எங்கு வைப்பது\nகையில் இருக்கும் பணத்திற்கு கூடுதலான வருமானம் பெறுவது எப்படி..\nபிளிப்கார்டின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. ஆதித்யா பிர்லா பேஷனில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டம்.\nஅரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன\nசீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\nஇன்றே கடைசி நாள்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. Q2வில் டாடா மோட்டார்ஸில் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளரா.. எதற்காக\nபுதிய சிப்ஸ் தொழிற்சாலை.. ரூ.814 கோடி முதலீடு செய்யும் பெப்சிகோ..\nலாபத்தினை அள்ளிக் கொடுக்கும் அம்சமான 5 திட்டங்கள்.. அதுவும் வங்கி டெபாசிட்டை விட அதிகம்.. என்னென்ன\nதங்கத்தில் முதலீடு செய்ய இது செம சான்ஸ்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது நல்ல வாய்ப்பு தான்\nஉங்களது PF தொகையினை ஏன் அதிகரிக்க வேண்டும்.. இதோ முக்கிய காரணங்கள்..\nஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nஜியோ 5ஜி சோதனை வெற்றி.. இந்தியாவிற்கு என்ன லாபம்..\nலாபத்தில் 36% சரிவு.. வாரக்கடன் விகிதமும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸின் சூப்பர் அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/10102657/Corona-affects-210-new-people-in-one-day-in-Madurai.vpf", "date_download": "2020-10-23T21:00:16Z", "digest": "sha1:BA2WUCXREUZMUQHDN24GINHR7UYB6GLQ", "length": 11305, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona affects 210 new people in one day in Madurai today || மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு + \"||\" + Corona affects 210 new people in one day in Madurai today\nமதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக கடந்த சில ந���ட்களாக கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவ ஆரம்பித்துள்ளது.\nமாவட்டத்தில் நேற்று வரை 5,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்துள்ளது.\nகுணமடைந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உள்ள நிலையில் 4,001 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர்.\nசென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n1. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 13,550 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n2. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n3. மதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது விரைவில் சோதனை ஓட்டம்\nமதுரை-தேனி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.\n4. மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்\nமதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n5. மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை\nநீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தத��� 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\n4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/2.html", "date_download": "2020-10-23T21:31:57Z", "digest": "sha1:YXRGTXJYMUAWAH34RXFHBLXIWXJFGEQP", "length": 9346, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "ஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஒரு பிரித்தானியர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஒரு பிரித்தானியர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி\nஈராக்கில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு பிரித்தானிய வீரர் உட்பட 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஈராக்கில் சர்வதேச படைகளுடன் அமெரிக்க இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வரும், கேம்ப் தாஜி இராணுவ தளத்தில் 15க்கும் மேற்பட்ட சிறிய ராக்கெட்டுகள் பாய்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு பிரித்தானிய வீரர் மற்றும் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஆர்மி கர்னல் மைல்ஸ் காகின்ஸ் இத்னை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஎந்த குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியது என்பது குறித்து அதிகாரிகள் கூறவில்லை. ஆனால் கட்டைப் ஹெஸ்பொல்லா அல்லது ஈரானிய ஆதரவுடைய மற்றொரு ஷியா போராளி குழு நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஈரான் மற்றும் ஈராக்கில் நட்பு போராளிகளுடன் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சமீபத்திய மாதங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்று���் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2637) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39140/celebs-homage-to-panchu-arunachalam-day-2-set-2-photos", "date_download": "2020-10-23T21:30:29Z", "digest": "sha1:6LRFZFJEZI2UVJYPJUFPRZMR3OC633TQ", "length": 4750, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இறுதி அஞ்சலி 2 ஆம் நாள் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இறுதி அஞ்சலி 2 ஆம் நாள் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இறுதி அஞ்சலி - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஆரி அருஜுனா\nஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக ���ணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....\n‘காளிதாஸ்’ - மேடையில் கண் கலங்கிய பரத்\nஅறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து சமீபத்தில்...\nஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘நியூ சரவணா ஸ்டோர்ஸ்’ அதிபர் நடிக்கும் படம்\nசென்னையில் பிரபல வியாபார நிறுவனமாக விளங்கி வரும் நிறுவனம் நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய். இதன்...\nமெய் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nதான சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது வீடியோ பாடல்\nதானா சேர்ந்த கூட்டம் - நானா தானா பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/05/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-10-23T21:13:16Z", "digest": "sha1:ZSPOUAW2UONO46CXH7W6KWSJWNQK5YVI", "length": 23339, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு! – Eelam News", "raw_content": "\nயாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nயாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nயாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவர் மீதே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.\nயாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இருந்து இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை பத்திரிகை நிறுவனமான காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக வந்துள்ளார்.\nஇதன்போது, 5 மோட்டார் சைக்கிளில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன்போது உயிருடன் விட்டால் தப்பு என்றும் வயரினாலும் தாக்கப்பட்டுள்ளார்.\nதாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்தில் இருந்து கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் 3 பிள்ளைகளின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகியின் விசாக பொங்கல்\nகொவிட் – 19 ஐ வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்\nநாட்டில் மேலும் 609 பேருக்கு தொற்று: ஒரேநாளில் ஏழாயிரத்தை நெருங்கிய கொரோனா\nஇந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட்: உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிந��ட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம��� வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--20097", "date_download": "2020-10-23T21:16:09Z", "digest": "sha1:PO2QR6LPAIBSLJVSWRBQNC5FMADGCZMO", "length": 6139, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பந்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!", "raw_content": "\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பந்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி.\nஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியிலில் முதல் முன்னிலையில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் ப்ரித்திவ் ஷா இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய ப்ரித்திவ் ஷா 42 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்னில் பெவுலியன் திரும்பினார்.\nஅதன் பின்னர் ஷிகர் தவன் 32 ரன்னில் வெளியேற பின்னர் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்டோனிஸ் 24 பந்தில் அரைசதம் வீளாசினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 37 ரன்கள் சேர்க்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் குவித்தது.\nபின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் ப்ஞ்ச் மற்றும் தேவ்தேத் படிக்கல் இருவரும் தொடக்கத்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பாரத்த நிலையில் டிவில்லியர் 9 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் விராட் கோலியும் 43 ரன்னில் அவுட் ஆக பெங்களுரு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-23T23:08:39Z", "digest": "sha1:TFZIMOQS7GDDMY57LOZ2UNLJNHU6PAP7", "length": 15823, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "கில்பர்த்து நியூட்டன் இலூயிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கில்பர்ட் நியூட்டன் லூயிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவில்லார்டு கிப்ஸ் விருது (1924)\nகில்பர்த்து நியூட்டன் இலூயிசு (Gilbert Newton Lewis)இராயல் சொசைட்டியின் முன்னாள் உறுப்பினர்[1] (அக்டோபர் 25 (அல்லது 23)[2], 1875 – மார்ச்சு 23, 1946)[3][4] ஒரு அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் ஆவார். இவர் சகப் பிணைப்பு மற்றும் எதிர்மின்னி இரட்டை போன்ற கண்டுபிடிப்புகளுக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்; இவரது இலுாயிசு புள்ளி வாய்ப்பாடு மற்றும் இணைதிறன் பிணைப்புக் கோட்பாடு தொடர்பான பங்களிப்புகள் வேதியியற் பிணைப்பு தொடர்பான நவீன கோட்பாடுகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றின எனலாம். மேலும், இலுாயி வெப்ப இயக்கவியல், ஒளி வேதியியல் மற்றும் ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல் போன்ற வேதியில் பிரிவுகளுக்கும் வெற்றிகரமான பங்களிப்பைச் செய்துள்ளார். இலுாயிசு தனது அமிலங்களும் காரங்களும் கோட்பாட்டிற்காகவும் நன்கறியப்பட்டவர் ஆவார்.[5]\nகில். நியூ. இலுாயிசு 1875 ஆம் ஆண்டு வேமெளத்தில், (மாசாச்சுசெட்டு) பிறந்தார். தனது இளங்கலைப் பட்டத்தை 1896 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார்.1899 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியலில், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்த பின்பு, ஓராண்டு காலம் அங்கேயே வேதியியல் கற்பிப்பவராகப் பணிபுரிந்தார். பின்னர், அவர் செருமனி மற்றும் பிலிப்பீன்சு நாடுகளில் பணிபுரிந்தார். [6] பின்னர், லுாயிசு கலிபோர்னியாவிற்குச் சென்று மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் 1907 ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1911 ஆம் ஆண்டில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர��க்லி) வேதியியல் கற்பித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பெர்க்லியின் வேதியியலுக்கான கல்லுாரியின் முதல்வரானார். அங்கு அவர் தனது வாழ்நாளின் மீதிக்காலத்தை செலவிட்டார். ஒரு பேராசிரியராக, வெப்ப இயக்கவியற் கருத்தியலை வேதியியல் கலைத்திட்டத்தில் உள்ளடக்கி வெப்ப இயக்கவியலின் வேதியியல் என்ற கணித தொடர்புடன் கூடிய ஒரு பிரிவினைக் கொண்டு வந்தார். அவர், பல்வேறு கரிம மற்றும் கனிம வேதிச்செயல்முறைகள் தொடர்பான கட்டிலா ஆற்றலை அளக்கத் தொடங்கினார்.\n1916 ஆம் ஆண்டில், அவர் வேதியியற் பிணைப்பு தொடர்பான தனது கோட்பாட்டை முன்மொழிந்தார். மேலும், தனிம அட்டவணையில் தனிமங்களின் எதிர்மின்னிகள் தொடர்பான கூடுதல் தகவல்களையும் தந்தார். 1933 ஆம் ஆண்டில், அவர் ஓரிடத்தான்களைப் பிரித்தல் தொடர்பான தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். லுாயிசு ஐதரசன் தொடர்பான தனது பணியில் கன நீரின் மாதிரியை சுத்திகரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். பின்னர், அவர் அமிலங்கள் மற்றும் காரங்கள் தொடர்பான தனது கோட்பாட்டின் மீது கவனம் செலுத்தினார். தனது வாழ்வின் இறுதி நாட்களில், அவர் ஒளி வேதியியலில் சில வேலைகளை மேற்கொண்டார். 1926 ஆம் ஆண்டில், ஒளியணு என்ற புதிய சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினார். இந்தச் சொல் கதிர்வீச்சு ஆற்றலின் மிகச்சிறிய அலகைக் குறிக்கும்.\nநோபல் பரிசுக்காக 41 முறை பரிந்துரைக்கபட்டிருந்தாலும்,[7] கில். நியூ. இலூயிசு வேதியியலுக்கான நோபல் பரிசினை ஒரு முறை கூட வென்றதில்லை. 1946 ஆம் ஆண்டு, மார்ச்சு 23 இல் இலூயிசு ஐதரசன் சயனைடை வைத்து ஆய்வு மேற்கொண்ட காலத்தில் பெர்க்கிலி பரிசோதனைக் கூடத்தில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. பலர் அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தினை முன்வைத்தனர். இலூயிசிற்குப் பிறகு, அவரது குழந்தைகள் தங்களின் தந்தை வேதியியலிலி விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்தனர்.\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2020, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/suitable-for-lord-shiva-how-to-practice-somawara-fasting-119110400029_1.html", "date_download": "2020-10-23T21:45:36Z", "digest": "sha1:IA4H6467ZNL3TS72DIIX5LFGU6CQWGMG", "length": 13035, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவனுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி....? | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவனுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி....\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமான விரதம் கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும்.\nசோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.\nஇந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.\nஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விர��மிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்.\nதிருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும். அன்றைய தினம் முழுவதும் \"ஓம் நமசிவாய\" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nவாஸ்து சாஸ்திரம் கூறும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்....\nகுரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை - நேரலை நிகழ்ச்சி இன்று மாலை 3 மணியளவில்....\nதலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதில் கூட சாஸ்திரங்கள் இருக்கா...\nகடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் பரிகாரங்கள்....\nதீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/next-door-brother-1/", "date_download": "2020-10-23T20:58:18Z", "digest": "sha1:FESCELVFPYPJYD4JM63452YCLKREQ2SD", "length": 32733, "nlines": 118, "source_domain": "tamilsexstories.cc", "title": "பக்கத்து வீட்டு அண்ணா 1 | Tamil Kamakathaikal", "raw_content": "\nபக்கத்து வீட்டு அண்ணா 1\nநண்பர்களே இக்கதையின் நாயகி பிரியங்கா, நிச்சயம் உண்மையான பெயர் அல்ல, என் கதையை படித்து என்னை தொடர்புகொண்டு பேசியவாள். அவள் கண்ணி கழிந்த கதையை என்னிடம் கூறினாள், அவளின் சம்மதத்தோடு அவள் கூறுவது போல இக்கதையை எழுதுகிறேன்.\nஇவளை பற்றிய தொடர்போ அல்லது வேறு யாரின் தொடர்பும் கண்டிப்பாக என்னால் தர இயலாது. இதற்காக என்னை தொடர்பு கொள்ள வேண்டாம், என்னை தொடர்புகொள்ள kamaveriஎன்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutil பண்ணுங்கள்.\nநான் பிரியங்கா, அப்பா இல்லை, அம்மா மற்றும் ஒரு அக்கா மட்டுமே, அக்கா நன்றாக படித்து இப்போது நல்ல பெரிய நிறுவனத்தில் வேலைக்கு போகிறாள், விரைவில் அவளுக்கு கல்யாணம் ஆகா போகிறது, அவள் காதலித்தவனுடன். அவள் சம்பளம் மற்றும் வீட்டு வாடகை மூலமாக தான் குடும்பம் நடக்கிறது, அது வைத்து தான் எங்கள் இருவரின் படிப்பு மற்றும் திருமண வேலைகள் நடக்கிறது. நான் இப்போது தான் msc முடித்தேன் வயது 22 ஆகிறது, அக்காவிற்கு 26 ஒரு பெரிய .நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வ���லை, வெளியூரில் இருக்கிறாள், திருமணத்திற்கு பிறகு மாமா வீட்டில் போய்விடுவாள். நான் படித்து முடித்து வேலைக்கு முயற்சி செய்கிறேன், அதற்காக அவள் தங்கி இருக்கும் வீட்டில் அவளோடு இருக்கிறேன். இந்த 3 கட்டிலறை கொண்ட பிளாட்டில் எங்களோடு சேர்ந்து 6 பேர் இருக்கிறோம்.\nஅக்கா மூலமாக வேலை தேடி கொண்டிருக்கிறேன், மற்ற நேரங்களில் கதை படிப்பது, அப்புறம் என் காதலரோடு தனிமையை அனுபவிப்பது, என்ன அவருக்கு விரைவில் திருமணம். அதனால் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் மறுபுறம் சந்தோஷமும் இருக்கிறது. அதற்கு காரணம் சொல்கிறேன்.\nஇது நான் +2 படிக்கும் போது நடந்த கதை. எதற்காக 6 வருடம் முன் கதையை கூறுகிறேன் என்றால். அப்போது தான் நான் முதன் முதலாக உறவு கொண்டது. அக்கா அப்போது வேலை தேடி கொண்டிருந்தாள்.\nவீட்டில் நான் கடைக்குட்டி என்பதாலும், வீட்டில் வெறும் பெண்கள் மட்டுமே இருப்பதால் ஆடை விஷயத்தில் கொஞ்சம் அரைகுறையாக இருப்பேன், எங்கள் வீடு மூன்றாவது மாடியில் உள்ளது, கீழே கடைகள் மற்றும் சின்ன சின்ன ரூம் அதில் கடை பசங்க தாங்குவாங்க, எங்கள் கடை ஒன்னும் இருக்கு. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 4 4 வீடுகள் வாடைக்கு இருக்கு. அம்மாவும் நான் இப்படி சுற்றுவதற்கு திட்டுவார்கள், நான் கண்டுகொள்ள மாட்டேன். எப்போதும் அக்காவை திட்டி கொண்டே இருப்பார்கள். அக்காவும் அமைதியாக இருப்பாள். படிப்பு, படித்து முடித்து வேலை குறிக்கோள் தான் என்று அடிக்கடி என்னிடம் கூறுவாள்.\nவீட்ல குடி இருக்குறவங்க அப்பா இருக்கும் போது இருந்தவங்க அதனால எல்லாருக்கும் எங்களை பற்றி தெரியும். வாடகை வீட்ல இருந்தவங்க பசங்க (பெரும்பாலும் பெண் ) எல்லாரும் சேர்ந்து மாடியில இல்லாட்டி வீடு பின்னாடி இருக்குற காலி நிலத்துல விளையாடுவோம். அக்கா வயசுக்கு வரதுக்கு முன்னாடியே அம்மா அவளை விளையாட அனுப்ப மாட்டார்கள். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பின் வருவதையே நிறுத்தினாள்.\nஎங்க வீட்டில பசங்கள பெரியவர் ஒரு அண்ணா அவரு என் அக்கா விட 2 வயசு பெரியவர். அவரு 8ஆவது படிக்கும் போது ஹாஸ்டல் போய்ட்டாரு. அப்போ வீட்ல கொஞ்சம் சண்டை நடந்துச்சு, அம்மாக்கும் அவங்க அப்பா அம்மாக்கும், அப்புறம் தான் புரிஞ்சிது அக்காவும் அண்ணாவும் லவ் பண்ணாங்க. அதனால தான் சண்டை (இது தான் 10த் படிக்கும் போது தான் புரிந்தது), அதனால தான் அம்மா அக்காவை திட்டிகிட்டே இருக்காங்க.\nஅப்போ போனவரு நான் +2 ஆரம்பிக்கும் போது தான் வந்தார். அதுவும் 3 மாசம் கழிச்சி வேளைக்கு போகணும் அது வரைக்கும் இங்க தங்க வந்தாரு. அவங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் அவரு வந்தது, எங்களுக்கும் தான். அக்கா அவர் கிட்ட போய் பேச முயற்சி பண்ணினா.\nஆனா அவரு அக்கா கிட்ட பேசல, அம்மா பேசினாலும் முகம் கொடுத்து பேசல, என் கிட்ட நல்ல பேசினார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நானும் மத்த பசங்களும் மாடியில விளையாடிட்டு, விளையாடி முடிச்ச அப்புறம் அங்கே ஓரமா உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போ அந்த அண்ணா மேலே வந்தாரு. போன் பேசிட்டு ஓரமா நின்னுகிட்டு இருந்தாரு. அவரு தங்கச்சி போய் அவருகிட்ட படிப்புல கேள்வி கேட்டா அவரும் சொல்லி குடுக்க, பிறகு ஒவ்வொருவராக கேட்க, கடைசில அவரு வந்து எங்களுக்கு நடுவே அமர்ந்து எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்தார்.\nரொம்ப தெளிவா புரியும்படி சொல்லிக்கொடுக்க எங்களுக்கு உதவிய இருந்துச்சி. ஆர்வமா அவர் கிட்ட பேசிட்டு இருந்தோம், அப்போ நேரம் 6:30 ஆயிடுச்சி. என் அக்கா இந்திரா வந்து எங்களை கீழே போக சொன்ன, அவரு (நந்தா) எழுந்து போக, அவ தடுத்து பேச பாத்த அவரு மதிக்காம கீழே போயிட்டாரு. நானும் பேசிகிட்டு கீழே போயிட்டேன், நான் எங்க வீட்ல படிச்சுக்கிட்டு இருந்தேன் அம்மா கீழே பேசிட்டு இருந்தாங்க மேலே வந்து ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க அப்புறம் அக்கா வரலன்னு அம்மா போய் கூப்பிட்டு வர சொன்ன. நான் மேலே போனேன், அங்கே அக்கா தனியா இருந்த, கிட்ட போன அவ அழுதுகிட்டு இருந்தா. எனக்கு அதிர்ச்சியாய் இருந்துது.\nஎன்ன அக்கா என்று கேட்டதும் என்ன கட்டிக்கிட்டு அழுதா.\nசிறிது நேரம் அழுது அப்புறம் சொன்ன விஷயம், எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் அந்த அண்ணாவை பிடிக்கும், எல்லார் கிட்டையும் நல்ல பேசுவாரு பலகுவாறு. அப்படி இருக்கும் போது நாங்க எல்லாரும் அவர் சொல்ற மாதிரி கேட்டு விளையாடுவோம்.\nஒரு நாள் அக்காவும் அண்ணாவும் அம்மா அப்பா விளையாட்டு விளையாடி இருக்காங்க. அதுனால தான் பிரச்னை இதை எங்க அம்மா பாத்து பெரிய சண்டை ஆக்கி அவரு ஹாஸ்டல் போய்ட்டாரு. அதுக்கு இவ தான் அவரை விளையாட வற்புறுத்தியதா சொன்னா. அவரு அம்மா மேலே பாசம் அதிகமாம் அவரு ���ிரிஞ்சி இருந்ததே இல்லை. அவரு அவங்கள பிரிஞ்சி போனதால அக்கா மேலே கோவமாம்.\nஅம்மா கிட்டையும் அவ கிட்ட பேச மாட்டேன்கிறாரு என்று கூறி அழுதாள். அவர் மேலே தப்பு இல்ல, எல்லாம் அவ மேலே தான், அவ தான் அவரு மேலே படுக்க வச்சி விளையாடியதா சொல்லி அழுத. அவரு மேலே தப்பே இல்லைனு சொல்லி அழுத.\nஅப்போ பின்னாடி எதோ சத்தம் கேட்டு திரும்ப, அங்கே வாசலில் அம்மா, எங்க அம்மா எங்களை பாத்துவிட்டு போய்விட்டாள். பிறகு அவளே சொன்னாள் அம்மாக்கு ஏற்கனவே சொல்லிவிட்டதாக கூறினாள். அம்மாக்கும் அவள் மீது கோவம் என்றும். அந்த பையனிடம் பேசி மன்னிப்பு கேட்க முயல்வதாக கூறினால். இத்தனை ஆண்டு நான் செய்த தப்புக்கு அவரு அம்மாவை பிரிஞ்சி இருக்காரு என்று புலம்பினாள்.\nபிறகு நாங்கள் கீழே சென்றோம், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தங்கை என் கூட படிக்கிறா, அவளை பார்க்க போனேன், அவரு அம்மா மடில படுத்து பேசிட்டு இருந்தாரு. அது பாக்க எனக்கு வருத்தமாக இருந்தது, எத்தனை வருஷம் அம்மா அப்பாவை பிரிந்து இருந்தாரு. எனக்கு அழுகையே வந்துருச்சி. எனக்கு வேதனையா இருந்தது. அவங்க ரூம்ல அவ தங்கை படிச்சுக்கிட்டு இருந்தா.\nஅவ தங்கை கிட்ட பேசினேன், அவளும் சொன்ன, தினமும் அம்மாவும் அப்பாவும் அழுவாங்க, அண்ணா வந்த அப்புறம் தான் கொஞ்சம் எல்லாரும் சந்தோசமாக இருப்பதாக கூறினாள். நாங்கள் இருவரும் பேசிவிட்டு நான் மேலே சென்றேன். அன்று படிக்க மனது இல்லாமல் படுத்து தூங்கினேன்.\nஅடுத்த நாள் நான் வழக்கம் போல பள்ளிக்கு போய் விட்டு வந்தேன். மாலை நாங்கள் படிக்க மேலே சென்றோம், அப்போது அண்ணா வழக்கம் போல வந்தார். அனைவரும் படித்தோம், அக்கா வந்ததும் அவரு கீழே போயிட்டாரு, அக்கா அவரை தடுக்க பார்க்க அவர் தள்ளிவிட்டு கீழே சென்றார்.\nநான் எழுந்து கீழே சென்றேன், அவரு வீட்டில் சென்று மடிக்கணினியில் எதோ செய்துகொண்டிருந்தார்.\nநான் போய் அமர்ந்தேன், “சாரி அண்ணா ” என்றேன்.\nஅவர் – “எதுக்கு மா சாரி சொல்ற\nநான் – “அக்கா செஞ்ச தப்பு, அவ செஞ்சது தப்புதான், தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்க” என்றேன்.\nஅவர் அமைதியாக இருந்தார், என்னையே பார்த்தார். பிறகு “உன் மேலே தப்பு இல்ல, ஆனா அக்காவை என்னால மன்னிக்க முடியாது அதே போல உங்க அம்மாவையும், இத்தனை வருஷம் அம்மாவை பிரிஞ்சி தவிச்சேன் தெரியுமா, (இது சொல்லும்போது அவர் கண்கள் சிவந்து கண்ணீர் வந்தது) எங்க அம்மா தான் எனக்கு எல்லாம் அவங்க தான் எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க, என்னை அப்படி பாத்துப்பாங்க, அதனாலையே நான் எங்க பாட்டி வீட்டுக்கு கூட போக மாட்டேன், ஆனா இத்தனை வருஷம் நான் செய்யாத தப்புக்கு அம்மாவை பிரிஞ்சி இருந்தேன்” என்றார்.\nஅப்போது அவர் தங்கை வர, நாங்கள் பேசுவதை நிறுத்தினோம் அவர் கண்களை தொடைத்து கொண்டு வெளியே சென்றார். நான் எழுந்து அவளோடு மாடிக்கு சென்று படித்தேன். எல்லாரும் படித்து முடித்து கீழே சென்றோம், அக்கா அறையில் அழுது கொண்டிருந்தாள்.\nஅவளை சமாதானம் செய்துவிட்டு சிறிது நேரம் பேசினோம், அவள் தங்கையிடம் இருந்து அவன் போன் நம்பர் வாங்கி அக்காவிடம் கொடுத்தேன், அவள் அவருக்கு குறுந்தகவல் அனுப்பியும் அவர் பதில் அனுப்பவில்லை.\nஇப்படியே இரண்டு நாட்கள் சென்றது, அந்த வார இறுதியில் என் அம்மா அக்காவுடன் இண்டெர்வியூ கலந்துக்க சென்றால், வர ராத்திரி ஆகும் என்று என்னை கீழே அண்ணா வீட்டில் விட்டு சென்றார்கள்.\nஅம்மாவும் அவர்கள் அம்மா அப்பாவை சந்தித்து பேச முயல, அவர்கள் அப்பா அம்மா ஏனோ தவிர்த்தார்கள், அவர் அப்பா தான் தற்போது எங்கள் கடையை பார்த்துக்கொள்கிறார், அதுவும் ஒரு காரணம் அவர்கள் வீடு மாறாமல் இருப்பது.\nஇன்று என்னை அங்கே படிக்க அனுப்புவது அதுவும் ஒரு காரணம், அது இல்லாமல் நானும் நந்தாவின் தங்கையும் சின்ன வயதில் இருந்த நெருங்கின தோழிகள், அவர்கள் வீட்டில் நானும் அவளும் படித்து கொண்டிருந்தோம். பத்து மணி இருக்கும் நான் குளிக்க மேலே சென்றேன். அப்போது அண்ணா பின்னாடியே வந்து மேலே என் கூட அமர்ந்தார். நான் குளிக்க செல்லாமல் அவரோடு அமர்ந்து பேசினேன், அவர் பேசியதை விட என்னை தான் ரசிப்பது பார்த்தேன்.\nஅப்போது தான் உணர்ந்தேன், நான் குளிக்க செல்லும் முன், ஆடை மாற்ற, ஒரு சின்ன ஷார்ட்ஸ் மற்றும் சிம்மிஸ் அணிந்து மேலே சட்டை அணிந்திருந்தேன், குளிக்க போக சட்டையை அவிழ்த்து இருந்தேன்.\nஉள்ளே ப்ரா அணியவில்லை, அப்போதே என் மார்பு 32 அளவில் நல்ல கல்லு மாதிரி இருக்கும். அவர் பார்க்கிறார் என்றதும் என் உடல் கூச்சத்தில் துடித்தாலும், ஏனோ அவரை பிடித்து இன்னும் ரசிகனும் என்று அதை மறைக்கவில்லை.\nஅவரும் பார்த்து கொண்டே இருந்தார். கதவு மூடவில்லை என்று நினைவுக்கு வர ந��ன் எட்டி பார்த்தேன், அவர் மூடிவிட்டு தான் வந்துருக்கார். “கதவு மூடிட்டேன் ” என்றார்.\nஅவர் கூறிய விதத்தில் என் உடல் வேர்த்து நடுங்கியது. கை தானாக மார்பின் குறுக்கே சென்றது, அவரை பார்க்க முடியாமல் முகத்தை தாழ்த்தினேன். அவர் எழுந்து வந்து நான் அமர்ந்திருந்த நாற்காலி அருகில் கீழே அமர்ந்தார்.\nஅவர் முகத்தை என் மடியில் வைத்தார். நான் மெதுவாக அவரின் தலையில் கை வைத்து தடவினேன். சிறிது நேரம் அப்படியே இருந்தோம், நான் என்னை அறியாமல் குனிந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டேன், என் நெஞ்சு அவர் தலையில் நசுங்கியது. அப்படியே என் முகத்தை அவர் மீது வைத்து படுத்தேன், என் நெஞ்சு வேகமாக துடித்தது. அவர் கை என் தொடையை வருடியது.\nஅவர் முகத்தை தூக்க நானும் எழுந்தேன். அவர் எழுந்து நின்று குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு, “குளிச்சிட்டு வா ” என்று கூறிவிட்டு கதவை திறந்து வெளியே சென்றார்.\nநான் சிறிது நேரம் என்ன செய்வது என்று புரியாமல் எழுந்து சென்று குளித்தேன். என் கையை உடல் முழுவதும் தடவி விட அவர் என்னை தடவுவது போல உணர்ந்தேன்.\nஎனக்குள் உணர்ச்சி கொப்பளித்தது, அவர் என் உணர்ச்சியை தீண்டிவிட்டார் என்று மட்டும் புரிந்தது. குளித்து வெளியே துண்டை மட்டும் கட்டிக்கொண்டு சென்று கண்ணாடி முன் நின்று பார்த்தேன்.\nஎன்னதான் நான் செக்ஸ் பற்றி பல விஷயங்கள் கேள்வி பற்றியிருந்தாலும் அதை அனுபவிக்கும் போது அப்ப்பா இவ்ளோ சுகமா.\nபொறுமையாக என்னுள் கேள்வி கேட்டேன், எதற்காக இவர் மீது இப்படி ஒரு ஆசை, அம்மா சொன்னதுபோல வயசு கோளாறா, இல்லை அவர் மீது பாசமா, காதலா என்று புரியவில்லை. நான் குழம்பி போய் ஒரு ஆடை மாற்றிக்கொண்டு கிளம்ப பார்த்தேன், அப்போது தான் கவனித்தேன், ஆடை மாற்றி கெளம்பிருக்கிறேன், சுடி பேண்ட் போட்டு மேலே ஒரு சட்டை, என்னடா இது என்று, உள்ளே சென்று ஒரு ஸ்கிர்ட் மாற்றி மறுபடியும் ஒரு முறை என்னை கண்ணாடியில் பார்த்துவிட்டு கீழே சென்றேன்.\nஅம்மா இல்லை, அண்ணா அவர் தங்கைக்கு சொல்லி கொடுத்துகொண்டிருந்தார்.\nநான் சென்று அவர்களோடு சேர்ந்து அமர்ந்து படித்தேன். என் கவனம் படிப்பில் இல்லை, அவர் செய்ததை எண்ணிக்கொண்டே இருந்தேன், அவர் என் தொடையை கிள்ளி, படி என்றார். நான் தப்பு செய்ய செய்ய அவர் கிள்ளுவது மேல் நோக்கி சென்றது.\nஅவர் எங்களுக்கு நடுவில் இருந்தார், நான் அவருக்கு வலது புறத்தில் இருந்தேன், அவர் தங்கை இடது புறத்தில் இருந்தாள் . என் தொடையை கிள்ளிவிட்டு அப்புறம் அங்கையே தடவியும் விட்டார்.\nமேல் தொடையில் ஜட்டிக்கு அருகில் கிள்ளினார், பின் அங்கே தடவி கொடுத்தார். நான் அவர் கையை பிடித்து அப்படியே வைத்திருந்தேன்.\nஅவரும் தடவி கொடுத்தார், கையை எடுக்க முயற்சிக்கவில்லை. மெதுவாக தடவினார், என் உடல் சூடாகியது, கொஞ்சம் கொஞ்சமாக ஜட்டி மீது தடவ எனக்கு சுகமாக இருந்தது. அப்போது அம்மா வரும் சத்தம் கேட்டு கையை எடுத்தார். நானும் ஆடையை சரிசெய்து அமர்ந்தேன்.\nமதியம் சிறிது நேரம் தூங்கிவிட்டு படிப்போம் என்றார். பிரிய மனம் இல்லாமல் மேலே சென்றேன்.\nகதவை முடி தாப்பாள் போடாமல் அவர் எப்படியும் வருவார் என்று சென்று படுத்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டது .\nபக்கத்து வீட்டு கும்தலக்கா ஆண்டி – Thambi Sex Stories In Tamil\nநண்பனின் சுன்னியை சப்பினேன் – Tamil Sex Stories\nPrevious Previous post: வேலைக்காரி சோனாலிக்கு வி(ரு)ந்து\nNext Next post: என்னவோ செய்யுது அப்படியே பண்ணுங்க – 2\nபெங்களூரில் உல்லாசம் பகுதி -2\nபிரியா மனசு கெட்டாச்சு -1\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_844.html", "date_download": "2020-10-23T21:17:26Z", "digest": "sha1:JGN4RBZXAYOKWLV2TXEMGLX6Q3MC6LET", "length": 8595, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "இந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம்\nஇந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nகொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,\n\" பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவு புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோ எம்மிடம் உறுதியளித்துள்ளார்.\nஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர், நாம் மௌனம் காக்கவில்லை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்த தொகை பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை.\nஅதேவேளை, பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் கலாச்சாரத்தையும் நாம் குறைத்துக்கொள்வோம். அரசியல்வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை குழந்தைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் கோபமடையப்போவதில்லை.\nமலையகத்தில் தான் வீட்டுப்பிரச்சினை இருக்கின்றது, எமது மக்களுக்கு இன்னும் நிலவுரிமை இல்லை, அந்த உரிமையை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் வீடுகளை கட்டிக்கொள்வார்கள, இந்தியாவின் 10ஆயிரம் வீட்டுத்திட்டம் நவம்பரில் ஆரம்பிக்கப்படும், 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் வீடுகளை கட்டமுடிந்தால் மீதமுள்ள 2 லட்சம் பேருக்கு என்ன செய்வது, எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ளவர்களாவது வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.\" -என்றார்.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\nஅக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை\nகரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்\nரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/09172736/The-epass-is-there-so-that-the-DMK-does-not-have-to.vpf", "date_download": "2020-10-23T22:14:01Z", "digest": "sha1:HZF4WEXLRM5S7CMRUSTSNWHX2PY6ACMX", "length": 11881, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The e-pass is there so that the DMK does not have to start election work Udayanidhi Stalin || தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்\nதேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஊரடங்கு காரணமாக அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க ஐந்து மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போகவே ஒருகட்டத்தில் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி உள்ளார். தற்கொலைக்கும் முயன்றார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியாகின.\nஇந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்துக்கு புது ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.\nஅதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி. நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக சொல்கிறார்கள். நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்றார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சாக்லேட் பாய் என்று விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் 'சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்., ஒரு பிளேபாய் என்று கூறினார்.\n1. நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்\nநீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2. நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nநீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.\n3. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்\nநம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\n4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypmlaw.com/muhamad-ashraf-s-o-syed-ansarai?lang=ta", "date_download": "2020-10-23T21:34:12Z", "digest": "sha1:4BHTN4JSGPBKNATKBOSP7W42LAVJUSQJ", "length": 4974, "nlines": 21, "source_domain": "www.ypmlaw.com", "title": "முஹம்மது அஷ்ரஃப் S/O சையத் அன்சராய் | YPM Law Corporation", "raw_content": "யியோ பெருமாள் மொஹிதீன் சட்ட நிறுவனம்.\nமுகம்மது அஷ்ரஃப், டாஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து (ஆஸ்திரேலியா) இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், தரநிலை அடிப்படையில் தன்னுடைய பிரிவின் மிகச் சிறந்த 10% பேரில் இடம் பெற்றார். வழக்காடலில் தன்னுடைய பேரார்வத்தைப் பின்பற்றும் அஷ்ரஃப், பல்கலைக்கழகத்தில் குறிப்பிடக்கூடிய நேரத்தைச் செலவிட்டுப் பல விவாதங்களில் பங்கேற்று, அதன்மூலம் ஒரு வழக்காடுபவராகத் தன்னுடைய திறமையை மெருகேற்றிக்கொண்டார்.\nபயிற்சியின்போது, அஷ்ரஃப் குற்றவியல் சட்டம் மற்றும் குடிமையியல் சட்டத்தில் அனுபவம் பெற்றுள்ளார், அவருடைய பணிகளில் பலவும் ���னிப்பட்ட காய வழக்கில் கவனம் செலுத்துகின்றன. வருங்காலத்தில் ஒரு நல்ல வழக்காடுபவராகவேண்டும் என்று அஷ்ரஃப் நம்புகிறார், அத்துடன், வணிக வழக்காடல் மற்றும் அனுப்புதலுக்கான தன்னுடைய பேரார்வத்தைப் பின்பற்ற விரும்புகிறார்.\nதொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முயற்சிகளுடன் தொடர்புடைய அடிப்படை சட்டப் பிரச்னைகளைக் கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் அவர் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். அஷ்ரஃப் தன்னுடைய சட்டப் பயணத்தைத் தொடங்குமுன், அவரே தொழில்களை இயக்குவதில் பங்கேற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, டாஸ்மானியாவின் விருந்தோம்பல் தொழில்துறையில் ஒரு மேற்பார்வையாளர் பொறுப்பில் அஷ்ரஃப் பணியாற்றியும் உள்ளார், தங்களுடைய தொழில்கள் அல்லது பணியுடன் தொடர்புடைய சட்டப் பிரச்னைகளைச் சமாளிப்பதில் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நன்றாக உதவுவதற்கான வாழ்க்கைத் திறன்களை இது அவருக்கு வழங்கியுள்ளது.\nபணிக்கு வெளியில், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறவர் அஷ்ரஃப். உணவில் மிகுந்த விருப்பம் கொண்டவர். பயணம் செய்வதில், வெவ்வேறு பண்பாடுகளை ஆராய்வதில், அனுபவிப்பதில் இவர் விருப்பம் கொண்டவர். அஷ்ரஃப் ஆங்கிலம் மற்றும் தமிழைச் சரளமாகப் பேசுகிறவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tag/schools-lab-assistant/", "date_download": "2020-10-23T22:34:20Z", "digest": "sha1:CRNS4CO2RJVGN3VN4OZCBEWF4I3Y7MR7", "length": 3752, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "schools lab assistant | SURABOOKS.COM", "raw_content": "\nஅரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2011/04/", "date_download": "2020-10-23T21:32:59Z", "digest": "sha1:J36EELURDBO64P6NDJUVDLGE6K2YIT4M", "length": 22529, "nlines": 350, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "April 2011 - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகட்டாது கிடக்கும் காலி மனைக்கான\nஎட்ட நின்று உற்றுக் கவனித்தன\nஓடிப் பிடித்து விளையாட்டு தொடங்கியது.\nஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதிவிலக்கு அல்ல) வெறும் ஒரு ஆண்டில் விசாரணையை முடித்து , அடுத்த ஆண்டில் சிறையில் அடைப்பதே இவர்களின் பணியாகும் .\nஇப்போது தெரிகிறதா ஏன் காங்கிரஸ் அரசு இதனை ஆதரிக்கவில்லை என்று .\nதமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க\nகுஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.\nஇந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..\nஇதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.\nடாஸ்மாக் கிடையாது (மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).\nஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.\nஇதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...\nகுஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய\nஉலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.\n(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்\nஅதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.\nடாஸ்மாக் கிடையாது (மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .\nஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது\n- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.\n-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.\n-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\n-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.\nஇந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமான��்,சட்டம்/ஒழுங்கு)\nநாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)\nஅடுத்த 15 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.\nநம் மாநிலத்தின் நிலை என்ன \nஇப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..\nமாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.\nஇது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.\nஇதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.\nஉலகம் நம்மை காரி உமிழும்.\nஓட்டு போடும் முன் சிந்திங்கள்\n(எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றின் சாரம் இப்பதிவு)\nதள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி\nபடும் பாடு பெரும் பாடு\nதூ...ரத்தில் தென்பட்ட மகன் வீடு\nவயல் வரப்பும் வாய்க்காலும் தோப்புமாக\nபரீட்சை முடித்த பெயரனும் பெயர்த்தியும்\nகாட்டாற்றில் கால் நனைத்த சிலிர்ப்புடன்\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\n'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...\nதமிழனென்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...\nஜன லோக்பால் கமிசனின் முக்கியமான அம்சங்கள்\nஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ...\nபொக்கைவாயழகி முன் வெக்கையின் தோல்வி...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nமாபெருங் காவியம் - மௌனி\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2008/10/", "date_download": "2020-10-23T21:54:29Z", "digest": "sha1:BS23EEDGKESQYUQ2UYJ4LZO3HBS3NCPA", "length": 130105, "nlines": 813, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: October 2008", "raw_content": "\n11. உலக இயக்கம் யாவும்\nமனித இனத்திற்கென்று தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு குடும்பம், ஊர், நகரம், நாடு, உலகம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், சமயக் கொள்கைகள் என பிரிந்து வாழும் முறையானது சரியில்லை என்றாலும் தனக்கென இருக்கும் அடையாளங்களை தொலைத்து வாழ்வது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். எந்த ஒரு பிரிவினையும் ஏற்படுத்தாது தமக்குரிய அடையாளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுடைய அடையாளங்களுக்கு மதிப்பளித்து வாழ்வது இன்றைய உலகில் இன்றியமையாததாகும்.\nஉலக நாடுகளில் தமிழர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். கல்வித்துறை, கணினித்துறை, மருத்துவத் துறை, கட்டிடத் துறை, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்கள். அப்படி சிறப்புடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு உரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை இழந்து வருவதும், வேண்டுமென்றே தொலைத்து வருவதும் வேதனைக்குரிய விசயம்.\n'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' இது ஒரு அழகிய பழமொழி. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தனிவளையை கொய்துவிட்டு எப்படி தனிவளை ஏற்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டினை கட்டிக் காத்திட வெளிநாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை, அங்கேயே இருந்து காப்பாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அவலத்தை ஏற்படுத்திக்கொண்டே வருவது நமது எண்ணத்தின் ஓட்டத்தை தடுமாறச் செய்வது தவிர்க்க முடியாதது.\n'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்ற சொன்ன மகாகவியே இதுபோன்று சொல்ல அன்றே விதை விதைக்கப்பட்டு இருக்கிறது, ஆங்கில தாகம் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னர் அதே நிலை கட்டுக்கடங்காமல் செல்வது கவலைக்குரிய விசயம் அல்லவா\nபிறமொழிகளை கற்றுக் கொள்வதிலும், புலமை பெற்றுக் கொள்வதிலும் எவ்வித இரண்டாம் உணர்வு தேவையில்லை, எனினும் நமது தாய் மொழியை மறந்து வாழ்வது, சந்ததியினருக்கு கற்பிக்காமல் விடுவது நமது தாயை அவமதித்து வாழ்வதற்கு சமம். நாம் தமிழர் என்ற அடையாளம் அழிந்து போகும் நிலை வருத்தத்திற்கு உரியது.\nகலாச்சார சீரழிவு, பண்பாடு முறைகேடு:\nதமிழனுக்கு என என்ன இருக்கிறது என ஆதங்கப்படும் நிலை இன்று வருவதற்கான காரணமே நல்ல பண்பை, நல்ல செயலை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லாததுதான். 'அம்மா எங்கே' என இன்றைய நவநாகரீக தமிழர் குழந்தையிடம் கேட்டால், அக்குழந்தை அம்மாவிடம் சென்று 'அந்த மாமா என்னைத் திட்டுகிறார்' என ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு நமது நிலை நகைப்புக்குரிய விசயமாகிவிட்டது.\nதமிழர் ஒருவரிடம் தமிழ் கலாச்சார பண்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள் ��னக் கேட்டபோது அவர் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன பதில் எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவும், பண்பாடு முறைகேடும் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். 'புலியை முறம் கொண்டு விரட்டிய வீரப் பெண்மணி' என தமிழரின் வீரம் பேசிய நாம் இன்று ஒரு வட்டத்தில் சிக்க வைத்து வழி தெரியாது தவிக்கின்றோம்.\nஅதனினும் அவன் தமிழனென்று' என்பான் ஒரு கவிஞன்.\nஇன்று உடை பற்றிய சர்ச்சை பெரும் சர்ச்சையாகி வருகிறது. 'ஆடை இல்லாத மேனிஅவன் பெயர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு பொழுது போக்கு'என்னும் நிலை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. உணவு விசயத்திலும் அதே நிலை தொடர்கிறது. அப்படியெனில் மாற்றங்கள் அவசியமில்லையா என கேட்கலாம். மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், ஆனால் அந்த மாற்றங்கள் நமது அடையாளங்களை அழிப்பதை சம்மதிக்க நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது நம்மை நாமே அவமானப்படுத்துவதாகும்.\n'பழமை பழமையென்றுபாவனை பேசலன்றிபழமை இருந்தநிலை கிளியேபாமரர் ஏதறிவார்'என்பார் பாரதி. நமது கலாச்சாரம், பண்பாட்டினை நாம் முறையாக கற்றுக் கொண்டு பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நமது சந்ததியினருக்கு முறையாக கற்பிக்க வேண்டும். அச்சத்தில் உழன்று நாம் பின்தங்கி விடுவோமோ என்ற எண்ணம் அகற்றி திறம்பட செயல்புரிய வேண்டும்.\nலெமூரியா என்றொரு கண்டம் இருந்ததாகவும், அங்கே தமிழர்கள் கலாச்சாரம் பண்பாட்டில் சிறப்புடன் விளங்கியதாகவும் அதில் இருந்த ஒரு பகுதியினர்தான் நாம் எனவும் கூறுவர். அக்கண்டம்தான் அழிந்துவிட்டது, ஆனால் நாம் இருக்கிறோம், நமது கலாச்சாரம் பண்பாடு அழியவிடாமல் காப்பது நமது கடமையல்லவா.\n'நல்லதோர் வீணை செய்தே அதைநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'எறிந்துவிட்டோம். நமது வேரினை மறந்து விட்டோம். இனியும் அடையாளம் தெரியாத அளவிற்கு அது சிதைந்து போகும் முன்னர் எடுத்து சுத்தப்படுத்துவோம், பாதுகாத்து பின்வரும் நாளில் போற்றி காத்திடுவோம், தமிழர்களாகிய நாம் இதனை சூளுரையாக எடுத்து தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.\nபுதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.\n''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''\n''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.\n''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்\n''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.\nஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.\n ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.\nபொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.\nவேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளி���்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.\nகடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.\n''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.\nஅப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.\nஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.\nஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட���டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.\nஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.\nபேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)\nபொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்\nமெய்யும் இருக்கும் என்றே நீயும்\nதாயாய் காத்து இருந்தாய் நானும்\nஇருநிலை வைத்ததன் நோக்கம் மனம்\nஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ\nபலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று\nநடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென\nகிடந்து உழலும் மனம் கொண்டதும்\nமடிந்து எழும் மானிட பிறவிகள்\nஇருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்\nஉருக்கிய உயிரை உனதென தருகிறேன்\nதெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்\nபாதைகள் பலவென போடச் சொல்லி\nபோதையில் அமிழ்த்தி விட்டது போதும்\nஉனை அடையும் வழியானது ஒன்றேயென\n''ஏண்டா போய் முடிவெட்டிட்டு வரதுதானே, இப்படி பரட்டையாட்டம் முடிக்கு எண்ணெய் தேய்க்காம சீவாம இப்படியா வெயிலுல அலைஞ்சிட்டுத் திரிவ'' அம்மா ஏகநாதனிடம் சத்தம் போட்டார்.\n''எனக்கும் உன்னைப்போல முடியை வளர்க்கனும்னு ஆசைம்மா, பேசாம இரேன்''\n''சொன்னா கேளுடா, போய் முடியை வெட்டிட்டு வா, முடி ரொம்ப இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கப் போகுது''\n''இத்தனை நாளு பிடிக்காத ஜலதோசம் இன்னைக்காப் பிடிக்கப் போகுது நீ வேலையப் பாரும்மா''\n''உங்க அப்பா வரட்டும் அவரைக் கூட்டிட்டுப் போய் வெட்டிவிடச் சொல்ரேன்''\n''அவரே முடியை ஒழுங்கா வெட்டுரதில்லை, இதுல எனக்குத் துணையா அனுப்புறியா, அவருக்கு முடியை வெட்டச் சொல்லிட்டு நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்''\n''நீ முடியை வெட்டாம வீட்டுக்குள்ள வந்த உனக்கு சாப்பாடு இல்லை சொல்லிட்டேன்''\n''சாப்பாடு நீ போடாட்டா எதிர்த்த வீட்டு பாட்டி வீட்டுல சாப்பிட்டு போறேன்''\n''அம்மா கூட பேசாதடா, எதிர்த்த வீட்டுல போய் சாப்பிடுவானாம்''\n''பேசாதேனு சொல்லாதம்மா, நாளைக்கு வ���ட்டிட்டு வரேன்''\nஏகநாதனுக்கு முடியை வெட்டுவது என்றால் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் நன்றாகவே வளரவிட்டு பின்னர் அம்மாவுடன் சண்டையிட்டு வெட்டிக்கொண்டு வருவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே சண்டையிட்டுவிட்டு மனதில்லாமல் முடியை வெட்டச் சென்றான். முடியை வெட்டிக்கொண்டு ஆற்றினில் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவர் போல் தோற்றம் கொண்டவர் மரத்தில் கீழ் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகில் சென்றான் ஏகநாதன்.\n''உங்களை இதுக்கு முன்னமே இங்கே பார்த்ததில்லையே''\n''எப்பவும் இங்கதான் நான் வந்து உட்கார்ந்திருப்பேன், நீ என்னைப் பார்த்திருக்க மாட்ட, என்ன விசயம் சொல்லு''\n''நீங்க இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கீங்க, தாடியும் பெரிய தாடியா இருக்கே, முடி வெட்டுறதில்லையா அதுவும் ஜடைவிழாமே நல்லா இருக்கே''\n''நீட்டலும் மழித்தலும் வேண்டா, அது அதுபாட்ட வளர்ந்துட்டுப் போகுது, விழுந்துட்டுப் போகுது''\n''எனக்கும் ஆசைதான், ஆனா முடியை வெட்டச் சொல்லி வற்புறுத்துராங்க''\n''வெட்டமாட்டேனு வளர்த்துப் பாரு அப்புறம் வெட்டச் சொல்ல மாட்டாங்க, நான் சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் முடியை வெட்டினது இல்லை''\n''பேப்பர் எல்லாம் படிக்கிறது உண்டா\n''ரத்தம் மூலம் உடலுல என்ன என்ன இருக்குனு அறிய முடியறதைவிட முடியை வைச்சி நம்ம உடலுல என்ன என்ன அப்படினு ஆதியில இருந்து சொல்லிரலாம் அதுக்கான ஆய்வு முறையை கண்டுபிடிச்சி இருக்காங்கலாம்''\n''மரத்துக்கீழ உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்கிறீங்களோ''\n''இந்தா பேப்பரை படிச்சிப் பாரு, அறிவியல் விசயம் தெரியும். மூடவிசயம்னு சொல்லப்படற செய்வினை செய்றதுக்குக் கூட முடியை உபயோகிப்பாங்க தெரியுமா''\n''அதுதான் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கிங்களா''\n''நீளமான முடி நிறைய உயிரியல் விசயங்களை அடக்கி வைச்சிருக்குமாம், அதனால என்னோட சின்ன வயசு கால முதல் இன்னைக்கு வரைக்கும் என்ன இருந்ததுனு சொல்லிரலாம், எப்படி சாப்பிட்டாங்க, என்ன சாப்பிட்டாங்கனு கூட இந்த முடியில விசயம் மறைஞ்சிருக்குமாம்''\n''அப்ப ஏன் மொட்டை போடுறாங்க''\n''எல்லாம் தெரிஞ்சிருச்சினு வைச்சிக்கோ அகங்காரம் வந்துரும். முடிதான் ஒருத்தருக்கு அழகு. அப்படி அகங்காரத்தை தொலைக்கத்தான் மொட்டை போடச் சொல்றதா சொல்வாங்க, வளருர முடிதானே அதான் மொட்டை போடறதா சொல்வாங்க''\n''இனி நான் முடியை வெட்டவே மாட்டேன், எனக்கும் உயிரியல் விசயங்களை இந்த முடி அடக்கி வைக்கட்டும்''\n''அட பாவிகளா'' ஏகநாதன் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினார் முடி திருத்தும் கடையில் தனது முடியைத் தேடி\nபிறவிப்பயன் எதுவென்று புரியாத நிலையின்று\nகறந்தசொல் எதுவும் காதினுள் புகாது\nமறதியில் மனம் சிக்குமோ மாயனே\nசொற்சுடரே அழியாது நிற்கும் தவமே\nஅருட்சுடரே எம்மை ஆட்கொண்டு நின்றபின்\nகறுக்கும் வானம் பொழியும் மழையில்\nஐந்தெழுத்து மந்திரத்தில் அகமும் களிப்புற்று\nபைந்தமிழில் புகழ்பாடும் பரந்தாமனின் எட்டெழுத்து\nமந்திரத்தில் ஏதும் ஆவதில்லை என்றே\nகொண்ட அருளை கூறுபோட்டு உள்பார்த்து\nதீண்டலில் சுகமில்லையென்றே திருட்டு சொல்லி\nவேண்டாமென ஒதுக்கிய விரக்தி நிலையை\nஇக்கோலமும் புரிந்திட எனைநீயும் பணித்தாயோ\nமுக்காலமும் ஒருகாலமென அறிந்திட செய்தாயோ\nசிக்கலையும் கலைத்திட வழியும் சொன்னாயோ\nஇருளைத் தேடி இன்னலைத் தேடி\nஅருளை ஒதுக்கி அவமதிப்பினில் விழுந்து\nபொருளே சுகமென போகம் பெரிதெனும்\nதேடலே உன்னிடம் யான் கொண்டிருந்த\nஊடலில் மனம் வதங்கி நின்றே\nஆடலில் பாடலில் உனையே கண்டு\nஉனைபற்றி சுதந்திரமாய் பேசுவதில் மனமின்றி\nஎனைபற்றி எவ்விதமும் உரைத்திடும் போதிலும்\nவினையற்று நிற்கின்ற காட்சியாய் கண்டே\nநாரணனே உனை நாடியே வந்து\nபேரருளே தந்திருந்த பெருமையுள ஈசன்கண்டு\nகோரமும் கோபமும் அற்ற சாந்தம்\nதெய்வம் உனையன்றி வேறில்லை என்று\nமெய்யாய் பலரும் உரைத்ததை கேட்டும்\nபொய்யில் விழுந்த புண் மனத்தை\nஇறந்து போகும் நிலையை தினமும்\nமறந்து விடாமல் நினைவில் இருத்தி\nதுறந்து விடச் சொன்ன விசயங்களை\nபறந்து விடாமல் பற்றியிருப்பதை அறிவாய்.\nபோகும் என அறிந்து கொண்டு\nவேகம் குறைப்பதில் அக்கறை இல்லாது\nதேகம் தேய தேய உழைத்தொழிந்து\nசாகும் நிலை வரும்வரை சகித்திருப்பாய்.\nஓடிய கால்கள் நிற்பதை மறக்கும்\nதேடிய கண்கள் கிடைத்தும் தேடும்\nவாடிய மனம் கண்ட இப்பிறவியில்\nநாடிய உன்னையும் நஞ்சித்து வைக்கும்.\nகாலம் தொடரும் உன் தொடர்ச்சியில்\nபாலம் கட்டியே இக்கரை நின்று\nஓலம் இட்டு சரியும் உயிர்களில்\nகோலம் போட்டு களித்திருப்பது நீயாவாய்.\nஅமைதியில் மனதை இறுக்கி வை���்து\nசுமைதீரும் என்றே உன்சுமை ஏந்தினாலும்\nஇமைமூடி இறந்ததும் உன்நினைவு அகலும்\nஉமை தழுவிடாது இருந்திடல் பிழையில்லை.\nஎன்னது ராட்ஸ் விதி என நினைத்து விட வேண்டாம். தமிழரான எனக்கு இந்தியாவில் இருந்தபோது ஆங்கில மோகம் இருந்தது என்பதை மறுக்க இயலாதுதான். சிறு வயதிலே கதை கட்டுரை நாடகம் படம் என விளையாட்டாய் திரிந்த பொழுது எங்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜெராகரா புரொடக்ஸன்ஸ். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் அரோகரா ஆகிவிட்டது.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கவிதைகளை எழுதிக் குவித்த காலம். இப்படி கவிதைகளை எழுதி அதை வெளியிடும் நிறுவனமாக வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட். ஆனால் இந்த ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனமாக மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை.\nராட்ஸ் எனும் பெயர் எனக்கு எப்படி வந்தது அழகிய பெயரான இராதாகிருஷ்ணனை இராதா என்றே பலர் அழைக்க கல்லூரியில் வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ். ஆங்கிலத்தில் Rads என வரும். இன்றும் சில நண்பர்கள் ராட்ஸ் என்றே அழைப்பார்கள். ஆனால் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் உன்னை எப்படி அழைக்க எனக் கேட்டவர்களுக்கு ராதா என அழையுங்கள் என்றேன். பெண் பெயர் அல்லவா என தெரிந்தவர்கள் கேலி செய்தது உண்டு. என்னை ராதா என்றே அழையுங்கள் என சொல்லியாயிற்று. Rada என்றே எழுத ஆரம்பித்தார்கள். ஆஹா Rads இப்பொழுது Rada ஆகிவிட்டதே என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.\nஆனால் இந்த ராட்ஸ் எனும் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கல்கத்தாவில் அனைவராலுமே ராட்ஸ் என்றே அழைக்கப்பட்டேன். ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் பதிவிட வேண்டும் என இங்கிலாந்திலே முயற்சித்தது உண்டு. ஆனால் இது தற்பெருமை அல்லவா என என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்ட நாளும் உண்டு. ஆனால் ஒருவர் என்னை மற்றவரிடம் அறிமுகப்படுத்தும் போது இவர் ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர் என்றெல்லாம் சொல்ல கூனி குறுகிப் போனேன். இறைவனின் அருளால் இத்தனை தூரம் கடந்த வந்த பாதைக்கு இப்படியும் ஒரு புகழுரை இருக்குமோ என அஞ்சாமல் இருக்க இயலவில்லை. என்ன சாதித்து விட்டோம், குடும்பத்தில் நிம்மதியை நிலவ முடிந்ததா, உலக குழந்தைகளின் வறுமை போக்க இயன்றதா எதுவுமே இல்லை ஆனால் இது எண்ணங்களோடு சரி, எதை செயல்படுத்த முடிந்தது செய்பவர்கள் செய்து க���ண்டே இருக்கிறார்கள், செய்ய இயலாதவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என ஒருவர் சொல்ல கேள்விப்பட்டது உண்டு. நான் இரண்டாவது ரகம் போலும். எனது பேச்சைக் கேட்டு எவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிவதற்கில்லை. ஏனெனில் செய்பவர்கள் அத்தனை பேசுவதில்லை.\nஇதெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான். அதன் அடிப்படையிலே வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கிவிட்டேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கிடையாது அங்கே. முத்தமிழ்மன்றம் சூரியன் எனில் எல்லாம் இருக்கும் வரை வலைப்பதிவு ஒரு பூமி. அவ்வளவே. இங்கே பதிவிடப்படாமல் எந்த ஒரு கவிதையும் கட்டுரையும், கதையும் அங்கே நேரடியாகப் பதிவிடப் போவதில்லை. இப்படியெல்லாம் சட்டதிட்டங்கள் என்னுள். என்ன இவையெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான்.\nசரி விசயத்துக்கு வருவோம். விஞ்ஞானம் எனும் பகுதியில் இந்த வியாக்கியானம் தேவை தானா தேவையில்லாமல் எதையும் அத்தனை எளிதாக எழுதிடத் தோணுவதில்லை தான். பின்னாளில், முன்னால் எழுதியவைகளை படிக்கும்போது அட இப்படியும் எழுதினோமா எனத் தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு இங்கே. இப்படியெல்லாமா எழுதினோம் என வெட்கப்பட வைத்த பதிவுகளும் உண்டு. ஆனால் தவறாக மனதில் இன்று படும் முன்னால் பதிவுகளை திருத்திட முனைந்ததில்லை. அன்று அது சரி, இன்று அது தவறு நாளை சரியாகவே இருக்கக்கூடும்.\nராட்ஸ் விதி என்ன சொல்கிறது\nராட்ஸ் விதி: ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே நோபல் பரிசுக்கோ, விதி என சொல்வதற்கோ பரிந்துரைக்கப்படும், சரியென ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விளக்கம் சரியாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.\nநமது முன்னோர்கள் சொல்வார்கள், எல்லாம் மனசு தான் காரணம். உள்ளிருப்பதே வெளியில் எனவும் சொல்வார்கள். இதற்கு, ராட்ஸ் விதிக்கு நான் தரும் விளக்கம்.\nநான் நேராக பூமியின் மேல் இப்போது நிற்கிறேன். பூமியின் விசையானது என்னை நேராக கீழே இழுக்கிறது. ஆனால் நான் விழாமல் இருக்க நான் பூமியின் மேல் எதிர்த்து தரும் விசையானது சமமாக இருக்க நேராகவே நிற்கிறேன். இப்போது எனது எடை 750N. 750N விசையை நான் செலுத்த பூமியானது அதே விசையை என்மீது செலுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள் நான் நின��வுடனே நிற்கிறேன் மேலும் நேராகவே நிற்கிறேன்.\nசற்று நேரத்தில் தூக்கம் வந்துவிடுகிறது. நான் நேராக நிற்க இயலவில்லை, விழுந்துவிடுகிறேன். அதே 750N. பூமி என்மீது செலுத்தும் விசையும் அதே 750N தான். அப்பொழுது என்னை நேராக நிற்க வைத்திருந்தது உடலில் பரவியிருந்த எண்ண விசை. இந்த எண்ண விசையானது எந்த ஒரு உதவிப் பொருளும் இல்லாமல் என்னை நேராக நிற்க வைத்தது. ஆனால் எண்ண விசையானது இல்லாத பட்சத்தில் நேராக நிற்க இயலவில்லை. ஆக ஈர்ப்பு விசையும் அதற்கான எதிர்விசையும் அதனால் ஏற்படும் சமவிசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே என்கிறேன் நான்.\n சரி இப்பொழுது உடல் கீழே விழுந்துவிட்டது. அப்படியெனில் உடலில் விசை ஒன்று அதிகமாகி இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் உடல் ஆகாயத்தில் பறந்திருக்கும். ஆனால் முதலில் உடல் எடை செலுத்திய விசை 750N. அதில் எண்ண விசையும் அடக்கம். இப்பொழுது எண்ண விசை கழிந்தால் குறையத்தானே வேண்டும், ஏன் அதிகரித்தது என கேள்வி வரும். நான் விழுந்தது பக்கவாட்டில் பூமிக்குள் எனது கால்கள் புதைந்து செல்லவில்லை பூமிக்குள் எனது கால்கள் புதைந்து செல்லவில்லை பக்கவாட்டில் நான் விழுந்தபோது அங்கே ஈர்ப்பு விசையானது குறைவாக இருக்க நான் விழுகிறேன், இப்பொழுது விழுந்த உடன் மொத்த விசையும் பரவி பூமி எனது உடலுக்கு மேல் செலுத்தும் விசை 750N. எனது உடல் செலுத்தும் விசை அதுவே. அப்படியெனில் எண்ண விசை எவ்வளவு பக்கவாட்டில் நான் விழுந்தபோது அங்கே ஈர்ப்பு விசையானது குறைவாக இருக்க நான் விழுகிறேன், இப்பொழுது விழுந்த உடன் மொத்த விசையும் பரவி பூமி எனது உடலுக்கு மேல் செலுத்தும் விசை 750N. எனது உடல் செலுத்தும் விசை அதுவே. அப்படியெனில் எண்ண விசை எவ்வளவு\n இந்த விசையானது இப்படியொரு விளைவை எப்படி ஏற்படுத்த முடியும் ஏற்படுத்துகிறதே. நினைவு வந்ததும் எழுந்து விடுகிறோம். பலரால் எழ முடியவில்லை, நடக்க முடியவில்லை என்பது கூட எண்ண விசையால் கட்டுப்படுத்தப்படுபவையே.\n புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அணுவின் நிறையானது புரோட்டான் மற்றும் நியூட்ரான் மட்டுமே என்கிறது அறிவியல். எலக்ட்ரானுக்கும் நிறைக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். ஆனால் இந்த எலக்ட்ரான்கள்தான் மொத்த உலகமும் உருவாக புது புது விசயங்கள் உருவம் கொள்ள காரணம். எல்க்ட்ரான்கள் எப்படியோ அப்படியே நமது எண்ணம் கொண்டுள்ள விசையும்.\nராட்ஸ் விதி நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. சாதம் கொதித்தபோது மூடப்பட்ட தட்டு தள்ளாடியது. நீராவி எஞ்சின் உண்டானது. மரத்தில் இருந்த ஆப்பிள் கீழே விழுந்தது, ஈர்ப்பு விசை என கண்டறியப்பட்டது.மனிதனில் ஏற்படும் மாற்றங்கள் என்ன செய்தது இறைவனை அல்லவா கண்டு கொண்டது. எனவே ராட்ஸ் விதி அறிவியலால் நிராகரிக்கப்படுகிறது.\nஎங்கு இனியுன்னை தேடிக் கண்டிட\nசங்கு சக்கரம் தாங்கிய உருவம்\nநிலவுடன் புலித்தோல் போர்த்திய உருவம்\nகொண்ட எண்ணத்தில் கீறல் விழுந்திட\nஅண்ட சாரம்சம் அனைத்தும் பறந்திட\nஉருவத்தில் உன்னை வைத்துப் பார்த்ததும்\nயாருமில்லா இடம் நோக்கி நகர்ந்திட\nநீரும் சோறும் தட்டிக் கழித்து\nஉடுத்திய உடையை கிழித்து எறிந்து\nசுற்றுச் சுவர்கள் தெரிய மறுத்தது\nபற்று பாசம் நினைவு வெறுத்தது\nஇருப்பாய் என்றே ஒளியின் வேகத்தில்\nகுலுக்கியதும் சில்லென குலுங்கியது குற்றுயிர்\nஉலுக்கியதும் சிதறி விழுந்தன உணர்வுகள்\nஅறைந்து சொல்லி உறைய வைத்தாய்\nதனிமனிதனின் ஆர்வமும், தனிமனித திறமையை அடைத்து வைத்துக் கொள்ளாமல், அத்திறமையானது உலகம் யாவும் பரவி தனி ஒருவருக்கு மட்டுமல்லாது, உலகத்திற்கே பயன்படுமாறு ஒருவர் வாழும் வாழ்க்கை மிகவும் சிறந்த வாழ்க்கையாக கருதப்படுகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் அத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்வதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.\n‘’தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’’ என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் பிறந்த பிறப்பின் வெற்றியானது அவர் பெறும் புகழ் மட்டுமல்லாது, அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. இந்த குறள் திருவள்ளுவருக்கு மிகவும் பொருந்தும்.\n‘’ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்’’எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அன்னையானவர் தனது குழந்தைகளை அடைத்து வைத்தால், உலக அறிவினைப் பெற விடாது ஒடுக்கி வைத்தால் எப்படி அக்குழந்தை சான்றோன் ஆவது\nஎந்த ஒரு தாயும் தனது பிள்ளைகளின் மகிழ்ச்சியில் பெரிதும் பூரித்துப் போவாள். பாரெல்லாம் போற்றும்படி தனது பிள்ளை இருக்க வேண்டி, தாயானவள் தனது பிள்ளைகளை தொலைதூர கல்லூரியிலும் படிக்கவும், வேலை பார்க்கவும் அனுப்பி மகிழ்ச்சியில் திளைத்து இருப்பாள். பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பாசத்தை மனதோடு பூட்டி வைத்து அப்பிள்ளையை அனுப்பும் அன்னையை குறை சொல்ல இயலாது.\n‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ ‘’திரைகடலோடியும் திரவியம் தேடு’’ என நமது முன்னோர்கள் கூறியதன் காரணம், இவ்வுலகத்தில் வந்து பிறந்த மறு கணமே நமக்கு இந்த உலகம் முழுவதும் சொந்தம் என்றாகிவிடுகிறது. எனவே நம்மை சுருக்கிக் கொள்ளாமல், நமது ஆற்றலைப் பெருக்கி, பொருளாதாரத்தில் உயர்வு அடைவது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்படி செய்வது சிறந்தது. அதற்கு தாயானவர் தனது பிள்ளைகளை சுயமாக வாழும்படி கற்றுக் கொடுத்து திறமையானவர்களாக இருக்க வழி செய்ய வேண்டும்.\nபறவைகள் தனது குஞ்சுகளுக்கு இரை தேடி வருவது மட்டுமின்றி, பிற விஷமிகளிடமிருந்து காப்பாற்றியும் வரும். ஒரு காலகட்டம் ஆனதும், அந்த குஞ்சுகளை தனது சொந்தக்காலில் நின்று வெற்றி பெற வழி அனுப்பி வைக்கும். அப்படி அந்த தாய் பறவையானது செய்யாது போனால், பறவை இனம் இன்று அழிந்து போய் இருக்கும் என்பதை கண்கூடாக நாம் அறியலாம்.\n‘’இறக்கை முளைத்துவிட்டது, அதனால்தான் பறந்து போய்விட்டது’’ என பறவையினை எடுத்துக்காட்டி பேசுபவரும் உண்டு. பறக்காமல் இருக்க வேண்டுமெனில் இறக்கை எதற்கு எனவே பறவையின் வாழ்விலிருந்து தனக்கென தொழிலைக் கற்றுக் கொண்டு தனித்துவமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி பறவைகள் போல் விதைக்காமல், அறுவடை செய்யாமல் இருந்தால் நமது மனித இனம் அழிந்து விடும்.\nஒரு தாய் தனது மகனை தன்னுடன் கிராமத்திலேயே இருக்கச் செய்தார். இளநிலை படிப்பு படிக்க வேறு இடம் அனுப்ப அவருக்கு மனமில்லை. இவ்வாறு அனுப்பாமல் அந்த மகனுக்கு உரிய தொழிற்பயிற்சியும், மனவலிமையும் கற்றுத்தராமல் அந்த மகனை தாய் வளர்த்து வந்தார். பெரும் செல்வந்தரான அந்த மகன் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் பின்னாளில் அனைத்து சொத்துக்களையும் இழந்து தனிமைப் படுத்தப்பட்டு அவதிப்பட்டார். அந்த மகனின் இயலாமைக்கு அந்த தாய் பழி சுமத்தப்பட்ட நிகழ்வு அனனவரது மனதிலும் ஒரு ஆதங்கத்தை உருவாக்கும். மேலும் இது போல் வாழ்பவருக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும்.\nவெளி இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதால் மட்டும் அப்பிள்ளை சாதித்து விடாது, அதற்குரிய மனவலிமை, பயிற்சி அனைத்தும் தாய் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நினைவில் கொள்வது நல்லது.\n‘’பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’’ ‘’குழந்தையைப் பெத்தா கோமணம் மிச்சம்’’ போன்ற பாடல் வரிகள் இனிமேல் வராமல் இருக்க வேண்டுமெனில் பெற்ற குழந்தைகளை அடைத்து வைக்காமல், உரிய பயிற்சி தந்து அவர்களது முயற்சியில் வெற்றி பெற அவர்களை தனியாய் அனுப்பி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.\nஅலையென நரம்புகளில் உணர்வுகள் பரவிட\nசிலையென என்னை நீயும் ஆக்கினாய்\nதன்னுணர்வு கொண்டு பார்த்த வேளையில்\nநடுக்கம் தோய்ந்த கைகள் இழுத்தே\nவெடுக்கென கொட்டிய தேளின் வலியில்\nதுடித்து கதறும் சிறுபிள்ளை நிலையில்\nசுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருளுண்டாக்கி\nநேற்று இன்று நாளை மறந்து\nதனித்து அடைத்து கண்கள் மூடுகையில்\nஒதுங்கிப் போய்விடுவென உரக்க சொல்லிட\nவதங்கி வாய்வந்து நின்றிடும் வார்த்தை\nவிழுந்து விடாவண்ணம் உன்காலில் விழுந்தேன்\nஏக்கம் கொண்டு கேவி அழுகையில்\nதுக்கம் துடைத்திடும் விரலால் தொட்டாய்\nஇப்பொழுதேனும் என்னுடன் இருந்திடுவென அரற்றுகையில்\nவிண்வெளி ஆராய்ச்சியாளர் முருகானந்தம் வீட்டிற்குள் சந்தோசம் கலந்த முகத்துடன் வேகவேகமாக நுழைந்ததைக் கண்டு அவரது மனைவி பிரியா புரியாது கேட்டார்.\n'என்ன அவசரமாக வருகிறீர்கள். என்னாயிற்று\n'மிக முக்கியமான விசயம், உடனடியாக செயல்படுத்த வேண்டும், இதற்கு எவ்வளவு செலவு ஆகும் எனத் தெரியவில்லை, எப்படி அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ளும் என்று தெரியவில்லை ஆனால் இதைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்' என்று சொன்னவாரே தனது அறைக்குள் சென்று முருகானந்தம் தன்னுடன் கொண்டு வந்திருந்த அனைத்து விபரங்களையும் ஒழுங்குப்படுத்தினார்.\nஅவரைப் பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி பிரியா 'அப்படி என்ன முக்கியமான காரியம், நிதானமா யோசியுங்க' என்று சொன்னதும்தான் தாமதம்,\nமுருகானந்தம் வேகமாக திரும்பி 'இது அப்படி யோசிக்க வேண்டிய காரியமில்லை, இன்னைக்கு நானும் நண்ப��் சிவானந்தமும் ஒரு முக்கியமான விசயத்தைக் கண்டுபிடிச்சிருக்கோம். இயந்திர தொலைநோக்கியின் மூலம் 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நமது பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சிருக்கோம். சாதாரணமான ஒளியானது பல்வேறு பகுதிகளில் சிதறுவதால் அது நமது பூமியை அடைவது இல்லை, ஆனா ஒரு நட்சத்திரமானது மற்றொரு நட்சத்திரத்திற்கு அருகில் போனால் அந்த நட்சத்திரத்தின் ஒளியானது வளையும் அதனால அந்த நட்சத்திரம் பிரகாசமா தெரியும். அப்படி நாங்க உருவாக்கின தொலைநோக்கியால பார்த்தப்ப நம்ம பூமி போல ஒரு கிரகம் பார்த்தோம், இதுவரைக்கும் யாரும் பார்த்தது இல்லை' என வெகுவேகமாக சொல்லிக்கொண்டே அனைத்து கோப்புகளையும் தயார்படுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார் முருகானந்தம்.\n'வாழ்த்துகள் உங்களுக்கு, ஆனா இப்ப அதுக்கு என்னங்க வந்துருச்சு, இவ்வள அவசரமா தலைபோற காரியம் மாதிரி செய்றீங்களே' என்றார் பிரியா.\n'நம்மளைப் போல அறிவான உயிரினங்கள் அங்கு வாழக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கு, நாம இங்கிருந்து அங்க போக கிட்டத்தட்ட 6 பில்லியன் வருடங்கள் ஆகும், அதனால நாம அங்கு போக நமக்கு சாத்தியமில்லை. ஆனா அவங்க அங்கே இருந்து இங்கு வர சாத்தியம் இருக்கலாம்' என விண்வெளி ஆராய்ச்சியாளர், ஜோசியக்காரர் போல் இந்த விசயம் சொன்னதும்\nபிரியா சிரித்துக் கொண்டே 'என்னங்க நாம போக முடியாதுனா, அங்க யாரும் இருந்தா இங்க வரமுடியாது தானே. இதுக்குப் போய் வந்ததும் வராததுமா ஒரு காப்பி கூட குடிக்காம என் முகத்தைப் பார்த்துக் கூட பேசாம பறக்கிறீங்களே' என்றார்.\n'உனக்கு சிரிப்புதான் வரும், நம்ம பூமியின் நிலையைப் பார்த்தியா, குழந்தைகள் பசி பட்டினியால அவதிப்படறாங்க, ஒவ்வொருத்தரும் ஒரு நம்பிக்கையை கையில வைச்சிக்கிட்டு எதிர்மாறா நடக்கிறாங்க. எங்கப் பார்த்தாலும் அமைதியில்லாத சூழ்நிலை, சுற்றுப்புற சுகாதார பிரச்சினை, பணப் பிரச்சினை, உள்நாட்டு வெளிநாட்டு கலவரங்கள், நாட்டு உரிமை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள். இப்படி நாம துண்டாடிக் கிடக்கறதை அவங்க வரும்போது பார்த்துட்டா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க அதான் இதைப்பத்தி நாட்டுத் தலைவர்கள்கிட்ட பேசி உடனே அனைத்தையும் சரி செய்யனும் அதான் நமது ஜனாதிபதியை சந்திக்க கிளம்பிட்டு இருக்கேன்' என்றார்.\n'நல்ல விசயம்தான், ஆனா இதெல்லாம் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாத் தெரியலை உங்களுக்கு, போன வாரம் நம்ம சாலையில சாக்கடை செல்லும் குழாயில் அடைப்பு இருந்தது, அதை சரிசெய்ய உங்களை புகார் கொடுத்து வரச் சொன்னப்ப இந்த ஊர் கவுன்சிலருப் பார்த்துப்பாருனு சொன்னீங்க, நீங்க செய்யலைனு தெரிஞ்சதும் நான் போய் புகார் கொடுத்து இப்ப சரியாயிருச்சி, அப்ப நம்ம இடத்தைப் பார்த்து மற்றவங்க என்ன நினைப்பாங்கனு வராத அக்கறை இப்ப வந்துருக்கிறது கொஞ்சம் அதிகம்தான்' என பிரியா சொன்னதும்\nமுருகானந்தம் தன்னிடம் இருந்த கோப்புகளை எடுத்து மேசையில் வைத்தார். 'எல்லா நல்ல காரியங்களும் ஒரு தனி மனிதன்கிட்ட இருந்துதான் தொடங்கனும், ஆனா தனிமனிதனுக்கு ஆயிரம் சிந்தனைகள் இருக்கு. இப்படி இருக்கேனு நினைச்சி சொல்லிக்காட்டிட்டு போறவங்கதான் ரொம்ப பேரு, ஆனா இப்படி இருக்கேனு அதை சரி செய்யறவங்க கொஞ்ச பேருதான். இது அவசர உலகம் பாரு. நீ செஞ்ச நல்ல காரியத்துக்கு எனது வாழ்த்துகள், ஒரு பூமி போல ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அவங்க வந்துட்டா நம்ம பூமியைப் பார்த்து ஏளனம் பண்ணுவாங்களேனு தோணிச்சி, இப்ப நம்ம நாடுக ஒருத்தரை ஒருத்தர் ஏளனம் பண்ணிக்கிட்டு இருக்கறது மறந்தே போச்சு'என அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார்.\nபிரியா புன்னகைத்துக் கொண்டே தனது கணவனுக்காக காப்பி போடச் சென்றார்.\nகாபியை அருந்திவிட்டு மனைவிக்கு தனது அன்பு வார்த்தைகள் சொல்லிவிட்டு தான் அவசர அவசரமாக வரும்போது வீதி வழியில் தான் கண்ட குப்பையினை எடுத்துப் போடாமல் வந்தவர், இப்பொழுதும் எடுத்துப் போடாமல் இருப்பதை கண்டு நிதானமாக அப்புறப்படுத்தினார்.\n'என்னது கிரகத்தைப் பார்த்துட்டு இருக்கற மனுசனுக்கு, கிரகம் பிடிச்சிருச்சி போல இப்படி ரோட்டுல கிடக்கற குப்பையை அள்ளிப் போட்டுட்டு கிடக்காரு' என அந்த வீதி வழியில் நடந்து சென்றவர்களின் பேச்சு முருகானந்தத்திற்கு சுர்ரெனப் பட்டது. எனக்கும் தான்.\nஅந்த அழகிய வீட்டின் முன்னால் திங்கட்கிழமையன்று அதிகாலையில் சேவல் 'கொக்கரக்கோ' என கூவியது. திங்கட்கிழமையாய் இருந்தால் என்ன, செவ்வாய்கிழமையாய் இருந்தால் என்ன, சேவல் என்ன குயிலா 'கொக்கரக்கோ' என்றுதானே கூவும். அதே நேரத்தில் அந்த அழகிய வீட்டின் அருகில் இருந்த தொழுவத்தில் ஒரு பசுமாடு 'மா' என்று சத்தமிட்டது. பசுமாடு என்ன இன்றைய சூழலில் மாறிப்போன மனிதர்களின் வழியா 'கொக்கரக்கோ' என்றுதானே கூவும். அதே நேரத்தில் அந்த அழகிய வீட்டின் அருகில் இருந்த தொழுவத்தில் ஒரு பசுமாடு 'மா' என்று சத்தமிட்டது. பசுமாடு என்ன இன்றைய சூழலில் மாறிப்போன மனிதர்களின் வழியா\nசரியாக நேரம் காலை நான்கு மணி முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தெய்வசிகாமணியின் பஞ்சாங்கப்படி இன்று சூரிய உதயம் ஆறு மணி இருபத்தி ஒன்பது நிமிடங்களுக்குத்தான். வழக்கம்போல காளியம்மாள் அதிகாலை எழுந்து 'சரக் சரக்' என வீட்டின் முன் வாசலைப் பெருக்க ஆரம்பித்து இருந்தார். மாலையும் பெருக்குவார். நாள்பொழுதெல்லாம் குப்பை விழத்தானே போகிறது என பெருக்காமல் விட்டுவிடமாட்டார். மாலையும் பெருக்குகிறாரே, எவ்வளவு குப்பைகள் வந்து விழுகிறது என கணக்கா எடுக்கிறார் பெருக்கி இப்போது கூட்டி முடித்துவிட்டார். வீட்டு வாசல் மிக மிக மிக சுத்தமாக இருந்தது.\nபசுமாட்டு சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்தார். வாசலில் முன்புறம் தெளித்தார். சாணம் கரைத்த தண்ணீரைத் தெளிக்காது, சாதாரணத் தண்ணீரை அவரைத் தெளிக்கச் சொல்வது சரியில்லைதான். வாசல் தெளித்தவர் கோலம் போட ஆரம்பித்துவிட்டார். குறுக்குவாட்டில் ஆறு புள்ளிகள் வைத்தார். அடுத்த வரிசையும் ஆறு புள்ளிகள் வைத்தார். இப்படியே புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்தபோது அழகிய தாமரை உருவாகியிருந்தது. மலர் உருவாகும் இடத்தில் சாணத்தை உருண்டை செய்து வைத்தார், அதன்மேல் ஒரு சின்ன மலரையும் வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மணி ஐந்து ஆகியிருந்தது. இந்த அரைமணி நேர வேலையை இப்பொழுது பலர் செய்வதே இல்லை.\nதனது ஒரே மகனான கோபாலுவினை காளியம்மாள் எழுப்பினார்.\n'கோவாலு, கோவாலு மணி அஞ்சு ஆச்சுப்பா, எழுந்திருப்பா, இன்னைக்காவது ஒனக்கு நல்ல நேரம் பொறக்கட்டும்'\nகோபால் அவசர அவசரமாக எழுந்தான். அருகில் படுத்து இருந்த தந்தையை எழுப்பிவிட்டான். அம்மா எழுப்பாமல் இருந்து இருந்தால் மனதில் சொல்லி வைத்தபடி சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து இருப்பான். தூங்கும்போது காலையில் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என நமக்குள் சொல்லி்வைத்துக் கொண்டால் நமது விழிகள் சரியாக அத்தனை மணிக்கு விழித்துக் கொள்ளும். ��தனை ஆங்கிலத்தில் 'பயாலாஜிக்கல் கிளாக்' என சொல்வார்கள். தமிழில் 'உயிரியல் நேரம்' என சொல்லிக்கொள்வோம்.\nகுளித்த பின்னர் தனது வீட்டில் இருந்த பூஜை அறையில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டான் கோபால். வழிபாட்டினை மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும் என சொல்வார்கள். ஆனால் கோபால் எப்போதும் வாய்விட்டு சொல்வதுதான் வழக்கம்.\n'சாமி, இன்னைக்கு போற இண்டர்வியூல எப்படியாவது எனக்கு வேலை கிடைச்சிரனும், உன்கிட்ட நான் வேலை தேடிப் போறப்ப எல்லாம் சொல்லிட்டுதானே போறேன், இந்த தடவையும் என் தேவையை விட இன்னொருத்தர் தேவை அதிகம்னு நினைச்சிராதே எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைச்சிர வழி செய்'\nவேண்டுதல் முடித்து தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்கினான். 'வேலை கிடைச்சிரும்' என இருவருமே வழக்கம்போல ஒருசேர சொன்னார்கள். அம்மா சுடச்சுட தயார் செய்த இட்லிகளை வைத்தார். கூடவே சட்னியும் சாம்பாரும். அமைதியாக ரசித்து சாப்பிட்டான் கோபால்.\nநேர்முகத் தேர்வுக்கு பலர் வந்து இருந்தார்கள். 'நம்பிக்கை' எனும் வார இதழில் நிருபர் பணிக்கான வேலை அது. கோபால் அங்கிருந்தவர்களிடம் எல்லாம் சகஜமாக பேசினான். அனைவரும் வேலை கிடைக்க வேண்டுமே என்ற ஒரு நோக்கத்தில் சந்தோசத்தை சற்று ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அச்சம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நிலைமையை புரிந்து கொண்ட கோபால் தனது மனதில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான். நேர்முகத் தேர்வும் நடந்து முடிந்தது. ஒரு வாரத்தில் பதில் சொல்கிறோம் என சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு மாலை வந்து சேர்ந்தான். அம்மா வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். கோபாலைப் பார்த்ததும் அம்மா கேட்டார்.\n''கோவாலு, எப்படிப்பா பண்ணினே, என்னப்பா சொன்னாக''\n''நல்லா பண்ணியிருக்கேன்மா, ஒரு வாரத்தில சொல்றேனு சொல்லி இருக்காக''\n''இதுதான்பா எனக்கு உன்கிட்ட பிடிச்சது, நாம பண்ற விசயத்தை நல்லா பண்ணியிருக்கோம்னு நமக்குத் தோணனும், மத்தவங்க ஒருநாளைக்கு இல்லாட்டி ஒருநாள் நல்லா இருக்குனு சொல்லியிருவாக, கை காலு அலம்பிட்டு வா காபி போட்டுத் தரேன்''\n''ஏன்மா தோட்டத்துக்குப் போய்ட்டு வந்துட்டியா''\n''வேலை சீக்கிரம் இன்னைக்கு முடிச்சிட்டோம்பா''\nமறுநாள் காலையில் வழக்கம��போல அம்மாவுடனும் அப்பாவுடனும் தோட்ட வேலைக்குச் சென்றான் கோபால். அங்கிருந்தவர்கள் காளியம்மாளிடம் 'பையன் காலேசுல பெரிய படிப்பு படிக்குதுனு சொன்ன, இன்னுமா வேலை கிடைக்கல இரண்டு மாசம் ஆகப்போகுதுல்ல, ஆனாலும் உன் பையன் கெட்டிக்கார பையன் காளியம்மா, இம்புட்டு படிச்சிருக்கோம்னு நினைக்காம தோட்டத்துல உடம்பை வளைச்சி வேலை செய்யுது பாரு அதைப் பாராட்டனும்' என சொன்னபோது 'வேலை வேலைனு தேடுறான், படிச்ச படிப்புக்கான வேலை கிடைக்கவரைக்கும் தோட்டத்துல வேலை செய்றேனு சொல்றான், வேணாம்னு சொன்னாலும் கேட்கறதில்ல, சரி செய்யட்டும்னு விட்டுட்டேன். நாம வேலைக்கு ஆளு கூப்பிட்டு வேலை செய்றோம், இதோ நிற்கிறாளே செல்லாயி இவ அம்மாக்கு உடம்பு சரியில்லைனு இவ வந்துருக்கா, பாவம் என்கிட்ட வந்து எது களை, எது செடினு கேட்டா, சொன்னேன் எம்புட்டு வேகமாக வேலையை செஞ்சா அப்படி சொல்லிக்கொடுத்தா வேலையை செஞ்சிட்டு போறான், ம்ம் எந்த மவராசன் வேலை கொடுப்பானோ எம்புள்ளைக்கு' என்றார் காளியம்மாள்.\nஅதே சேவல். கொக்கரக்கோ. அதே பசுமாடு. மா. அதே சாணம். கோலம். ஒரு வாரம் ஓடியேப் போனது. தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்த கோபால் தபால் இருப்பதை எடுத்துப் பார்த்தான். அச்சத்துடன் தபாலினைப் பிரித்தான். உள்ளே இருந்த கடிதம்தனை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளினான். 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, அப்பா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, சாமி எனக்கு வேலை கிடைச்சிருச்சி' என சத்தமிட்டான்.\n''கோவாலு நீ செயிச்சிட்டிப்பா எப்போ வரச் சொல்லியிருக்காக''\n''அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்காகம்மா, இன்னும் ஒரு வாரம் நம்ம தோட்டத்துல வேலை செய்யலாம்மா''\n''ஒரு வாரம் வீட்டுல இருப்பா அதான் வேலை கிடைச்சிருச்சில்ல''\n''இல்லம்மா, உங்களோட எல்லாம் வந்து வேலை செய்யிறது சந்தோசமா இருக்கும்மா ஆனா இந்த வேலைக்குப் போகனும்னுதானே படிச்சேன், இந்த வேலை மூலம் நம்ம வேலையோட முக்கியத்துவத்தை மக்கள் முன்னால கொண்டு போவேன்மா''\nகாளியம்மாளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை கிடைத்த விசயம் அறிந்தவர்கள் கோபாலினைப் பாராட்டினார்கள். முதல்நாள் வேலை அன்றே அந்த வார இதழ் ஆசிரியரிடம் தான் ஒரு கட்டுரை எழுத இருப்பதாக கூறினான் கோபால். கட்டுரையின் தலைப்பு என்னவாகி இருப்பீங்க எனவும் எப்படி நடிகர், நடிக���யரிடம் என்னவாகி இருப்பீங்க என கேட்கிறார்களோ அதைப்போல கிராமத்து மக்களிடம், சிறந்த மருத்துவர்களிடம், சிறந்த கட்டிடக்கலைஞரிடம் என பலரிடம் கேட்டு எழுத இருப்பதாக சொன்னதும் ஆசிரியர் கோபாலினை பாராட்டி உடனே சம்மதம் சொன்னார்.\nமுதன்முதலாக தனது ஊருக்கு வந்து தனது தாய் தந்தையரிடம் கேட்டான்.\n''நீங்க இரண்டு பேரும் இப்போ விவசாயம் பார்க்காம இருந்தா என்னவாகி இருப்பீங்கனு சொல்ல முடியுமா\n''நாங்க சொந்த விவசாயம் பார்க்காம இருக்கிற நிலை இருந்து இருந்தா கூலி விவசாயம் பார்த்து இருந்து இருப்போம், எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலு இதுதான்பா, படிக்கப் பிடிக்காம விவசாயம்னு வாழ்க்கை சந்தோசமா இருக்கு''\nஅதற்கடுத்தாக அந்த ஊரில் இருந்த செல்வந்தரை ஒருவரைப் பார்க்கச் சென்றான்.\n''நீங்க இப்படி விவசாயம் பார்க்காம இருந்து இருந்தா என்னவாகி இருப்பீங்க\n''தம்பி கோபாலு எப்படி இருக்க, வேலை கிடைச்சதும் அதுவுமா என்கிட்ட கேள்வி கேட்க வந்துட்ட. நான் படிச்சது எலக்ட்ரிகல் என்ஜினியரிங். ஒரு கம்பெனிக்கோ, பஸ் டிப்போக்கோ வேலைக்குப் போகாம நாம ஊர் தோட்டத்துக்கு எல்லாம் உதவியா இருக்கும்னு அப்படியே விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இந்த விவசாயம் இல்லாம இருந்து இருந்தா படிச்ச படிப்புக்கான வேலையைப் பார்த்து இருந்துருப்பேன்''\nஇவ்வாறு பலரிடம் பேசியபின்னர் கடைசியாக ஒரு சமூக நல சேவகரிடம் சென்றான் கோபால்.\n''நீங்க சமூக நல சேவகராக இல்லாட்டி என்னவாகி இருப்பீங்க\n''நான் சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''\n''ஓ உங்களுக்குனு வேறு வேலை, ஆசை இருந்தது இல்லையா\n''தம்பி ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு படிப்பும் சமூக நலனில் அக்கறை செலுத்தக்கூடியதாக இருக்கனும். இப்போ நீங்க செய்ற வேலை கூட சமூக நலன் கருதியதுதான். டாக்டரோட வேலை சமூகத்தில் எந்த ஒரு நோயும் இல்லாமல் பாதுகாக்க கூடிய வேலை. இப்படி ஒவ்வொருத்தரை எடுத்துக்கிட்டா அவங்களோட வேலை தங்களோட சுயமான முன்னேற்றத்துக்குனு இல்லாம தாங்க படிச்ச படிப்பு கெளரவத்துக்கு கிடைச்ச வேலைனு பார்க்காம சமூக நலனுக்காக உழைக்கிறோம்னு மனசில படனும். அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் சமூக அக்கறை, சமூக நல அமைப்புகளுக்குத்தான் சமூக அக்கறைனு இருக்கக் கூடாது. வேலையில்லாம இருக்கற பட்டதாரிக்குக் கூட சமூக நலனில் அக்கறை இருக���கனும். அப்படி இருந்தாத்தான் ஒரு உயரிய உண்மையான சமுதாயம் உருவாகும். அதனால நான் எந்த வேலைக்குப் போய் இருந்தாலும் ஒரு சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''\n''என்னுடைய கட்டுரைக்கு அற்புதமான விசயத்தைச் சொல்லி இருக்கீங்க, நீங்க சொல்றதுபோல யாராவது என்னவாகி இருப்பீங்கனு கேட்டா சமூக நல சேவகராகவே இருக்கோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லனும், எல்லாரும் மாறனும்''\nகோபால் நன்றி சொல்லிவிட்டு மிக அருமையான கட்டுரையை தயார் செய்து ஆசிரியரிடம் தந்தான். அதைப்படித்துவிட்டு கோபாலை வெகுவாகப் பாராட்டினார். அந்த கட்டுரை மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. ஒவ்வொருத்தரும் மற்றவர்களை என்னவாகி இருப்பீங்கனு கேட்க ஆரம்பித்தார்கள்.\nஉணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து\nதிணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து\nஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள\nஅழும்குரல் கேட்டு அழுதே செல்வாய்\nவிழும்சப்தம் கேட்டு விழுந்தே செல்வாய்\nதாங்கியிருக்கும் உன்வலிமை குறைவது இல்லை\nதாயும் தந்தையும் சேயும் விந்தையாகும்\nநீயும் உன்நிழலும் தீராத சிந்தையாகும்\nமானிடப் பிறவியில் கண்டு கொள்ள\nஆச்சரியமற்ற அதிசயமற்ற பேராளன் நீயின்றி\nபூச்சியரிக்கும் செல்கள் கொண்டே புதைந்தேன்\nஒளிசிந்தும் மருந்தில் விழியின்றி யானும்\nஎவ்விதம் என்றே யானும் கேட்டிட\nஅவ்விதம் என்றே மந்திரம் சொன்னாய்\nகேட்டிட பொறுமை தொலைத்து உனது\nபற்றிய கரம்தனை விட்டே தவித்து\nசுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்\nதன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல்\nபெற்ற தாயை இழந்த போழ்தில்\nகற்ற மொழியும் கரைந்து வெற்று\nநிலையில் மனம் அற்று போகையில்\nஇழந்த உயிரை மீட்டுத் தாவென\nகுழந்தை போலுன்னை கேட்டு நீந்துகையில்\nபேச கூடாமல் ஊனம் நேர்ந்ததுபோல்\nநிலைத்து விடுவாயென நினைவில் இருத்திட\nகலைத்து சென்ற மறுகணம் மலைத்து\nஒடுங்கிப் போகின்ற இவ்வுயிர் தொட்டு\nஎம்பிரானே எனதுயிர் உனதாகியதை உணர்ந்தே\nநம்பியிரு வெனகதறி நொடியாவும் தேம்பி\nஉடைந்து செல்லும் மண்துகளாய் மாறிடினும்\nபேரின்பத் தழுவல்கள் - 1\nபொய் சொல்ல நினைத்தபின் இதில்\nஉண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்\nநினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில்\nஉன்னையன்றி வேறு எவர் இறைவா.\nகற்றதும் வந்துவிடும் இலக்கணத் தமிழ்கொண்டு\nஉற்றதாய் உணர்ந்ததாய��� உன்னை நினைந்து\nஉடல் வெந்து உள்ளம் உருகுகையில்\nதாயாய் இருந்து தலைவருடுவாய் இறைவா.\nநோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு\nமெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்\nமெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட\nஉன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா.\nமேனி கொண்டதன் ஞானம் புரியவைத்து\nஅண்டப்பேரொளி கொண்டு இருளை கொய்து\nஉண்டெனச் சொல்லி உறங்க வைத்து\nஅமைதியை போதிக்கும் அருளாளனே இறைவா.\nஉன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென\nபடிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்\nவேண்டுதல் ஏதுமில்லை இறை வா.\n10. ஸ்பரிஸம் இல்லாத காதல்தனை\nநான் உன்னை காதலிக்கிறேன் என்றோ\nநீ என்னை காதலிக்கிறாய் என்றோ\nகாதலில் ஆசை கடுகளவும் இல்லை\nகாதலில் காமம் தர்மம் இல்லை\n8. காதல் கதை ஒன்றை\n7. மாலை நேரம் தோட்டத்தில்\nபுல் கட்டினை உன் தலையில்\nநானே சுமந்து சென்ற போது\nஅடுத்த தினமே நீ தோட்டம்\nநீ வரும் முன்னரே புல்கட்டினை\nகடந்த வெள்ளியன்று நீ வந்தபோது\nகோவில் பிரகாரம் எனப் பாராமல்\nகாரணம் தெரியாதென கலங்கிய விழிகளுடன்\nஉன்னைப் பார்த்தே நானும் நின்றிட\nகோவில் பிரகாரம் எனப் பாராமல்\nஎன்னை நீயும் கட்டியணைத்து காதருகில்\nநான் காரணங்கள் சொல்லாத நிலை\nமுதன்முதலில் காதலில் வெட்கம் கொண்டேன்.\n5. அம்மாவிடம் மெல்லக் கேட்டேன்\n3. தாயம் விளையாட வேண்டுமென\nஎன் சந்தோசம் என நானும்\nஉன் நெற்றிப் பொட்டும் அறியுமா\nஎட்டி உதைத்து விளையாடிய பந்து\nஅறிமுகம் - என்னைப் பற்றி.\nஇந்த எழுத்துலகப் பயணம் சிறு வயதில் நோட்டுப் புத்தகத்தில் ஆரம்பித்தது. அதன்பின்னர் முத்தமிழ்மன்றத்தில் எழுத, தொடர்ந்தது, இப்போது அங்கே எழுதியவைகளைச் சேகரிக்கும் வண்ணமாக இந்த வலைப்பூ தொடர்கிறது. 2008ம் வருடம், பிப்ரவரி மாதம் இந்த வலைப்பூத் தொடங்கினேன்.\nஇதுவரை பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தமிழில் எழுதி இருக்கிறேன். நுனிப்புல் பாகம் - 1 எனும் நாவல், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பு மற்றும் தொலைக்கப்பட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறேன்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்ல���யோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nபேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)\nபேரின்பத் தழுவல்கள் - 1\nஅறிமுகம் - என்னைப் பற்றி.\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_404.html", "date_download": "2020-10-23T21:21:17Z", "digest": "sha1:7A3BPLKOGK6EFHUFI43WRAP4RSTDLKOU", "length": 8991, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "ரவிராஜ் கொலை வழக்கு ;-சற்று முன்னர் ஐந்து பேர் விடுதலை - TamilLetter.com", "raw_content": "\nரவிராஜ் கொலை வழக்கு ;-சற்று முன்னர் ஐந்து பேர் விடுதலை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஎழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கின் தீர்ப்பை, ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க சற்றுமுன்னர் அறிவித்தார்.\nரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆ��ர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம��� கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/mr-bean-in-the-role-of-hitler/cid1337193.htm", "date_download": "2020-10-23T21:15:27Z", "digest": "sha1:5DHSBUW6ESKWKBRC6M444K6DWTK52RHK", "length": 4079, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஹிட்லர் பாத்திரத்தில் மிஸ்டர் பீன் … வச்சு செஞ்சிடுவாரே!", "raw_content": "\nஹிட்லர் பாத்திரத்தில் மிஸ்டர் பீன் … வச்சு செஞ்சிடுவாரே\nநடிகர் ரோவன் அட்கின்ஸன் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற பிரபல சீரிஸில் ஹிட்லராக நடிக்க உள்ளாராம்.\nநடிகர் ரோவன் அட்கின்ஸன் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற பிரபல சீரிஸில் ஹிட்லராக நடிக்க உள்ளாராம்.\nசிறு வயது முதல் பெரியவர்கள் வரை தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பவர் மிஸ்டர் பீன் என அழைக்கப்படும் ரோவன் அட்கின்ஸன். சார்லி சாப்ளினுக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களைக் கொண்ட நகைச்சுவை நடிகர் என்ற புகழ் பெற்றவர் ரோவன் அட்கின்ஸன்.\nஇந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அவர் ஹிட்லர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உற்சாகப்படுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸில் வரவேற்பைப் பெற்றிருக்கும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற தொடரின் ஆறாவது சீசனில் அவர் ஹிட்லராக நடிக்க சம்மதித்துள்ளாராம்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/12/ldf.html", "date_download": "2020-10-23T22:38:02Z", "digest": "sha1:5SQ5UH4JWSDXWBEQIYEVZEBAQRJMC5PW", "length": 15213, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் எல்.டி.எப். கூட்டணியை ஆதரிக்கிறது அ.தி.மு.க. | admk to support ldf in kerala - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசி��ா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் எல்.டி.எப். கூட்டணியை ஆதரிக்கிறது அ.தி.மு.க.\nவரவிருக்கும் கேரள சட்டசபை தேர்தலில் கேரள அ.தி.மு.க. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயககூட்டணியை (எல்.டி.எப்) ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து கேரள மாநில அ.தி.மு.க. தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் க��றுகையில், மார்க்சிஸ்ட்தலைமையிலான அணியை ஆதரிப்பதாக கேரள மாநில சிபிஐ (எம்) செயலாளர் பினார்யி விஜயனுக்கு, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nகேரளாவில் தமிழக மக்கள் அதிகம் வாழும் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புவதையும், அவைஎந்தெந்த தொகுதிகள் என்பதையும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎல்.டி.எப். தொகுதி பங்கீட்டை முடித்து விட்டாலும் அ.தி.மு.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்.எங்களுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாவிட்டாலும் கூட நாங்கள் தொடர்ந்து எல்.டி.எப்பை ஆதரிப்போம்என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/sri-lanka-army-appreciation-sarath-kumar-mla-condemned-115101000004_1.html", "date_download": "2020-10-23T21:46:14Z", "digest": "sha1:7BZKOPXYEW43YKQXQKXL3IREG4G3X2CK", "length": 12577, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கை ராணுவத்திற்கு பாராட்டு: சரத்க���மார் கடும் கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கை ராணுவத்திற்கு பாராட்டு: சரத்குமார் கடும் கண்டனம்\nமனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினரை, அந்நாட்டு அதிபர் பாராட்டியுள்ள செயல், கடும் கண்டனத்திற்குரியது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–\nஇலங்கையில் போரின் போது, தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இந்த நிலையில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு ராணுவத்தினரை இலங்கை அதிபர் கௌவுரவித்துள்ளது கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஇலங்கை ராணுவம் புரிந்தது போர்க்குற்றம் என்றால், அந்நாட்டு ராணுவத்தினரும் போர்க்குற்றவாளிகள் என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே, அது போன்ற கொடிய குற்றங்கள் செய்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்டனை பெற வேண்டும். ஆனால், அந்நாட்டு ராணுவத்தினரை அழைத்து இலங்கை அரசு பாராட்டு நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.\nஇலங்கையில், லட்சக்கணக்கில் குடும்ப உறவுகளை இழந்து நிற்கும் தமிழினத்திற்கு ஆறுதலும், நிவாரணமும், சம உரிமையும் தரவேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தை பாராட்டியுள்ள செயல், ஒட்டுமொத்த தமிழினத்தின் இதயங்களில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.\nஎனவே, தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ள இலங்கை அரசை, மத்திய அரசும் கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n’நானும் ரவுடிதான்’ - திரைப்பட டீஸர்\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்தல் - வாக்களிக்க மக்கள் ஆர்வம்\nதனிப்பட்டமுறையில் சரத்துக்கு ஆதரவு தரட்டும்; தயாரிப்பாளர் சங்கம் பொதுவானது- தாணுவின் செயலுக்கு அன்பழகன் எதிர்ப்பு\nநடிகர் விஷால் மீது சரத்குமார் கிரிமனல் வழக்கு\nகாஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்.கஜலட்சுமி நியமனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2437173", "date_download": "2020-10-23T22:20:44Z", "digest": "sha1:K3VILFZEQAKMS7QIVXKQTPMTCXCBZOP3", "length": 3832, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:17, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:14, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:17, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n== மக்கள் தொகை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-23T22:27:10Z", "digest": "sha1:4QQZXKN7GAV42HARK4S32HPMLVNEPB4O", "length": 9743, "nlines": 144, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நியூசிலாந்து - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டோக்கெலாவ்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\n115 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தின் டொங்காரிரோ எரிமலை வெடித்தது\n7.0 அளவு நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி\nஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் தமது படையினரை மீள அழைக்க நியூசிலாந்து முடிவு\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஇலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு\nஇலங்கைத் தமிழ் அகதிகளை நியூசிலாந்து ஏற்காது என அறிவிப்பு\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேற்றம்\nஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து\nகிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nதெற்குப் பெருங்கடலில் தென் கொரியக் கப்பல் மூழ்கியதில் குறைந்தது 5 பேர் உயிரிழப்பு\nநியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது\nநியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்\nநியூசிலாந்தில் சுரங்க வெடிப்பை அடுத்து பல தொழிலாளர்களைக் காணவில்லை\nநியூசிலாந்து சுரங்க வெடிப்பு: சிக்குண்ட 29 பேரும் இறந்து விட்டதாக அறிவிப்பு\nநியூசிலாந்தில் விமானக் கடத்தல் குற்றச்சாட்டில் சோமாலியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை\nநியூசிலாந்தில் வெப்ப வளிமக் கூடு வெடித்துச் சிதறியதில் 11 பேர் உயிரிழப்பு\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியை 5.2 நிலநடுக்கம் உலுக்கியது\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள்\nநியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்\nநியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு\nநியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின\nநிலநடுக்கம் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா நோக்கி நகர்த்தியது\n50 நாட்களாக பசிபிக் கடலில் காணாமல் போயிருந்த 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு\nபனிப்பாறைகள் நியூசிலாந்தை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை\nமாபெரும் எரிமலைப் பாறைகள் நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nமூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-10-23T21:26:47Z", "digest": "sha1:263VUR7DVADFD4PDPCT5BMCFUEMFIVAG", "length": 9105, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் - ரோகித் சர்மா 176 ரன்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\nசீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்\nஸ்ரீரங்கநாதரின் துலுக்கச்சி நாச்சியாரும் & பின் தொடர்ந்த வள்ளியும் - வரலாறும் & ஸ்தல புராணமும் : பாகம் 5\n* சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி * ஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல் * \"ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்\" - மெஹ்பூபா முஃப்தி * இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி\nமயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்\nவிசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துளார்.\nஇவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்கும் முன் 176 ரன்கள் எடுத்திருந்தார்.\nஇந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.\nதொடக்க வீரராக முதல்முறையாக களமிறங்கி அசத்திய ரோகித் சர்மா – 5 முக்கிய அம்சங்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலுக்கு இது வெறும் எட்டாவது இன்னிங்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரைப் பற்றிய ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.\n2017இல் நடந்த ரஞ்சி கோப்பை தொடரில், கர்நாடக அணிக்காக விளையாடிய மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் குவித்தார்.\nமயங்க் அகர்வால் தாம் விளையாடிய முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே 76 ரன்கள் எடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.\nஇப்போது நடந்துவரும் போட்டியுடன் சேர்த்து இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மாயங்க் அகர்வால் இதுவரை மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு ��தம் எடுத்துள்ளார்.\nகர்நாடகாவைச் சேர்ந்த இந்த 28 வயது கிரிக்கெட் வீரர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக கடந்த ஆண்டுகளில் விளையாடியுள்ளார்.\n2018 முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அங்கமாக உள்ள மாயங்க் அகர்வால், இதுவரை 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தாம் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சேர்த்து 1266 ரன்கள் எடுத்துள்ளார்.\nதற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் மற்றும் செதேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இரட்டை சத்தம் அடித்துள்ளனர். இதில் தற்போது மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-02082019/", "date_download": "2020-10-23T20:59:59Z", "digest": "sha1:CWKYWQRIBB7HZEXUNBKH6G27ZANXDVWU", "length": 14875, "nlines": 150, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 02/08/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…\nமேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/08/2019\nஇன்றைய நாள் எப்படி 02/08/2019\nவிகாரி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி,\n2.8.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 7:04 வரை,\nஅதன்பின் துவிதியை திதி இரவு 3:39 வரை, ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12:05 வரை,\nஅதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம்.\nநல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\nராகு காலம் : காலை 10:30–12:00 மணி\nஎமகண்டம் : பகல் 3:00–4:30 மணி\nகுளிகை : காலை 7:30–9:00 மணி\nபொது : சந்திர தரிசனம், மகாலட்சுமி வழிபாடு.\nமேஷம் : கடந்த கால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம்.அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.\nரிஷபம் : கடந்த கால உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும்.உங்கள் செயல் திறனை, பிறர் உணர்ந்து பாராட்டுவர்.தொழில், வியாபாரம் செழித்து, வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.\nமிதுனம் : வழக்கத்திற்கு மாறான பணிp தொந்தரவு தரலாம்.செயல் நிறைவேற கூடுதல் கவனம் உதவும்.தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.சிக்கனச்செலவு தேவையற்ற பணக்கடன் பெறுவதை தவிர்க்கும்.அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்கக்கூடாது.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nகடகம் : நட்பின் பெருமையை உணருவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் வளரும்.\nசிம்மம் : மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் பேச வேண்டாம்.மனஅமைதியை பாதுகாப்பதால், செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் அதிகபணம் செலவாகும்.\nகன்னி : உங்கள் நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள்.நல்ல தீர்வுக்கான ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.\nதுலாம் : சமூகத்தில் உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரிடம் கேட்ட உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.\nவிருச்சிகம் : சிறு செயலும் உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம்.குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.\nதனுசு : உங்கள் மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்படலாம்.நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமகரம் : எதிர்பார்த்த காரியம் வெற்றிச் செய்தி தரும்.நண்பரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பு பாசத்தில் மகிழ்வீர்கள்.\nகும்பம் : உங்கள் செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும்.பலரும், உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.\nமீனம் : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும்.அன்றாட பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான மந்தநிலை மாறும்.சேமிப்பு பணம் செலவாகும்.உணவுப் உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று\nNext: 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேர் கைது\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\n சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2437174", "date_download": "2020-10-23T22:04:29Z", "digest": "sha1:7HRIVN2MXDGO77QSR5FYTVDYDR5JDZ75", "length": 4443, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:18, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:17, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:18, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n== மக்கள் தொகை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-23T23:02:43Z", "digest": "sha1:AFINK3G7ZEYC62VPGGIC6QUN6A6TDXUN", "length": 10520, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் டெட்ராகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்பன் டெட்ராகுளோரைடு,டெட்ரா குளோரோ மீத்தேன்\nபென்சீன் ஃபார்ம், கார்பன் குளோரைடு, கார்பன் டெட் , ஃபிரியான்-10,மீத்தேன் டெட்ராகுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் டெட்ராகுளோரைடு (Carbon tetrachloride) என்பது ஒரு கரிம சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CCl4. இது தீயணைப்பான்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் சுத்தம் செய்யப் பயன்படுகிறது. இது ஒரு நிறமற்ற, மணமுள்ள வாயு. இது சாதாரண வெப்பநிலையில் தீப்பற்றாது.\nஇச்சேர்மம் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஹென்றி விக்டர் ரெக்னால்ட்[1] என்பவரால் 1839-ல் கண்டறியப்பட்டது. இச்சேர்மம் கீழ்க்கண்ட வினையின் மூலம் உருவாகிறது.குளோரின் மற்றும் குளோரோஃபார்ம் இணைவதால் கார்பன் டெட்ராகுளோரைடு கிடைக்கிறது.\nஇச்சேர்மம் நான்கு குளோரின் மூலக்கூறுகளும், ஒரு கார்பன் அணுவும் கொண்டுள்ளது. இது நாற்பிணைப்பு கொண்டுள்ளது. கார்பன் அணுவுடன், நான்கு குளோரின் மூலக்கூறுகளும் சகப்பிணைப்புக் கொண்டுள்ளது. இது மீத்தேன் மூலக்கூறு போன்ற அமைப்பில் இருப்பதால் இதற்கு \"ஹாலோ மீத்தேன் [2]\" என்று அழைக்கப்படுகிறது.\nஇது ஒரு முனைவற்ற மூலக்கூறு, இது முனைவற்ற மூலக்கூறுகளையும், எண்ணெய் பொருள்களையும், கொழுப்பு பொருள்களையும் கரைக்கும். இது குளோரின் மூலக்கூறுகளின் மணத்துடன் இருக்கும்.\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/corona-time-world-s-top-10-out-of-9-airline-stocks-are-chinese-except-one-020507.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T22:06:24Z", "digest": "sha1:ILVGR36BV5YCBLZF65AC77MWBDHZP35S", "length": 25894, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10ல் 9 நிறுவனங்கள் ���ீனா.. அப்போ இந்தியா..?! | Corona Time: World’s Top 10 out of 9 Airline Stocks Are Chinese, Except One - Tamil Goodreturns", "raw_content": "\n» 10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..\n10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n6 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n8 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n8 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n9 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதிலும் பெரிய அளவில் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட ஒரு துறை என்றால் அது பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை தான். ஆம், கொரோனா பரவும் அச்சத்தால் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உட்படப் பல உலக நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடி விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது.\nஇதன் எதிரொலியாகப் பல முன்னணி விமான நிறுவனங்களும் வர்த்தகம் மற்றும் வருவாய் இல்லாமல் தவித்து வந்த நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தனர். இதனால் உலகம் முழுவதும் பல கோடி விமானப் பைலட்கள் மற்றும் பணிப்பெண்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.\nஆனால் கடந்த சில மாதங்களாகப் பல நாடுகளில் பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும், சில நாடுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி எல்லைகளைத் திறந்துள்ளது.\nPUBG தடையால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும் என அமர்த்தியா சென் சொன்னாரா\nகடந்த 3 மாதத்தில் பல நாடுகள் தனது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை துவங்கியுள்ள நிலையில் உலக விமானப் போக்குவரத்து நிறுவன பங்குகள் பட்டியலில் டாப் 10 இடத்தில் 9 இடத்தைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.\nசர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் இதுபோன்ற நிகழ்வு எப்போதும் நிகழந்தது இல்லை என்பதல் அரபு மற்றும் ஜெர்மானிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதிர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்தக் கொரோனா காலத்தில் ஜூன் காலாண்டில் உலகம் முழுவதும் கொரோனா உடன் போராடி பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில், சீனா கொரோனாவில் பாதிப்பில் இருந்து வெளியேறி வர்த்தகம் மற்றும் சேவைத்துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியது. இதன் எதிரொலியாகவே சீன பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 3.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது.\nஇந்த 3 மாத காலத்தில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய காரணத்தால் சீனாவின் உள்நாட்டு விமானப் பயணத்தில் பெரிய அளவிலான உயர்வு ஏற்பட்டு டாப் 10 பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவன பங்குகள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறது.\nமேலும் சீனாவின் முன்னணி விமான நிறுவனமாக இருக்கும் ஏர் சைனா இரட்டை இழக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் சீனாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான Spring Airlines இக்காலக்கட்டத்தில் அதிகப்படியாக 22 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nடாப் 10 நிறுவன பங்குகள் பட்டியலில் 9 இடங்களைச் சீன நிறுவனங்கள் பிடித்த நிலையில் மீதமுள்ள ஓரேயொரு இடத்தை இந்திய நிறுவனமான இண்டிகோ பிடித்துள்ளது.\nஇந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை துவங்கப்பட்ட நாளில் இருந்து தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ அதிகப்படியான பயணிகளை ஈர்த்து வருகிறது. இதனால் உலகின் டாப் 10 பட்டியலுக்குள் இண்டிகோவும் நுழைந்துள்ளது.\nஉலகளவில் சர்வதேவ பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 290, இந���த நிறுவனங்களின் வர்த்தகம் 2024ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nஇந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nசீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\nசீனாவின் அபார வெற்றி.. கொரோனாவின் பிடியில் இருந்து விரைவில் மீண்ட டிராகன் தேசம்.. 4.9% வளர்ச்சி..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nசீனாவின் செம பிளான்.. வீராப்பு வேண்டாம் என விவேகமாக செயல்படும் டிராகன் தேசம்.. விலகும் அமெரிக்கா\nபட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..\nசீனா பளார் கேள்வி.. இந்தியா, அமெரிக்கா கட்டுப்பாடுகளை மீறுகின்றன.. WTO-விடம் முறையீடு..\nஅலிபாபா-வாக மாறும் டாடா, அப்போ அம்பானி.. இனி ஆட்டம் வேற லெவல்..\nசீனாவுக்கு எதிரான வர்த்தக யுத்தம்.. இனி டிவி விலை அதிகரிக்கும்.. இந்தியர்களுக்கு லாபமா\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nலாபத்தில் 36% சரிவு.. வாரக்கடன் விகிதமும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸின் சூப்பர் அறிவிப்பு..\n தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/serendib-fc-punished-by-ffsl-news-tamil/", "date_download": "2020-10-23T21:26:18Z", "digest": "sha1:WXFK4TPXRNB4SPOW2IBMSURKQ4LARFYT", "length": 8232, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "போட்டியின் பின்னரான கைகலப்பிற்காக செரண்டிப் கழகம்மீது நடவடிக்கை", "raw_content": "\nHome Tamil போட்டியின் பின்னரான கைகலப்பிற்காக செரண்டிப் கழகம்மீது நடவடிக்கை\nபோட்டியின் பின்னரான கைகலப்பிற்காக செரண்டிப் கழகம்மீது நடவடிக்கை\nநாவலப்பிட்��ிய ஜயதிலக்க அரங்கில் நடந்த ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகத்திற்கு எதிரான போட்டியில் மோதல் ஒன்றை ஏற்படுத்திய செரண்டிப் கால்பந்துக் கழகத்திற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தண்டனை விதித்துள்ளது. இந்தப் பருவகால பிரீமியர் லீக், பிரிவு ஒன்றின் சுப்பர் 6 சுற்றுக்கான முதல் வாரப் போட்டியாக ரெட் ஸ்டார் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ்…\nநாவலப்பிட்டிய ஜயதிலக்க அரங்கில் நடந்த ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகத்திற்கு எதிரான போட்டியில் மோதல் ஒன்றை ஏற்படுத்திய செரண்டிப் கால்பந்துக் கழகத்திற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தண்டனை விதித்துள்ளது. இந்தப் பருவகால பிரீமியர் லீக், பிரிவு ஒன்றின் சுப்பர் 6 சுற்றுக்கான முதல் வாரப் போட்டியாக ரெட் ஸ்டார் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ்…\nஇன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த புனித அந்தோனியார், திரித்துவக் கல்லூரிகள்\nகட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை\nஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்\nசென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ\nகொவிட் தொற்றினால் பிரதியீடு செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர்\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்க மோதும் ஒருநாள், T20 தொடர் நவம்பரில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/dhoni-won-the-toss-in-first-match", "date_download": "2020-10-23T22:19:19Z", "digest": "sha1:VBRMCYOKJWA7WHZUWGHLMJJAU7PAJSNG", "length": 5485, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "IPL2020: வெற்றியுடன் துவங்கிய தோனி! ஆடும் லெவனில் யார் யார்? - TamilSpark", "raw_content": "\nIPL2020: வெற்றியுடன் துவங்கிய தோனி ஆடும் லெவனில் யார் யார்\n2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது பல இன்னல்களையும் தாண்டி இன்று அபுதாபியில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் முன்னாள் ஜம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.\nமுதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் இரு அணிகளும் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் விவரம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ��: மகேந்திர சிங் தோனி, ஷேன் வாட்சன், ராயிடு, டுப் லசிஸ், ஜடேஜா, கேதர் ஜதவ், பியுஸ் ஜவ்லா, தீபக் சாகர், முரளி விஜய், நிகிடி, சாம் குரான்.\nமும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா, டி காக், சூரியகுமார் யாதவ், பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ராகுல் ஜாஹர், போல்ட், பும்ரா, திவாரி, ஜேம்ஸ் போட்டின்சன்\nதோனி கடத்த ஆட்டத்தின் போதே சொன்னார்.. ஆனால் சர்ச்சை ஆனது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் உண்மை ஆனது.\nநேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை ஓட ஓட விரட்டிய மும்பை அணியின் ஒரே வீரர் இவர்தான்\n13வது ஓவரிலேயே சென்னை அணியின் சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ். தலையில் துண்டை போட்ட சிஎஸ்கே ரசிகர்கள்.\nசூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போவது ஏன் விளக்கமளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை\nதனி ஆளாக போராடி சென்னை அணியின் மானத்தை காப்பாற்றிய சாம் கரண் மும்பை அணிக்கு மிக எளிதான இலக்கு\nதமிழக மக்களுக்கு குட் நியூஸ் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை\nபடையப்பா பட ஷூட்டிங்கின் போது டச்சப் மேனாக மாறிய ரஜினி அதுவும் யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ\n சென்னை அணியில் மூன்று புது வீரர்கள் இன்று வெல்லுமா தோனியின் வியூகம்\nஇயக்குனர் சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nதளபதி விஜய்யின் பாடலுக்கு மிகவும் அழகாக டிக் டாக் செய்துள்ள பிக்பாஸ் கேப்ரில்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/2_21.html", "date_download": "2020-10-23T21:01:11Z", "digest": "sha1:GTZOULFQ7URB6Y6DLGITV53R66HFACW7", "length": 23033, "nlines": 296, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 2", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nவீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.\nகல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.\nமாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அம��ந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.\nகதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.\nஅனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.\nதயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்க��� முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.\nபெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.\nஎனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.\nசிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.\nஅருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.\n‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்\nஎள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்\nஅம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்\nசும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’\nகன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.\nஅழகா எழுதுறீங்க ஐயா. தவிப்பு உணர முடிகிறது\nகதையின் ஓட்டம் மிகவும் அருமை நண்பரே...\nமெல்லிய சோகம் இழையோடுகிறது...கொஞ்சம் நகையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்...\n//அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்\nசும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’//\nஇந்த வரிகள் வலிமிகு வரிகள்...தொடருங்கள்...\nவிடுதி வாழ்க்கை இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது\n‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்\nஎள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்\nஅம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்\nசும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’//\n1.மிக்க நன்றி ஐயா. எழுத்தினை மெருகேற்ற இயலுமா என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.\n2. மிக்க நன்றி பாலாஜி அவர்களே. முயற்சி செய்கிறேன்.\n3. மிக்க நன்றி கதிர் அவர்களே. விடுதி வாழ்க்கை பலருக்கும் இதுபோன்றே வாய்த்திருக்கலாம்.\n4. மிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கத�� வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:41:52Z", "digest": "sha1:MJZDEUHQLTZAWFKI4BBTMANLN3SLTZ4E", "length": 4759, "nlines": 150, "source_domain": "dialforbooks.in", "title": "பாவண்ணன் – Dial for Books", "raw_content": "\nவெங்கட் சாமிநாதன் – சில பொழுதுகள் சில நினைவுகள்\nசந்தியா பதிப்பகம் ₹ 165.00\nபாரதி புத்தகலாயம் ₹ 120.00\nவிடியல் பதிப்பகம் ₹ 70.00\nபாரதி புத்தகாலயம் ₹ 60.00\nநீர் யானை முடியுடன் இருந்த போது\nநேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா ₹ 82.00\nபாரதி புத்தகாலயம் ₹ 50.00\nசந்தியா பதிப்பகம் ₹ 130.00\nபாரதி புத்தகாலயம் ₹ 40.00\nAny Imprintஉயிர்மை (1)கலைஞன் (1)காவ்யா (5)சந்தியா (2)சந்தியா பதிப்பகம் (11)நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா (1)பாரதி புத்தகலாயம் (1)பாரதி புத்தகாலயம் (3)விடியல் பதிப்பகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-10-23T22:18:59Z", "digest": "sha1:IXLX42TN62US3TPHLHGFAGHCMLRRBEMB", "length": 7624, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n37 நான் உன்னை இங்கே கொணர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப்சுடப் பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் ஸங்கதி தெரியுமா கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது, நவாப் மற்ருெரு வாயில் வழியே வெளியேறி விட்டாராம். உள்ளே போனல் க்ளைவ் யாருடன் சண்டை போடுவார் கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது, நவாப் மற்ருெரு வாயில் வழியே வெளியேறி விட்டாராம். உள்ளே போனல் க்ளைவ் யாருடன் சண்டை போடுவார் அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி ஸஹிதமாக இருந்துகொண்டு,கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபினிட மிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ அவர் ���ாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி ஸஹிதமாக இருந்துகொண்டு,கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபினிட மிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ ஆற்காட்டு பயம் பயப்படுகிருயே மூடா, ஆறுதலடை.\" அந்தப் பரதேசி பின்னும் சொல்லுகிருன் :\"மனுஷ்ய வாழ்க்கை சதமில்லை. பிறப்பை உடனே ஒழி. மண்ணில் பிறக்காதே. வானத்தில் ஏறு. சத்திர கலைகளில் உண்டாகும் அமிர்தத்தைப் பானஞ்செய்யும் யோகி ஒருவன்தான் உன் பாட்டில் கண்டபடி பயப்படாமலிருக்க முடியும். அதைவிட்டு நமக்குத்தான் அகல வெழுதத் தெரியுமென்று நீ கிறுக்கித் தள்ளிவிட்டாய். குண்டலினி அக்கினியைத் தலைக்குக் கொண்டு போ. அப்போது அமிர்த கலசமொழுகும். அந்த அக்கினியும் அமிர்தமும் ஒன்ருய் இன்ப வெள்ளத்திலே நீந்தலாம். இன்ப மிருந்தால் பயமில்லை. இன்பமில்லாத போது பயம் இயற்கையிலே வரும். இருவினைக் கட்டை அறு. நன்மை தீமை யென்ற குப்பையைத் தொலையிலே தள்ளு. எல்லாம் சிவம் என்றறி. உன்னை வெட்ட வரும் வாளும் சிவன்: அதைக் கும்பிடு. உன்னை அது வெட்டாது. சர்னகதி தான் வழி. பொய்பேசாதே. தீங்கு கருதாதே. பேய்க்குந் தீங்கு செய்யாதே. பகைவனுக்குத் தீமை நினைக்காதே. |பகைவனையும் சிவனென்றே கும்பிடு. பாம்பின் வரிய்ன்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/12044825/Near-Thoothukudi-Corona-control-Collector-Survey-on.vpf", "date_download": "2020-10-23T22:25:48Z", "digest": "sha1:XBD2E2OFJF2XW5HJCNBJHKNIN2RB7JN4", "length": 15009, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thoothukudi Corona control Collector Survey on the Zone || தூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு + \"||\" + Near Thoothukudi Corona control Collector Survey on the Zone\nதூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடி அருகே கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.\nதூத்து��்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநோய் கட்டுப்பாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nபின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில்,, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nகொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில், அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஆய்வின்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், துணை ஆட்சியர் சுப்புலட்சுமி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, கூட்டாம்புளி பஞ்சாயத்து தலைவர் குமாரவேல் ஜான்சன் துரைமணி, டாக்டர்கள் ஜெனிபர் வித்தியா, மேரி ஸ்டெல்லா, வட்டார மருத்துவ அலுவலர் விமோனிஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. தூத்துக்குடி அருகே பரபரப்பு: கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ - கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசம்\nதூத்து��்குடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசமானது.\n2. தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி அருகே ரூ.20 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.\n3. தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்\nதூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n4. தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்\nதூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.\n5. தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி\nதூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப��பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/10051238/Opening-of-water-from-Surampatti-Dam-to-Nanjai-Uthukkuli.vpf", "date_download": "2020-10-23T21:51:33Z", "digest": "sha1:67A3SN5VPOLA4QOMSGTBIMXAGTNQYID3", "length": 14772, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of water from Surampatti Dam to Nanjai Uthukkuli canal || சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு + \"||\" + Opening of water from Surampatti Dam to Nanjai Uthukkuli canal\nசூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு\nசூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 05:12 AM\nஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து மதகு வழியாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த வாய்க்கால் மூலமாக சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த வாய்க்காலின் கரையோரமாக வீடுகள், கடைகள், கோவில்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன.\nசென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வாய்க்கால் கரையோரமாக உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.\nஅதன்பிறகு ரூ.3 கோடி செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் தளம் போடப்பட்டது. மேலும், தனியார் நிதி பங்களிப்புடன் சூரம்பட்டி அணைக்கட்டும் தூர்வாரப்பட்டது. இதனால் அணைக் கட்டில் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.\nஇந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் சூரம்பட்டி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும் அணைக்கட்டு நிரம்பி பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் செல்கிறது. இதைத்தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஸ்குமார் கூறியதாவது:-\nநஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் கடந்த ஆண்டு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வரை தண்ணீர் சென்றது. இந்த ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.\nஇந்த பாசன பகுதிகளில் கீரை, சோளம், கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். ஒருசில விவசாயிகள் நெல் பயிரும் சாகுபடி செய்கின்றனர். அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து 4½ மாதங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினாடிக்கு 45 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.\n1. தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு திறப்பு\nதூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டு நேற்று திறக்கப்பட்டது.\n2. கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nகிருஷ்ணாபுரம் அணை நீர் திறக்கப்பட்டதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.\n3. 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு குறைவான ரசிகர்களே வந்தனர்\nபுதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்து இருந்தனர்.\n4. தியேட்டர்கள் இன்று திறப்பு; கிருமி நாசினி தெளிப்பு\nபுதுவையில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. இதையொட்டி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\n5. புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்\nபுதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/kamal-haasan", "date_download": "2020-10-23T21:41:52Z", "digest": "sha1:HDCALRZMJ33TCRH6F57FZSHLFENALX3J", "length": 20419, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "kamal haasan News in Tamil - kamal haasan Latest news on maalaimalar.com", "raw_content": "\nதடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல- கமல்ஹாசன்\nதடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல- கமல்ஹாசன்\nதடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அவலம் நிகழ்ந்துள்ள நிலையில், கமல்ஹாசன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\nஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம்\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கமல்ஹாசனுக்கு வழங்கி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.\nவெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் - கமல்ஹாசன்\nவெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nநீதிபதிகள் நம்பிக்கை வீண் போகக் கூடாது- கமல்ஹாசன்\nநீதிக்கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது. பாபர் மசூதி இடிப்பு பற்றி கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.\nசெப்டம்பர் 30, 2020 19:00\nடிஜிட்டல் முறையில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க கமல்ஹாசன் முடிவு\nதமிழ்நாடு முழுக்க 1,500 கிராமங்களில் டிஜிட்டல் முறையில் உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.\nசெப்டம்பர் 30, 2020 13:24\nகமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி\nகமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ‘எவனென்று நினைத்தாய்’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 18, 2020 11:46\nகமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு இதுவா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nசெப்டம்பர் 16, 2020 12:41\nகொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nசெப்டம்பர் 16, 2020 10:51\nமாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன\nமாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 12, 2020 15:41\nசட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார்.\nசெப்டம்பர் 10, 2020 14:06\n3 வது அணி முயற்சி- பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம்\nவருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.\nசெப்டம்பர் 05, 2020 12:43\nகட்சி நிர்வாகி மரணம்- கமல்ஹாசன் இரங்கல்\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 03, 2020 11:32\nநம் அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது - கமல்ஹாசன் வேண்டுகோள்\nவெளியே வரும் போது நமது அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 01, 2020 15:50\nஇது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் - கமல்ஹாசன்\nஇது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nவாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன்\nவாழ்க்கை மற்றும் விளையாட்டில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டிய தோனிக்கு நன்றி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.\n என்ற தொண்டர்கள் கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்தார்.\nமாற்றத்திற்கான விதை இளைஞர்கள்தான்: கமல்ஹாசன் இளைஞர் தின வாழ்த்து\nநாளையின் முன்னறிவிப்பாளர்கள், மூதறிஞர்கள், முன்னோடிகள் இளைஞர்கள்தான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது- கமல்ஹாசன்\nமும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nஇந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nஐபிஎல் சீசனில் டாஸ் எந்த வகையில் பயன் அளித்திருக்கிறது\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசிம்பு வெளியிட்ட மாஸ் அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்��ிப்போனது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/jammu-kashmir-terrorist-surrender-to-indian-army-father", "date_download": "2020-10-23T21:20:55Z", "digest": "sha1:QES2ORMOIZD3XZFCBUGFOEO52RTJJQI4", "length": 8775, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பயங்கரவாதி.. மகனின் உயிரை பாதுகாத்ததால், தந்தையின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal", "raw_content": "\nஇராணுவ வீரர்களிடம் சரணடைந்த பயங்கரவாதி.. மகனின் உயிரை பாதுகாத்ததால், தந்தையின் நெகிழ்ச்சி செயல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஜம்மு காஷ்மீரில் நாளுக்கு நாள் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வந்தாலும், சிலர் சரணடையும் சூழலும் இருக்கிறது. இது ஆயிரத்தில் ஒருவர் என நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில், இதனைப்போன்று சரணடைந்த பயங்கரவாதிக்கு இந்திய இராணுவ வீரர்கள் தண்ணீரை வழங்கியுள்ளனர்.\nமேலும், மகனின் உயிரை காத்த இராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து பயங்கரவாதியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோவில், \" இராணுவத்தினர் முதலில் பயங்கவாதியிடம் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைய கூறுகின்றனர்.\nஉனக்கு எந்த தீங்கும் நடக்காது. உன்னை சுற்றிவளைத்துவிட்டோம். பயம் வேண்டாம். துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம். உங்களின் குடும்பத்தை எண்ணி பாருங்கள். கடவுளை நினைத்து சரணடையுங்கள் என்று கூறுகின்றனர்.\nஇதனையடுத்து பயங்கரவாதியும் சற்று மனபயத்துடனே வந்தாலும், இதனை உணர்ந்துகொண்ட அதிகாரிகள் அவருக்கு தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர். பயங்கரவாதியின் தந்தை மகனின் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில், இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nகச்சேரி செய்யலாம் முடியாது.. இனி எல்லாம் அதிரடி தான்.. ஸ்டாலின் பரபரப்பு பதில்.\nஅன்று பெரியார்.. இன்று திருமாவள���ன்.. பரபரப்பு அறிவிப்பு விடுத்த தி.வி.க.\nமனுஸ்மிருதியைத் தடை செய்.. தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்.\nஅன்று அவர் சொன்னதத்தை தான், இன்று இவரும் சொல்கிறார்.. கீ.வீரமணி பரபரப்பு தகவல்.\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்.\nமல்லாக்கப்படுத்து விட்டத்தை பார்க்கும் சாக்ஷி. இந்த ஆங்கிள்ல எல்லாமே தெரியுது நெட்டிசன் கமெண்ட்.\nரொம்ப புதுசா இருக்கு.. அனிதாவால் கவலையடைந்த கணவர்.\n#Breaking: ஓணானை வேட்டியில் விட்ட தருமபுரி எம்.பி.. சின்னாபின்னமான சோகம்.. வச்சி செய்த பார்த்தீபன்.\n வெளியாக இருக்கும் உற்சாக அறிவிப்பு.\nகல்யாணத்துக்கு ரெடியான கீர்த்தி சுரேஷ். சும்மா அள்ளுதே.. போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamagal.blogspot.com/2014/04/", "date_download": "2020-10-23T21:45:10Z", "digest": "sha1:QJBWFKSQ3TR3I5Y4U2HDXC5SUYLFXL5V", "length": 15235, "nlines": 253, "source_domain": "nilaamagal.blogspot.com", "title": "April 2014 - பறத்தல் - பறத்தல் நிமித்தம்", "raw_content": "நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n*மிகப் பெரியதாக வாய் திறக்கும் உயிரினம் நீர் யானை தான் என்கிறேன் நான். ஒப்புக் கொள்கிறீர்களா\n தவளை மீன் (Frog Fish) என்றொரு வகை உண்டு. தன் வாயைப் பன்னிரண்டு மடங்கு அளவுக்குப் பெரிதாக்கிக் கொள்ளும். உயிரினங்களில் உலக ரெக்கார்ட் என்று சொல்லலாம் வாயை மூட அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆச்சர்யமானது. ஒரு வினாடியில் ஆறாயிரத்தில் ஒரு பகுதி வாயை மூட அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆச்சர்யமானது. ஒரு வினாடியில் ஆறாயிரத்தில் ஒரு பகுதி சின்னக் கூட்டமாக மீன்கள் போகும் போது கண் மூடித் திறப்பதற்குள் பல மீன்கள் தவளை மீன் வாய்க்குள் காணாமல் போய், மற்ற மீன்கள் 'எங்கேடா அத்தனை பேரும் சின்னக் கூட்டமாக மீன்கள் போகும் போது கண் மூடித் திறப்பதற்குள் பல மீன்கள் தவளை மீன் வாய்க்குள் காணாமல் போய், மற்ற மீன்கள் 'எங்கேடா அத்தனை பேரும்' என்று திகைக்கும். அதே போல், 'காமெர்சன்' என்று அழைக்கப் படும் இன்னொரு தவளை மீன், தன்னைவிட இருமடங்கு பெரிய நீளமான இரையை விழுங்கக் கூடியது. அதற்கேற்றார் போல் அதன் உடல் எலாஸ்டிக் போல் நீண்டு கொள்ளும்' என்று திகைக்கும். அதே போல், 'காமெர்சன்' என்று அழைக்கப் படும் இன்னொரு ��வளை மீன், தன்னைவிட இருமடங்கு பெரிய நீளமான இரையை விழுங்கக் கூடியது. அதற்கேற்றார் போல் அதன் உடல் எலாஸ்டிக் போல் நீண்டு கொள்ளும் நாம் சாப்பிட சாப்பிட வயிறும் பெரிதாகிக் கொண்டே போனால் எப்படி இருக்கும் நாம் சாப்பிட சாப்பிட வயிறும் பெரிதாகிக் கொண்டே போனால் எப்படி இருக்கும் இதையெல்லாம் விட பெரியதாக வாயைத் திறந்து விழுங்கும் உயிரினம் ஒன்று உண்டு.\n** டார்ச் லைட்டின் உண்மையான பெயர் சர்ச் லைட் என்பது சரியா \nஎப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றே. 'டார்ச்'சை விட 'சர்ச் லைட்'டுக்கு வீச்சு அதிகம். டார்ச் லைட் வட்டச் செயலாளர் என்றால், சர்ச் லைட் பெரிசு. எம்.எல்.ஏ. மாதிரி (லைட் ஹவுஸ் தான் சி.எம். (லைட் ஹவுஸ் தான் சி.எம். தொண்டர்- ட்யுப் லைட்\n'ஹாய் மதன்' தொகுதி- 2,\nசாமானிய மனிதனொருவனின் கதையிலும் அசாதாரண செயல்களும், எதிர்பாரா திருப்பங்களும், வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கும் தத்துவ நெறிகளும் பரிபூரண அன்பும் நட்பும் உறவும் அமைந்திட சாத்தியங்கள் உண்டென்பதை ‘சின்னசாமியின் கதை' காட்டுகிறது.\nநம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு சிறந்த சுயசரிதை எழுதுமளவில் இருப்பினும்,\nஉதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.\nஅறிந்தும் / அறியாமலும் (10)\nதிருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)\nமரம் வளர்த்த மனிதனின் கதை... (4)\nவில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)\nவில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...\nநம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...\nமலை வேம்பு -சில தகவல்கள்\nமலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...\nபேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...\nநம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...\nவேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...\nகுழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...\n‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...\n'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...\nஅன்றும் இன்றும் என்றும் ...\nஒரு மின்னஞ்சல் அச்சேறியது ...\nவலைப்பூ உலகில் எங்க குடும்பம்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nமாபெருங் காவியம் - மௌனி\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவர்தா புயலும் எனது காரும்...\nசெம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி\nசிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து\nகலர் சட்டை நாத்திகன்: 3\nஎதுக்கு இவ்வளவு Build Up\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nகுறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை\nஅண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்\nபிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-10-23T21:12:13Z", "digest": "sha1:XCKC72IXMN7YB45WIYMJTAD75SQR353K", "length": 6721, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "சாராவின் மரபணு அறிக்கையை மீள ஆராய உத்தரவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீ���்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசாராவின் மரபணு அறிக்கையை மீள ஆராய உத்தரவு-\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்று நம்பப்படும் பயங்கரவாதி சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.ரிஸ்வானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதன்போது, நீதிமன்றத்திற்கு சாராவின் தாயார் வருகை தந்திருந்தார்.\nஇதன்போது, கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுப் பிரிவிற்கு அவரை அழைத்துச் சென்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில், மேற்குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்து மீண்டும் சாராவின தாயாரை அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nகடந்தகால விசாரணைகளில் சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா என்ற புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என மன்றில் அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமையும், பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக சிஐடி அதிகாரிகள் வெளிப்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n« காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் ‘புளொட்’ மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)- செட்டிகுளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_97.html", "date_download": "2020-10-23T22:31:19Z", "digest": "sha1:TRAJZTTOPTBGDDP7IXOTCSBC4MS7RB2C", "length": 41353, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கட்டாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், குர்ஆனிய வசனத்தின் யதார்த்தமும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகட்டாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், குர்ஆனிய வசனத்தின் யதார்த்தமும்..\nஎந்தவொரு ஆத்மாவும் தனக்கு எப்பூமியில் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாது.\n(சூரா லுக்மான் 34 வது வசனம்)\n வாழ்ந்த காலத்தை மீட்டிப் பார்த்து வாழப்போகும் ஒவ்வொரு நிமிடத்தையும் அழகுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்.\n👉 இரத்த உறவுகளைப் பேணி வாழ்வோம்\n👉 அடுத்தவர்களை மன்னிப்போம், விட்டுக்கொடுப்போம்.\n👉 பொறாமை, குரோதம், நயவஞ்சகம், கோபம், பகைமை, கோள்மூட்டுதல், புறம் பேசுதல், அவதூறு பரப்புதல் போன்ற நரகில் எரிக்கும் கொடிய பாவங்கள் தவிர்ப்போம்.\n👉 அந்தரங்க வாழ்வை அல்லாஹ் ஒருவன் பார்க்கிறான் என்ற பயத்தை மனதிற்கொண்டு அழகுபடுத்திக்கொள்வோம்.\n\"நிச்சயமாக உம் இரட்சகனின் பிடி மிகக் கடுமையானது\" (சூரதுல் புரூஜ்)\n👉 தொழுகைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றுவோம்.\n\"நிச்சயமாகத் தொழுகை முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்\" (சூரா நிஸா 103)\n👉 அல்லாஹ் தந்தவற்றைக் கொண்டு மரணம் வருவதற்கு முன்னர் அழகிய வழிகளில் செலவளிப்போம்.\nஅல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து மரணம் வருவதற்கு முன்னர் செலவழியுங்கள். (சூரதுல் முனாபிகூன் 10)\n👉 ஒவ்வொரு சிறிய நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாமல் செய்ய நினைத்த உடனே செய்துவிடுவோம்.\n👉 அதிகமாகப் பாவ மன்னிப்புத் தேடுவோம்.\nஉம் இரடசகனிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுவீராக.. நிச்யமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான். (சூரா நூஹ் 10)\n👉 அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை அழகிய முறையில் நிறைவேற்றுவோம்.\n👉 ஒவ்வொரு கனமும் மலக்குல்மௌத் என் அருகில் உள்ளார் என்ற சிந்தனையோடு வாழ்வோம்.\nஇது என்னுடைய மற்றும் உங்களுடைய சிந்தனைக்காகவும் நடைமுறைக்காவும் பகிர்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து மறைத்து, அவன் அழைப்பை ஏற்றிருக்கும் அனைவரது பாவங்களையும் மன்னித்து, மண்ணறை வாழ்வை பிரகாசிக்கச்செய்து உயர்ந���த சுவனமாகிய ஜன்னதுல் பிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அனைவருக்கும் தந்தருள்வானாக🤲🤲🤲🤲\nஅஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஸப்ரான் பின் ஜஃபர்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:\n“எவ்வாறு இரும்பு துருப்பிடிக்கிறதோ அதேபோல உள்ளங்களும் துருப் பிடிக்கின்றன” என்று சொன்னபோது -\n“உள்ளத்திலே படியக்கூடிய துருவைப் போக்க என்ன செய்யலாம் அல்லாஹ்வின் தூதரே” என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.\nஅதற்கு நபியவர்கள் கூறினார்கள் -\nஒன்று அல்குர்ஆனை ஓதுவது (திலாவதுல் குர்ஆன்).\nஇரண்டாவது மரணத்தை நினைவுபடுத்துவது (திக்ருல் மௌத்)”\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும�� ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_34.html", "date_download": "2020-10-23T22:17:47Z", "digest": "sha1:MQ5E5ZCWDCE6VJVUOBDXN2WFHWXC4S72", "length": 13687, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சியால் ஒற்றுமை பாடசாலை அமைப்பு - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சியால் ஒற்றுமை பாடசாலை அமைப்பு\nமூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து “ஒற்றுமை பாடசாலை” எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஉடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா இன்று (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;\nநாட்டின் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களை சமஅளவில் சேர்த்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் “ஒற்றுமை பாடசாலை” திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன ரீதியான பாடசாலைகளுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுன்ற நிலையில், இத்திட்டம் சகல தரப்பினருக்கும் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கின்றோம்.\nமெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பி���் பிரதமர் மீலாத்தின விழாவில் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. இதுகுறித்து நாங்கள் அண்மையிலும் பிரதமருக்கு ஞாபகப்படுத்தினோம். இதனை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, குறைந்தது 600 பேருக்காவது இந்த வருட இறுதிக்குள் மெளலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கூறியிருக்கின்றோம்.\nஇரண்டாம்தர கல்வி கற்கின்ற மாணவர்களுக்கும், மூன்றாம்தர கல்விக்கு நுழையவுள்ள மாணவர்களுக்கும் நாட்டிலுள்ள கற்கைநெறிகள் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் இருக்கிறது. கற்கைநெறிக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவுசெய்வதிலும் அவர்களுக்கு போதிய வழிகாட்டால் இல்லாமல் இருக்கின்றன. இதுகுறித்து அவர்களுக்கு பூரண தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும்.\nபழக்கதோசத்திலும் நண்பர்களைப் பார்த்தும் உயர்தரப் பரீட்சையில் எல்லோரும் ஒரே விதமான பாடங்களையே தெரிவுசெய்கின்றனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு என்று வருகின்றபோது, போதிய இஸட்–புள்ளி இல்லாமல் தடுமாறுகின்றனர். எவ்வாறு இஸட்–புள்ளி இடப்படுகிறது என்பது\nகுறித்து இவர்களுக்கு போதிய அறிவில்லாமல் இருக்கின்றது.\nமேற்படிக்கு எப்படியான பாடங்களை தெரிவுசெய்வது, தொழில்வாய்ப்புக்கு ஏற்ற மேற்படிப்பு எது என்பது தொடர்பில் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கவுள்ளோம். மகாபொல நிதியத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக இந்த தொழில் வழிகாட்டல் திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.\nபாடசாலை அதிபர் எம்.ஏ.எம். அலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி, அல்ஹிமா நிறுவனத்தின் செயலாளர் நூறுல்லாஹ், பாடசாலை நிர்வாகத்தினர், பழையமாணவர், ஆசிரியர்கள், ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வ���ிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_337.html", "date_download": "2020-10-23T21:46:06Z", "digest": "sha1:SGLTZ6GOAF4YZAMQGWYOQM34KLM3WAUV", "length": 9110, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "நீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome meera mithun நீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..\nநீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர்.\nஇவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை. மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார்.\nஉண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார். மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.\nபல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர். அந்த வகையில்தற்போது தன்னுடைய நண்பர் ஒருவருடன் நீச்சல் குளத்தின் அருகில் கண்ட கண்ட இடத்தை ஆட்டி அசைத்து மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்துள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவன் உன்னை தொடலாம் ஆனால் சேரன் சார் தெரியாம பண்ணதுக்கு என்னம்மா சீன் போட்ட யம்மாடி.. நீயெல்லாம் என்ன ஜென்மம்னு தெரியல கருமம் என தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.\nநீச்சல் குளத்தின் அருகே ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் - பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்..\" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..\n\"தமிழ் ராக்கர்ஸ்\"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட \"அமேசான்\" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/03/rti.html", "date_download": "2020-10-23T22:10:50Z", "digest": "sha1:CU36JVJ5M3FY3IP2UPRBAE2KV44VCTYK", "length": 4325, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?", "raw_content": "\nHomeRTI RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்\nRTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்\nதொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சார்பாக RTI தகவல்..\n# தொடக்கக் கல்வித்துறையில் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nG.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்தி��ுத்த துறை விளக்கம் -.\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு - இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு வரும் - பத்திரிகை செய்தி\nசார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப் படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்\n01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/rebels/", "date_download": "2020-10-23T22:13:03Z", "digest": "sha1:6QOGAPIIVGDX2KK4WZV5EQ5TBRSW7RG2", "length": 66369, "nlines": 377, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Rebels « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி\nஇலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nமன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஎனினு��் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\nஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.\nவட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.\nகிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஅதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது\nஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.\nஅடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nகடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.\nஇலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.\nஇந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபோர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.\nலண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா\nசித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.\nமனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.\nஇப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.\nகருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ர���ணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.\nபிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.\nஇவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.\nகுர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம்\nவட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது.\nஇந்த தாக்குதல்களை ஓராண்டு காலம் நடத்த அரசுக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் ஒன்றை, 550 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.\nதுருக்கிய பிரதமர் ரசெப் தயிப் எர்தோவான், இராக்குக்குள் ஊடுருவல்கள் என்பது உடனடியாக நடக்கப்போவதில்லை என்று கூறினார். ஆனால் குர்துகளின் பிராந்திய அரசோ, இந்த ஆமோதிக்கும் வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறியதாகும் என்று கூறியது.\nஇந்த முடிவு அறிவிக்கப்படும்போது, அமெரிக்க அதிபர் புஷ், துருக்கியை பெரிய எல்லைகடந்த ஊடுருவல் எதையும் தொடங்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.\nஅத்தகைய தாக்குதல் எதுவும், துருக்கியின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.\nதுருக்கிய நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஒரு புதிய இராஜிய முயற்சிகளை தூண்டியுள்ளது. இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பதுதான் ஒருவேளை இந்த நடவடிக்கையின் பின்னுள்ள பிரதானமான நோக்கமாக இருக்கலாம்.\nஆனால், இராக்கின் வடக்கே உள்ள, பெரும்பாலும் சுயாட்சி பெற்ற குர்திஷ் பகுதியில் இராக்கின் மத்திய அரசுக்கு பெருமளவு செல்வாக்கு, அதிக���ரம் இல்லை என்பது துருக்கிக்கு தெரிந்ததுதான்.\nஉடனடியாக ஏதும் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாத்தியக்கூறு பெருமளவு இல்லை என்று துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்தோவான் கூறியுள்ளார்.\nபெரிய அளவில் ஏதும் ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் மேலை நாடுகளின் இராணுவ வட்டாரங்களும் கூறுகின்றன.\nஆனால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு துருக்கியில் பெருத்த மக்கள் ஆதரவு இருக்கும். எந்தவொரு தாக்குதலுக்கும் குறிப்பிடத் தகுந்த பின்விளைவுகளும் இருக்கும் என்பது நிச்சயம்.\nஇராக்கிய எல்லைக்கு அருகே துருக்கிய காவலரண்\nதுருக்கிய இராணுவம் சிறிய தாக்குதல்களை அல்லது வெறும் விமானத் தாக்குதல்களை மட்டும் நடத்துவது என்பதோடு நிறுத்திக் கொண்டால்,அதற்கு சிறிய பின்விளைவுகள்தான் இருக்கும்.\nஆனால் அவைகளில் கூட ஆபத்துக்கள் இருக்கின்றன.\nகிர்க்குக் நகருக்கு அல்லது அருகில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்கு அச்சுறுத்தல்களை விளைவிப்பது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் ஒரு பெரிய நெருக்கடியை தோற்றுவித்து, இராக்கிய படைகளையோ, அமெரிக்காவையோ அல்லது இரானையோகூட மோதலில் ஈடுபடுத்திவிடக்கூடும்\nநிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.\nமேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது.\nமேலும், முதலாம் உலகப்போர் காலத்தில் துருக்கியில் ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கண்டனம் செய்து, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி ஒன்று வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, அமெரிக்க-துருக்கி உறவுகள் ஒரு சிக்கலான கட்டத்தில் உள்ளன.\nஅமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ, அமெரிக்க காங்கிரசில், இந்த பிரேரணைக்கு ஆதரவு குறைந்து வருவது போல் தோன்றுகிறது.\nகுழப்பத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் துருக்கியின் ஆட்சியாளர்களுக்கு, இவை எல்லாம் ஒரு சிக்கல் நிறைந்த கணக்குகள்தான்.\nநேபாள மோதலில் 5 பேர் பலி\nநேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.\nகாவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.\nதனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.\nகிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.\nநேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன\nகாத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.\nகாத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.\nஇதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.\nவருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.\nஇதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்த��� மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.\nநேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு\nகாத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.\nகிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.\nதக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.\nஇந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.\nஅமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.\nஇவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இ���ங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.\nஅப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.\n‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்\nஇலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.\nஅண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.\nஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.\nஇந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்ற��� தற்போது கூறியுள்ளார்.\nஇந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளிகிழமையன்று மாநில சட்டசபைக்கான இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்த பின்னர், மலைப்பாங்கான மாவட்டம் ஒன்றில் இருந்து தலைநகர் இம்பால் நோக்கி வந்து கொண்டிருந்த துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு மணிப்பூரில் இயங்கி வரும் பல்வேறு பிரிவினைவாத குழுக்களில் யார் பொறுப்பு என்பது தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.\nதேர்தல் பணி முடித்து திரும்பிய துணை ராணுவப்படையினர் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல்: 15 பேர் பலி\nஇம்பால், பிப். 25: மணிப்பூரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கியதில் தேர்தல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த துணை ராணுவப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.\nஇம்மாநிலத்தின் மலை பகுதி மாவட்டங்களான டாமென்லாங், சரன்சான்பூர், சாண்டில், ஜிரிபாம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 3-வது கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. துணை ராணுவத்தின் முதல் மற்றும் மூன்றாவது படையினர் சரன்சான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோஜான்டேக் முகாமில் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். சனிக்கிழமை டாமென்லாங் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு 6 வாகனங்களில் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nடாமென்லாங் மாவட்டத்தில் பழைய கேட்சார் சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது மறைந்திருந்த 20 தீவிரவாதிகள் துணை ராணுவப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் மலைமேல் நின்று கொண்டு சக்தி வாய்ந்த கையெறி குண்டுகளை ராணுவத்தினர் மீது வீசினர்.\nராணுவத்தினரும் துப்பாக்கியால் திருப்பித் தாக்கினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 14 துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கி��மாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nசம்பவம் நடந்த இடம் உள்ளார்ந்த பகுதியாக இருப்பதால் வீரர்கள் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nநேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.\nஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.\nஇவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.\nமேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.\nஉகண்டாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது\n20 லட்சம் மக்களின் இடப்பெயர்வுக்குக் காரணமான 20 வருட காலப் போருக்குப் பின்னர், உகண்டா அரசாங்கத்துக்கும் லோர்ட் றெசிஸ்டன்ஸ் ஆர்மி எனப்படும் கிளர்ச்சிக்குழுவுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.\nஇறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்ற அதேவேளையில், தெற்கு சுடானில் உள்ள இரண்டு சந்திப்பிடங்களுக்கு கிளர்ச்சிக்காரர்கள் செல்வதற்கான பாதுகாப்புடனான வழி ஒன்றுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய தலைவரான யோவெரி முஸெவேனிக்கு விசுவாசமான படைகளால், உகண்டாவின் இரண்டு முன்னாள் அதிபர்கள் தோற்கடிக்கப்பட்ட போது, 1980இல் லோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பினர் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஒரு மதத் தலைவரின் கீழ் ஒரு குறுகிய காலம் கடந்த பின்னர், ஜோசப் கோனி பதவியேற்றார்.\nலோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பை, படுகொலைகள், அங்கவீனப்படுத்தல், பல்லாயிரக்கணக்கான ச���றார்களை கடத்தி போர்படையில் சண்டையிடச் செய்தல் அல்லது பாலியல் அடமைகளாக பயன்படுத்தல் ஆகிய காரணங்களுகாக அவர் மதிப்பிழக்கச் செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183683203_/", "date_download": "2020-10-23T21:22:20Z", "digest": "sha1:ON3NCHPPQHJCKGL2REPHEXJFG7GF7BFE", "length": 6171, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "கிரிவலம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / கிரிவலம்\nயோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல… சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான்.பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் என்பது பக்தகோடிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமுமே அண்ணாமலையை வலம் வரும் அன்பர்களும் இருக்கிறார்கள்.கிரிவலச் சிறப்புகளையும், அண்ணாமலையானின் அற்புதங்களையும், அண்ணாமலையில் வாழ்ந்த மகான்களின் மகத்துவங்களையும் விவரிக்கிறது இந்நூல்.மொத்தத்தில், திருவண்ணாமலை கண்முன் ஜொலிக்கிறது.கிரிவலம் ஒருமுறைகூட செல்லவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் இந்நூலைப் படித்தால்,உடனே புறப்பட வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவது நிச்சயம் இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான்.பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் என்பது பக்தகோடிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமுமே அண்ணாமலையை வலம் வரும் அன்பர்களும் இருக்கிறார்கள்.கிரிவலச் சிறப்புகளையும், அண்ணாமலையானின் அற்புதங்களையும், அண்ணாமலையில் வாழ்ந்த மகான்களின் மகத்துவங்களையும் விவரிக்கிறது இந்நூல்.மொத்தத்தில், திருவண்ணாமலை கண்முன் ஜொலிக்கிறது.கிரிவலம் ஒருமுறைகூட செல்லவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் இந்நூலைப் படித்தால்,உடனே புறப்பட வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவது நிச்சயம்மகான்களையும் மனிதர்களையும் ஈர்க்கும் காந்தமலையின் சிறப்பு – சொற்பொழிவு ஆற்றியவர்: திருச்சி ஐயப்பன்It is a magnetic mountain which attracts not only yogis and sages but also the rank and fileமகான்களையும் மனிதர்களையும் ஈர்க்கும் காந்தமலையின் சிறப்பு – சொற்பொழிவு ஆற்றியவர்: திருச்சி ஐயப்பன்It is a magnetic mountain which attracts not only yogis and sages but also the rank and file\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\nஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்\nஅள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/email", "date_download": "2020-10-23T22:28:01Z", "digest": "sha1:Z6MGQDGDSZB23O74IR3GIITB7V6BOGZZ", "length": 4336, "nlines": 38, "source_domain": "globalrecordings.net", "title": "Contact GRN by Email", "raw_content": "\nஉலக அளவில் GRN ஐ தொடர்பு கொள்க\nஇந்த பக்கம் தமிழில் கிடைக்கவில்லை.\nஉங்கள் மின்னஞ்சலை அனுப்புவதற்கு பின்வரும் தகவல்களை உள்ளிடுக\nஉங்கள் முதல் பெயர் *\nஉங்கள் குடும்ப பெயர் *\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி *\nதேர்ந்தெடுக அலுவலகம் அல்லது தனிப்பட்ட துறை * தேர்ந்தெடுக அலுவலகம் அல்லது தனிப்பட்ட துறைஆஸ்திரேலியாஆஸ்டிரியாபங்களாதேஷ்பெல்ஜியம்பிரேசில்பர்கினோ பாசோகேமரூன்கனடாபிரான்ஸ்தி காம்பியாஜெர்மனிகானாஇந்தோனேஷியாகென்யாதென் கொரியாமலாவிமெக்ஸிக்கோமயான்மார்நேபால்நெதர்லாந்துநைஜீரியாபாக்கிஸ்தான்பாப்பா நியூ கினியாபிலிப்பைன்ஸ்சியரா லியோன்தென் ஆப்பிரிக்காஸ்பெயின்ஸ்விட்சர்லாந்துதாய்லாந்துடோகோயுநைட்டெட் கிங்டம்யுநைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காInternational DirectorFeedbackCopyright Officeகுறுகியகால செயல் திட்டம்பிரார்த்தனைGRN USA OrdersPrivacy OfficeWebmasterChristine Platt\nபொதுவல்லாத தனிப்பட்ட தகவல்களை GRN மிகவும் கவனமாக கையாளுகிறது. இப்படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் GRNக்கு இதில் உள்ள தகவல்களை உங்கள் வேண்டுகோளின்படி செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள். உங்கள் வேண்டுகோளின்படி வேறு எந்த நோக்கத்திற்காகவும் அதைப் பயன்படுத்தவோ அல்லது வேறு எவரிடமும் வெளிப்படுத்தவும் மாட்டோம். மேலும் தனியுரிமை கொள்கை தகவல்களுக்கு காண்க தனியுரிமை கொள்கை.\nஉலக அளவில் GRN ஐ தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1514353", "date_download": "2020-10-23T22:14:29Z", "digest": "sha1:YE4L7PXK6RJMZCKNATFIJSKWU5LJ5QFM", "length": 6706, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிட���யேயான வேறுபாடு\n16:35, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n742 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:13, 9 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n16:35, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n|name = மலாலா யூசப்சையி\n|birth_place = மிங்கோரா, [[பாக்கித்தான்]]▼\n▲|birth_place = மிங்கோரா, [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]], [[பாக்கித்தான்]]\n▲|religion = [[சுன்னி இசுலாம்]]\n|occupation = [[பெண்களின் உரிமைகள்]], [[கல்வி]], [[வலைப்பதிவு|வலைப்பதிவர்]]\n|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி\n'''மலாலா யோசப்சையி''' (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}} இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலா அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/287", "date_download": "2020-10-23T22:20:07Z", "digest": "sha1:LIWX2ZQM3FEKKESKL3RRDNYV3G5GRTPU", "length": 6543, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/287 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n286 இ. ஒளவை சு. துரைசாமி\nஎன்றுரைத்து மகிழ்கின்றாள். இப்படியே, பரம னுக்குப் பலியிடச் சென்ற பெண்ணொருத்தி நிகழ்த்திய சொல்லாட்டினை நம் சேரமான்,\n“அந்தண ராம்இவர் ஆரூர் உறைவதென் றேன்.அதுவே, சந்தணை தோளி என்றார்; தலையாய சலவர் என்றேன்; பந்தனை கையாய் என்றார்; தலையாய சலவர் என்றேன்; பந்தனை கையாய் அதுவுமுண் டென்றார்; உமைஅறியக் கொந்தணை தாரீர் அதுவுமுண் டென்றார்; உமைஅறியக் கொந்தணை தாரீர்\nகொட்டினரே\"4) என்று இன்புறப் பாடி நம்மை மகிழ்விக்கின்றார். இத்திருவந்தாதிக்கண் இத்தகைய பாட்டுக்கள் பலவுள்ளன.\nஇனி, திருவாரூர் மும்மணிக் கோவைக்கண் வரும் முப்பது திருப்பாட்டுக்களும் அகனைந் திணைக்குரிய பாட்டுக்களாகவே உள்ளன. களவு வழியொழுகிக் கற்புக்கடம்பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில் தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், தான் கார்ப்பருவ வரவில் வருவதாகக் கூறித் தலைமகனைத் தேற்றிச் செல்கின்றான். அவளும் அவன் தெளித்த சொல் தேறியிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை மட்டில் வருத்தாமல் இல்லை. அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை. அதனால் தோழி, தலைவி ஆற்றாளாவள் என்று எண்ணி,\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/high-speed-micro-tf-sd-card-64gb-class-10/", "date_download": "2020-10-23T21:17:31Z", "digest": "sha1:REC2X42WIU4YFVDY4IUHEL3SC56EDS7Y", "length": 50027, "nlines": 366, "source_domain": "ta.woopshop.com", "title": "அதிவேக மைக்ரோ டிஎஃப் எஸ்டி கார்டு 64 ஜிபி வகுப்பு 10 ⭐⭐⭐⭐ - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | வூப்ஷாப் ®", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்ட��கள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nஉயர்-நுண் மைக்ரோ TF SD அட்டை 64GB வகுப்பு 10\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொருளை வைத்திருங்கள்.\nகொள்ளளவு ஒரு விருப்பத்தை தேர்வு128GB16GB32GB64GB8GB தெளிவு\nஅதிவேக மைக்ரோ TF SD அட்டை 64GB வகுப்பு 10 அளவு\nஎழு: 32478752844 வகைகள் தொலைபேசிகள், இலத்திரனியல்\nஸ்கேன் & ஃபீல் ஜாய்\nமாடல் எண்: மெமரி கார்டு\nவகை: TF / மைக்ரோ எஸ்டி கார்டு\nபடிக்க / எழுத வேகம்:c6-c10\nஃபிளாஷ் நினைவக விற்பனையாளர்கள் தசம எண்கணிதத்தைப் பயன்படுத்துகின்றனர்:\nபைனரி எண்கணிதத்தைப் பயன்படுத்தி இயக்க முறைமை:\nஎனவே காட்சி திறன் மற்றும் ஃப்ளாஷ் மெமரி தயாரிப்பு ஒரு பெயரளவு திறன் இடையே சில வேறுபாடுகள் உள்ளன\n8G சுமார் 7.2G ஆகும்\n16G சுமார் 14.4G ஆகும்\n32G சுமார் 28.8G ஆகும்\n64G சுமார் 57.6G ஆகும்\nஅதிவேக வாசிப்பு மற்றும் எழுதவும்\nஎஸ்டி ஸ்பெசிஃபிகேஷன் பதிப்பு 98 உடன் இணக்கமான\nஅடாப்டருடன் இணைந்த போது வெர்சடைல், முழு அளவிலான SD அட்டையாகப் பயன்படுத்தலாம்\nமைக்ரோ ஹோஸ்ட் சாதனங்களுடன் இணக்கமானது; நிலையான மைக்ரோ-இயக்கப்பட்ட சாதனத்தை / வாசகருடன் இணக்கமாக இல்லை\nஇயங்கும் வெப்பநிலை -13 F முதல் X F (-185O C முதல் X சி)\nசேமிப்பு வெப்பநிலை -40O F முதல் X F (-185O C முதல் X சி)\n1 x TF மைக்ரோ எஸ்டி கார்டு\n11 மதிப்புரைகள் உயர்-நுண் மைக்ரோ TF SD அட்டை 64GB வகுப்பு 10\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nநான் *** ஒரு டி - பிப்ரவரி 22, 2017\nமிக்க நன்றி. ஒழுங்கு மிக விரைவாக வந்தது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** மற்றும் பி. - பிப்ரவரி 19, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 23, 2016\nXXX ஹெச்.ஏ., ஜி.டி. இல்லை வேலை)\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 12, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 6, 2016\nவேகமாக அனுப்புக, பெரிய உருப்படியை, நன்கு பேக் செய்யப்பட்ட, விரைவான பதில்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 5, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 29, 2016\nஉண்மையான தரவு 61 கிராம் நல்ல தரமான வேகமான கப்பல்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 27, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** நான் கே. - அக்டோபர் 27, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 18, 2016\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nஐபோன் சாம்சங் Xiaomi Redmi டாஷ்போர்டு PC க்கான மைக்ரோஃபோன் ஒலிபெருக்கி மூலம் சடை கயிறு காதணி\nஐபோன் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் ஹெட்செட் செல்போன் ஹேண்ட்ஸ் இலவச\nகுவால்காம் விரைவு வேகத்துக்கான தொலைபேசி சார்ஜர் 3.0 XXXW ஃபாஸ்ட் USB சார்ஜர் ஸ்மார்ட் ஐசி QC18\nஐபோன் சாம்சங் கேலக்ஸி மைக் earbud உடன் Xiaomi செல்போன்\nமதிப்பிடப்பட்டது 4.85 5 வெளியே\nகுரல் ஒலிவாங்கி ஸ்பீக்கர் தொழில்முறை ஸ்டாண்ட் கம்பி கம்பி ஹெட்செட் மைக்ரோஃபோனுக்கான மினி ஸ்டுடியோ மைக்ரோஃபோன்\nமதிப்பிடப்பட்டது 4.84 5 வெளியே\nஐபோன் சாம்சங் xiaomi க்கான ஒலிவாங்கியை மெருகூட்டல் மெட்டல் காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.89 5 வெளியே\nபெண் ஹெட்செட் அடாப்டர் தலையணி செய்ய வகை-சி\nVR பெட்டி மெய்நிகர் ரியாலிட்டி 3D கண்ணாடி VR திரைப்பட விளையாட்டு லென்ஸ் X-XXII இன்ச் ஸ்மார்ட் போன்\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல் $19.99 - $44.99\nஆடம்பர எஃகு குவார்ட்ஸ் ஆண்களுக்கான வாட்ச்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎஃகு ஆண்டு எண் பெண்களுக்கான தனிப்பயன் கழுத்தணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமீள் ஆமை பின்னப்பட்ட பாடிகான் மிடி உடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஹால் அவுட் உயர் இடுப்பு பக்க மெல்லிய மெலித��ன பிட் பங்க் இளஞ்சிவப்பு பருத்தி ஜீன்ஸ் அப்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஹூடீஸ் லேடிஸ் லாங் கோட் ஜாக்கெட் $75.03 - $79.08\nநேர்த்தியான முகப்பருவை சுற்றியுள்ள அழகு சிகிச்சை அதிர்வு $14.88 $11.61\nவால் மவுண்டட் மோப் பிரஷ் ப்ரூம் & ஹவுஸ் கீப்பர் ஆர்கனைசர் ஸ்டோரேஜ் ஹோல்டர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமல்டிஃபங்க்ஷனல் எக்ஸ்எம்என் டிகிரி ரோட்டரி கேரட் உருளைக்கிழங்கு காய்கறி பழம் பீலேர் $7.64 $5.56\nபிளஸ் சைட் பட்ச்வேர் ஸ்லீவ்லெஸ் ஸ்பிஸ்ஸ் ஓல் ஸ்லிம் பாட்கன்ன் பிளாக் ப்ரெஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n2- 7Y Unisex Broken Hole மீள் வெயிஸ்ட் ஜீன்ஸ் பாண்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஇங்கிலாந்தின் ஸ்டைல் ​​நோச்சுடு காலர் பார்க் பிரிண்ட் பாக்கெட் பிளேஸர் மகளிர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ��பேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் ந���ை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இ���்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nஎங்கள் வூப்ஷாப் இலவச ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாட்டை இப்போது பதிவிறக்கம் செய்து, ஆடை, கேஜெட்டுகள், பாகங்கள், பொம்மைகள், ட்ரோன்கள், வீட்டு மேம்பாடுகள் போன்றவற்றில் சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2020 WoopShop\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pa-ranjith/news", "date_download": "2020-10-23T21:28:20Z", "digest": "sha1:KYRSGX2ZHHFN3HDQO7OWQKEHVANLBJ34", "length": 5002, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபா. ரஞ்சித்தின் 'குதிரைவால்' ஃபர்ஸ்ட் லுக்: இதுவும் அரசியல் படமா\nபா.ரஞ்சித் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வைக்கும் அரசியல் பார்வை\nகொரோனா காலத்திலும் சாதி வெறி கோரத்தாண்டவம் ஆடுகிறதே: பா. ரஞ்சித் வேதனை\nபா. ரஞ்சித்துக்கு மகன் பொறந்தாச்சு: செம பெயர் வச்சிருக்கார்\nசிம்புனு நெனச்சிட்டோம்.. 7 மாதத்தில் ஆர்யாவின் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nபிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை: திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு\nசாதி- மத வெறியில் கொல்வது தொடர் கதையாகிவிட்டது- பா. ரஞ்சித்\nகைதி படக்குழுவை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்\nஅசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்\nவித்தியாசமா இருக்கே: பா.ரஞ்சித்-ஆர்யா பட டைட்டில் இது தானா\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை மறைவுக்கு சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி\nஇனிமேல் இப்படி பேசாதீர்கள்- பா.ரஞ்சித்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு\nராஜ ராஜ சோழன் விவகா��த்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விரைவில் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Pondicherry/sri-aurobindo-street/vlcc-health-care-limited/09q1aHHn/", "date_download": "2020-10-23T20:56:51Z", "digest": "sha1:FK4J7FUMXCWOYIY6X22L34NOUZJODIX4", "length": 5258, "nlines": 125, "source_domain": "www.asklaila.com", "title": "வி.எல்.சி.சி. ஹெல்த் கெயர் லிமிடெட் in ஷிரி அரபின்தோ ஸ்டிரீட்‌, பண்டிசெரி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nவி.எல்.சி.சி. ஹெல்த் கெயர் லிமிடெட்\n54, ஷிரி அரபின்தோ ஸ்டிரீட்‌, பண்டிசெரி - 605001\nநியர்‌ ஷிரி கரிஷ்ணா சுவீட்ஸ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00043.html", "date_download": "2020-10-23T21:31:29Z", "digest": "sha1:55ODXAB3NMRMPBS6OLX64UCOMFVZ2KJX", "length": 9622, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கேள்வி நேரம் - Kelvi Neram - பொது அறிவு நூல்கள் - General Knowledge Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nகேள்வி நேரம் - Kelvi Neram\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nவகைப்பாடு : பொது அறிவு\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில���கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/naam-tamilar-party-members-protest-at-chennai/", "date_download": "2020-10-23T21:02:55Z", "digest": "sha1:SS6P2RPDKWJMPLYHP5IDTAB3ILO4XOP3", "length": 8724, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை\n‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை\nசிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால் நாங்கள் புலி கொடி ஏந்தி திரையினை தீயிட்டு கொழுத்துவோம் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அவர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது சென்னை புரசைவாக்கதில் நடைபெற்றது. முன்னதாக வீரப்பனின் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழக தண்ணீர் பிரச்சனை, நீட் தேர்வு விவகாரம் போன்றவற்றில் அவர் குரல் கொடுத்தபோது அவருக்கு துணையாக நின்றதாகவும் ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழ���் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால் நாங்கள் புலி கொடி ஏந்தி திரையினை தீயிட்டு கொழுத்துவோம் எனவும் எச்சரித்தனர். ஒருவேளை 800 திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்தால் விஜய் சேதுபதியை தமிழகத்தை விட்டு அப்புறப்படுத்தும் வேலைகளை தொடங்குவோம் எனவும் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...\nகொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு\nதர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.\nகோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது\nதாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143774/", "date_download": "2020-10-23T20:52:08Z", "digest": "sha1:ZUAKTVFNLQ2EOLJWWMLT5U2P5SMN3RWC", "length": 12598, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "உள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூர் தயாரிப்பு வெடிபொருளே வெடித்தது.\nயாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்திற்கு உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த வெடிபொருள் நீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் குழாய் , அதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் மூடி (என் கப்) சி.4 ரக வெடிமருந்து சைக்கிள் போல்ஸ் , டெட்னேட்டர் மற்றும் பற்றரி ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருளே வெடித்துள்ளது. என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறைதகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.\nகுறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பின்னர் அவ்விடத்திற்கு சென்ற ���ாவல்துறை விசேட அதிரடி படையினரின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை சூழவுள்ள பகுதிகளிலும் வெடிபொருட்கள் உள்ளனவா என தேடுதல்களை நடத்தியதுடன் , வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளிலும் சேதனைகளை முன்னெடுத்தனர். அதேவேளை காவல்துறை தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திலிருந்து தடயங்களை சேகரித்துக்கொண்டனர்.\nகுறித்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றனர். அதேவேளை வெடிப்பு சம்பவத்தினை அடுத்து அவ்விடத்தில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் நபர்களே காவல்துறையினரை இலக்கு வைத்து குறித்த வெடிப்பு சம்பவத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் எனும் கோணத்தில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #உள்ளூர் # வெடிபொருள் #வடமராட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி கடல் நீரேரியில் 40,000 மீன் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.\nயாழில்உணவகங்கள் -நட்சத்திர விடுதிகள் – திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதி – கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு October 23, 2020\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் October 23, 2020\nபிள்ளையான் ஒருங்��ிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை October 23, 2020\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kaplan80goode", "date_download": "2020-10-23T21:03:09Z", "digest": "sha1:PFYBPWYYJUIAU3SO22OKYFDCCMUD2ICD", "length": 2915, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kaplan80goode - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178975/news/178975.html", "date_download": "2020-10-23T21:09:10Z", "digest": "sha1:GK4UMSRO3BXNUYVTTNHAXSCO6SNYFVB7", "length": 7626, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nவேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல் வலி நம்மை ஒரு நாள் மிகவும் துன்பம் கொடுத்து காய்ச்சலில் போய் நிறுத்தி விடுகிறது. டெங்கு காய்ச்சலின் அறிகுறியே உடல் வலிதான். எனவே, நல்ல உணவும் ஓய்வும் உடலுக்கு மிகவும் அவசியம்.\nn உப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nn உப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nn உடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும்\nசமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.\nn முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.\nn நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nn 10 கிராம் வாயு விளங்கம் தூளை நூறு மி.லி. நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி ஆறிய பின் மேல் பூச்சாக தடவிவர மூட்டுவலி, வீக்கம் குணமாகும்.\nn வெந்தைய கீரையை சுத்தம் செய்து, வதக்கி அத்துடன் வாதுமைப் பருப்பு கசகசா, கோதுமை சேர்த்து தேவையான அளவு பால் ஊற்றி நன்கு அறைத்து எடுத்துக் காய்ச்சி சிறிது நெய்விட்டு கிளறி அருந்த உடல் வலிமை பெறும். இடுப்பு வலி நீங்கும்.\nn பார்லி அரிசியுடன் வில்வம் பழத்தோலை சேர்த்து காடிவிட்டு அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் மூட்டுவலி, நரம்புவலி குணமாகும்.\nn முருங்கை ஈர்க்கை இடித்து குடிநீராக்கி பருகினால் அசதி உடல் வலி மாயமாகும்.\nn முடக்கத்தான் இலையை அரிசி மாவுடன் கலந்து அடைபோல் ச��ய்து சாப்பிடலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_79.html", "date_download": "2020-10-23T21:04:19Z", "digest": "sha1:7N47FL6DEH4BTUT34ON3GZFH33O57UMB", "length": 6256, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தடை கோரி பொலிஸாரால் நீதிமன்றில் மனுத் தாக்கல்!", "raw_content": "\nஉண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தடை கோரி பொலிஸாரால் நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த தடை உத்தரவு கோரும் விண்ணப்பம் இன்று பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் அழைக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு முழுவதும் கடையடைப்புக்கும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/princess-mask-review", "date_download": "2020-10-23T21:41:10Z", "digest": "sha1:HMCKICRYGPVZB2ARZGMMQAY2OE3LB2WX", "length": 30890, "nlines": 109, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Princess Mask முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nPrincess Mask சான்றுகள் - தோலின் தோற்றத்தில் முன்னேற்றம் என்பது ஆய்வுகளில் உண்மையிலேயே அடைய முடியுமா\nPrincess Mask நீங்கள் முகப்பருவின் தோலை அகற்ற விரும்பினால் மிகவும் உகந்த மாற்றுகளில் ஒன்றாகும், அது ஏன் வாங்குபவர்களின் பயனர்களின் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவுபடுத்துகிறது: Princess Mask விளைவு மிகவும் நம்பகமானது மற்றும் மிகவும் நம்பகமானது. தூய்மையான சருமத்தை அடைய தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு நன்றாக உதவுகிறது, இந்த கட்டுரையைப் படியுங்கள்.\nPrincess Mask பற்றிய முக்கியமான தகவல்கள்\nPrincess Mask உற்பத்தியின் குறிக்கோள் எப்போதுமே ஒரு சுத்தமான சருமத்தை அடைவதே ஆகும். பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கும் - விரும்பி��� முடிவுகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து. பல்வேறு பயனர் அனுபவங்களின்படி, இந்த முறை விதிவிலக்காக பயனுள்ளதாக தோன்றுகிறது. அதனால்தான் இந்த ஆதாரத்திற்கான அனைத்து முக்கியமான பயனர் தகவல்களையும் கீழே பட்டியலிட விரும்புகிறோம்.\nPrincess Mask பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது - இதன் விளைவாக போதுமான அனுபவம் உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் நம்பகமான தயாரிப்பு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இது சுமையற்ற, இயற்கையான கலவையை அடிப்படையாகக் கொண்டது.\nஎனவே, Princess Mask, நிறுவனம் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு முகவரை உருவாக்குகிறது.\nPrincess Mask டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறார். இது சிறப்பு.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஅனைத்து வியாதிகளுக்கும் ஒரு அதிசய சிகிச்சை என்று போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் கூறப்படுகின்றன. இது ஒரு மிகப் பெரிய சவால், நிச்சயமாக வேலை செய்யாது. அவற்றில் முக்கியமான செயலில் உள்ள பொருட்களில் மிகக் குறைந்த அளவு உள்ளன என்பதற்கு இதுவே வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த தயாரிப்புகள் பயனற்றவை.\nதற்செயலாக, Princess Mask தயாரிக்கும் நிறுவனம் நிதிகளை விநியோகிக்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nPrincess Mask ஆதரவாக என்ன இருக்கிறது\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nPrincess Mask மிகவும் கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nதீர்வு பற்றிய எங்கள் பகுப்பாய்வு மற்றும் பல அனுபவ அறிக்கைகளின்படி, நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்: பெரிய நன்மை கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது\nPrincess Mask ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது, அதே நேரத்தில் துணை தோன்றும்\nஉங்கள் வணிகத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்ல நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nசுத்தமான சருமத்தை அடைய பயன்படும் எய்ட்ஸ் பெரும்பாலும் மருத்துவரின் பர���ந்துரை மூலம் தனியாக ஆர்டர் செய்யப்பட வேண்டும் -Princess Mask எந்த சிரமமும் இல்லாமல் ஆன்லைனில் பெறலாம்\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா இது இல்லாமல் இந்த தயாரிப்பை நீங்களே வாங்க எந்த காரணமும் இல்லை\nPrincess Mask எவ்வாறு செயல்படுகிறது\nஅதனால்தான் இந்த தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் தனிப்பட்ட பொருட்களின் கலவையானது மிகவும் ஒத்திசைகிறது.\nPrincess Mask சருமத்தை திறம்பட மேம்படுத்த மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாகும், உடலில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் பிரத்தியேகமாக வேலை செய்வதன் நன்மை.\nமேலும் வளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில், தூய்மையான சருமத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் எப்படியும் அழைக்கப்படலாம், வெறுமனே தொடங்கப்பட வேண்டும்.\nஇப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகள் வெளிப்படையானவை:\nPrincess Mask விலக்கப்படாத நிரூபிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், கண்டுபிடிப்புகள் ஒரு நபரிடமிருந்து நபருக்கு வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். இது Unique Hoodia போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது. தனிப்பட்ட சோதனை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nPrincess Mask ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சரியான தேர்வா\nகூடுதலாக, பின்வரும் கேள்வியை ஒருவர் சமாளிக்க முடியும்:\nஏனெனில் Princess Mask வாங்குவதன் மூலம் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் எவருக்கும் அல்லது எவருக்கும் பிரச்சினைகள் இருந்தால் தெளிவாக முன்னேற முடியும் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை கைவிட்டு உங்கள் எல்லா விவகாரங்களையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.\nPrincess Mask லட்சியங்களை நிறைவேற்றுவதை ஆதரிக்கிறார். எல்லாவற்றையும் மீறி, நீங்கள் இன்னும் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும். எனவே, நீங்கள் ஒரு தூய்மையான சருமத்தை அடைய விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், பயன்பாட்டை கண்டிப்பா��� செய்யவும் முடியும். அந்த வகையில், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். பொருட்படுத்தாமல், நீங்கள் உண்மையிலேயே வயது வந்தவராக இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nPrincess Mask பொருட்களின் உதவியுடன் ஆதரிக்கப்படும் உயிரியல் செயல்முறைகளை உருவாக்குகிறது.\nPrincess Mask மனித உடலுடன் தொடர்புகொள்கிறார், அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, கிட்டத்தட்ட இணக்கங்களை நீக்குகிறார்.\nபயன்பாடு இயல்பாக உணர ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்பட்டால், அது கேட்கப்பட்டது.\nசந்தேகமே வேண்டாம்: இது Princess Mask க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nநடைமுறையில் ஆம். புரிந்துகொள்ளத்தக்க வகையில், மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் அச om கரியம் முதலில் ஒரு இணக்கமாக இருக்கலாம்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் கூட சொல்ல மாட்டார்கள் ...\nஇயற்கை பொருட்களின் பட்டியல் கீழே\nதயாரிப்பின் செய்முறையின் அடிப்படை 3 முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது :, அத்துடன்.\nதவிர, பல சப்ளிமெண்ட்ஸில் ஒருங்கிணைக்கப்பட்ட முகப்பரு நன்கு அறியப்பட்ட பொருட்களை அகற்றுவதில் சிக்கல் உள்ளது.\nஇந்த அளவு திருப்தியற்றது, இது Princess Mask விஷயத்தில் இல்லை.\nசில நுகர்வோருக்கு, இது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் தூய்மையான சருமத்தை அடைய உதவும் என்று தெரிகிறது.\nபெரிய விவரங்களுக்குச் செல்லாமல், Princess Mask கலவையானது சருமத்தின் தூய்மையை சாதகமாகக் கையாளக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nதயாரிப்பு கையாளுதல் புரிந்துகொள்ள முடியுமா\nPrincess Mask யாராலும், எந்த நேரத்திலும், வேறு எந்த நடைமுறையும் இல்லாமல் கவனக்குறைவாகப் பயன்படுத்தலாம் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கம் மற்றும் மொத்த உற்பத்தியின் செயல்பாடு காரணமாக. Varikostop கூட முயற்சிக்க Varikostop.\nநீங்கள் எந்த நேரத்திலும் புகார் செய்யாமல் தயாரிப்புகளை உங்களுடன் எடுத்துச் செல்லலாம், யாரும் கவனிக்க மாட்டார்கள். அணுகக்கூடிய தகவல்களைப் பார்த்தால், வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் என்ன முக்கியம் என்பதை நீங்கள் ஏற்க��வே புரிந்துகொண்டீர்கள்.\nPrincess Mask உதவியுடன் தூய தோலை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது\nவாடிக்கையாளர் கருத்துக்களை மகிழ்விப்பதற்கும் அதிகமான சான்றுகள் உள்ளன என்பதை நான் நம்புகிறேன்.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் அதைப் பெற எவ்வளவு நேரம் ஆகும் இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் வகைக்கு மாறுபடும்.\nசில பயனர்களுக்கு, எதிர்வினை உடனடி. மேம்பாடுகளைக் கவனிக்க மற்றவர்களுக்கு பல மாதங்கள் தேவைப்படலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் வெறுமனே, அதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் வெறுமனே, அதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் Princess Mask நேரடியாக Princess Mask செய்யும் பயனர்களில் நீங்கள் ஒருவராக இருக்கலாம்.\nஎல்லா சாத்தியக்கூறுகளிலும், அத்தியாயங்களை நீங்களே கவனிக்க மாட்டீர்கள், மாறாக, மற்றவர்கள் உங்களை நீல நிறத்தில் இருந்து பாராட்டுவார்கள். நீங்கள் வேறொரு மனிதர் என்பது இப்போது மாறுவேடத்தில் இல்லை.\nPrincess Mask விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nPrincess Mask விளைவு உண்மையில் பயனுள்ளதாக Princess Mask என்று சொல்வது, சமூக ஊடகங்களின் இடுகைகள் மற்றும் பயனர்களிடமிருந்து வரும் மதிப்புரைகளைப் பார்ப்பது புண்படுத்தாது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் சிக்கலானவை பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nநீங்கள் Princess Mask -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nபெரும்பாலும், Princess Mask பகுப்பாய்வில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகள் முன் மற்றும் பின் அடங்கும். இந்த அற்புதமான முடிவுகளை சரியாகப் பார்க்கிறோம்:\nஇவை தனிநபர்களின் உண்மைக் கருத்துக்கள் என்பதைக் கவனியுங்கள். எவ்வாறாயினும், இதன் விளைவாக மிக அதிக பதற்றம் மற்றும் நான் நினைப்பது போல, பெரும்பான்மையினருக்கும் பொருந்தும் - அதே போல் உங்கள் நபருக்கும்.\nபரந்த வெகுஜன மேலும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nஇறுதியில் - ஒரு தெளிவான முடிவு\nபொருட்களின் தொகுப்பு, சோதனை அறிக்கைகளிலிருந்து பல பதிவுகள் மற்றும் கொள்முதல் விலை நேரடியாக பிர��ாசிக்கிறது.\nதனிப்பட்ட பிளஸில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பது மிகப்பெரிய பிளஸ்.\nஇறுதியாக, நான் சொல்ல முடியும்: Princess Mask அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறார், எனவே இது நிச்சயமாக ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nசுய சோதனை, நான் உறுதியாக நம்புகிறேன், பரிந்துரைக்கிறேன். பல சோதனைகள் மற்றும் முகப்பருவிலிருந்து விடுபடுவதற்கான ஏமாற்றமடைந்த நம்பிக்கையின் அடிப்படையில், தீர்வுக்கான ஒரே உண்மையான வழி தீர்வு என்ற முடிவுக்கு வந்தேன்.\nஅதன்படி, எங்கள் மதிப்பாய்வு ஒரு வெளிப்படையான கொள்முதல் பரிந்துரையில் விளைகிறது. அறிக்கை உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டால், Princess Mask சிறந்த மூலத்திற்கான நிரப்பு உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டு, தவறாக ஒரு குறைபாடுள்ள சாயலைப் பெறுவதைத் தடுக்கவும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான உதவிக்குறிப்பு:\nநான் முன்பு கூறியது போல், தீர்வு ஒருபோதும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்கக்கூடாது. எனவே இது Raspberry Ketone விட சிறந்தது. என்னுடைய சக ஊழியர், நல்ல விளைவின் அடிப்படையில் Princess Mask இறுதியாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர், சந்தேகத்திற்குரிய வழங்குநர்களுக்கான உண்மையான தீர்வை ஒருவர் கண்டுபிடிப்பார் என்று கற்பனை செய்தார். விளைவு வெறுப்பாக இருந்தது.\nபொருளை வாங்கும் போது பொருத்தமற்ற பொருட்கள், பாதுகாப்பற்ற கூறுகள் மற்றும் அதிக விலை விற்பனை விலைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக, ஆய்வு செய்யப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு சலுகைகளை மட்டுமே இங்கு பட்டியலிட முடியும். ஈபே, அமேசான் மற்றும் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இந்த கடைகளில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் எங்கள் அனுபவத்தில் உத்தரவாதம் இல்லை. உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவது பயனற்றது. நீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், வாங்கும் போது, நாங்கள் பரிந்துரைத்த மூலத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு யாரும் மலிவான விலை, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மை அல்லது பாதுகாப்பான அறிவைப் பெற மாட்டார்கள் அது உண்மையில் Princess Mask.\nநான் கற்றுக்கொண்ட ஆதாரங்களுடன், எதையும் வ��ய்ப்பில்லை.\nமுதல் வாங்குவதற்கு முன் உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு பெரிய ஆர்டர் அளவை வாங்கினால், மலிவான ஆர்டர் மற்றும் சில மாதங்களுக்கு ஓய்வெடுக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களை இழந்துவிட்டால், பெட்டியைப் பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு சிறிது நேரம் Princess Mask இருக்காது.\nPrincess Mask க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nPrincess Mask க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/50-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:31:06Z", "digest": "sha1:CIC53K4G6BLVBTV2GPJSLPG5CNS3YJOF", "length": 9421, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்\n‘பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,” என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன்.\nஇரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது:\nஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும்.\nஇந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும்.\nஏக்கருக்கு 800 – 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.\nசொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் ‘ஸ்பிரிங்ளர்’ முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும்.\n65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும்.\nசூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.\n5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.\nஅதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கு���் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.\nபூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன்.\nஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும்.\nசீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆகிறது உணவிற்கு\n← வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது\nOne thought on “50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்\n30 சென்டில் சம்பங்கி வைத்துள்ளேன் வாரம் ரூ.600 முதல் ரூ 800 வரை தான் வருகிறது Waste\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:54:57Z", "digest": "sha1:IKYZO6LGWANZ7WKI5VZQQQQXUQ75QSXP", "length": 9878, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிமூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெக்சிகோவின் பச்சுவாவில் சுரங்கவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வண்டிசுரங்கமொன்றிலிருந்து கனிமூலத்தை எடுத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்டது.\nகனிமூலம் (ore) அல்லது தாது உலோகங்கள் உட்பட்ட முக்கியமான தனிமங்கள் அடங்கிய கனிமங்களை உள்ளடக்கிய கற்களாகும். கனிமூலங்கள் சுரங்கங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்றன; இவை பின்னர் \"சுத்திகரிக்கப்பட்டு\" மதிப்புமிக்க தனிமங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அனைத்துக் கற்களிலும் தனிமங்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன என்றபோதும் பொருளியல் வரையறைப்படி இலாபகரமாக கனிமங்களை (பொதுவாக உலோகங்களை) வெளிக்கொணரக்கூடியவையே கனிமூலங்களாகும். கற்களில் உள்ள கனிமம் அல்லது உலோகத்தின் அடர்த்தி, தரம் மற்றும் எந்த வடிவில் கிடைக்கிறது என்பன சுரங்கவியல் செலவுகளை நேரடியாக பாதிக்கக் கூடியவை. கிடைக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு, அகழ்ந்தெடுத்து சுத்திகரிப்பதன் செலவினை ஈடு கட்டி இலாபம் காணக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஉலோக கனிமூலங்கள் பொதுவாக சல்பைடுகளாகவும் சிலிகேட்டுகளாகவும் அல்லது \"கலப்பில்லாத\" உலோகமாகவும் கிடைக்கின்றன. இத்தகைய கனிமூலங்கள் பல்வேறு நிலவியல் செயற்பாடுகளால் உருவாகின்றன. இந்த செயற்பாடுகள் கனிமூல உருவாக்கம் என அறியப்படுகின்றன.\nஅர்ஜெனைட்: Ag2S வெள்ளி பெறுவதற்கு\nபாக்சைட் Al2O3 அலுமினியம் பெறுவதற்கு\nசால்கோசைட்: Cu2S செம்பு பெறுவதற்கு\nகுரோமைட்: (Fe, Mg)Cr2O4 குரோமியம் பெறுவதற்கு\nசின்னபார்: HgS பாதரசம் பெறுவதற்கு\nகொலம்பைட்-டான்டலைட் அல்லது கோல்டான்: (Fe, Mn)(Nb, Ta)2O6\nதங்கம்: Au, வழமையாக குவார்ட்ஸ் படிகங்களுடன் அல்லது மணற்பாங்கான சுரங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது\nயூரேனினைட்: UO2 உலோக யுரேனியம் பெறுவதற்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-10-23T22:44:53Z", "digest": "sha1:6KF7KURNGJFDK2V3KVL4APJUNGS2HSRC", "length": 5837, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. இலக்குமணசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nப. இலக்குமணசாமி (பிறப்பு: ஆகத்து 7 1930) மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் எனுமிடத்தில் பிறந்த இவர் சண்முகானந்தா பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்வான் பட்டத்தைப் பெற்றார்.\nதமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் தேர்ச்சியுள்ள இவர் செம்பவாங் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும், செம்பவாங் நலனபிவிருத்தி சபைப் பொருளாராகவும், ஸ்ரீருத்ர காளியம்மன் கோயில், அரசகேசரி சிவன் கோயில் மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/will-definitely-be-buzzing-in-the-aiadmk-when-sasikala-gets-out-of-jail-karunas-mla-398640.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-23T22:04:29Z", "digest": "sha1:QX443ASK3OUZAEMENNTECU33HUAF7T6H", "length": 16782, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா.. சிறையில் இருந்து வெளியில் வரும்போது,.. கருணாஸ் பரபர பேட்டி | will definitely be buzzing in the AIADMK when sasikala gets out of jail : Karunas mla - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசூரி போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டை நாடிய மாஜி டிஜிபி ரமேஷ் குடவாலா\nபுகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ\nபச்சை துண்டு.. பச்சை மாஸ்க்.. ஒரே நாளில் அந்த 2 முக்கிய விஷயங்கள்.. தெறிக்க விட்ட எடப்பாடியார்..\nசின்ன வயசுதான்.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் செந்தில் குமாரி\nசென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்... ஜோ பிடன் சுளீர் அட்டாக்\nசமூக நீதிக்கு அநீதி.. சர்ச்சையாகும் ஸ்டேட் பேங்க் கிளார்க் தேர்வு முடிவு.. வெங்கடேசன் எம்.பி. கடிதம்\nஅடியாத்தீ.. இடியாப்பத்துக்கு குருமா தரலையாம்.. அதுக்காக இப்படியா.. மதுரையை புரட்டி எடுத்த சம்பவம்\nமதுரை வில்லாபுரத்தில் பயங்கரம்.. போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை\nமதுரை குலுங்க குலுங்க.. ஒரு அலப்பறைய பாருங்க.. வைரலாகும் வீடியோ\nமீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்\nவிஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம்.. மதுரையை பரபரப்பாக்கிய போஸ்டர்\nSports அவருக்கு செய்வது அநியாயம்.. வேண்டும் என்றே புறக்கணிக்கும் தோனி.. உண்மையில் நடந்தது என்ன\nEducation மத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ��சையா\nLifestyle இந்த 2 வகை இரத்தப் பிரிவினர்கள் திருமணம் செஞ்சுகிட்டா.. பிறக்கும் குழந்தை தான் கஷ்டப்படுமாம்...\nAutomobiles டெஸ்லாவை இழுக்க தூண்டில் போட்ட மஹாராஷ்டிரா... மாநிலங்கள் இடையே போட்டா போட்டி\nFinance பிளிப்கார்டின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. ஆதித்யா பிர்லா பேஷனில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டம்.\nMovies திண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா.. சிறையில் இருந்து வெளியில் வரும்போது,.. கருணாஸ் பரபர பேட்டி\nமதுரை: சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்றும், அதிமுகவில் அவர் இடம் பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது என்றும் கருணாஸ் எம்எல்ஏ கூறினார்.\nசொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா வெளியே வந்தால் மீண்டும் அதிமுக தலைமையை கைப்பற்றுவாரா அல்லது அதிமுகவில் இணைவாரா என்றொல்லாம் பரபரப்புகள் கிளம்பி உள்ளன. சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் பலரும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.\nஇந்நிலையில் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் இதுபற்றி கூறும் போது, 25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா, சிறையில் இருந்து வெளியில் வரும்போது, அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். அதிமுகவில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது என்றார்.\nரூ 10 கோடி அபராதம் தானே.. அதெல்லாம் ஒரு மணி நேரத்தில் கட்டிடலாம்.. சசிகலா வழக்கறிஞர்\nமுன்னதாக தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்மண்டல ஐஜி முருகனிடம் கருணாஸ் புகார் மனு அளித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமதுரையில் சரவணன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக, பாஜகவில் இருந்து திமுகவில் இணைந்த 500 பேர்\nஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கிக் கொண்ட \"கனி\".. தீராமல் தொடரும் ஜிம் காதல்\nசச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா 'நச்சுன்னு' கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை\nதிண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு\nமதுரை பாண்டி கோவில் முன்பு பூசாரி வெட்டிக் கொலை.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nமனைவியுடன் கள்ளக்காதல்.. உயிர் நண்பனே உயிரை எடுத்தார்.. மதுரையில் வழக்கறிஞர் கொலை\nஎம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்... அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை..\nமத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு; தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை.. மதுரை எம்பி கடிதம்\nநீதித்துறை மனிதனின் கடைசி புகலிடம்... அங்கும் ஊழல்... நீதிபதி வேதனை\nஊருக்காக மாதம் ரூ.200 ஒதுக்கும் இளைஞர்கள்... முன் மாதிரி கிராமமாக திகழும் தனியாமங்கலம்..\nபுரியல, இந்தியில் கடிதம் எழுதுவதை நிறுத்துங்க.. நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மதுரை எம்பி லெட்டர்\nஅப்படியேயேயேயேயேயே.. இழுத்துட்டே இருக்குதே.. 2021ல்தான் கட்சி தொடங்குவாராம் ரஜினி.. கிறுகிறு தகவல்\nதொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி.. மதுரையில் பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/disco/disco00028.html", "date_download": "2020-10-23T21:55:22Z", "digest": "sha1:2T23VR5TOPZSIITQLY3UNQ37XMULY4HR", "length": 11500, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பிக்சல் - Pixel - சினிமா நூல்கள் - Books on Cinema - டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nபதிப்பாளர்: டிஸ்கவரி புக் பே���ஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது. இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/07/18/18%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-23T21:01:42Z", "digest": "sha1:EXX5EDKUDVIFLOMCAWE2CFXD6YS6X652", "length": 8872, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு – சம்பிக்க- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு – சம்பிக்க-\n18ம் திகதிக்குப் பின் புதிய அரசியல் யாப்பு – சம்பிக்க-\nஎந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அடுத்த அரசாங்கத்தில் உருவாக்கப்படும் என கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகள் நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார திட்டம் முன்வைக்கப்படும். ஓகஸ்ட் 18ம் திகதி உருவாக்கப்படும் அதிகாரத்துடன் கூடிய புதிய பாராளுமன்றில் விருப்புவாக்கு முறையை ஒழித்து, அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும். நாட்டில் 17 பொருளாதார வலயங்களை உருவாக்குவதோடு 10லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவாக்குச் சீட்டு அச்சுடும் பணிகள் 10 மாவட்டங்களுக்கு பூர்த்தி-\n2015ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக, 10 மாவட்டங்களின் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 15ம் திகதிமுதல் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10 மாவட்டங்களின் வாக்குச் சீட்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதற்கிடையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டே அதிக நீளமான அமையும் என்றும் இது 29 தொடக்கம் 30 அங்குலங்கள் வரை நீண்டதாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது.\nகிளிநொச்சி சாந்திபுரம் பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்று தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றியதால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 28 வயதுடைய ராசலிங்கம் சாந்தரூபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\n« மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக முறைப்பாடு- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 2015 பராளுமன்றத் தேர்தலுக்கு போட்டியிடும் (புளொட்) வேட்பாளர்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/07/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-23T21:17:32Z", "digest": "sha1:SAHL5WNDWRVHO2NFFID3VOYSJSQBTU6N", "length": 17454, "nlines": 55, "source_domain": "plotenews.com", "title": "தம்பி மு.தம்பிராசா அவர்களின் மகனை காணவில்லையென முறைப்பாடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதம்பி மு.தம்பிராசா அவர்களின் மகனை காணவில்லையென முறைப்பாடு-\nதம்பி மு.தம்பிராசா அவர்களின் மகனை காணவில்லையென முறைப்பாடு-\nஅடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகனான திருவளவன் (வயது 18) என்பவரை நேற்றுமாலை 3 மணிமுதல் காணவில்லையென அவரது தந்தை மு.தம்பிராசா அவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகரத்திலுள்ள தனது அலுவலகத்திலிருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தம்பி மு. தம்பிராசா அவர்கள் கூறுகையில், நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை பிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ். காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு வடமாகாண சபையின் பரிந்துரை-\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இணைத்துக் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும், அதிஉச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே���ேளை வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை-\nஇலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடைசெய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க தலைவர் ஜெஸ்டின், இந்திய ஊடகமொன்றுக்கு தெரித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, இந்திய கடற்படை அதிகாரியினால் எடுக்கப்பட்ட முடிவை விரும்பாததன் காரணமாகவே இலங்கை மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்தும் கடல் வளங்களை சேதப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய மீனவர்கள் தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியமைக்கு 1 கோடி ரூபாய் நட்டஈடு செலுத்த வேண்டும் என இலங்கை மீனவர்கள், இந்திய அரசாங்கத்துக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நள்ளிரவு, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் துரத்தியுள்ளனர்.\nஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா-\nஉள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மகாணசபை அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, லசந்த அலகியவன்ன மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரும் ஏற்கெனவே தங்களது பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nபோலி இலக்க வாகனத்துடன் சுவரொட்டிகள் மீட்பு-\nஅநுராதபுரம், கெபத்திகொல்லாவ பிரதேசத்தில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இலக்க���் தகட்டினை போலியான முறையில் பதிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பாரிய அளவான தேர்தல் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான ஒருவருடைய சுவரொட்டிகளே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகுpறது. இவ்வாறு 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வீரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகவே இவ்விடயம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்ட சாரதி, கஹட்டகஸ்திகிலியவையும், உதவியாளர் மதவாச்சியையும் வசிப்பிடமாக கொண்டவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசாவகச்சேரியில் மோட்டார் குண்டு மீட்பு-\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவினரை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றது.\nவன்னியில் தபால்மூல வாக்களிப்புக்கு 6967 பேர் தகுதி-\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால் மூலம் வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளனர். மூன்று மாவட்டத்துக்குமான வாக்குச் சீட்டுகள் கடந்த 22 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்துக்கு எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மன்னாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n« தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 435 முறைப்பாடுகள்- கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டு நினைவுகள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_88.html", "date_download": "2020-10-23T21:09:58Z", "digest": "sha1:ND3PGSZRNEWHGTYL3L2PF2YTOG55HHU4", "length": 7608, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "போதைப் பொருள் பாவனைக்கு எதிராக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம். - Eluvannews", "raw_content": "\nபோதைப் பொருள் பாவனைக்கு எதிராக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம்.\nபோதைப் பொருள் பாவனைக்கு எதிராக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம்.\nபோதைப் பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைய யில் அடமை புரியும அரச உத்தியோகஸ்த்தர்கள் புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “நாட்டிற்காக ஒன்றினைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோதை அற்ற உலகம் என்ற தொணிப்பொருளின் கீழ் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது போதையில் மோதி பாதையை டாற்றாதே, புகையிலையை நிறுத்தி புதுயுகம் படைப்போம், புகை மனிதனுக்குப் பகை, கிழக்கில் போதைக்கான ஒரு நாள் செலவு நாப்பது இலட்சம் ரூபா, மனிதா விழி மதுவை ஒழி, மதுவின் வாசம் மரணத்தின் சத்தம், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வாகனங்களுக்கும், போதை அற்ற உலகம் என்ற இஸ்ற்றிக்கர்களும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\n20 வது திருத்தச் சட்டத்தை அமைச்சர் வியாழேந்திரனும், நா.உ.சந்திரகாந்தனும் எதிர்க்க வேண்டும். – துரைரெத்தினம் வேண்டுகோள்.\n20 வது திருத்தச் சட்டத்தை அமைச்சர் வியாழேந்திரனும், நா.உ.சந்திரகாந்தனும் எதிர்க்க வேண்டும். – துரைரெத்தினம் வேண்டுகோள்.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/295", "date_download": "2020-10-23T22:38:15Z", "digest": "sha1:QGJOWYJLMU7VTX47TIFDNIQOOIVSMHDK", "length": 6487, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/295 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nத்வனி 251 \"உண்மையும் பொய்போலும்மே பொய்போலும்மே நானும் ஏதோ ஒரு யோசனைதான் நடத்துகிறேன் நானும் ஏதோ ஒரு யோசனைதான் நடத்துகிறேன்\" 'ஒரு வழியாகச் சொல், நீ விரும்புவதுதான் என்ன\" 'ஒரு வழியாகச் சொல், நீ விரும்புவதுதான் என்ன” 'உங்கள் நினைவில் என் குரல் சதா ஒலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்த ஒலியின் துரண்ட லாக உங்கள் எண்ணத்தில் எழும் உருவில், உங்கள் நெஞ்சின் ஒமகுண்டத்தில், அழிவற்ற இளமையில், ஜ்வலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன்.' எனக்குப் பிடரி சிலிர்த்தது . *' என்ன குரூரமான ஆசை எதிராளியின் வேதனை பற்றி நீ கொஞ்சமாவது நினைத்தாயோ” 'உங்கள் நினைவில் என் குரல் சதா ஒலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்த ஒலியின் துரண்ட லாக உங்கள் எண்ணத்தில் எழும் உருவில், உங்கள் நெஞ்சின் ஒமகுண்டத்தில், அழிவற்ற இளமையில், ஜ்வலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன்.' எனக்குப் பிடரி சிலிர்த்தது . *' என்ன குரூரமான ஆசை எதிராளியின் வேதனை பற்றி நீ கொஞ்சமாவது நினைத்தாயோ” 'வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை” 'வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க் கிறதா, பார்க்க முடியுமா உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க் கிறதா, பார்க்க முடியுமா அதேபோல் உயிர் பிரிகையி லும் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா அதேபோல் உயிர் பிரிகையி லும் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா இப்போது நம்மில் நேர்ந்து கொண்டிருப்பது என்னென்று நினைக் கிறீர்கள் இப்போது நம்மில் நேர்ந்து கொண்டிருப்பது என்னென்று நினைக் கிறீர்கள் நம் முதுகுகளைப் பிளந்துகொண்டு நாம் புதிதாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சாகாவரம் அடைவது பின் எப்படி நம் முதுகுகளைப் பிளந்துகொண்டு நாம் புதிதாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சாகாவரம் அடைவது பின் எப்படி’’ Line cut— அவள் பேச்சின் வேகத்தில், அந்தக் குரலில் கக்கிய ஆவியில் டெலிபோன் புகையாததுதான் ஆச்சரியம். என் நெஞ்சில் குயிர். ஜ்வாலையில் குங்கிலியம் கமழ்ந்தது. தலையை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது. மணி 4-50, 4-55, 4-57, 4-58\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/22846-i-know-not-only-acting-but-farming-also-says-mohanlal.html", "date_download": "2020-10-23T22:07:16Z", "digest": "sha1:736IOX7QUTQIOMWGDPVZAL55JKEVISVM", "length": 10577, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "லாக் டவுன் படுத்தும் பாடு விவசாயி ஆன சூப்பர் ஸ்டார்..! | I know not only acting but farming also, says mohanlal - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nலாக் டவுன் படுத்தும் பாடு விவசாயி ஆன சூப்பர் ஸ்டார்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் எல்லோரையும் போல வீட்டில் சும்மா இருக்காமல் வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.\nகொரோனா லாக் டவுன் பலரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டு விட்டது. காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் இரவில் மட்டுமே வீடு திரும்புபவர்கள், வீட்டைவிட்டு நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என வெளியே தங்கி இருப்பவர்கள் உட்பட அனைவரும் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறை நாட்களை ஓவியம் வரைவது, பாட்டுப் பாடுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் செலவழித்து வருகின்றனர்.\nமற்ற துறைகளில் பணிபுரிபவர்களைப் போலவே சினிமா துறையில் இருப்பவர்களும் சூட்டிங் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பல நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சமீபத்தில் தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டிருந்தார். 69 வயதிலும் அவரது கட்டுக்கோப்பான உடலைப் பார்த்து ஆச்சரியம் அடையாதவர்கள் யாரும் இல்லை.\nஆனால் பிரபல நடிகர் மோகன்லால் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் விவசாயம் பார்த்து நல்ல விளைச்சலைப் பார்த்திருக்கிறார். லாக் டவுன் தொடக்க சமயத்தில் 5 மாதங்களாக மோகன்லால் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருந்தார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர் சொந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். கொச்சியில் அவரது வீட்டை ஒட்டி சிறிது விவசாய நிலம் உள்ளது.அந்த நிலத்தில் கடந்த இரு மாதங்களாக மோகன்லால் விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது அந்த நிலத்தில் வாழை மற்றும் காய்கறிகள் விளைந்துள்ளன.\nதினமும் காலையிலும், மாலையிலும் பல மணி நேரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, மண்வெட்டியால் குழி தோண்டுவது எனத் தீவிர விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். தனக்கு நடிக்க மட்டுமல்ல, விவசாயமும் நன்றாகவே தெரியும் என்று கூறும் மோகன்லால், விரைவில் திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார்.\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\n4 லட்சம் கிடைக்கும் திருமணம் செய்ய நீங்கள் தயாரா\nஇந்திய உளவு விமானியாகும் 3 பெண்கள்... விமானப்படையில் புதிய வரலாறு\nகொரோனா வீரியம்... கவலை கொள்ளும் பினராயி விஜயன்\nதங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரியை 28ம் தேதி வரை கைது செய்யக்கூடாது.\nதகவல் பாதுகாப்பு மசோதா விசாரணை அமேசான் நிறுவனம் ஆப்சென்ட்\nகொரோனாவாவது ஒன்னாவது.. பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குவியும் மக்கள்\nமகளை பலாத்காரம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்த தாய்...\nஅம்பானி, அதானிக்காக வேலை பார்ப்பவர் மோடி.. பீகாரில் ராகுல்காந்தி பிரச்சாரம்..\nநிதிஷுக்கு ஓய்வு கொடுக்க மோடி ரகசியத் திட்டம்.. ஓவைசி பேச்சு..\nபிரிவு 370ஐ மீண்டும் ��ொண்டு வருவதாக கூறி ஓட்டு கேட்பதா\nபண மோசடியில் முன்னாள் கவர்னர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு...\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-78.html?s=218263e450f2d4519368ab465d44902e", "date_download": "2020-10-23T22:21:27Z", "digest": "sha1:OLDR64UVKSO2TQPA4XLKYG5NATKQLIDZ", "length": 22761, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "அரசியல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > கதம்ப மன்றம் > அரசியல்\n9/4/03 துக்ளக் கேள்வி-பதில் 1\nபடித்தவை - 6-1-04 அரசியலுக்கு வருகிறார் விசு\nசில செய்திகளும் சில சிந்தனைகளும்.....\nகலைஞர் என்ன செய்யப் போகிறார்\nதமிழை வாழ வைப்பவர் யார்\nஎங்கள் வீட்டில் இந்திய இராணுவம்\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம் - விஜயகா\nவிஜயகாந்த் - அடுத்த முதல்வர் \nஇலங்கையின் புதிய ஜனாதிபதி யார்\n\"தொப்பி போட்டவரெல்லாம் கப்டனாக முடியாது&\nஅமெரிக்க அடியாள் ஒருவரின் ஒப்புதல் வாக்&#\nமண்ணைக் கவ்வினார் லாலு - பீகார் தேர்தல்\nதமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் தின உரை\nஅடுத்து ஜெ. ஆட்சி - கா.நா கருத்துக் கணிப்பு\nஅலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்\nதிமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்\nஆண்டி-போண்டி கதை- மைக்செட் முனியசாமி\n3வது அணிக்கு மக்கள் தயார்\n'வந்தே மாதரம்� ஏன் சர்ச்சையாக்கப்பட்டது\nதீர்வு கானும் வரையாவது சொந்தமாய் ஒரு இடī\n\"தி.மு.க.,வை தவிர வேறு யாருக்கும் ஓட்டளியுங\u0003\nமதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தல்\nபா.ம.க., மற்றும் தி.மு.க., இடையே மோதல்\n.மயிலாடுதுறையில் காங்கிரசுக்கு \"நாமம்' சி\nஜெயலலிதாவின் மெகா 10 தவறுகள்\nமன்மோகன் சிங் கருணாநிதிக்கு கடிதம்\nகாங்கிரஸ் ஒன்றும் சன்னியாசி மடம் அல்ல,\nதமிழக காங்கிரசுக்கு இம்முறையும் \"நோ'\nமதிமுக ப��ளவுபட்டது: வைகோ நீக்கம்\nஉ.பி யில் கட்சி மாறல் தடை சட்டத்துக்கு நேர&#\nமியான்மர் ராணுவ ஆட்சி மீதான நடவடிக்கை நிī\nமத்ய அமைச்சர் சிதம்பரம் ஓய்வுநேரத்தில் எ\nஅடுத்த திமுக முதல்வர் யார்\nதிமுக ஆட்சி திருப்தியாக உள்ளதா\nமாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்\nஆதிகேசவன் போல் இன்னுமொரு மோசடி மன்னன்\nதமிழும் பகுத்தறிவும் வளர்த்த கழகங்களின்\nஒரு மாதம் கெடு (டாக்டர் ராமதாஸ்)\nநாடும் நடப்பும்( பத்திரிகை தரத்தில் கேலிĩ\nநாடும் நடப்பும்( பத்திரிகை தரத்தில் கேலிĮ\nராமர் பாலம் - ஜெயலலிதா அரசியல்\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட மகிளா\nகலைஞரின் சட்ட மன்ற பொன்விழா வாழ்த்துக்கள\nமதுரை தி.மு.க,விடம் தே.மு.தி.க, சரணாகதி\nஜெயலலிதா- சசிகலாவின் அதிகார பூர்வ கம்பென\n''மதுரை அழகிரி ரெளடி''-சன் டிவி கடும் தாக்கு\nகருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநி\nதயாநிதி மாறன் பதவிலகள் தங்களின் கருத்து\nவீதிக்கு வந்த குடும்பச் சண்டை\nஉலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட\n\"புலிகள் மீது அடாத பழி\"\nஆங்கிலேயர்கள் நம்மை என்ன செய்துள்ளார்கள\nவயலார் ரவி குருவாயூர் கோவிலுக்குள் சென்ற\nதிமுக அரசின் செல்வாக்கு சரிவு\nஅரசு டவுன் பஸ்களுக்கு மஞ்சள் நிறம் மாற்றī\nபுஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தா\nகலைஞர் பிறந்தநாள் ராஜ் டிவி விளம்பரம்\nஇலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந\nஅ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க நோட்டீஸ்\nமதுரைமேற்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வெற்\nசரத்குமார் புதிய கட்சி துவங்க திட்டம்\nதமிழகத்தில் விரைவில் அரசியல்மாற்றம் வரு\nஅதிர்ஷ்டத்தை தரபோகும் அரசியல் கொள்கை\nவன்முறையை தூண்டும் உமாபாரதி பேச்சு\nஜெயலலிதா மீது வழக்கு தொடருவதில் குளறுபடி\nபி.எஸ்.என்.எல்., டெண்டரில் மிகப்பெரிய ஊழலா\nராமதாசுக்கு ஜெ. வலை வீச்சு\n3 முட்டை போடுகிறார் கலைஞர்\nபேர கேட்டாலே சும்மா அதிருதில்ல\n'வழி' மாறிச் சென்ற 4 தமிழக 'ஆடுகள்' யார்\nமுதல்வர் பதவியில் இளைஞர் / யுவதிகள் வந்தாy;\nபா.ம.க.,வுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்\u0002\nஎதற்கும் ஒரு எல்லை உண்டு\nகாங்கிரசுடன் கைகோர்க்க விஜயகாந்த் அச்சா\nஎலி பிடிக்கும் பூனை: கருணாநிதி வர்ணனை\nவருகிறது மெட்ரோ ரயில்- சென்னைக்கு\nகாங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல்.\nமூன்றாவது அணியின் வீராவேசப் பயணம் பிசுபி\nதலைவாங்கி� வேதாங்கி தடாலடி பேட்டி\n'ராமர்': கருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'.\nஇலங்கை தமிழர்களுக்காக பா.ஜ. உணவு பொருட்கள்\nரவீந்திர பண்டாஜி- பேட்டி நக்கீரனில்\nராமதாஸ், ஆற்காடு வீராசாமி, கடும் தாக்கு\nகரும்புத் தீவின் இரும்புத் தலைவன்\n01.தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகும் மசோதா.\nராஜீவ் கொலையில் அமெரிக்க உளவு நிறுவனம்\nஇந்திய அரசியல்வாதிகளால் 2020இல் இந்தியாவை வல்லரசாக்க முடியுமா\nஅப்படி என்னதான் பேசினார் காடுவெட்டி குரு\nவென்றார் மன்மோகன்..ஆதரவு 275 ,, / எதிர்ப்பு 256...\nஅரசியல் நகைச்சுவை காட்சிகள் - 1\nபூட்டுக்கள் எமக்கு புதியவை அல்ல\nதிட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் கலாசாரம்\nராஜீவ் மரணத்தின் மர்மங்கள் (மறைக்கப்பட்ட உண்மைகள் )\nயுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு. ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபதியும்\nஇலங்கை விரைகிறார் பிரணாப் முகர்ஜி\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\n423 மணி நேரத்தை வீணடித்த எம்பிக்கள்\nகாங்கிரஸ்க்கு நான் என் வாக்கு அளிக்க மாட்டேன்\nதேர்தல் கணிப்பு - தமிழகம்\nதேர்தல் கணிப்பு - இந்தியா\nR.S.பாரதி அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்\nவருணின் விஷம்....லாலு கைது செய்ய படுவாரா\nகாங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளூப்படி\nரஜினிகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது\nதமிழக தேர்தல் * லயோலா கருத்து கணிப்பு\nஈழத்தில் இருந்து ஒரு வேண்டுகோள்\nஈழப் பிரச்சனை தொடர்பாக எழுத்தாளர் சாருநிவேதிதாவின் கட்டுரை\nதேர்தல் முடிவுகள் - பார்வைகள்.\n15 ஆவது இந்திய நாடாளுமன்றம் - உறுப்பினர்கள்.\nதிமுக, அதிமுக படிக்க வேண்டிய பாடம்\n'மாநில ஆட்சியில் பங்கு வேண்டும்'\nமத்திய அமைச்சர் வாசனின் எளிமை: டில்லி பங்களாவில் குடியேற மறுத்தார்\nஇடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ஜெ\nராகுல் - விஜய் சந்திப்பு. தமிழகத்தில் எதிரொலிப்பு...\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்...\nநடிகர் விஜயின் அறிவிப்பால் தற்காலிகமாக தமிழக அரசியல் பிழைத்தது\nஇந்திய தேசியக் கொடி இப்படித்தான் மதிப்பார்களோ \nஅதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்\nஇளங்கோவின் எத்து விளையாட்டில் ,...\nராஜ பகஷே உண்மையில் வீரன் தான்போலும்..\nஊராட்சி தலைவரானார் உ.பி., பிச���சைக்காரர் \nஇடைதேர்தல் - திருச்செந்தூர், வந்தவாசி\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தலும் தமிழ் பேசும் மக்களும்\nசரத் ஏற்கனவே அமெரிக்காவிடம் ஆவணம் ஒன்றை கையளித்துள்ளாரா\nபெண்கள் மசோதா இட ஒதுக்கீடு\nஎங்கே செல்கிறது தமிழக அரசியல்\nபட்ஜெட் வாசிப்பில் ஜாதிவாரியான மணிமண்டபம்...அப்ப மற்றவர்கள்...\nதற்போது மாணவர்களுக்கு அரசியல் அறிவு அத்தியாவசியம்.\nதேசிய ஆலோசனை கமிட்டி தலைவர் சோனியா\nஇந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 4000 சீக்கியப் படுகொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_64.html", "date_download": "2020-10-23T21:25:47Z", "digest": "sha1:Z5PLWSXHRDP7HTB52PVP2O7Q43ZWRT3V", "length": 8867, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சிதமுவ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் மகளீர் விவசாய அமைப்புக்களுக்கான நுண் நிதி நடவடிக்கை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa சிதமுவ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் மகளீர் விவசாய அமைப்புக்களுக்கான நுண் நிதி நடவடிக்கை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு\nசிதமுவ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் மகளீர் விவசாய அமைப்புக்களுக்கான நுண் நிதி நடவடிக்கை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு\nவிவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி சிதமுவ மகளீர் விவசாய அமைப்புக்களின் வேலைத்திட்டத்தின் கீழ்நடைமுறைப் படுத்தப்படும் நுண் நிதி நடவடிக்கை தொடர்பான கமநல திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.\nமாவட்டத்திலுள்ள 17 கமநல சேவை நிலையங்களிலுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு கிராம சக்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க விவசாயிகள் சேமிக்கும் இக்கமநல வங்கியின் முகாமைத்துவ விடயங்கள் சாதாரண கணக்கு அறிக்கையிடல் வரவு செலவு தனியார் கணக்கு நிதிப்பட்டியல் உபகரணப் பட்டியல் என நுண் நிதி நடவடிக்கை தொடர்பான விளக்கவுரைகள் இங்கு வழங்கப்பட்டன.\nஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தித் திட்ட ஆலோசகர் ஆ.றி கருணாரத்ன இவ் நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இப்பயிற்சி செயலமர்வை முன்னெடுத்தார்.\nகிழக்கு மாகாணத்திற்கான முதலாவது நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட கமநல சேவை அபிருத்தித் திணைக்கள உயர் அதிகாரிகள் பெரும்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி திட்ட ஊழியர்கள் மற்றும் விவசாய மகளீர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை 16ம் திகதி சிற...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/07/12/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2020-10-23T21:11:16Z", "digest": "sha1:AWHODHKGZ2SXWDWFE34EKXSHQTP6736U", "length": 25177, "nlines": 162, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கசப்பும்… இனிப்பும்… | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகசப்பை விழுங்கும் முன் இங்கே பிரசுரமாகியுள்ள ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழா அழைப்பேட்டை பார்வையிடுங்கள்.\nஉச்சியில் பெரும்பான்மையினர் மொழி, நடுவில் சிறுபான்மையினரதும், வலது புறத்தில் உலகப் பொது உபயோக மொழியும்\nகரம் கிடைத்ததும் கண்ணில் பட்டது “தறுவோ ஸஹ அப்பி” – “குழந்தைகளும் நாமும்” என்கின்ற பெரிய எழுத்துத் தலைப்புகள்.\n ஏக காலத்தில் இருமொழிகளிலும் நூலா அதுவும் உளவியல் துறையில்....’ என்ற ஆச்சரியமும், அதைவிட அதிசயம், அதிகம் தமிழ் பேசும் மக்கள் மட்டுமே நிறைந்த கிழக்கிலங்கை, வாழைச்சேனை, ஓட்டமாவடியில் நிகழவுள்ளது. (05/07) என்பதும்\n‘அல்- தமிஷ்’ என்கிற அபூர்வப் பெயரையும், அவரது அலைபேசி இலக்கத்தையும் அழைப்பேட்டில் கண்டு, மேலும் விவரங்கள் அறிந்து கொண்டு ஒரு பிரதிக்குச் சன்மானம் அளித்துப் பெறுவோம் என்று (ஆம் அன்பளிப்பாக அல்ல\nஅப்பொழுதே புரிந்தது, முழுக்கவும் தமிழில் மட்டுமே வந்துள்ள வித்தியாசமான நூல் என்று\n“ஏன், தறுவோ சக அபி’ என்று சிங்களத் தலைப்பிட்டு அதனை முதன்மைப்படுத்தித் தமிழை தமிழ் நூலின் தலைப்பை, இரண்டாம் இடத்தில் வைத்து அழைப்பேடு தயாரிக்க வேண்டும் வலது புறத்தில் ஆங்கிலத்தில் “Cordially invite you to the book ‘ release function of Children & We’ என்று வேறு பதிவு போடவேண்டும்\nபரவாயில்லை ஆங்கிலப் பொது மொழியிலும் அழைக்கட்டும் என்று ஜீரணித்துக் கொண்டாலும், ஊஹூம் ‘தறுவோ சக அபி” போடப்பட்டிருப்பதும், அதுவே ஒரு தமிழ் நூலின் “முதன்மை”த் தலைப்பாக இருப்பதும் அது கூட “ஆராதனய மீ” (அழைக்கிறோம்) என இட்டு முழுமைப்படுத்தப்படாதிருப்பதும் பயங்கர அஜீரணம்\nஇந்த அழைப்பேட்டையே ஒரு முன்னுதாரணமாக அல்லது முதன்மைப்படுத்தி அடுத்தடுத்த தமிழ்நூல் அழைப்பேடுகளும் எமக்குக் கிடைத்து விடக் கூடாதென்பதில் என் தமிழ்மணிப் பேனா இறைஞ்சி நிற்கிறது. விசேடமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற தமிழ்ப் பிரதேச மக்களுக்குச் சென்றடையக் கூடாதென்பதில் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறது.\nஓர் அடிக்குறிப்பு: “தமிழ் மொழிப் பாண்டித்தியம் அற்ற என் அபிமானிகள் சிலரை அழைப்பேடு சென்றடைய வேண்டியிருந்தது. அதனாலேயே இப்படி” என ஒரு தயார் விளக்கம் எழுத்தாளர், ஏற்பாட்டாளரிடம் இருக்கலாம். இருக்கட்டும் அத���்காக தமிழ் நூலின் தலைப்பை இரண்டாம் இடத்தில் வைத்து அழகு பார்க்காமல் தனியாக, -முழுக்கவும் அவர்கள் மொழியில் அழைப்பேடு தயாரித்து வழங்கி அழையுங்கள். காசில்லையே என்றெல்லாம் காரணங்கள் ஏற்புடையதல்ல இங்கே தமிழ் அன்னை அவமானப்படாமலிருப்பதே முக்கியம் இங்கே தமிழ் அன்னை அவமானப்படாமலிருப்பதே முக்கியம் மேலும், இந்நூல், குறித்த 05.07 லில் அங்கு வெளியானதா என்பதையும் இதை எழுதும் வரையில் ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை.\n“தீ நுண்மிக் காலம்- என்றதொரு அழகான தமிழ்ப் பெயரை கொரோனா காலத்திற்குச் சூட்டி ரசிக்கிறார் தமிழக ‘அமுத சுரபி’ சஞ்சிகை ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்.\nநானும் அவரைப் பின்பற்றி இரண்டாம் கசப்பை வழங்குகின்றேன்.\n“தீ நுண்மிக் கால''மாகிய இப்போது தமிழ்நாட்டு ஆண்களிடம் அதிகம் புழக்கத்தில் இருப்பதும் அமோக விற்பனையாவதும் குடி குடி ('மது' என்ற அழகான வார்த்தைத் தவிர்ப்பு)\nஇந்தியாவிலேயே தமிழ்நாடே குடி விற்பனையில் முன்னணி குடி கெடுத்துச் சீரழிப்பதில் முதலிடம்\nநாளொன்றின் விற்பனையை இதை எழுதும் 05 ஆம் திகதி குறிப்பிட்டால், 1711 கோடி. அபிமானிகள் படிக்கும் 12ல் எத்தனை கோடியாகியிருக்கும் நீங்களே கணியுங்கள், நான் இன்னொரு தகவலை வழங்கி அதிர்ச்சி அடைய வைக்கிறேன்.\nபதினாறு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே (2003 – 2004) ஆண்டொன்றுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி வருமானம். 2007 – -08ல் எட்டாயிரத்து எண்ணூறு கோடி 2010-–11ல் பதினான்கு 2012 –13ல் இருபத்தொரு கோடி\nஇன்னுமொரு பேரதிர்ச்சியையும் அடையுங்கள்: குடி விற்பனையின் ஏகபோக விநியோகத்தர்கள், விற்பனையாளர்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே அவர்கள் அமைத்துள்ள ‘டாஸ்மார்க்’ நிறுவனங்களே\nஇலங்கைத் திருநாட்டினுடனான ஈரினத் தமிழ் பேசும் மக்களின் தொன்மைத் தொடர்புகளை மறைப்பதும் மறுதலிப்பதும் படுபடு வேகமாக நடந்து கொண்டிருக்கிற காலமிது\nஎன் எழுத்தில் எட்டிப்பார்க்கிறான் ஒரு பாண்டிய நாட்டுத் தமிழ் வீரன் அப்பொழுது ஆறாம் பராக்கிரமபாகு காலம். இவனுக்கு ‘வீர அழகக் கோனார்’ என்ற பெயரும் உண்டு. தன் படையணிக்குத் தென் பாண்டிய (அப்போதைய தமிழகம்) படை வீரர்களையும் சேர்த்தான். “நல்லூர்த் துணையார்” என்ற நமது தமிழ் வீரனும் அங்கிருந்து வந்தான். வந்தவன், தன் தமிழபிமானத்துடன் சிங்களத்தையும் ஆர்வமாகக் கற்று��் தேர்ந்தான். தமிழில் புழங்கிய ‘நிகண்டு’ (சொற்பொருள் கூறும் செய்யுள் வடிவம் கொண்ட அகராதி) பெரும்பான்மையினர் மொழியில் இல்லையே என்ற ஆதங்கம் கொண்டான்.\n அம்மொழியில் முதல் நிகண்டு பிரசவித்தவன் தமிழன் பரவசப்பட்டு போன பராக்கிரமபாகு பரிசாகத் தன்னருமை மகள் லோகநாக தேவியையே வழங்கி வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டான் பரவசப்பட்டு போன பராக்கிரமபாகு பரிசாகத் தன்னருமை மகள் லோகநாக தேவியையே வழங்கி வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டான் அந்தச் சிங்கள நாமா வலிய நிகண்டு உரித்தாளனோ, அவள் நாமத்தை ‘உலகுடைய தேவி’ என அழகுத்தமிழில் மாற்றி புளகாங்கிதம் அடைந்தான்.\nஇந்தத் தமிழ் வீரனின் பெயர், சிங்கள நூற்களில் “நன்னூர்த் துணையார்” – ‘நன்னுறு துணையார்” என்றவாறெல்லாம் இடுகை\nநம்மகத்தில் – மருத்துவர் ஒருவரை அணுகி வைத்திய ஆலோசனை பெற சுமார் இரண்டாயிரம் மூவாயிரம் வரை கட்டணம் செலுத்தி நாள் நேரம் குறித்துக் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் அரிசி விளைச்சலுக்குப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டையில் (பாடலாசிரியர் கல்யாண சுந்தரத்தின் பிறந்தகம்) மருத்துவர் ஒருவரின் வயது 91. இப்பொழுதும் வைத்தியம் பார்க்கிறார். தனக்குச் சொந்தமான ஒரு விசாலமான காணியில் சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டும், ஒரு பகுதியில் தன் கிளினிக்கையும் வைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் வாடகை மட்டும் ஒன்றரை லட்சத்திற்கு மேல்\nஆனால்... ஆனால்... தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம், பெறுவது பத்தே பத்து ரூபாய்\nஅவருக்குப் “பத்து ரூபாய் டாக்டர்” என்றே பெயர் ஆகிவிட்டது அந்த மாணிக்க மனிதர் கனகரத்தினம் என்ற பெயருடையவர். இதுவரை 65 ஆயிரம் பிரசவங்களுக்கும் வைத்தியர் அந்த மாணிக்க மனிதர் கனகரத்தினம் என்ற பெயருடையவர். இதுவரை 65 ஆயிரம் பிரசவங்களுக்கும் வைத்தியர் மகன் சுவாமிநாதனும், மருமகளும் கூட மருத்துவர்களே\nஇவர் குறித்து கடைசியாகக் கிடைத்த இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தி: தன் வளாகத்து ஆறுகண்டகளில் வணிகம் செய்பவர்களிடம் கொரோனா ஊரடங்கால் மூன்று மாத வாடகையே வேண்டாம் என்று விட்டார் அந்த வகையில் நான்கே முக்கால் லட்சத்தை கைகழுவி விட்டார்\nஇவரைப் போலவே ஒரு மனிதநேய மருத்துவர் தென்னிலங்கை, வெலிகமயில் வாழ்ந்து காட்டியதாக வானொலிப்புகழ் ‘சஞ்சாரம்’ தி��்குவல்லை ஸப்வான் தகவல். அந்த இனிப்புக்கு அடுத்த கிழமை வரை பொறுத்தருள்க அபிமானிகளே\nகசப்புவடதிசை யாழ் மாவட்டத்தில் ஒருவரது இறப்பின் நினைவேந்தலாகக் ‘கல்வெட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு நூல் முக்கியத்துவம்...\nகசப்பு‘பொங்கலோ பொங்கல்’ என்று உரத்துக்குரல் எழுப்புவோமே அதுபோல ‘மஞ்சளோ மஞ்சள்’ என்று சத்தம் எழுப்பத் தோன்றுகிறது. ஆனால்...\nகசப்புஇலங்கையின் ஓர் ஊரும், பெயரும் இன மத பேதமின்றி இன்று அனைவராலும் பேசுபொருள். தேனகமாம் மட்டக்களப்பு மாநகருக்கு...\nகசப்புமனித சமூகத்தை இல்லாதொழிக்க வந்த ஒரு கிருமி போல், இயற்கையும் தன் பங்குக்கு கடல் சீற்றம் என்றும், பேய்க்காற்று என்றும்,...\nகசப்புஒரு பல்கலை வித்தகனின் பிறப்பு 1937, பெப். 08. சாதாரணக் கட்டடக் கலைஞர் “ஹமீட் பாஸ்” என்பவரின் மூத்த மகன்....\nகடுமையான கசப்பு வில்லை ஒன்றை வழங்கப்போகின்றேன். “ஒரு கிராமம் கொஞ்சம் கொஞ்சமாகஅழிந்து கொண்டிருக்கிறது\nகசப்பை விழுங்கும் முன் இங்கே பிரசுரமாகியுள்ள ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழா அழைப்பேட்டை பார்வையிடுங்கள். உச்சியில்...\nஇருபத்து மூவாயிரம் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் பொருள் தரும் “நர்மதாவின் தமிழ் அகராதி’ (2002...\n கடந்த இரு கிழமைகளிலும் கசப்பையும் இனிப்பையும் சுவைக்கிற அபிமானிகள், “ஒரு கசப்பு போதாது\nஇந்தப் பத்தி எழுத்துக்கு இன்று 21.06.2020ல் இரண்டாம் கிழமை. இதில், சிற்சில சமயங்களில் என் மூப்பை முன்னிறுத்தி என்...\nஎதையாவது சொன்னால், உடனடியாகவே நம்ப முடியாமல், சும்மா கதைவிடாதே என்பார்கள். கதைவிடுவதில் விண்ணர்கள் பலர் இருக்கிறார்கள்....\nஎஸ்.பி.பீ: காதலிக்க வந்த கலைஞன்\nஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான்....\n4 வருடங்களாக கட்டப்பட்டும் முற்றுப் பெறாத லெவலன் தோட்ட வீடுகள்\nகண்டி மாவட்டம் உடபலாத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுவை பிதேச...\nதமிழரின் அரசியல் வரலாற்றின் வழியே புதியனவற்றை நோக்கி நகர்தல்\nஇலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்நோக்கியிருக்கும் சவால் என்பது,...\nபாடும் நிலாவாகப் பாரில் வலம் வந்தவரே\nமின்னாற்றலின் வெளிப்பாடே மின்னலாகும். இடியும் மழையும்...\nமையத்து வீடுமாதிரிக் கிடந்தது றசீனாவின் வீடு....\nகூட்டுச் சேர்ந்தே பொது எதிரியை எதிர்கொள்ள வேண்ட���ம்\n“ஒரு புறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய...\nதாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\nரணிலின் அழுங்குப்பிடியிலிருந்து ஐ.தே.க வை மீட்கப்போவது யார்\n19 லிருந்து 20 வரை அமைதியிழக்கும் ஜே.ஆரின் சாணக்கியம்..\nஇரு தாய்க்கு ஒரு பிள்ளை\nஎங்கும் காணாத தனித்துவங்கள் நிறைந்த யாழ். பிரதேசம்\nகிழக்கிலங்கையில் சுற்றுலாத்துறை: தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்\nகொழும்பு றோயல் கல்லூரியில் நவீனமயப்படுத்தப்பட்ட HNB சிறுவர் சேமிப்பு பிரிவு\nOPPO கைக்கடிகாரம், OPPO Enco W51 ஹெட்போன்கள் இலங்கையில் வெளியீடு\nஇலங்கையின் முதலாவது உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை நிறுவவுள்ள ரதெல்ல ஹோல்டிங்ஸ்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF&Subject:list=First%20aid&Subject:list=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&Subject:list=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-23T21:54:07Z", "digest": "sha1:JPH5V6E25UPEP4NUB5BS2MGBNN2Z5WKY", "length": 10291, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 16 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\n108 அவசர உதவி சேவை\nஇத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரின் அவசரகால சேவைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nமனை அறிவியல் - முதலுதவி\nமுதலுதவியில் துவங்கி, பின் ஆரோக்கியம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான குறிப்புகள் மட்டுமல்லாது, இவை சம்பந்தப்பட்ட பல முக்கிய பகுதிகளை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய, செய்ய வேண்டிய சிறந்த உதவி, முதல் உதவி இவற்றைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nகடலில் அடிபட்டால் முதலுதவி செய்யும் முறைகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nமுதலுதவியின் முக்கியத்துவம் பற்றின குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nவிபத்தில் மாட்டியவரை பிழைக்க வைக்க முதல் உதவிகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்து கொள்ளலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nமுதல் உதவி முக்கியத்தைப்பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_2010:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-23T22:19:06Z", "digest": "sha1:HUYFPRI5QSJQYBPXFC3YOMXWCES5OY7E", "length": 7224, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி ப���ற்றது - விக்கிசெய்தி", "raw_content": "கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது\nஞாயிறு, சூன் 27, 2010\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nதென்னாப்பிரிக்காவில் இடம்பெறும் 2010 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் கானா அணி ஐக்கிய அமெரிக்காவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றி மூலம் காலிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரேயொரு ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையையும் பெற்றது.\nகானா ஐக்கிய அமெரிக்காவை 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\nமற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பராகுவே தென் கொரிய அணியை 2 - 1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜூலை 2 இல் இடம்பெறும் காலிறுதிப் போட்டியில் கானா அணி உருகுவே அணியை எதித்து விளையாடவிருக்கிறது.\nஇரண்டாம் சுற்றில் இன்றைய ஆட்டங்களில் அர்ஜெண்டினா மெக்சிக்கோவையும், ஜெர்மனி இங்கிலாந்து அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-23T23:11:29Z", "digest": "sha1:6AMUH6IA25Y4YD7RJ4FOR6IGKDLBO3X3", "length": 32714, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது தாய் அணிலின் அன்பு\nஏற்காட்டில் ஒரு மரத்தில் செதுக்கப்பட்டுள்ள காதல் சின்னம்\nஅன்பு ( pronunciation (உதவி·தகவல்)) (Love) என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல ப���ிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இவ்வெளிய எடுத்துக்காட்டை எண்ணி உணரலாம். ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது [1].\nமனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம் [2]. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம் [3].\nபண்டைய கிரேக்க தத்துவவாதிகள் நான்கு விதமான அன்பை அடையாளம் கண்டனர்: அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia) காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) என்பனவாகும். இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் என நவீன எழுத்தாளர்கள் அன்பின் வகைகளை மேலும் வேறுபடுத்தி காட்டியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் அல்லாத பாரம்பரியத்தினரும் இந்த அன்பின் மாறுபாடுகள் அல்லது அறிகுறிகளை வேறுபடுத்தியுள்ளனர் [4][5]. கூடுதலாக அன்பு என்பது மதம் அல்லது ஆன்மீகம் சார்ந்த பொருளையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட பொருளும் பயன்களும் சேர்ந்துள்ள உணர்வுகளின் சிக்கலான தன்மையால் அன்பு என்ற சொல்லை வரையறுப்பது மிகவும் கடினமானச் செயலாக உள்ளது.\nஇரு நபர்களுக்கிடையேயும் தனிமனித உறவு சார்ந்தும் அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் முக்கிய உதவியாளராகச் செயல்படுகிறது. மைய உளவியல் சார்ந்த முக்கியத்துவம் காரணமாக படைப்பு கலைகளிலும் அன்பு மிகவும் பொதுவான கருத்துக்களில் ஒன்றாகத் திகழ்கிறது [6].\nமனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்து���ொள்ளலாம்[7].\n2 தனிநபர் சாரா அன்பு\nபிராங்க் பெர்னார்ட் டிக்சி சித்தரித்த ரோமியோ, யூலியட் காதலர்களின் மூலப்படிமம்\nஅன்பு என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு ஆனால் தொடர்புடைய வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற்போல வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் பல்வேறு வகையான சூழலிலும் கிரேக்க மொழியில் agape, eros என்ற சொற்களை உள்ளடக்கிய லவ் என்ற சொல் பயன்படுவது போல ஆங்கிலத்திலும் பயன்படுகிறது [8].அன்பை கருத்தில் கொள்ளும் கலாச்சார வேறுபாடுகள் அன்பு என்ற சொல்லுக்கு ஒரு உலகளாவிய வரையறையை உருவாக்குவதை தடுக்கின்றன [9].\nஅன்பின் இயல்பு அல்லது சாராம்சம் அடிக்கடி நிகழ்கின்ற விவாதத்திற்கு உட்பட்ட ஒரு தலைப்பு என்றாலும், அன்பு என்ற சொல்லின் வேறுபட்ட அம்சங்களை எவையெல்லாம் அன்பு அல்லாதவை (அதாவது அன்பின் எதிர் சொற்கள்) என்பதைக் கண்டறிவதன் மூலம் தெளிவுபடுத்தப்படுத்திக் கொள்ள முடியும். நேர்மறை உணர்வின் ஒரு பொது வெளிப்பாடாக அதாவது விருப்பத்தின் வலுவான வடிவமாக அன்பு கருதப்படுகிறது. குறைந்த பாலுணர்வும் அதிக உணர்வுப்பூர்வ நெருக்கமும் கொண்டதாக அன்பு வெறுப்பு அல்லது நடுநிலையான அக்கறையிலிருந்து வேறுபடுகின்றது. அன்பு பொதுவாக காமத்துடனும் வேறுபடுகிறது. ஒருவருக்கொருவர் காதலுடன் உறவு கொள்வதுபோன்ற அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது.\nஒட்டு மொத்தமாக அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம். இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அல்லது ஒரு பொருளுக்கான பாதுகாப்பாக அல்லது அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அன்பைப் புரிந்துகொள்வதில் குறுக்கு-கலாச்சார வேறுபாடுகளுடன் கூடுதலாக அன்பைக் குறித்த கருத்துக்களும் காலப்போக்கில் பெரிதும் மாறிவிட்டன. சில வரலாற்றாசிரியர்கள் மத்திய காலத்தின் போது அல்லது அதற்குப் பின்னர் ஐரோப்பாவிற்கான காதல் உணர்வின் நவீன கருத்தாக்கங்களைக் குறிப்பிடுகின்றனர், இருப்பினும் அதற்கு முந்தைய காலத��திலும் வாழ்க்கையுடன் காதல் இணைந்திருந்தது என்பதற்கு பழங்கால காதல் கவிதைகள் உரிய சான்றுகளாகும் [10].\nதங்களை பெரிதும் கவர்ந்த, பெரிதும் மதிக்கின்ற ஒரு பொருள், கொள்கை அல்லது குறிக்கோள் மீது அன்பு செலுத்துவதாகக் மக்களால் கூறமுடியும். உதாரணமாக, கருணை கொண்ட வெளிக்கள பனியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்கள் காட்டும் அன்பு சில சமயங்களில் ஒருவருக்கொருவர் நேசிப்பதால் உருவானதாக இருக்கலாம். ஆனால் தனிமனித அன்பு என்பது, மாற்றுப்பிரச்சாரம், மற்றும் வலுவான மதப்பற்று அல்லது அரசியல் நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கலாம் [11].\nமேலும் மக்கள் பொருள்கள், விலங்குகள், அல்லது நடவடிக்கைகள் போன்ற அவர்களுடன் பிணைந்துள்ள ஒன்றின் மீதும் அன்பு செலுத்துவதை அடையாளம் காணலாம்.\nபாலியல் நாட்டத்தால் உண்டாகும் அதிகபட்ச ஈர்ப்பு பாலியல் நெறிபிறழ்வு எனப்படுகிறது. இது பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.[12] பாலியல் நெறிபிறழ்வுக்கும் மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.[13][14] பொதுவாக மக்கள் வாழ்க்கையே அன்பு என்று குறிப்பிடுகின்றனர்.\nமனிதர்களிடையே தோன்றும் அன்பு நேசிப்பவர்களுடனான அன்பை குறிக்கிறது. இது ஒரு நபர் மீது கொண்டுள்ள எளிய விருப்பம் என்பதைத்தாண்டிய விட மிகவும் சக்திவாய்ந்த உணர்வு ஆகும். ஒருதலைக் காதல் என்பது திரும்பக்கிடைக்காத அன்பின் உணர்வுகளை குறிக்கிறது. இது காதல் தொடர்பான ஓர் உளவியல் கோளாறாகக் கருதப்படுகிறது. தனிமனித காதல் என்பது பெரும்பாலும் நெருக்கமான தனிமனித உறவுகளைக் குறிக்கிறது [11]. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் காதல் சோடிகள் போன்றவர்களுக்கிடையில் இத்தகைய அன்பு இருக்கலாம்.\n1480–1485 ஆம் ஆண்டு காலத்திய ஒரு காதல் சோடி\nஉயிரியல் மாதிரிகளில் உருவாகும் அன்பு பாலூட்டிகளில் நிகழும் பசி அல்லது தாகம் போன்ற ஒருபாலினச் செயலாக கருதப்படுகிறது [15]. காதல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முன்னணி நிபுணரான எலன் பிசர் அன்பின் அனுபவத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கின்ற நிலைகளைக் குறிப்பிடுகின்றார். அவை காமம், ஈர்ப்பு மற்றும் இணைப்பு என்பவையாகும். காமம் என்பது பாலியல் ஆசையால் தோன்றும் உணர்வு ஆகும்.\nஈர்ப்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சியைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து நேரத்தையும் காலத்தையும் செலவழித்து ஈர்ப்பை தொடர்ந்து காப்பாற்றுவது தீர்மானிக்கப்படுகிறது. இணைப்பு என்பது ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது ஆகியனவற்றைக் குறிக்கிறது [16]. நரம்பியக்கடத்திகள், மூன்று நடத்தை முறைகள், மூன்று தனிப்பட்ட நரம்பியல் சுற்றுகள் போன்றவை இத்தகைய மூன்று வகையான அன்பு தொடர்பு பனிகளோடு இணைந்துள்ளன [16].\nகாமம் என்பது பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசையாகும். இது இனச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது. டெசுடோசிடிரோன் மற்றும் ஈசுட்ரோசென் போன்ற இரசாயனங்களின் அதிகரித்த வெளியீட்டை உள்ளடக்கியுள்ளது. இந்த விளைவுகள் சில வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே நீடிக்கும். ஈர்ப்பு ஒரு குறிப்பிட்ட நபரின் தனித்துவம் மற்றும் காதல் உணர்வு போன்ற ஆசைகளால் உண்டாகிறது. இதனால் ஒரு தனிப்பட்ட துணையை நாடும் அர்ப்பணிப்பும் காமமும் தோன்றுகின்றன. மக்கள் காதலில் விழுகையில், மூளை தொடர்ச்சியாக சில வேதிப்பொருட்களை வெளியிடுவதாக சமீபத்திய நரம்பியல் விஞ்ஞானத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயக்குநீர்கள், டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இரசாயனங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இதய துடிப்பு அதிகரிப்பு, பசியின்மை மற்றும் தூக்கம் இழப்பு, மற்றும் உற்சாகமின்மை போன்ற பக்க விளைவுகளுக்கும் இதே வேதிப்பொருட்கள் காரணமாகின்றன.\nஇந்நிலை பொதுவாக ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன [17].\n↑ \"Article On Love\". மூல முகவரியிலிருந்து 30 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2011.\n↑ \"Ancient Love Poetry\". மூல முகவரியிலிருந்து 30 September 2007 அன்று பரணிடப்பட்டது.\nஅன்பு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 பெப்ரவரி 2020, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-23T22:47:14Z", "digest": "sha1:2OTAYJUGXUCGOHFQV2AOTFBSX3YKD66T", "length": 7741, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபன் (விவிலியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கில மொழி: Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.\nரூபன் என்பதற்கு தோரா இரு வேறு விளக்கங்களைத் தருகின்றது. இதன்படி, யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் வேறுபட்ட விளக்கம் தருவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nபிறப்பு ஒழுங்கில் யாக்கோபுவின் பிள்ளைகள் (மனைவி வாரியாக)\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/miband-smart-wristband-bracelet-oled-touch-screen-heart-rate-fitness-tracker/", "date_download": "2020-10-23T21:53:41Z", "digest": "sha1:RIKXXRUU7SJOSX7XTJVQX7LA4QFRRDUX", "length": 67513, "nlines": 516, "source_domain": "ta.woopshop.com", "title": "மிபாண்ட் ஸ்மார்ட் ரிஸ்ட்பேண்ட் காப்பு வாங்க OLED டச் ஸ்கிரீன் ஹார்ட் ரேட் ஃபிட்னெஸ் டிராக்கர் Free - இலவச கப்பல் மற்றும் வரி இல்லை | வூப்ஷாப் ®", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nவண்டி / ஸ்லோட்டி0.00 0\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nமைபான்ட் ஸ்மார்ட் கைப்பிடியை காப்பு OLED டச் ஸ்கிரீன் ஹார்ட் ரேட் ஃபிட்னஸ் டிராக்கர்\nமதிப்பிடப்பட்டது 4.92 வெளியே அடிப்படையில் 63 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொருளை வைத்திருங்கள்.\nகலர் ஒரு விருப்பத்தை தேர்வுகருப்பு strap24H ஐ சேர்க்கவும்பழுப்பு வார் சேர்க்க 24Hசிவப்பு வார் சேர்க்க 24Hவெள்ளி வார் சேர்க்கவும்பட்டாவும் படமும் சேர்க்கவும்ஸ்ட்ராப் படம் சேர்க்கபட்டா படத்தை சேர்க்க -30பட்டா படத்தை சேர்க்க -30பட்டா படத்தை சேர்க்க -30பட்டா படத்தை சேர்க்க -30பட்டா படத்தை சேர்க்க -30வெள்ளை வார் சேர்க்க 24Hகருப்பு உலோக வார்கருப்பு பட்டா மற்றும் படம்நீல வார்வண்ண வார் மற்றும் படம்ரோஜா உலோக பட்டாகப்பல் மணிநேரத்திற்குள் கப்பல்வெள்ளி உலோக வார் தெளிவு\nMiband ஸ்மார்ட் கைப்பிடியை காப்பு OLED டச் ஸ்கிரீன் ஹார்ட் விகிதம் உடற்திறன் டிராக்கரின் அளவு\nஎழு: 32680258939 பகுப்பு: கருவிகள்\nஸ்கேன் & ஃபீல் ஜாய்\nசெயல்பாடு:பாஸ்மீட்டர், அழைப்பு நினைவூட்டல், செய்தி நினைவூட்டல், ஸ்லீப் டிராக்கர், ஃபிட்னெஸ் டிராக்கர், கடவுச்சொல் இல்லாமல் மினி ஃபோனைத் திறக்கவும்\nவிண்ணப்ப வயது குழு:வயது வந்தோர்\nசெயல்பாடு:xiaomi miband XXX தலைமையிலான IPXNUM நீர் நீர்ப்புகா xiaomi XXX Wristband ஸ்மார்ட் காப்பு\nநிறம்:கருப்பு மைல் இசைக்குழு 2 xiaomi ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஸ்மார்ட் பேண்ட் smartband\nஒரு அம்சம்:xiaomi இசைக்குழு உடற��பயிற்சி கண்காணிப்பு, இதய துடிப்பு மானிட்டர், செயல்பாடு கண்காணிப்பான்\nஅம்சம் B:Xiaomi இசைக்குழு 2 காப்பு 0.42 அங்குல OLED காட்சி\nAndroid ஆதரவு:Android 4.4 அல்லது அதற்கு மேல், Xiaomi mi4.0 redmi XXX குறிப்புக்காக ப்ளூடூத் 5\nதரம்:அசல் xiaomi mi இசைக்குழு எக்ஸ்எம்என் இதய துடிப்பு pk xiaomi mi இசைக்குழு XXII miband XXxs\n1. நீங்கள் நீச்சல் அல்லது டைவிங் போது இசைக்குழு அணிய கூடாது.\n2. ஒரு தொழில்முறை சார்ஜர் (5V / 1A) அல்லது கணினி யூ.எஸ்.பி போர்ட் கொண்ட குழுவை சார்ஜ் செய்யுங்கள்.\n3. Mifit இன் அதிகாரப்பூர்வ பதிப்பை பதிவிறக்கி நிறுவவும்.\nAPP Store அல்லது Google Play Store இல் Mifit ஐ நிறுவ பரிந்துரைக்கவில்லை.\n4. இதய துடிப்பு மானிட்டர் உங்கள் கையில் மற்றும் உடல் இன்னும் வைத்திருக்க நிலையில் இருக்கும்.\nநீங்கள் விளையாட்டு செய்யும் போது உங்கள் இதய துடிப்பு அளவை அளவிட வேண்டாம்.\n5. நீங்கள் ஒரு தொலைபேசியுடன் இணைக்க முயற்சிக்கும் போது, ​​பிற முனையங்களை (Miband 1S மற்றும் 1A போன்றவை) விலகி,\nஇல்லையெனில் அது வெற்றிகரமான ஜோடிக்கு காரணமாக இருக்கலாம்.\nகருப்பு strap24H சேர்க்க, பழுப்பு பட்டா சேர்க்க 24H, வெள்ளி பட்டா சேர்க்க, வெள்ளி பட்டா சேர்க்க, பட்டா மற்றும் படம் சேர்க்க, ஸ்ட்ராப் படம் சேர்க்க, பட்டா படம் -3 சேர்க்க, பட்டா படம் -3 சேர்க்க, படம் சேர்க்கவும் -3, ஸ்ட்ராப் படம் -3 சேர்க்க , கருப்பு பட்டா, கருப்பு பட்டா, கருப்பு பட்டா மற்றும் படம், நீல பட்டா, வண்ண பட்டா மற்றும் படம், உலோக பட்டா ரோஜா, வெள்ளி உலோக பட்டா\n63 மதிப்புரைகள் மைபான்ட் ஸ்மார்ட் கைப்பிடியை காப்பு OLED டச் ஸ்கிரீன் ஹார்ட் ரேட் ஃபிட்னஸ் டிராக்கர்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** மீ. கே. - பிப்ரவரி 17, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nபி *** ஆர் ஒய் - பிப்ரவரி 17, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - பிப்ரவரி 7, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** பி பி - பிப்ரவரி 5, 2017\nMuy buen producto. ஹாலிவுட் விரைவிலேயே.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜனவரி 29, 2017\nநீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு,\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** ஒரு ஏ - ஜனவரி 22, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** எல் சி - ஜனவரி 22, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎண்ணிக்க *** ஒரு எஸ் - ஜனவரி 18, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** ஒரு என் - ஜனவரி 16, 2017\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nசரியாக வேலை செய்கிறது. வரி விதிக்கப்படவில்லை. 38 நாட்களில் வந்து சேர்ந்தார்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** மற்றும் ஓ. - ஜனவரி 15, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nடி *** ஒய் பி - ஜனவரி 14, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** என் பி. - ஜனவரி 13, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜனவரி 8, 2017\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 29, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎம் *** வி எஸ் - டிசம்பர் 29, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஜே *** எஃப் எஸ். - டிசம்பர் 29, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 21, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** ஒரு டி - டிசம்பர் 21, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 21, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 21, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 18, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nதயாரிப்பு உண்மையில் வேகமாக வழங்கப்படுகிறது - பல்கேரியாவிற்கு XXX வாரங்கள்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎசுப்பானியா எசுப்பானியா எஸ்போகா எக்ஸெல்டென் எம்பல்ஜ். Navidades ஒரு ரெஜிஸ்ட்ரி, நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லை.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவிளம்பரப்படுத்தப்பட்டு வந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 11, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 5, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎம் *** ஒரு ஏ - டிசம்பர் 4, 2016\nமுன்னுரிமைகளை வழங்குவதன் மூலம், ஒரு முழுமையான ஒப்பந்தம் செய்யப்படும். அன்யீ el el tiempo de envío fue muy muy largo, mas de esperado.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவி *** ஒரு பி - டிசம்பர் 4, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 4, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nபி *** o பி - டிசம்பர் 1, 2016\nPerfeito produto eo app Mi Fit reca ச��ய்ய மற்றும் உலகின் எந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஒரு வட்டி வழங்க வேண்டும்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஆர் *** ஓ வி. - டிசம்பர் 1, 2016\nexcelent smartband, செய்தபின் வேலை, மற்றும் உலோக பட்டா பொருள் இருக்கிறது.\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nநான் *** n பி. - டிசம்பர் 1, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** ஓ எம் - டிசம்பர் 1, 2016\nபியூன் டெம்போ டி எர்டிரே. கோமோ டிபீரியன் சே டோடோஸ் லாஸ் பீடிடோஸ். அது ஒரு உலகப் பேரரசன் என்று கூறப்படுவது.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nO *** ஒரு ஆர் - டிசம்பர் 1, 2016\nஎல்லாமே. டெஸ்டா மார்க்கஸ் டிசம்பர் 9 ம் தேதி.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 1, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - டிசம்பர் 1, 2016\nதல் கா காமோ விவரிக்க\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** ஒரு எம் - நவம்பர் 28, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** மீ. கே. - நவம்பர் 26, 2016\nஅசல், சிறந்த விலை, அனைத்து வேலை நல்ல\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 26, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** டி கே. - நவம்பர் 26, 2016\nஎல்லாம் வாக்குறுதியளிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட்டது மற்றும் இலவச விநியோக விருப்பத்திற்கு நல்லது. எந்தவொரு சுங்கவரி கடனையும் நான் செலுத்த வேண்டியதில்லை\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஒரு *** ஓ ஆர் - நவம்பர் 26, 2016\nஎன்ஜினார்டோ என்விடியா ரபீடோ. டோடோ சரி.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 21, 2016\nமியூ பியூனா சக்ரா, லா பிகோ டி டோஸ் மஸ்ஸஸ் யூ ஃபியர்போ\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nப்ரொடூடோ அசல், காம் பிரிண்ட்ஸ், அத்ரெய் \nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 16, 2016\nமதிப்பிடப்பட்டது 4 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 16, 2016\nஅவர் அதை ஏற்றுக் கொண்டார். நீங்கள் எந்த ஒரு கோபமும் இல்லை என்றால், நீங்கள் உங்கள் மகன் ஒரு குழந்தை வேண்டும்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 16, 2016\nநான் பரிந்துரைக்கப்படும் வேகமான ஷிப்பிங் 7 நாட்களில் நிச்சயமாக\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 7, 2016\nபெரிய தயாரிப்பு மற்றும் நல்ல விலை\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 2, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 2, 2016\nஎன்னால் முடிந்���து, என் நண்பருக்கு நன்றி.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - நவம்பர் 1, 2016\nஇரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்பெயினில், எல்லாம் விவரிக்கப்பட்டது. இசைக்குழு நன்றாக வேலை செய்கிறது\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 30, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 24, 2016\nநல்ல தயாரிப்பு மற்றும் ஒரு நல்ல சேவை.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 24, 2016\nகுறுகிய காலத்திற்கு அனுப்பியதற்கு நன்றி. சில நண்பர்களுக்கு நான் பரிந்துரை செய்வேன்.\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎஸ் *** 1 எஸ் - அக்டோபர் 24, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 24, 2016\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - அக்டோபர் 24, 2016\nதயாரிப்பு இன்று வந்துவிட்டது, நான் தயாரிப்பு எந்த பிரச்சனையும் இல்லை என்று நம்புகிறேன். நன்றி\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nஉயர் தர இரட்டை அடுக்குகளை Goggles\nஎன்எப்சி பாட்டில் இலவசமாக என்எப்சி பாட்டில்\nமதிப்பிடப்பட்டது 4.82 5 வெளியே\nடெர்ரி துணி மணிக்கட்டு வியர்வை பட்டைகள்\nயுனிசெக்ஸ் ஹாஃப் ஃபிங்கர் ஸ்போர்ட் குளோவ்ஸ்\nXiaomi Mi பேண்ட் 2 மெட்டல் லெதர் பெல்ட் காப்புக்காக அசல் Mijobs ஸ்ட்ராப்\nபல நிற விளையாட்டு விளையாட்டு Goggles\nமிபைன் ஸ்மார்ட் வாட்ச் பந்தயம் காப்பு OLED டச் ஸ்கிரென் ஹார்ட் ரேட் ப்ளூடூத் ஃபிட்னஸ் டிராக்\nவெளிப்புற விளையாட்டு Headband விரைவு உலர் கேப் Headscarf\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல் ₱1,530.26 - ₱3,444.03\nஆடம்பர எஃகு குவார்ட்ஸ் ஆண்களுக்கான வாட்ச்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎஃகு ஆண்டு எண் பெண்களுக்கான தனிப்பயன் கழுத்தணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅனுசரிப்பு வரிசைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு குறுகிய ஸ்லீவ் லேஸ் அப் டி-ஷர்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபெண்களுக்கு அதிக இடுப்பு எம்பிராய்டரி நீட்சி டெனிம் பென்சில் பாண்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவிண்டேஜ் மகளிர் ஹேண்ட் பேக் ரெட்ரோ சாலிட் புயூ லெதர் சங்கிலி தோள் பை ₱1,687.19 ₱910.96\nயுனிவர்சல் 2In1 பாக்கெட் ஹேண்ட் வெப்பர் & யுஎஸ்பி ரிச்சார்ஜபிள் போர்டபிள் பவர் பேங்க்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமந்திர சுற்று முக்கோண எதிர்ப்பு ஸ்லிப் கார் ஃபோன�� ஹோல்டர் ஸ்டிக்கி ஜெல் மேட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅகற்ற விசைப்பலகை மற்றும் இடைவெளி கார் ஏர் கடையின் வென்ட் தூரிகை தூசி சுத்தம் கருவிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் லாங் ஸ்லீவ் காட்டன் பிளாக் நியூபார்ன் & பேபி ஜம்ப்சூட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிறந்த குழந்தை டஸல் ஃப்ளாலல் கேர்ம்ஸ் ரொம்பர்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎதிர்ப்பு ரோல்ஓவர் மெத்தை குழந்தை தூங்கும் ஸ்டீரியோடைப்ஸ் காட்டன் தலையணை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் ��ற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nஎங்கள் வூப்ஷாப் இலவச ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாட்டை இப்போது பதிவிறக்கம் செய்து, ஆடை, கேஜெட்டுகள், பாகங்கள், பொம்மைகள், ட்ரோன்கள், வீட்டு மேம்பாடுகள் போன்றவற்றில் சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2020 WoopShop\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/team-india-not-to-make-any-change-in-preliminary-squad-for-world-cup", "date_download": "2020-10-23T22:36:53Z", "digest": "sha1:6CZCITBE7EAEJCPUGLL7HNWURS5SMFPK", "length": 9427, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய இறுதி அணி அறிவிப்பு", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய இறுதி அணி அறிவிப்பு\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் வெளியீடு\nகேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட முதன்மை இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவிற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவது கேள்விக்குறியாக இருந்தது. 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது வலதுகை பேட்ஸ்மேன் கேதார் ஜாதவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.\nஇருப்பினும் மே 22 அன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாந்த் கேதார் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்று உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுவிட்டார் என தெரிவித்தார். முதலில் வந்த தகவலின்படி கேதார் ஜாதவ் இங்கிலாந்திற்கு தாமதமாக செல்வார் எனவும், உலகக் கோப்பையில் முதலில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதால் 22ம் தேதி ���ங்கிலாந்திற்கு கிளம்ப உள்ள இந்திய அணியுடனேயே கேதார் ஜாதவும் செல்வார் எனவும், ஆரம்ப போட்டிகளிலிருந்தே இவர் பங்கேற்பார் என்வும் கூறப்பட்டுள்ளது.\nகேதார் ஜாதவ் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளதால் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்ட அதே இந்திய அணியுடன் உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஒருவேளை கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீளாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் காத்திருப்பு வீரர்களாக ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி ஆகியோரில் ஏதேனும் ஒருவர் இடம்பெற்றிருப்பர்.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் 2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று தொடங்க உள்ளது. சொந்த மண்ணின் மைந்தர்கள் இங்கிலாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணி முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. ஆரம்ப போட்டியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த இரு அணிகள் மோதவிருப்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு சிறிது கூட பஞ்சமிருக்காது.\nஇவ்வருட உலகக் கோப்பை தொடர் சற்று மாறுபட்ட விதத்தில் நடைபெற உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் இரு குழுக்களாக அணிகள் பிரிக்கப் படவில்லை. அனைத்து அணிகளும் ஒவ்வொரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெல்லும் அணிகள் ஜீலை 14 அன்று உலகக் கோப்பையின் அடையாளமாக திகழும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பலபரிட்சை நடத்தும். லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 5 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்று உள்ளன.\n14வது உலகக் கோப்பை சீசனில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முழு வலிமையுடன் திகழ்கிறது. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி ஓடிஐ கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 2011ல் தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பை அபூர்வமாக எட்டா கனியாக உள்ளது.\nஇந்திய அணியின் இறுதி உலககோப்பை அணி\nரோகித் சர்மா, ஷீகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/22807-vijayakanth-tests-positive-for-covid19-virus.html", "date_download": "2020-10-23T21:22:05Z", "digest": "sha1:M7ENVL33KSG2S5EQNZ2GPFS5N4HYZ5DR", "length": 10056, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. | vijayakanth tests positive for covid19 virus- - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.\nமாநிலத்தில் இது வரை 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று பாதித்திருக்கிறது. அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை.\nஅவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்��ு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\n8 நாள் முன்பாகவே முடிக்கப்பட்டது நாடாளுமன்ற தொடர்..\nமதுரையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணியிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்.. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்குத் தைரியம் சொல்லி ஆறுதல்..\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி... சர்ச்சைக்கு திருமாவளவன் விளக்கம்\nஅரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்... முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு ...\nஉங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.. ஸ்டாலினை தொடர்ந்து விமர்சிக்கும் கமல்\nவடகிழக்கு பருவமழை வரும் 28ம் தேதி தொடங்க வாய்ப்பு...\nஓரினசேர்க்கையால் நடந்த விபரீதம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததால் பரபரப்பு..\nஅதிரடி வேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை\nவிஜயதசமியன்று பள்ளிகளில் அட்மிஷன் அரசு அறிவிப்பு...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nதமிழகத்தில் இது வரை 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 34 ஆயிரம் பேர்..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:08:30Z", "digest": "sha1:HRVXNJQHJ3BZAWCZ7EFBMHAODCERYKHG", "length": 4019, "nlines": 73, "source_domain": "desathinkural.com", "title": "Desathinkural/தேசத்தின்குரல் News in tamil , அரசியல் பழகு", "raw_content": "\nபெண்களுக்கு எமனாகும் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ்- ந.சண்முகம்.\nவேலையின்மை, மருத்துவ செலவு, கல்வி செலவு, விவசாயத்தில் நட்ட��், தொழிலில்...\nநிசான் தொழிலாளர்களின் ஒருநாள் பட்டினி போராட்டம்…தனி ஒருவன்.\n25.09.2020.சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் பிரபல ரெனால்ட் நிசான் கார்...\nபோராடும் நிசான் தொழிலாளர்களுடன் ஒன்றிணைவோம்……\nதொழிலாளர்களே,ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை...\nஅதிகாரத்தை பயன்படுத்தி ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பாரதீய ஜனதா கட்சி- வசந்தன்.\nவசந்தன் சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்....\nமக்கள் களங்களும் பிரச்சனைகளும்: அஸ்வினி கலைச்செல்வன்\nபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது போராட இயலாத வகையில்...\nஇந்தி திணிப்பு எதிர்ப்பும் சைவப் பெரியார்களும் – 2….முருகவேல் ஜெயச்சந்திரன்.\nசம்ஸ்கிருதம் என்ற வடமொழி வேறு துர்கிருதமான இந்தி வேறு. (அம்மொழி...\nஇந்தி திணிப்பு எதிர்ப்பும் தமிழக சைவப் பெரியார்களும்-1… முருகவேல் ஜெயச்சந்திரன்.\n“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் ” என்று சுந்தரமூர்த்தி...\n6.வெளியாரை வெளியேற்றுவது இவர்களது முழக்கங்கள் என்னென்ன“யார் வெளியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=odonnell39quinn", "date_download": "2020-10-23T21:21:02Z", "digest": "sha1:QLSNN5RFA5FUMDSIPJYQRFGTKC76NSTL", "length": 2955, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User odonnell39quinn - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்���னைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-23T22:19:00Z", "digest": "sha1:ZWZUHRIYTNRSOK2CEQPSEW2RAUTXSAD3", "length": 5726, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "மூலப்பொருட்கள் |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி இவற்றின் சாறுகள் நாம் சோர்வில் இருந்து மீண்டும் சக்திபெற உதவும். பழச்சாற்றை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கென்று எதாவது முறை ......[Read More…]\nFebruary,13,15, —\t—\tஉயிர்ச்சத்துக்கள், எலுமிச்சம் பழம், தாதுக்கள், பயன்படுத்தும், பழங்களை, பழச்சாறு, பழம், முறை, மூலப்பொருட்கள், விஷப்பொருட்கள்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/siddhargal-history/", "date_download": "2020-10-23T21:59:12Z", "digest": "sha1:G4T6W4PTDTLZOFBHRJRYHJDTP54BF3J2", "length": 14949, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "18 சித்தர்கள் ஜீவசமாதி | 18 Siddhargal jeeva samadhi Tamil | History", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் எந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா \nஎந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா \nதமிழர்கள் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும் சரி சித்தர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற 18 சித்தர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் குறித்தும் பார்ப்போம் வாருங்கள்.\nசித்தர்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார் அகத்தியர். மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்துள்ளார். பழங்காலத்தில் அனந்தசயனம் என்றழைக்கப்பட்ட இன்றைய திருவனந்தபுரம் பகுதியில் இவரின் ஜீவ சமாதி உள்ளதாக கூறப்படுகிறது.\nபுரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளதாகவும், இடைக்காட்டூரில் உள்ளதாகவும், திருவிடைமருதூரில் உள்ளதாகவும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.\nவைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி பழனியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nபுரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவாவடுதுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் இன்று சதுரகிரி மலையில் வாழ்ந்து விழுகிறார் என்றும் கூறப்படுகிறது.\nசித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் சமாதி திருப்பதியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nபங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி சிதம்பரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர் பல யுகங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவரின் ஜீவ சமாதி திருச்சியில் உள்ள உறையூரில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர், இவர் அவிட்டம் நட்சத்திரமாக மாறிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.\nவைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி தி���ுவாரூரில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி மயிலாடுதுறை உள்ள மாயூரநாதர்கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஆவணி மாதம் மிருகசீருஷம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர்800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருவரங்கத்தில் கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nகார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி பொய்கை நல்லூரில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி வைத்திஸ்வரன் கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nவைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி காசியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nபுரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளதாக கூறப்படுகிறது.\nமாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி மதுரை அருகே உள்ள அழகர் மலையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nகார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி சங்கரன்கோயிலில்உள்ளதாக கூறப்படுகிறது.\nசித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்துள்ளார். இவரின் ஜீவ சமாதி கரூரில் உள்ளதாக கூறப்படுகிறது.\nநவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் நாளைய நாள் 24/10/2020 துர்காஷ்டமி அன்று இதை நிவேதனம் வைத்து பூஜை செய்தால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.\nஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்\nவீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம் பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி என்ன செடி அது\nஉங்கள் கனவில் என்ன வந்த���ல் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/medical/medicinal-tips-of-coconut/", "date_download": "2020-10-23T22:12:43Z", "digest": "sha1:BDVY3CGKXRF26W5YUO63YJPKQSBRDYQK", "length": 9541, "nlines": 124, "source_domain": "puthiyamugam.com", "title": "தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள் - Puthiyamugam", "raw_content": "\nHome > மருத்துவம் > தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்\nதேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்\nதேங்காயில் செரிமானத்துக்கு ஏற்ற நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து மிக்க உணவு உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. கழிவுகள் வெளியேற உதவுகின்றன. நார்ச்சத்து மிக்க உணவு கணையத்தில் சுரக்கும் உணவை செரிக்க பயன்படும் நொதிகளின் அதிகத் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற செயல்பாடுகள் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.\n2) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது\nதேங்காய் கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள் போதுமான அளவு சர்க்கரையை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்பு குறைகிறது. நாம் உட்கொண்ட உணவு விரைவாக குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதைத் தூண்டுகிறது.\nதேங்காயில் உள்ள சைட்டோகினிகன்கள், கினெடின் மற்றும் டிரான்ஸ் ஜீட்டின் ஆகியவை உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும், செல்கள் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால், முதுமை தாமதமாகிறது.\n4) நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது:\nநோய் எதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டை மேம்படுத்தும் உணவாக தேங்காய் உள்ளது. இது மிகச்சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா, தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் பொருளாக உள்ளது.\n5) எலும்பு மற்றும் பற்கள் பாதுகாப்பு:\nதேங்காய் கால்சியம் மற்றும் மாங்கனிசு தாது உப்புக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. இவை எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகின்றன. தேங்காய் எடுத்துக்கொள்வது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளத் துணை புரியும். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (ஒவ்வாமை) ���ிரச்னை உள்ளவர்களுக்கு தேங்காய் மிகச்சிறந்த மாற்றாக உள்ளது.\n6) சிறுநீர் பாதை நோய்த் தொற்றைத் தடுக்கிறது:\nஇளநீர் மற்றும் தேங்காயில் உள்ள நீரைப் பெருக்கும் வேதிப் பொருள் சிறுநீர் பிரிவை அதிகரிக்கச் செய்து, சிறுநீரக மண்டலம் செயல்படத் துணை செய்கிறது. இதனால், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்\nபிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:45:47Z", "digest": "sha1:VADVPC6XGJFYAI5JTZSI7JR3BS3EYZEW", "length": 8255, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "போல் ககாமெ ருவாண்டாவின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவானார் - விக்கிசெய்தி", "raw_content": "போல் ககாமெ ருவாண்டாவின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவானார்\nவியாழன், ஆகத்து 12, 2010\nருவாண்டாவில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n19 அக்டோபர் 2012: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு ருவாண்டா தெரிவு\n13 சனவரி 2012: ருவாண்டாவின் முன்னாள் தலைவரின் படுகொலைக்கு ககாமே காரணமல்ல, அறிக்கை தெரிவிப்பு\n5 சனவரி 2012: கொங்கோவில் ருவாண்டா போராளிகளின் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு\n23 திசம்பர் 2011: போல் ககாமெ ருவாண்டாவின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவானார்\n1994 இனப்படுகொலைகளுக்குப் பின்னர் ருவாண்டாவில் நடந்த இரண்டாவது அரசுத் தலைவர் தேர்தலில் போல் ககாமெ மீண்டும் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபுதன்கிழமையன்று வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளில் ககாமெ 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சமூக மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஜீன் ந்தவுகுரிர்யாயோ என்பவர் 5.2 வீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.\n”தேர்தல் நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதில் நான் திருப்தி அடைகிறேன்,” என தேர்தல் உயர் அதிகாரி சார்ல்ஸ் முனியானிசா தெரிவித்தார்.\nஆனாலும் எதிர்க்கட்சிகளின் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கவில்லை என பொதுநலவாய கூட்டு நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். மூன்று எதிர்க்கட்சி வேட்பாளர்களும் ககாமெயின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பல எதிர்க்கட்சிகள் போட்டியிட அறிவித்திருந்தும், பல நடைமுறைச் சிக்கல்களினால் அவர்களால் தேர்தலில் நிற்க முடியவில்லை,\" என அவதானிகள் தெரிவித்தனர்.\n52 வயதான போல் ககாமெ 1994 இனப்படுகொலைகளுக்குப் பின்னர் நாட்டின் அரசுத் தலைவரானார். 2003 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் 95 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:24:25Z", "digest": "sha1:7JN32SCRFU3X4MKMIU3I4QVNH32COBF3", "length": 13648, "nlines": 224, "source_domain": "tamil.adskhan.com", "title": "வேலை வாய்ப்புகள் - கனடா - Free Tamil Classifieds Ads | | தமிழ் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவேலை வாய்ப்புகள் விளம்பரங்கள் வேலை தருகிறோம் வேலை வேண்டுமா வேலை தேடுகின்றீர்களா அல்லது உங்களிடம் வேலை இருக்கிறதா\nஇது உங்களுக்கான பகுதிதான் இங்கே உங்களது அனைத்து வகையான வேலைகளுக்கும் வேலை தேவைக்கும் இங்கே இலவச விளம்பரம் வெளியிடலாம்\nகனடாவில் வேலை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமே கனடாவில் வேலை தமிழ் பேசும்…\nநான் அஜாக்ஸ், விட்ஸ்பி, ஓஷோவா கனடாவில் உள்ள பகுதியில் வீட்டு வேலை செய்ய கூடிய கிளீனர்கள் பகுதி நேர அல்லது முழு நேரம் வேலைக்கு ஆட்கள் தேடிக்கொண்டிருக்கிறேன் விருப்பமான நபர்கள் உடனானடிய தொடர்பு கொள்ளவும் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை…\nநான் அஜாக்ஸ், விட்ஸ்பி, ஓஷோவா …\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான் பேக்கிங் செய்து கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளனர்\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும்\nமுந்திரி பருப்பு விற்பனைக்கு உள்ளன\nதிருநெல்வேலியில் விவசாய நிலம் விற்பனை\nஎன் தொழில் மேம்படுத்த கடன் உதவி வேன்டும் ஐய்யா\nமருந்துகள் தயாரிப்பதற்கு முட்டை ஓடு பவுடர் ஏற்றுமதி\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும்\nஇடம் விற்பனைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில்\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குட�� திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/suryoday-small-finance-bank-giving-up-to-9-25-for-senior-citizen-fixed-deposit-019958.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T21:04:21Z", "digest": "sha1:5UE2DO3QLW3XZC7PZUU6LKRYJE5VA6CM", "length": 27467, "nlines": 254, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்! மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்! | Suryoday Small Finance Bank giving up to 9.25% for senior citizen fixed deposit - Tamil Goodreturns", "raw_content": "\n» 9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்\n9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n5 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n7 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n7 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n8 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் வயதில் தைரியமாக ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்களில் கூட டிரேட் செய்யலாம். ஆனால் 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் போடுவதே பொதுவான விதி.\nஅம்பானி மகன், அதானி மருமகன்களுக்கு எல்லாம் இது பொருந்தாது. ஆனால் நம்மைப் போன்ற சாதாரண வெகு ஜன மக்களுக்கு, இந்த விதி கச்சிதமாகப் பொருந்தும்.\nநம் தாத்தா பாட்டி போன்றவர்களைத் தாண்டி, பலருடைய அம்மா அப்பாக்களே இன்று 60 வயதுக்கு மேல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கான சூப்பர் ஃபிக்ஸாட் டெபாசிட் திட்டங்கள் இது.\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் கையில் இருக்கும் ஒரு சில ஆயிரம் ரூபாய் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் பணத்தில் ஏதாவது வருமானம் பார்க்க வேண்டும், ஆனால் பெரிய ரிஸ்க் இருக்கக் கூடாது என்று நினைத்தால் அவர்களுக்கான நல்ல முதலீட்டுத் திட்டங்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தான்.\nபொதுவாக, இந்திய வங்கிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக கூடுதல் வட்டி விகிதங்களைக் கொடுப்பார்கள். அப்படி நல்ல வட்டி விகிதங்களைக் கொடுக்கும் சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். முதலில் எஸ்பிஐயில் இருந்து தொடங்குவோம்.\nஎஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்\n60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக 6.2 % தான் வட்டி கொடுக்கிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய் வரைக்குமான டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். 27 மே 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுத்து வருவதாகச் சொல்கிறது எஸ்பிஐ வலைதளம்.\nமூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இதோ.\nஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\n2 கோடி ரூபாய் வரைக்குமான, மூத்த குடிமக்க்ளுக்கு மட்டுமே இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும். Fincare Small finance Bank என்கிற வங்கி மூத்த குடி மக்களுக்கு அதிகபட்சமாக 48 மாதங்கள் - 59 மாதங்கள் வரையான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.0% வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே பாருங்கள். 22 ஜூன் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள்.\nமூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு இந்த வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ..\nஉத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\n03 ஜூலை 2020 முதல் இந்த வட��டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இது 2 கோடி ரூபாய் வரைக்குமான சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும். Utkarsh Small Finance Bank என்கிற வங்கி மூத்த குடிமக்களுக்கு, அதிகபட்சமாக 700 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.5 % வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.\n60 வயதுக்கு மேற்பட்ட, மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ..\nசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\n01-05-2020 முதல் மூத்த குடிமக்களுக்கு, இந்த வட்டி விகிதங்களைக் கொடுப்பதாக சூர்யோதய் வங்கியின் வலைதளம் சொல்கிறது. 2 கோடி ரூபாய் வரைக்குமான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். மூத்த குடி மக்களுக்கான, 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9.25% வட்டி கொடுக்கிறார்கள்.\nமூத்த குடிமக்களுக்கு சூர்யோதய் வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்\nRBI ரெப்போ வட்டியில் மாற்றமில்லை\n ஒரு வருட FD-க்கு SBI-யில் 4.9 % தான் வட்டி\nஅம்சமான வட்டி கொடுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டங்கள்\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்டிஎஃப்சி...\nFD-க்கு அதிக வட்டி கொடுக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்.. இது வங்கி வட்டிய விட அதிகமா இருக்கே..\nFD -க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. மூத்த குடிமக்களுக்கான நல்ல திட்டம் தான்..\nகலக்கல் வட்டி கொடுக்கும் FD திட்டங்கள் உங்களுக்கு எது சரிப்பட்டு வரும் பாருங்க\nஅசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n FD திட்டங்களுக்கு 6.6% மேல் வட்டி வேண்டுமா\nவங்கியில் FD வைத்திருப்பவர்கள் & வீடு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nஜஸ்ட்டயல் புதிய துவக்கம்.. இந்தியாமார்ட் உடன் நேருக்குநேர் போட்டி..\nபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nலாபத்தில் 36% சரிவு.. வாரக்கடன் விகிதமும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸின் சூப்பர் அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/england-won-the-only-test-by-a-huge-margin-against-ireland", "date_download": "2020-10-23T22:33:32Z", "digest": "sha1:PXJYXSXWO6EUZD2NCY5LCTA7QN5E32HY", "length": 11546, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சிறப்பான முறையில் பழிதீர்த்த இங்கிலாந்து. 38 ரன்களில் அயர்லாந்தை சுருட்டி இங்கிலாந்து அபார வெற்றி.", "raw_content": "\nசிறப்பான முறையில் பழிதீர்த்த இங்கிலாந்து. 38 ரன்களில் அயர்லாந்தை சுருட்டி இங்கிலாந்து அபார வெற்றி.\n38 ரன்களில் சுருண்ட அயர்லாந்து. அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து.\nடெஸ்ட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்றாக, 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் டெஸ்ட் போட்டி 'இங்கிலாந்து' மற்றும் 'அயர்லாந்து' அணிகளுக்கு இடையே புகழ்பெற்ற இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.\nஇதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் 'டிம் முர்டாக்'-இன் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் வேகமாக ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.\nஅயர்லாந்து அணியின் 'டிம் முர்டாக்' 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இங்கிலாந்து அணி உள்ளூரில் மிகக்குறைந்த ஓவர்களில் (23.4) சுருண்ட இன்னிங்ஸ் இதுவாகும்.\nஇதன்பிறகு களம் கண்ட அயர்லாந்து அணி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு திறம்பட சமாளித்து விளையாடி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று சாதித்தது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய அளவிலான முன்னிலையை அயர்லாந்து அணியால் பெற இயலவில்லை. முடிவில் அதே முதல் நாளிலேயே அயர்லாந்து அணி 207 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.\nமுதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக 'பால்பிரைன்' 55 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஓலி ஸ்டோன், சாம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு மத்தியில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முந்தைய நாள் முடிவில் விக்கெட் தடுப்பாளராக (நைட் வாட்ச்மேன்) களமிறக்கப்பட்ட பந்துவீச்சாளர் 'ஜேக் லீச்' அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்து இவருக்கு, தனது அறிமுக டெஸ்டில் விளையாடும் 'ஜேசன் ராய்' நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.\nஒரு கட்டத்தில் 171-1 என இங்கிலாந்து நல்ல நிலைமையில் இருந்து விதத்தை பார்க்கும் பொழுது வலுவான முன்னிலை நோக்கி நீங்கள் இருந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீச் 92 ரன்களிலும், ராய் 72 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன.\nஇறுதி கட்டத்தில் 'சாம் கரன்' அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னிலை 150 ரன்களை கடந்தது. 3-வது நாளின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆகி 181 ரன்கள் முன்னிலை பெற்றது. அயர்லாந்து அணி தரப்பில் அடைர் மற்றும் தாம்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் 3-வது நாளான இன்று 182 ரன்கள் சேர்த்தால் சரித்திர வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து. ஆனால் அதற்கு துளியும் வாய்ப்பில்லாமல் செய்தனர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்.\nமேகமூட்டமான சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்கள் அந்த அற்புதமாக 'ஸ்விங்' செய்து அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்களை முற்றிலுமாக தடுமாற செய்தனர். இவர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சில் அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினார்.\nமுடிவில் வெறும் 15.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த அயர்லாந்து அணி 138 ரன்களுக்கு சுருண்டு 143 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய 'கிறிஸ் வோக்ஸ்' 6 விக்கெட்டுகளையும், 'ஸ்டூவர்ட் பிராட்' 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.\nமுதல் இன்னிங்சில் தங்களை 85 ரன்களுக்கு சுருட்டிய அயர்லாந்தை, இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் வெறும் 38 ரன்களுக்கு சுருட்டி வீசி பழிதீர்த்துக் கொண்டது. மேலும் கடந்த 112 வருடங்களில் முதல் இன்னிங்சில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அந்த போட்டியை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இங்கிலாந்து.\nசிறப்பான பேட்டிங் ஆல் இங்கிலாந்து அணியை மீட்டெடுத்த 'ஜேக் லீச்' ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 'ஆஷஸ்' கோப்பை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2020-10-23T21:28:19Z", "digest": "sha1:WFH7CI5KKIPEQULMELY2RRUGSOVRZ2I6", "length": 13256, "nlines": 80, "source_domain": "trendingupdatestamil.net", "title": "அமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்", "raw_content": "\nஅமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்\nபுது தில்லி அமேசான் இந்தியா புதன்கிழமை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐ.ஆர்.சி.டி.சி) கூட்டு சேர்ந்து அதன் மேடையில் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு வசதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் பே மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அமேசான் சில காலமாக தள்ளுபடி சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனை கட்டணங்கள் பற்றியும் பேசியது. இந்த அம்சம் Android மற்றும் iOS பயன்பாட்டு பயனர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் ஒரு அறிக்கையில், ‘அறிமுக காலத்திற்கு, அமேசான்.இன் சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனை கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், அமேசான் பே மற்றொரு பயண வகையைச் சேர்த்தது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு விமானம், பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை ஒரே மேடையில் முன்பதிவு செய்ய முடியும். ‘\nஇதையும் படியுங்கள்: ஓய்வூதியம் நெருங்குகிறதா இந்த ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பங்களில் முதலீடு செய்து பெரிய லாபத்தை ஈட்டவும்\nவாடிக்கையாளர்கள் தங்கள் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் கேஷ்பேக் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில்களிலும் ஒதுக்கீடு கிடைப்பது மற்றும் இருக்கை கிடைப்பது பற்றிய தகவல்களைப் பெறலாம் மற்றும் அமேசான் பே பேலன்ஸ் வாலட்டைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.\nநிறுவனம் தனது மேடையில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் பிஎன்ஆர் நிலையையும் சரிபார்க்க முடியும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால் அல்லது முன்பதிவு தோல்வியுற்றால், அமேசான் பே நிலுவைத் தொகையிலிருந்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமேசான் பே நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் பன்சால் கூறுகையில், “கடந்த ஆண்டு நாங்கள் விமானம் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு வசதியை அமேசானில் தொடங்கினோம். எங்கள் மேடையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியுடன், வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வசதிக்கு ஏற்ப பஸ், விமானம் அல்லது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ‘\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், ஷயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பெறுங்கள்\nREAD சந்தைக்கு முன்னால் ஜிஎஸ்டி சந்திப்பு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக சென்செக்ஸ் 39,300 ஐத் தாண்டியது - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சந்தை வலுவான உலகளாவிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஐ இந்தியாவில் மி பேண்ட் 5 போட்டியில் 15 நாட்கள் பேட்டரி காப்புப்பிரதியுடன் அறிமுகப்படுத்துகிறது விலை மற்றும் விவரக்குறிப்புகள்\nபுது தில்லி, ஐ.ஏ.என்.எஸ். சாம்சங் தனது புதிய ஃபிட்னஸ் டிராக்கர் சாதனமான கேலக்ஸி ஃபிட் 2...\nஹார்லி டேவிட்சன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது: எங்களை பைக் தயாரிப்பாளர் இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்துகிறார் – ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் தனது தொழிற்சாலையை மூடுகிறார், மோட்டார் சைக்கிள்களை விற்க மாட்டார்\nஹீரோ இன்று புதிய அவதாரத்தில் ப்ளெஷர் பிளஸ் ஸ்கூட்டியை அறிமுகப்படுத்துகிறது, விலை மற்றும் அம்சங்கள் என்ன தெரியுமா\nவெளிநாட்டு சந்தைகளில் ஏற்றம் இருந்தபோதிலும், இன்று உள்நாட்டு சந்தையில் தங்கம் மலிவாக இருக்க முடியும், ஏன் என்று தெரியுமா | மும்பை – இந்தியில் செய்தி\nPrevious articleபாலிவுட் நடிகை ரேகா முகேஷ் அகர்வாலை திருமணம் செய்து கொண்டார், ஆனால் கண்ணீரில் முடிந்தது\nNext articleஇந்திய விமானப்படை தினம் 2020: அக்டோபர் 8 ஆம் தேதி ஏன் நிகழ்வு கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் சமீபத்திய IAF புகைப்படங்கள் படம் படங்கள் புதுப்பிப்புகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆதித்யா பிர்லா ஃபேஷனின் 7.8 சதவீத பங்குகளை 1500 கோடிக்கு பிளிப்கார்ட் வாங்க உள்ளது\nகணவர் ஷோயிப் இப்ராஹிம் உடன் நீச்சல் குளத்தில் தீபிகா கக்கர் இணையத்தில் வைரஸ் – தீபிகா கக்கர்\nசிஎஸ்கே vs எம்ஐ லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 41 வது போட்டி ஐபிஎல் 13 யுஏஇ நேரடி இந்தியன் பிரீமியர் லீக் தோனி ரோஹித்\nநெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, டிஸ்னி + மற்றும் பலவற்றை ஆதரிக்க சோனி பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்\nபுளோரிடா குடும்ப செல்லப் பூனை புகைப்படங்களுக்குள் இரண்டு தலை பாம்பைக் கொண்டுவருகிறது\nடிக்டாக்ஸ் யுஎஸ் செயல்பாடுகளை பைட் டான்ஸ் மைக்ரோசாப்ட் விற்காது: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/148815-virudhunagar-woman-files-exorbitant-interest-complaint-to-district-collector", "date_download": "2020-10-23T21:57:52Z", "digest": "sha1:SWDZR4LYYOOWPHKS7GR23UVHJM63KQK7", "length": 10736, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "``வாழ்வதைவிட சாவதே மேல்!' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர் | Virudhunagar woman files Exorbitant Interest complaint to District collector", "raw_content": "\n' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்\n' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்\n' - கந்துவட்டிக்காரர் கொடுமையால் கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்\n`'கந்துவட்டிக் கொடுமையில் வாழ்வதைவிட, சாவதே மேல்'' என பாதிக்கப்பட்ட பெண், ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.\nவிருதுநகர் மாவட்டம், புல்லக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் முனியம்மாள். நகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்த இவரது கணவர் முனியாண்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் தானும், தன் குடும்பத்தினரும் கந்துவட்டிக்காரர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் குடும்பத்தினரோடு மனு அளித்தார்.\nஇதுகுறித்து முனியாண்டி மகள் மாரியம்மாள் கூறும்போது, `எங்கள் தந்தை விருதுநகர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தார். அப்போது, திருமணச் செலவுக்காக விருதுநகரைச் சேர்ந்த முருகவேல் என்பவரிடம் இருந்து 2015-ம் ஆண்டு ரூ.1.25 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, வங்கி ஏடிஎம் அட்டை, சம்பளப் புத்தகம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்ட முருகவேல், புரோநோட், பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கினார். மாதா மாதம் ஏடிஎம்மில் இருந்து முருகவேலே பணம் எடுத்துக்கொள்வார். வாங்கிய கடனை வட்டியும், முதலும் சேர்ந்துக் கட்டிவிட்டார். ஆனால், எங்களிடம் வாங்கிய ஆவணங்களைத் தரவில்லை. தற்போது, மேலும் ரூ. 3 லட்சம் பணம் வேண்டும் எனக் கூறுகிறார். எங்கள் தந்தை இறந்த அடுத்த நாளே, வீட்டுக்கு வந்த அவர், சாதிப் பெயர் சொல்லி எங்கள் அம்மாவை மிரட்டினார் எனத் தெரிவித்தார்.\nஎன் கணவர் வாங்கிய பணத்தை வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டோம். ஆனாலும் என்னையும், என் பிள்ளைகளையும் தொடர்ந்து மிரட்டிவருகிறார். முருகவேலிடம் இருந்து என் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை. இவ்வளவு தொந்தரவுகளுக்கு மத்தியில், உயிரோடு இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம். எனவே, உடனடியாக கந்துவட்டிக்காரரிடம் இருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தானும், தன் குடும்பத்தினரும் உயிரிழப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என அவர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.\nஅப்போது, முனியாண்டியின் குடும்பத்தினர் கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால், அவரைத் தடுத்த காவல்துறையினர், 'காவல் நிலையத்துக்குதான் மனு கொடுக்க வர வேண்டும். இங்கே வரக் கூடாது' என்று தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/233656?ref=category-feed", "date_download": "2020-10-23T22:11:06Z", "digest": "sha1:OSQYLJVAYLLXC6GT32YUFQ6BPEAILBDV", "length": 7447, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் காணாமல் போன 26 வயது தமிழ்ப்பெண்! புகைப்படத்துடன் வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் காணாமல் போன 26 வயது தமிழ்ப்பெண்\nகனடாவில் 26 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nஇது தொடர்பிலான மேலதிக தகவல்களை ரொரன்ரோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஅதன்படி ரோஜா ஸ்ரீதரன் என்ற 26 வயது இளம்பெண் கடந்த 8ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளார்.\nஅதே நாளில் Warden Ave and Eglinton Ave E பகுதியில் ரோஜா ஸ்ரீதரன் கடைசியாக காணப்பட்டுள்ளார்.\n5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவராக ரோஜா ஸ்ரீதரன் இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் போன போது கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு ஷூ மற்றும் நீல நிறத்திலான ஸ்வெட்டரை அவர் அணிந்திருந்தார்.\nரோஜா ஸ்ரீதரனை பார்த்தாலோ அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட���டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-rupee-gained-to-rs-74-58-amid-weakness-in-dollar-020717.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-23T22:03:54Z", "digest": "sha1:KUTA2FRNSZX6PGSHO36IPRLW2WAN3DXX", "length": 23007, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.74.58 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன? | Indian rupee gained to Rs.74.58 amid weakness in dollar - Tamil Goodreturns", "raw_content": "\n» சற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.74.58 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன\nசற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.74.58 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n6 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n8 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n8 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n9 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக 74.58 ரூபாயாக அதிகரித்து காணப்படுகிறது.\nகிட்டதட்ட 0.32 பைசா அதிகரித்து தற்போது காணப்படுகிறது. நேற்றைய சந்தை முடிவில் 73.90 ஆக முடிவடைந்த ரூபாயின் மதிப்பு, இன்று காலையில் சந்தை தொடக்கத்திலேயே 73.75 ரூபாயாக தொடங்கியது. அதே தற்போது இன்னும் முதலீட்டாளார்களுக்கு குதூகலப்படுத்தும் விதமாக 74.58 ரூபாயாகவும்காணப்படுகிறது.\n நேற்று ஏற்பட்ட பலத்த சரிவுக��கு பிறகு இவ்வளவு பெரிய ஏற்றத்தினை கண்டுள்ளது ஏன் வாருங்கள் பார்க்கலாம்.\nஇந்தியா ரூபாய் மட்டும் அல்ல, ஆசிய நாணயங்கள் அனைத்துமே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சீனாவின் யுவான் பலமான ஏற்றம் கண்டுள்ளது. இது சந்தைக்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது எனலாம். இதற்கிடையில் இந்திய ரூபாயும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.\nநேற்றைய சந்தையில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், தற்போது 596 புள்ளிகள் அதிகரித்து 37,150 ஆக காணப்படுகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 174 புள்ளிகள் அதிகரித்து 10,980 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.\nமுதலீட்டாளர்கள் அமெரிக்காவின் தூண்டுதல் தொகுப்பு பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதியான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.\nஅதோடு அமெரிக்காவின் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பமும் அதிகரித்து வரும் நிலையில், இது பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதனையே காட்டுகிறது. அதே சமயம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரும், நிதி ஊக்கம் சம்பந்தமாக, ஒரு சூமுக நிலையை அடைவதற்கு தொலைவில் உள்ளார்கள் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பலமடைந்து வருகின்றது.\nகச்சா எண்ணெய் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், தேவை வீழ்ச்சியானது, ரூபாயின் மதிப்பிற்கு ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் அதல பாதளம் நோக்கி இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 73.38 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\nதடுமாறும் ரூபாயின் மதிப்பு.. ரூ.73.38 ஆக தொடக்கம்..\nசற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.73.22 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..\nமீண்டும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ள ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\n அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடையும் இந்திய ரூபாய்\nசற்றே ஆறுதல் தந்த ���ூபாய்.. 74.82 ரூபாயாக அதிகரிப்பு..\nமீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nஆர்பிஐ வட்டி குறைப்பு இருக்குமா.. எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு ரூ.74.81 ஆக அதிகரிப்பு..\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\nமீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.75.01 ஆக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nஜியோ 5ஜி சோதனை வெற்றி.. இந்தியாவிற்கு என்ன லாபம்..\nலாபத்தில் 36% சரிவு.. வாரக்கடன் விகிதமும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸின் சூப்பர் அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/airtel-bank/today-the-price-of-gold-is-192-lower-per-razor", "date_download": "2020-10-23T20:52:32Z", "digest": "sha1:ACZIP4POUQW36QSOZXOJJ4APOV23QUZL", "length": 3975, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் \nஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் \nஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் \nஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு கணக்குத் தொடங்கியதும் 23லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\n#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..\nகேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன��களில் சுருண்ட சென்னை\nதிருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..\nவெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.\n#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..\nபட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..\nசீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..\nவெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை\nகாயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nஎகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/05/13.html", "date_download": "2020-10-23T21:56:42Z", "digest": "sha1:2GETDIRBZ7UNCVEDKGWAEF53QLKNREEN", "length": 6317, "nlines": 60, "source_domain": "www.eluvannews.com", "title": "கணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் சாதனை. - Eluvannews", "raw_content": "\nகணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் சாதனை.\nசர்வதேச மட்டத்தில் நடாத்தப்படுகின்ற கணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் சதசானந்தம் அஜந்தன் எனும் மாணவன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று சிங்கபூரில் நடைபெறவுள்ள கணிதப் புதிர் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.\nஇம்மாணவனையும் பயிற்றுவித்த ஆசிரியர் பே.யோகேஸ்வரன் அவர்களையும் ஊக்குவித்த பாடசாலை அதிபர் துரை சபேசன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் பாராட்டுகின்றது. இப் பாடசாலை அதிகஸ்ரப் பிரதேச பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட���பு.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\n20 வது திருத்தச் சட்டத்தை அமைச்சர் வியாழேந்திரனும், நா.உ.சந்திரகாந்தனும் எதிர்க்க வேண்டும். – துரைரெத்தினம் வேண்டுகோள்.\n20 வது திருத்தச் சட்டத்தை அமைச்சர் வியாழேந்திரனும், நா.உ.சந்திரகாந்தனும் எதிர்க்க வேண்டும். – துரைரெத்தினம் வேண்டுகோள்.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/10/blog-post_119.html", "date_download": "2020-10-23T21:50:35Z", "digest": "sha1:EHAYQTOYEX7CBE4CTUQM4K3R6G3MO6E2", "length": 8242, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "முப்பது கோடி ரூபா செலவில் ஏறாவூர் வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி -சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka முப்பது கோடி ரூபா செலவில் ஏறாவூர் வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி -சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதி\nமுப்பது கோடி ரூபா செலவில் ஏறாவூர் வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி -சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதி\nஏறாவூர் ஆதார வைத்தியசாலை 30 கோடி ரூபா செலவில் கட்டடம் ,வைத்திய கருவிகள் மற்றும் ஆளணிகள் போன்ற முழுமையான சகல வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் உறுதியளித்துள்ளார்.\nஅந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்த்து வைக்கும் நோக்கில் பிரதி அமைச்சர் ஞாயிற்றுக் கிழமை [21.10.2018] அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.வைத்தியசாலையின் நிர்வாகத்தைச் சந்தித்து குறை,நிறைகளை கேட்டறிந்த பின் மேற்கண்டவாறு வாக்குறுதியளித்தார்.இது தொடர்பில் பிரதி அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்;\nஒவ்வொரு வைத்தியசாலைக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு குறை,நிறைகளை கேட்டறிந்து வருகின்றேன்.முடியுமானவரை குறைகளை நிவர்��்தி செய்து வருகின்றேன்.அதன் அடிப்படையில்,ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இங்குள்ள குறைகளை அறிந்துகொண்டேன்.\n30 கோடி ரூபா செலவில் அணைத்து வசதிகளும் கொண்ட முழுமையான வைத்தியசாலையாக இதை அபிவிருத்தி செய்வேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.தேவையான வைத்திய உபகரணங்கள்,தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணிகள் மற்றும் கட்டடம் என அணைத்து வசதிகளும் இதற்குள் அடங்கும்.-என்றார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை 16ம் திகதி சிற...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1666720", "date_download": "2020-10-23T21:49:07Z", "digest": "sha1:5BRZECAHC47PYECVBKHHTHIDOF5IEK53", "length": 4548, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ��� விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாலா யூசப்சையி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:26, 28 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n09:26, 28 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrabhupuducherry (பேச்சு | பங்களிப்புகள்)\n09:26, 28 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPrabhupuducherry (பேச்சு | பங்களிப்புகள்)\nNid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}\n* பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/48", "date_download": "2020-10-23T22:27:39Z", "digest": "sha1:QBASXLCU2QH5T36INKE4ZI3MKJIVEGZR", "length": 7087, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n44 முதலிய பல பல காரணங்களால் மேற்படி பந் போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய் விடும். தைர்யமா வேலை செய்யுங்கள்.\" பாரதியார் தமது அரசியல் கட்டுரைகளில்ே கிண்ட செய்தும் குத்தியும் பழித்தும் காரசாரமாக எவ்வா, எழுதினர் என்பதற்கு ஒர் அரிய எடுத்துக்காட்டா விளங்குகின்றது அவர் 1907ஆம் ஆண்டு மே மாது 18 ஆம் தேதி எழுதிய கட்டுரை. சென்னவாசிகளி: நிதானமும், விபின சந்திர பாலரின் சந்நிதானமும் என்ப. அதன் தலைப்பாகும். விபின சந்திரபாலர் வங்காளத் தேசிய வீரர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளர். இந்தி, வின் ஒரு கோடியிலிருந்து மற்ருெரு கோடி வரையீ அந்தக்காலத்தில் அவரது பேச்சு ஒலித்தது. மக் அக்தைகேட்டுப் புது உணர்ச்சி பெற்றனர். 1907 அவர் சென்னையில் பேசிய பேச்சு மக்கள் மனத்தி தேசிய நெருப்பை ஒங்கி வளர்த்தது. அதல்ை சென்: மாகாணத்தை விட்டு வெளியேறும்படி சர்க்கார் அவை வலுக்கட்டாயப்படுத்தியது. அவருடைய பேச்சும், நியூ இந்தியா, வந்தே மாதரம் என்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் இளைஞர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன் இதையே பாரதியார் இக்கட்டுரையில் குறிப்பாக எடுத்து ��ூறுகிரு.ர். இச் சிறிய குறிப்புடன் இனிப் பாரதியாரது கட்டுை யைப் பார்ப்போம். சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும் 18 மே 1: சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் சந்திரபாலரி சந்நிதானத்திலே பறந்து காற்ருய்ப் போய்விட்ட,\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-cm/4", "date_download": "2020-10-23T21:45:27Z", "digest": "sha1:MSL42RMMW7JCTSRBMOMGKPTMCOCLRU6P", "length": 5372, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பென்ன\nVIDEO: வாக்களர்களே எங்கே சென்றீர்...\nபொள்ளாச்சி பார் நாகராஜ் திருமண விழாவில் முதல்வர்\nதமிழக அரசு அறிவித்த ரூ2 ஆயிரம் வழங்குவதில் முறைகேடு\n1.9 கோடி ரேஷன் அட்டை குடும்பத்திற்கு முதல்வரின் பொங்கல் பரிசு ரெடி\nகஜா புயல் பாதித்த நாகை, திருவாரூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு\nGaja Cyclone Relief Fund: கஜா புயல் நிவாரணம் நிதி: லைகா ஒரு கோடி, ஷங்கர் ரூ.10 லட்சம் நிதி அறிவிப்பு\nடி.என்.ஏ பரிசோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் தயாரா\nஜெயலலிதா வழியில் எடப்பாடி; மாற்றத்திற்கு இடமே இல்லை - அமைச்சர் உதயகுமார் திட்டவட்டம்\nநிலக்கரி பற்றாக்குறை - கடும் மின்தட்டுப்பாடு அபாயம்; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி அவசர கடிதம்\nMK Stalin: ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை திமுக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது- மு.க. ஸ்டாலின்\nபேட்மிண்டன் விளையாடும் முதல்வர் பழனிசாமி\nஆசிய விளையாட்டில் கலக்கிய தமிழர்கள்; ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்த முதல்வர்\nஆசிய விளையாட்டில் கலக்கிய தமிழர்கள்; ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்த முதல்வர்\nஆசிய விளையாட்டில் கலக்கிய தமிழர்கள்; ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்த முதல்வர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-final-3-reasons-why-mumbai-indians-will-beat-chennai-super-kings-1", "date_download": "2020-10-23T22:31:28Z", "digest": "sha1:DRQXYMOIHWEFCVGZVYUCKLOYMRY77Z5V", "length": 10430, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை வீழத்தும் என்பதற்கான 3 காரணங்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் தொடரில் அருமையாக விளையாடி வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று இரண்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப் போட்டியில் மீண்டுமொருமுறை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டாஸ் தோற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி 147 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் சற்று மெதுவாக 1 ஓவர் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.\nஇதனால் ராஜீவ்காந்தி மைதானத்தில் மே 12 அன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 4வது முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சிறப்பான நட்சத்திர வீரர்கள் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகம் தோனியையே நம்பி உள்ளது. ஒரு சில பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், எம்.எஸ்.தோனி அந்த அணியின் ஆணி வேராக உள்ளார்.\nநாம் இந்த கட்டுரையில் 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.\n#1 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான பேட்ஸ்மேன்கள்\nதோனியின் அதிரடி பேட்டிங்கும், அந்த அணியின் அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த வலிமையாகும். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தனது பௌலிங்கில் கடும் நெருக்கடியை அளிக்கும் திறமை உடையவர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இவர்களின் மூவரது பங்களிப்பு மிகவும் அதிகம். இவ்வருட ஐபிஎல் சீசனில் இவர்கள் மூவரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்கள். ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட் ஆகியோர் சுழற்பந்து வீச்சை லீக் சுற்றில் மைதானத்தின் வெளியே விளாசியுள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் படை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக திணற வாய்ப்புள்ளது.\n#2 அருமையான டெத் பௌலிங்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரன்களை குவிப்பதே டெத் ஓவரில் தான். மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாரான ரன்களை அடித்திருந்தாலும், தோனி டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை இலக்காக நிர்ணயிப்பார். பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேவில் சுமாரான ஆட்டத்தை வெளிபடுத்தும். ஆனால் டெத் ஓவரில் தோனி நிலைத்து நின்று அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தி ஆட்டத்தின் போக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பக்கம் மாற்றும்.\nஇந்த ஓவரில் பந்துவீச மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த டெத் பௌலர்கள் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் லாசித் மலிங்கா ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் லீக் போட்டிகளில் அதிரடி பௌலிங்கை டெத் ஓவரில் மேற்கொண்டு உள்ளனர். தகுதிச் சுற்று 1ல் தோனிக்கு எதிராக பூம்ராவின் டெத் பௌலிங்கை நாம் பார்க்க முடிந்தது. பூம்ராவின் சிறப்பான பௌலிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டத்தை வேரோடு சாயக்கும்.\nடெத் ஓவரில் சென்னை அணி பெரிதும் நம்பியுள்ள தோனிக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை மேற்கொள்ள பூம்ரா மற்றும் மலிங்கா இருப்பதால் டெத் ஓவரில் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறும் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/ban-amazon-online-shopping.html", "date_download": "2020-10-23T20:57:52Z", "digest": "sha1:WRDPALYRY2SEQ2GHNQJC5BJFOYOVVCG4", "length": 5898, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "காந்தி படம் பதிந்த செருப்பு, இந்தியாவை தொடர்ந்து சீண்டி பார்க்கும் அமேசான் !! - News2.in", "raw_content": "\nHome / Amazon / Online Shopping / இணையதளம் / இந்தியா / உலகம் / மகாத்மா காந்தி / வணிகம் / காந்தி படம் பதிந்த செருப்பு, இந்தியாவை தொடர்ந்து சீண்டி பார்க்கும் அமேசான் \nகாந்தி படம் பதிந்த செருப்பு, இந்தியாவை தொடர்ந்து சீண்டி பார்க்கும் அமேசான் \nஅமேசான் நிறுவனம் இந்திய தேசப்பிதா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட செருப்பை விற்பனைக்கு வைத்துள்ளது.\nபிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கால்மிதி ஒன்றை விற்பனைக்கு வைத்தது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமேசான் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியது.\nஇந்நிலையில் தற்போது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட செருப்பு ஒன்றை விற்பனைக்கு வைத்துள்ளது.\nஅமேசான் நிறுவனம் தொடர்ந்து வேண்டுமென்றே இந்தியாவை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியர்கள் அனைவரும் இனி அமேசானில் எந்த பொருளும் வாங்கக் கூடாது... இதை முடிந்தளவு Share செய்யுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபள்ளிக்கரணை - அறிந்த இடம் அறியாத விஷயம்\nபோதையால் பாதை மாறும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-386/", "date_download": "2020-10-23T21:48:54Z", "digest": "sha1:A6K4FHFP57GEAJCPR2KYUOQKZEKFOSZR", "length": 19731, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்பதற்கு நானே உதாரணம் - அமைச்சர் பி. தங்கமணி பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஏரல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.4.12 கோடியில் புதிய கட்டடம் – அமைச்சர் கடம���பூர் செ.ராஜூ அடிக்கல்\nகல்வியால் மட்டும்தான் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு\nமலைவாழ் மக்கள் 1433 பேருக்கு ரூ.4.32 கோடியில் நலத்திட்ட உதவி – பீஞ்மந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.44.13 லட்சம் லாபம் ஈட்டி சாதனை – தலைவர் தச்சை என்.கணேசராஜா ெபருமிதம்\n22 நாளில் 72 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிமுகவுக்கு இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு\n7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆளுநர் நிச்சியம் அனுமதி அளிப்பார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகழகம் மீண்டும் வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி- வி.பி.பி.பரமசிவம் அறைகூவல்\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது – அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல்\nபட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.223.65 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nஉரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்பதற்கு நானே உதாரணம் – அமைச்சர் பி. தங்கமணி பேட்டி\nஉரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவில் இருந்து தப்பலாம் என்பதற்கு நானே உதாரணம் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி,சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர். வெ.சரோஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருவோரின் நிலவரம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.\nஇதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர். குருசாமிபாளையம் அடுத்த பிள்ளாநல்லூரில் மழையின் காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்மணியின் குடும்பத்திற்கு, பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையை, அமைச்சர்கள் வழங்கினர். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இளநிலை உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.\nஅப்போது அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nநாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கல்யாண நிகழ்ச்சி, துக்க நிகழ்வு போன்ற வகைகளில் தொற்று பரவுவது அடிக்கடி நடக்கிறது. எனவே அரசு அறிவித்த விதிமுறைகளை முழுமையாக அப்போது கடைபிடிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் தேவையான அளவிற்கு சிகிச்சை அளிக்கும் படுக்கைகள் தயாராக உள்ளன. சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு, தேவையான உணவு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.\nகொரோனாவிலிருந்து பூரண நலம் பெற்று நாமக்கல் திரும்பியுள்ள அமைச்சர் பொது மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்து என்ன என செய்தியாளர் கேட்டதற்கு, 40 நாட்களாக சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்திக்கொண்டு நான் வந்துள்ளேன். அரசு கூறும் நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும். சில அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதற்கு நாங்கள் எல்லாம் ஒரு உதாரணம்.பொதுமக்கள் எந்தவிதமான சங்கடமும்படாமல் மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொண்டால் நிச்சயமாக கொரோனா பாதித்தவர்களை எளிமையாக காப்பாற்றிவிடலாம் இதற்கு நானே உதாரணம் ஆகும் அந்த அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் சித்த மருத்துவ முறைகளான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், பல்வேறு நலம் தரும் கஷாயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும் இதுபோன்ற சித்த மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தது அவர்களுக்கு வேறு நோய்கள் இருந்ததால்தான். மேலும் அவர்கள் தாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால்தான் இவ்வாறு நிகழ்ந்து உள்ளது. அறிகுறிகள் தெரிந்தால் உடனுக்குடன் மருத்துவமனையை அணுகினால் அவர்களை எளிதாக குணப்படுத்த முடியும். தாங்களாகவே எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nமாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இ-பாஸ் வழங்குவதில் உண்மையான காரணம் இருந்தால் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இந்த வாரம் மதுரை மற்றும் திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் விரைவில் நாமக்கல் மாவட்டம் வருகை தர உள்ளார்.\nதமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசின்மூலம் 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அவர்கள் 50 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் சுயபரிசோதனையாக சந்தேகம் இருந்தால் 10 நாள்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து நாளை முதல் ஆய்வு செய்யப்படும்.மின் கட்டணத்தை பொறுத்தவரை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண அளவீடு எடுக்கப்படுகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடப்படுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்படும். கடந்த 40 நாட்களாக சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு இன்றுதான் அரசு பணிகளை தொடங்கி உள்ளே���் நாளை ( இன்று) முதல் சென்னையில் இருந்து துறை சார் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.\nஇவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\nசெய்யாறில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன் மரியாதை\nஇந்தியாவிலேயே சென்னையில் அதிகளவில் ஏழரை லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை – அமைச்சர் டி.ஜெயகுமார் தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypmlaw.com/harpal-singh-bajaj?lang=ta", "date_download": "2020-10-23T20:58:16Z", "digest": "sha1:SY5JLARRXSAGKFCDIASMLCOK5OVKVQV4", "length": 4993, "nlines": 26, "source_domain": "www.ypmlaw.com", "title": "ஹர்பால் சிங் பஜாஜ் | YPM Law Corporation", "raw_content": "யியோ பெருமாள் மொஹிதீன் சட்ட நிறுவனம்.\n1999ல் சிங்கப்பூரின் ஒரு வழக்கறிஞர் & வழக்குரைஞராக அனுமதிக்கப்பட்ட ஹர்பால் சிங்குக்கு 21 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அவர் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், 1997ல் ஆங்கிலப் பாருக்கு அழைக்கப்பட்டார்.\nகடந்த பல ஆண்டுகளில், ஹர்பால் சிங் பலவிதமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் சில: குடிமையியல் & வணிக வழக்கு, தனிப்பட்ட காய வழக்கு (அதாவது, சாலைப் போக்குவரத்து விபத்துகள், தொழிற்சாலை விபத்துகளால் எழும் காயக் கோரிக்கைகள், பணிக் காயக் கோரிக்கைகள்), பெருநிறுவனச் சட்டம், உயில் நிரூபித்தல் & நிர்வகித்தல், காப்பீட்டுச் சட்டம், குடியேற்றச் சட்டம், பணி சார்ந்த முரண்கள், குடும்பச் சட்டம் மற்றும் குடிமையியல் சட்டம்.\nபல வகை விபத்துகளில் காயப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்குவதில் ஹர்பால் சிங்குக்குச் சிறப்பு ஆர்வம் உள்ளது. வெளிநாட்டுப் பணிய��ளர்கள் பல நேரங்களில் சிங்கப்பூர் சட்டங்களை அறிந்திருப்பதில்லை என்பதால், இவருடைய அனுபவத்தில், விபத்தை சந்தித்தவர்களை தங்களுடைய சட்ட உரிமைகளைப்பற்றித் தவறான ஆலோசனை வழங்கப்பட்ட மற்றும் தவறு செய்த பணி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட ஊழியர்களை இவர் சந்தித்து அந்த ஊழியர்களுடைய நீதிக்காகப் போராடுகிற ஆர்வம் மிக்க வழக்கறிஞராக அறியப்பட்டுள்ளார்.\nஹர்பால் சிங் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உறுதியுடன் செயல்படுகிறவர்.\nஹர்பால் சிங் திருமணமானவர். இவருக்கு இரண்டு வளர்ந்த பதின் பருவ மகன்கள் உள்ளார்கள். இவர் தன்னுடைய குடும்பத்துடன் தரமான அளவு நேரத்தைச் செலவிடுவதையும் பிற நாடுகளுக்குப் பயணம் செல்வதையும் விரும்புகிறவர். இவருக்குக் காஃபி மிகவும் பிடிக்கும். இவருடைய பொழுதுபோக்குகள், சமகாலப் பிரச்சனைகளைப் படித்து விவாதம் செய்வதில் ஆர்வம் மிக்கவர். சிங்கப்பூரிலுள்ள சீக்கியர் சமூகத்தால் மிகவும் விரும்பப்படுகிறவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113627/", "date_download": "2020-10-23T21:20:39Z", "digest": "sha1:O56RM5SDDL3C2ZTZNH4TTXO5BPSTYVRS", "length": 52133, "nlines": 208, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை - அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள அரசாங்கம் ஒரு வருட காலத்திற்கு நாளொன்றுக்கு மேலதிகக் கொடுப்பனவாக 50 ரூபாவை வழங்க முன்வந்திருக்கின்றது. மேலோட்டமான பொதுவான பார்வையில் இது வரவேற்கத்தக்கது.\nஆனால், சம்பள உயர்வுக்காகப் பேராடுகின்ற தொழிலாளர்களைத் திருப்திப்படுத்தக் கூடியது என்று கூற முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரக் கூடியதுமல்ல. தோட்டக் கம்பனிகள் வழங்குகின்ற சம்பளத்துடன், தொடர்பில்லாத இந்தக் கொடுப்பனவினால், சம்பளப் பிரச்சினை புதியதோர் அரசியல் வியூகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது. அதைத் தெளிவாகக் காண முடிகின்றது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை என்பது தொழில் சம்பந்தப்பட்டது. அதுவும் நாட் கூலிக் கொடுப்பனவு பற்றியது. இது தொழிற்சங்க ரீதியானது. தொழிற் சங்க ரீதியில் தொழில் முறையான சட்டதிட்டங்களுக்குக் கீழ் அரச முறைமையின் கீழ் தீர்க்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் அதனை காலம் காலமாக இழுத்தடிப்பதிலேயே கம்பனிகளும், தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் கவனமாக இருந்து செயற்பட்டு வந்துள்ளன. செயற்பட்டு வருகின்றன.\nஇந்த சம்பளப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கியதல்ல. காலம் காலமாகத் தொடர்கின்றது. தீர்வு காண்பதற்குப் பதிலாக இழுத்தடிக்கப்படுகின்றது. தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட பெருந் தோட்டத்துறைத் தொழிற்சங்கங்கள், இந்த சம்பளப் பிரச்சினையை மூலேபாயா நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளின் தீர்வு கண்டிருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை. அந்த பொறுப்பான கடமையில் இருந்து தொழிற்சங்கங்கள் தவறியிருக்கின்றன.\nஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். தொழிற்சங்கங்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தப் போராட்டங்கள், தொழிலாளர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாகப் பரிணமித்திருக்கின்றது. இது அவர்களின் தலைவர்களாகக் கருதப்படுபவர்கள் மீதும், அவர்களால், அவர்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்திருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்த நிலைமையானது, அவர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் இயலாமையையும், முதலாளிகளிலும் பார்க்க தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்ற செயல் முறைமையை, அவைகள் கையாண்டு வந்துள்ளமையையும் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.\nதொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் நிழல் வடிவில் தொடர்புப்பட்டிருக்கின்றது. அதேநேரம், தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்களும் அதிகாரபூர்வமாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்சார்ந்து உரி�� முறையில் அதனைக் கையாளத் தவறியதன் விளைவாகவே, தொழிலாளர்கள் சுய எழுக்சி பெற்று போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.\nதொழிலாளர்களின் பிரதிநிதிகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள் முழுமையாக தொழிலாள வர்க்கத்தின் நிறுவனங்களாக இருக்கின்றனவா அந்தத் தன்மையில் அவைகள் முறையாகச் செயற்படுகின்றனவா அந்தத் தன்மையில் அவைகள் முறையாகச் செயற்படுகின்றனவா – இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாத அவல நிலைக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதன் விளைவாகவும் அவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை வரையறை செய்ய முடியும். அவ்வாறு வரையறை செய்வது தவறாக இருக்கமாட்டாது.\nதோட்டத்தொழில் முறை உருவாக்கப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அன்று தொடக்கம் இன்று வரை தோட்டத்தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். அவற்றில் சம்பளப் பிரச்சினை இப்பொது விசுவரூபமெடுத்துள்ளது. அவர்களின் வாழ்வியல் சார்ந்த நலன்களும் இன்னும் சவால்களுக்குரியதாக இருக்கின்றது. அவர்களின் எந்தப் பிரச்சினையும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை. எண்ணிக்கையில் குறைக்கப்படவுமில்லை. குறிப்பாக அவர்களுடைய சம்பளப் பிரச்சினை, அறிவியலும், நாகரிகமும் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நவீன காலத்திலும், மாறாத அடிமைத் தனத்தின் சின்னமாக எஞ்சியிருப்பதையே காண முடிகின்றது.\nபல்வேறு தரப்பினரும் பங்கிட்டுக் கொண்டனர்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேரடியாக அவர்களின் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் தொழிலாளர்களின் நேரடி பங்களிப்பின்றி செயற்பட்டிருந்த போதிலும் நாளடைவில் அந்த சமூகம் சார்ந்தவர்களும், தொழிலாளர்களும், அவற்றில் பங்கேற்பதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.\nதொழிலாளர்களின் சந்தாப் பணத்தை நிதிமூலமாகக் கொண்டு இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களினால், தொழிலாளர்களின் பணத்தில் செயற்பட்ட தொழிற்சங்கங்களோடு, அரசியல் கட்சிகளும் போட்டியிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றன.\nதோட்டத் தொழிலாளர்களின் வாக்குப் பலமும், வாக்கு வங்கியும் அரசியல் கட்சிகளை கவர்ந்து இழுத்ததன் விளைவாகவே, அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களை ஆரம்பித்து தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகப் பங்கிட்டுக் கொண்டனர்.. அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, தொழிற்சங்க, அரசியல் கட்சிகளாகவும் பிறப்பெடுத்திருக்கின்றன.\nஇதனால், தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவையாக மாறிய அதேவேளை, தேசிய மட்டத்தில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள பெரிய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சிறிய அரசியல் கட்சிகளும், தமது அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதாரமாக, தோட்டத் தொழிலாளர்கள் என்ற விருட்சத்தில் பற்றிப் படர்ந்தன. இதனால் தோட்டத் தொழிற்சங்க கட்டமைப்பு இல்லாத அரசியல் கட்சிகள் இல்லை என்ற நிலைமையும், அரசியல் கட்சியாக மாறாத தோட்டத் தொழிற்சங்கங்களும் இல்லை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.\nஇந்த நிலைமை தோட்டத் தொழிலாளர்களும்கூட நேரடியாக தேசிய அரசியலில் செல்வாக்குப் பிரயோகிக்கின்ற சக்தியாகப் பரிணமிப்பதற்கு வாய்ப்பளித்திருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் தமது வாக்குப் பலத்தைக் கொண்டு தேசிய அரசியலில் தீரமானிக்கின்ற ஒரு சக்தியாகத் திகழ்ந்தார்கள் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.\nதோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பெருந் தலைவராகிய சௌமியமூர்த்தி தொண்டமான் நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றில் எந்தக் கட்சி பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதைத் தீர்மானிக்க வல்ல கிங் மேக்கராகத் திகழ்ந்தார் என்பதும் கவனத்திற்குரியது.\nதேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணி புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் இந்த நாட்டின் அந்நியர்களாகக் கருதி ஒதுக்கப்பட்ட நிலைமையும் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தல் இந்திய அரசாங்கமும்கூட, இவர்களை ஏற்பதற்கு மறுத்ததன் விளைவாக அவர்களில் ஒரு தொகுதியினர் நாடற்றவர்கள் – ஏதிலிகள் என்ற நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள்.\nஇலங்கையின் சனத்தொகை 66 லட்சத்து 37 ஆயிரத்து 300 ஆகக் கடந்த 1946 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்போது கணக்கிடப்பட்டிருந்தது. அந்த நேரம் சிங்களவர்கள் 69.41 வீதமாக 46 லட்சத்து, 20 ஆயிரத்து 500 பேராகவும், இலங்கைத் தமிழர்கள் 11.02 வீதமாக 7 லட்சத்து 33 ஆயிரத்து 700 பேராகவும், முஸ்லிம்கள் 5.61 வீதமாக 3 லட்சத்து 73 ஆயிரத்து 600 பேராகவும், இந்தியத் தமிழர்கள் 11.73 வீதமாக 7 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேராகவும், மலாயர்கள் 0.34 வீதமாக 22 ஆயிரத்து 500 பேரும், பறங்கியர் 0.63 வீதமாக 41 ஆயிரத்து 900 பேரும் இந்திய முஸ்லிம்கள் 0.53 வீதமாக 33 ஆயிரத்து 600 பேரும் இருந்ததாக, இந்த புள்ளி விபரக் கணிப்பில் கண்டறியப்பட்டிருந்தது.\nஅந்தக் கணக்கெடுப்பின்படி, நாடற்றவர்களாக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களாகிய இந்தியத் தமிழ் மக்களே இரண்டாவது பெரிய சமூகமாகத் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இலங்கைத் தமிழர்கள் மூன்றாம் நிலையில் இருந்தனர்.\nஇந்தியத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் தோட்டத் தொழிலாளர்களாகவும் ஏனைய அடிமட்டத் தொழில்புரிகின்றவர்களாகவும் சுகாதாரத் தொழிலாளர்களாகவும், இருந்த போதிலும், அரச தனியார் மற்றும் வர்த்தகத் துறைகளிலும் அவர்கள் பரவலாகக் காணப்பட்டதுடன், இலங்கையின் பல துறைகளிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்யும் ஒரு சமூகத்தினராகத் திகழ்ந்தார்கள்.\nஇந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 8 உறுப்பினர்களை இந்திய வம்சாவழியினர் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருந்தார்க்ள. அப்போது நாடாளுமன்றம் மொத்தமாக 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதில் 95 பேர் மக்களால் நேரடியாகத் தெரிவ செய்யப்பட்டனர். 6 பேர் நியமன உறுப்பினர்கள். அக்காலப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பாரதப் பிரதமர் நேருவினால் உருவாக்கப்பட்டிருந்த இலங்கை இந்திய காங்கிரஸில் அங்கம் வகித்தனர்.\nதொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருந்த அந்தச் சூழலில் சௌமியயமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்கத் தலைவராக உருவாகியதையடுத்து, இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற மிகப் பலம்வாய்ந்த தொழிற்சங்கமாகப் பிறப்பெடுத்திருந்தது. நாளடைவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் பிளவும், அதனைத் தொடர்ந்து ஏனைய அரசியல் சக்��ிகளும் ஏனைய புற சக்திகளும் தொழிலாளர்களைப் பங்கிட்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் படிப்படியாக உருவாகின.\nஇலங்கை 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்தது. அப்போது 1948, 1949 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் தோட்டத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர்கள் அந்நியர்களாக பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களினால் கருதப்பட்டார்கள். அவர்கள் இலங்கையின் பொதுத் தேர்தலில் பங்கெடுத்து, தங்களுக்கென பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருப்பதை அவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்களுடைய வாக்குரிமையும் இல்லாமல் செய்யப்பட்டது.\nஅக்காலப்பகுதியில் முக்கிய ஏற்றுமதி உற்பத்தியாகத் திகழ்ந்த தேயிலை மற்றும் இறப்பர் பொருள் உற்பத்திக்காக அடிப்படை வாழ்வாதார வசதிகளும், அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக காலை முதல் மாலை வரையில் குறைந்த வேதனத்திற்கு ஓய்வு ஒழிந்சலின்றி உழைப்பவர்களாகத் திகழ்ந்த நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் அரசினால் பறிக்கப்பட்டன.\nஅப்போது, இலங்கையில் குடியுரிமையற்றிருந்த அவர்களை இந்தியாவில் பிரதமராக இருந்த ஜவர்ஹலால் நேருவும் அந்த மக்களை ஏற்க முன்வரவில்லை. இதனால்;, 1946 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்றவர்களாகவும், களவாக இந்தியாவில் இருந்து தோணிகளில் வந்த கள்ளத்தோணிகளாகவும் கருதப்பட்டதனால், தங்களுக்கென ஒரு பிரதிநிதியைக் கூட நாடாளுமன்றத்திற்கு அவர்களால் தெரிவு செய்ய முடியவில்லை.\nஆயினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் கீழ் அமரர் தொண்டமானின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த அந்த மக்களின் ஒன்றிணைந்த பலத்தைக் கொண்டு அவர்களுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளவும், தாயகமாகிய தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பியர்கள் குடியுரிமை அந்தஸ்துடன் அங்கு திரும்பிச் செல்வதற்கும் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழேயும், அதனையடுத்து. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயயவர்தனவின் ஆட்சியிலும் வழிகள் பிறந்தன.\nஓற்றுமை குலைந்தது அரசியல் நாடகங்கள் அதிகரித்தன\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கமாக இயங்கிய போதிலும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் பலமுள்ளதோர் அமைப்பாக அது விளங்கியது. தொழிற்சங்கவாதி என்ற படிநிலையில் இருந்து அரசியலுக்குள் ஆளுமையுள்ள ஒரு தலைவராக தொண்டமான் பிரவேசித்திருந்தார். அதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்திருந்தமையே முக்கிய காரணமாகும். அந்த சக்தியைக் கொண்டே அமரர் தொண்டமான் படிப்படியாக மலையக மக்களின் குடியுரிமையை வென்றெடுத்தார்.\nஅது மட்டுமல்லாமல், மலையகத்தைக் கடந்து தேசிய மட்டத்திலும், அவருடைய அரசியல் பலம் வியாபித்திருந்தது. வடக்கு கிழக்கு மக்கள் தமது அரசியல் உரிமைக்காக 1961 ஆம் ஆண்டு முன்னெடுத்திருந்த தீவிரமாக முன்னெடுத்திருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக தலைவர் தொண்டமானின் வழிநடத்தலில் மலைய மக்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் மக்கள் என்ற சமூக உணர்வு மேலீட்டில் இந்தப் போராட்டம் அரங்கேற்றப்பட்டிருந்தது.\nஆயினும் வடக்கு கிழக்கு மக்களினது பிரச்சினைகளும் மலையக மக்களின் பிரச்சினைகளும் வௌ;வேறானவை ஒரே நோக்கில் கையாள முடியாதவை என்பதை தர்க்க ரீதியாகத் தெளிவுபடுத்திய தொண்டமான், மலையக மக்களின் ஆதரவு போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்காமல் நிறுத்திக் கொண்டார். ஆயினும் 1971 ஆம் ஆண்டு, வடகிழக்குப் பிரதேசங்களில் வேகம் கொண்டிருந்த அரசியல் உரிமைப் போராட்டம் தமிழ் மக்களை ஒன்றிணைத்தபோது, தமிழ்த் தலைவர்களுடன் அவரும் ஒருவராக இணைந்து கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராகினார். ஆயினும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கென தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, யதார்த்தமான அரசியல் காரணங்களுக்காக அவர் அந்தத் தலைமைப் பதவியில் இருந்து தன்னை விடு:வித்துக் கொண்டார்.\nஅதேவேளை, அவருடைய செயற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் மெல்லென ஊறி ஓடி அறுக்கின்ற நீரைப்போன்று மலையக மக்களின் பிரச்சினைகளுனக்குத் தீர்வு காண்கின்ற தனது அரசியல் சாணக்கிய போக்கை அவர் இறுதி வரையிலும் கைவிடவே இல்லை. ஆனால், மலையக மக்களின் வாக்குப் பலத்தை இனம் கண்டுகொண்ட ஏனைய பல்வேறு அரசியல் சக்திகளும் அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவி, அவர்களைத் துண்டாடி அவர்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிட்டன. தொழிற்சங்க ரீதியானதும், அரசியல் ரீதியானதுமான தமது ஒன்றிணைந்த பலத்தை அந்த மக்கள் இந்த ஊடுருவல் காரணமாக இழந்து போனார்கள்.\nஅன்ன சத்திரம் ஆயிரம் என்பது போல எத்தனையோ தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் அந்த மக்களை ஆக்கிரமித்துள்ள போதிலும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. முக்கியமாக அந்த சக்திகள் அரசாங்கத்திலும் அரசாங்கத்திற்கு வெளியிலும் கொண்டுள்ள தமது அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் பயன்படுத்தி அந்த மக்களுடைய சம்பளப் பிரச்சினைக்கு முடிவு காண முடியாத கையலாகாத ஒரு நிலையிலேயே காணப்படுகின்றன.\nசம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதற்கான பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. ஆயிரம் ரூபா கோரிக்கை நியாயமானது. வென்றெடுக்கப்பட வேண்டியது என்றெல்லாம் பிரசார அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றனவே தவிர ஆக்கபூர்வமான முடிவை நோக்கி அவர்களுடைய செயற்பாடுகள் அமையவில்லை.\nஆயிரம் ரூபா சம்பளத்தை அரசாங்கமே உறுதி செய்ய வேண்டும்\nஆயிரம் ரூபா கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு வழிகளில் அரசுக்கு நாடளாவிய ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டது, இதனையடுத்து, 750 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டு ஒப்பந்தத்தின்; மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபா சம்பளத்தைக் கேட்ட மக்களுக்கு 750 ரூபா சம்பளம் கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்திருந்ததை, அரச தரப்புடன் தொழிலார் தரப்பில் ஒப்பந்தத்தக்கான பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.\nஇருப்பினும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், தற்போது இணக்கம் காணப்பட்டுள்ள 750 ரூபா சம்பளக் கொடுப்பனவில், கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்த உற்பத்திக் கொடுப்பனவாகிய 140 ரூபா கொடுப்பனவு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளையடுத்து, கூட்டு ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கொடுப்பனவு ஒரு வருட காலத்திற்கே வழங்கப்படும். கடந்த நான்கு மாதங்களுக்குரிய சம்பள நிலுவைக் கொடுப்பனவில் இது சேர்க்கப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.\nநாட்டின் பொருளதார நிலைமையில் எழுந்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுப்பதற்கு தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கென இணக்கம் காணப்பட்டுள்ள 750 ரூபா நாட்சம்பனம் எந்த வகையிலும் பொருத்தமற்றது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டியது கம்பனிகளினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் கடமையும் பொறுப்புமாகும். ஏனெனில் தொழிலாளர்களின் உழைப்பில் ஆதாயம் பெறுபவர்கள் அவர்களே. இதனார் தொழிலாளர்களுக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டியது அவசியம்.\nஅதேவேளை, தேயிலை ஏற்றுமதியின் மூலம் கிடைக்கின்ற அந்நிய செலவாணியில் அரசாங்கம் நன்மை அடைகின்றது. இதுகால வரையிலும் நன்மை அடைந்து வந்துள்ளது. அதனைக் கருத்திற்கொண்டு, சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nகூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்கம் நடுநிலை வகிப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நடுநிலை வகிப்பதன் மூலம் மட்டும் அரசாங்கத்தினால் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைத்துவிடப் போவதில்லை. அதேபோன்று, சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பனிகளுக்கும் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை சீர் செய்வதற்காக 50 ரூபா பணத்தை மேலதிகமாக வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்கின்ற நடவடிக்கையானது, தொழிலாளர்களைக் கைவிடுகின்ற நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது.\nஐம்பது ரூபா கொடுப்பனவை வழங்க முன்வருவதன் ஊடாக கம்பனிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் வக்காளத்து வாங்குகின்ற ஒரு செயற்பாடாகவும் நோக்க முடியும் உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமேயானால், கம்பனிகளும் முதலாளிமார் சம்மேளனமும் வழங்க முன்வந்துள்ள சம்பளத் தொகைக்கு மேலதிகமாக ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கு மிகுதித் தேவையாக உள்ள 250 ரூபாவையும் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்க வேண்டும். முன்வர வேண்டும்.\nஅத்தகைய நடவடிக்க��யே காலம் காலமாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், அடிமை வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலையகத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கையாக அமைய முடியும்.\nTagsஅக்கிரமிப்பு அரசாங்கத்தின் அரசியல் தலைமைகளின் அறிவிப்பு ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி கடல் நீரேரியில் 40,000 மீன் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nசென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி\nகொரோனா அச்சுறுத்தல் – ஹட்டனில் 05 மீன் கடைகள் பூட்டு October 23, 2020\n20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் October 23, 2020\nபிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை October 23, 2020\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88%20Std%208%20Tamil%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20Kalvi%20TV", "date_download": "2020-10-23T20:56:42Z", "digest": "sha1:PXJYVGXXXHXKWBJFPAUO2BW5XPQDFKPT", "length": 2573, "nlines": 116, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\nகவிதைப் பேழை Std 8 Tamil ஒன்றேகுலம் Kalvi TV\nகவிதைப் பேழை Std 8 Tamil ஒன்றேகுலம் Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் இயல் 2 பாகம் 1செய்யுள் கேட்கிறதா என் குரல் Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/11th%20Textile%20Technology", "date_download": "2020-10-23T21:02:19Z", "digest": "sha1:D56NGHLM5CGDO2B6TQ3AIFADZJGOUUHU", "length": 3719, "nlines": 136, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\n11th Textile Technology அலகு 2 கார்டிங், டிரோபிரேம் மற்றும் கோம்பர் Kalvi TV\n11th Textile Technology அலகு 2 கார்டிங், டிரோபிரேம் மற்றும் கோம்பர் Kalvi TV…\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் இயல் 2 பாகம் 1செய்யுள் கேட்கிறதா என் குரல் Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/20.html", "date_download": "2020-10-23T21:54:57Z", "digest": "sha1:N3RJOQE6A664BJCDIIC44W522FX54ABL", "length": 9042, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "20 வயதில் பருவமொட்டாக கொளு கொளுவென இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shraddha Srinath 20 வயதில் பருவமொட்டாக கொளு கொளுவென இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n20 வயதில் பருவமொட்டாக கொளு கொளுவென இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nஇவன் தந்திரன் படத்த���ன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார்.\nஅஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றி ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.\nஇந்த படத்தின் மூலம்தான் ரசிகர்கள் கண்ணில் பட ஆரம்பித்தார் என்றே சொல்லலாம். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் பிஸியான ஒரு நடிகை.\nஅவ்வப்போது, கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது, லாக்டவுன் காரணமாக பல நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள்.\nஅந்த வரிசையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் தன்னுடைய 20-வது வயதில் பொசு பொசுவென இருக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\n20 வயதில் பருவமொட்டாக கொளு கொளுவென இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்..\" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..\n\"தமிழ் ராக்கர்ஸ்\"-ஐ அக்கு வேர் ஆணி வேறாக பிச்சு போட்ட \"அமேசான்\" - பின்னணியில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/07/05/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6", "date_download": "2020-10-23T20:56:08Z", "digest": "sha1:NCMHXL3BJ3XVQCOF64T3EZFA45IHA2C6", "length": 27516, "nlines": 173, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கசப்பும்… இனிப்பும்… | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇருபத்து மூவாயிரம் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் பொருள் தரும் “நர்மதாவின் தமிழ் அகராதி’ (2002) எனக்குப் பெரிய தோன்றாத் துணை.\nஅதன் 782ஆம் பக்கத்தில் “வசந்தன்: மன்மதன்” - “வசந்தம்: மகிழ்ச்சியும் உல்லாசமும் நிலவும் காலம் (The joyful period of one’s Life)- -_-“வசந்த காலம்: செடி, கொடி, மரம், போன்றவை பூக்கத் தொடங்கும் காலம்” (Spring season) எனப் பதிவு.\nநம்மகத்தில் இயங்கும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு, மேலே இரண்டாவதாகக் குறிப்பிட்ட பெயருடன் பிறந்து, பதினோராம் அகவையில் மகிழ்ச்சியும் உல்லாசமும் வழங்கும் முனைப்பில்\nவாழ்த்திவிடுகிறேன் முதலில் ஆனாலும் வாலிபத்தை நோக்கிபீடு நடைபோடும் ஆளுமைக்காரர்கள் என் பேனா முனை வழங்கும் ஒரு ‘கசப்பை’ உட்கொள்ள வேண்டி நிற்கின்றேன்.\n* ஹலோ வசந்தம் * மியூசிக் ஸ்டூடியோ * சண்டே கபே * ட்ரெண்ட் விடுங்க * நம்ம ஹிட்ஸ் *மியூசிக் எக்ஸ்பிரஸ் * ஒஸ்கார் * றீல் பெட்டி\nஇவற்றை வாசித்து முடித்ததும் சட்டென்று நம் எண்ண அலைகளில��� மோதுவது, ‘அட பாதிக்குப் பாதி ஆங்கிலம், வசந்தக் காற்றில் வீசுகிறதே\nவீசுவது பெரிய ‘தமிங்கில’ வீச்சே\nஅதே நேரத்தில் * தலைவாசல் * நினைத்தாலே இனிக்கும் * தேன் சிந்தும் ராகங்கள் * சந்திரோதயம் * தொடுவானம் *சுற்றி வரும் பூமி * வாங்க பழகலாம் * எங்கேயும் எப்பொழுதும் - --முழுக்க முழுக்க தமிழ் மணமும் கமழுகிறது வசந்த காற்றிலே\nஒரு காற்றின் திசை மேற்கிலும், மற்றொன்று கிழக்கு (அல்லது வடக்கு) நோக்கியும் வீசுகிறது. வீசலாமா\nஒரு பதில் தயார் நிலையில் இருக்கும். ‘இளவட்டங்களைக் கவர அப்படி கிழடு கட்டைகளைக் கவர இப்படி கிழடு கட்டைகளைக் கவர இப்படி\n ‘வசந்தம்’ அலைவரிசைப் பிரதானி தினேஸ் சுந்தர் வரைந்துள்ள கட்டுரையொன்றில், ‘எதிர்வரும் காலங்களில் ‘வசந்தம்’ நிகழ்ச்சிகளில் ஒரு போக்கைக் கடைப்பிடித்து மாற்றத்தை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, ஏனைய தொ.கா அலைவரிசைகளின் வழியில் பிரதி செய்து ஒளிபரப்பாமல் எங்கள் மண்ணின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளைப் படைப்பதே வசந்தத்தின் சிறப்பாக இருந்திருக்கிறது, இருக்கு” என்கிறார்.\nநல்லது ‘ஏனைய தொ.கா. அலைவரிசை’ என இவர் குறிப்பிடுவது முக்கியமாக ‘தமிழ் நாட்டுப் பெட்டிகளையே’ என யூகிக்கிறேன். அவர்களது “தமிங்கிலம்” நமக்கு வேண்டாமையா வேண்டாம்\nதெரியுமா சங்கதி. தலையில் ஏற்படும் பொடுகு இருக்கிறதே பொடுகு, ‘டாண்ட்ரப்’ (Dandruff) என்றே தமிழகத் தொ.கா. விளம்பரங்களில் உபயோகிக்கிறார்கள்\nகிழக்கின் – திருமலையில் 1921 ஜுலை 02ல் உலகின் வெளிச்சம் கண்ட அந்தப் பாலகன் இன்று இருப்பாரேயானால் அகவை தொன்னூற்றொன்பது\nஎவ்வாறாயினும் மறைந்தும் மறையாதுள்ள அவரை ‘வாழ்க வாழ்க அய்யா அவர்களே’ என வாழ்த்தி கலை – இலக்கிய – ஊடக வாழ்க்கையைப் ‘புரட்டி இனிப்புச் சுவைப்போம்’.\nஇளம் பருவத்திலேயே தேனக மட்டுநகர் வாசியாகிய பொழுது அவர் ஏற்றியது “ஐக்கிய தீபம்” (1946) தொடர்ந்து “உதயம்” (1947). அப்பொழுது இருபத்தாறு அகவை. அடுத்து பிறந்த நாளில் ஏரிக்கரைப் படகுச் சவாரி தொடர்ந்து “உதயம்” (1947). அப்பொழுது இருபத்தாறு அகவை. அடுத்து பிறந்த நாளில் ஏரிக்கரைப் படகுச் சவாரி (‘தினகரன்’ துணை ஆசிரியர் – 1948)\nஆக, அரை நூற்றாண்டு (1997) வரை அற்புதமான இதழியல் ஊடகப் பணி.\nதினபதி,- சிந்தாமணி' – (1966)\n'மாணிக்கம்' – (1976 )\nஎன இலங்கை தமிழ் இ��ழ்களின் ஜாம்பவான்’ ஒருவர் பரிணமித்தார்\nஅவரை 'சிவநாயகம்' என்று பலரும் அழைத்தார்கள். ஆனால் அந்த ‘ஏணி’ யில் கால் பதித்த எங்களைப் போன்றோர் ‘எஸ். டி. எஸ். அய்யா’ என்ற வார்த்தையைத் தவிர வேறொன்றும் அறிய மாட்டார்கள்.\n‘அய்யாவுக்கு அகவை தொன்னூற்றொன்பது’ - எனக் கடந்த இரண்டாம் திகதி, உடல் நலக் குறைவின் மத்தியில் உரத்துக் குதூகலித்தார் அவரது பிரதம சிஷ்யர்களில் ஒருவரான சிவராஜ ஜோதி. ‘இனிப்பாகச் சொல்லுவீங்களா” என்றும் கேட்டார். சொல்வது மட்டுமென்ன, இதோ இனிப்பாக வழங்கிக் கொண்டுமிருக்கின்றேன்.\nஅந்த ‘ஏணி’யைப் பலரும் மறக்கலாம். ஆனால் நான் “தினபதி” முதலாவது இதழைச் சுடச்சுட வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமுன்பக்கத் தலைப்புச் செய்தியாக ‘விசேட நிருபர் எம்.எம். மக்கீன்’ என்பவரின் தகவல் ஒன்று அறிய வைக்கப்படுகிறது. மறக்கத்தான் முடியுமா\nஎன் ‘தான் கலந்த’ பதிவை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு விசாலமாக நோட்டமிட்டால் இலக்கியத் தாகம் மேலிட்டவர்களாகத் தவியாய்த் தவித்த கிழக்கிலங்கை மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய கவிஞர் அப்துல் காதிர் லெப்பை. பித்தன் கே.எம்.ஷா, புரட்சிக் கமால், அ.ஸ அப்துஸ்ஸமது, ஈழ மேகம் எம்.ஐ.எல். பக்கீர் தம்பி, யூ.எல். தாவூது, யுவன் எம்.ஏ.கபூர், அண்ணல், மருதூர்க் கொத்தன் ஆகியோரை கதை, கவிதை, கட்டுரைகளில் பிரபல்யமடைய வைத்து பிற்காலத்தில் எழுத்துலக ஜாம்பவான்களாக்கினார். இதில் பதுளையைச் சேர்ந்த சாரணா கையூமும் சேர்வார். உடல் நலிந்தும் இன்னும் கவிஞராகக் கொடிகட்டிப் பறக்கிறார்.\n“கிழக்கிலங்கையின் இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து அத்துறையில் மட்டக்களப்பு பின் தங்கிவிடாது பார்த்துக் கொண்ட பெருமை இவரையே சாரும்” எனப் பிரபல யாழ். திறனாய்வாளர் இரசிகமணி கனக செந்திநாதன் தன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலின் (1964) 194ஆம் பக்கத்தில் பதிந்துள்ளது கல்லின் மேல் எழுத்து\nஅது மட்டுமன்றி, அய்யா அவர்கள், தன் இலக்கிய ஊடக வாழ்க்கையில் ஒரு முக்கிய சங்கல்பம் மேற்கொண்டவராக, ‘மரபுக்விதை’ என்ற பண்டைய கவிதை இலக்கியத்துறை மாண்டுவிடக்கூடாதென்பதில் மிகுந்த கரிசனை காட்டி ’50 களில் ‘சுதந்திரன்’ காலத்திலேயே ஒரு பரமஹம்சதாசனை, ஒரு ‘யுவன்’ எம்.ஏ. கபூரை, நீலாவணன், முருகையன், மகாகவி போன்றோரைப் பரிணமிக்கச் செய்தார்.\nபின், ‘வீரகேசரி’யில் சிலபொழுதுகள் சேவையாற்றி விட்டு பிரபல புத்தகப் பதிப்பாளர்களான எம்.டீ. குணசேன நிறுவனம் ஆரம்பித்த ‘தினபதி’ ‘தினஏடு’ ‘சிந்தாமணி’ வார இதழ் இரண்டினையும் தனதிரு கண்ணின் மணிகளாகக் கண்டு பிரதம நிர்வாக ஆசிரியராக மட்டுமின்றி, அப்பெரும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருள் ஒருவராகவும் மிளிர்ந்த சமயங்களிலும் மரபுக் கவிதை மறுமலர்ச்சியை மறந்தாரில்லை\nஅன்றைய ‘தினபதி’யில் நாள்தோறும் வந்த ‘கவிதா மண்டலம்’ மரபுக்கவிஞர்களுக்கு மகுடம் சூட்டியது. அவர்களுள் தலையாய கவிமணியாகச் சுடர்விட்டவர் இன்றைய ‘நம்ம’ காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவருடன் சட்டென்று என் நினைவலைகளில் எம். எச். எம். அஷ்ரப் (மர்ஹூம்), பாவேந்தல் பாலமுனை பாறூக், சோலைக்கிளி அதீக், ஆசுகவி அன்புடீன், கலாபூசணம் திக்குவல்லை கமால், மன்சூர் ஏ. காதர் வலம் வருகின்றனர்.\nஎவ்வாறாயினும், மன்னார் கலைவாதி கலீல், சம்மாந்துறை அஸீஸ், மருதூர் அலிகான், பதியத்தலாவை ஃபாறூக், மாத்தளை கமால், கவிவாணன் அஸீஸ், கொழும்பு கலைக்கமல் (பாடகர்) மற்றும் பெண்மணிகள் றிஸ்வியா நஃபீல், சித்தி பரீதா, மும்தாஜ் போன்றவர்களையும் தேடலிட்டுப் பட்டியலிடவே வேண்டும். அப்படியும் யாரும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.\nஇதேபோல், பல முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.\nநவமணியின் முதல் ஆசிரியரான எம்.பி.எம். அஸ்ஹர், தினகரன் எஃப் எம். பைறூஸ் (மர்ஹூம்கள்) முதற்கொண்டு, இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் லத்தீப் பாறூக், எம்.எல்.எம். அய்யூப், கலைவாதி கலீல், நௌஷாத் முஹிதீன், பீ.எம். முர்ஷிதீன் ஆகியோருடன் ஓய்வு நிலை முஃபீதா உஸ்மான், நூறுல்ஐன் நஜ்முல் ஹூசைன் எனப் பெரிய ஊடகப்படையணி\nஅப்படியானால் தமிழ் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களை அவர் உருவாக்கவில்லையா என்ற வினா எழும்பும் இந்தச் சிறியப் பத்திக்குள் அவர்களைக் குறித்தும் இனிப்புகளை வழங்குவது சாத்தியப்படாதிருப்பது மிகக் கவலையே. ஆனால், தினபதி – சூடாமணியில் அவரது இன்றைய 99 அகவையைப் போல 99 விழுக்காடு அவர்களே இந்தச் சிறியப் பத்திக்குள் அவர்களைக் குறித்தும் இனிப்புகளை வழங்குவது சாத்தியப்படாதிருப்பது மிகக் கவலையே. ஆனால், தினபதி – சூடாமணியில் அவரது இன்றைய 99 அகவையைப் போல 99 விழுக்காடு அவர்களே மட்டுநகர் விகடகவி மாஸ்டர் சிவலிங்கம், கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் ஆகியோர்கள் கூட ஆசிரியபீடத்திலிருந்தவர்களே\nஎஸ்.டி.எஸ் அய்யாவை இந்த பிறந்த நாளில் நன்றி உணர்வோடு நினைவு கூருவோம்.\nகசப்புவடதிசை யாழ் மாவட்டத்தில் ஒருவரது இறப்பின் நினைவேந்தலாகக் ‘கல்வெட்டு’ என்று அழைக்கப்படும் ஒரு நூல் முக்கியத்துவம்...\nகசப்பு‘பொங்கலோ பொங்கல்’ என்று உரத்துக்குரல் எழுப்புவோமே அதுபோல ‘மஞ்சளோ மஞ்சள்’ என்று சத்தம் எழுப்பத் தோன்றுகிறது. ஆனால்...\nகசப்புஇலங்கையின் ஓர் ஊரும், பெயரும் இன மத பேதமின்றி இன்று அனைவராலும் பேசுபொருள். தேனகமாம் மட்டக்களப்பு மாநகருக்கு...\nகசப்புமனித சமூகத்தை இல்லாதொழிக்க வந்த ஒரு கிருமி போல், இயற்கையும் தன் பங்குக்கு கடல் சீற்றம் என்றும், பேய்க்காற்று என்றும்,...\nகசப்புஒரு பல்கலை வித்தகனின் பிறப்பு 1937, பெப். 08. சாதாரணக் கட்டடக் கலைஞர் “ஹமீட் பாஸ்” என்பவரின் மூத்த மகன்....\nகடுமையான கசப்பு வில்லை ஒன்றை வழங்கப்போகின்றேன். “ஒரு கிராமம் கொஞ்சம் கொஞ்சமாகஅழிந்து கொண்டிருக்கிறது\nகசப்பை விழுங்கும் முன் இங்கே பிரசுரமாகியுள்ள ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழா அழைப்பேட்டை பார்வையிடுங்கள். உச்சியில்...\nஇருபத்து மூவாயிரம் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கத்துடன் பொருள் தரும் “நர்மதாவின் தமிழ் அகராதி’ (2002...\n கடந்த இரு கிழமைகளிலும் கசப்பையும் இனிப்பையும் சுவைக்கிற அபிமானிகள், “ஒரு கசப்பு போதாது\nஇந்தப் பத்தி எழுத்துக்கு இன்று 21.06.2020ல் இரண்டாம் கிழமை. இதில், சிற்சில சமயங்களில் என் மூப்பை முன்னிறுத்தி என்...\nஎதையாவது சொன்னால், உடனடியாகவே நம்ப முடியாமல், சும்மா கதைவிடாதே என்பார்கள். கதைவிடுவதில் விண்ணர்கள் பலர் இருக்கிறார்கள்....\nஎஸ்.பி.பீ: காதலிக்க வந்த கலைஞன்\nஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான்....\n4 வருடங்களாக கட்டப்பட்டும் முற்றுப் பெறாத லெவலன் தோட்ட வீடுகள்\nகண்டி மாவட்டம் உடபலாத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுவை பிதேச...\nதமிழரின் அரசியல் வரலாற்றின் வழியே புதியனவற்றை நோக்கி நகர்தல்\nஇலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்நோக்கியிருக்கும் சவால் என்பது,...\nபாடும் நிலாவாகப் பாரில் வலம் வந்தவரே\nமின்னாற்றலின் வெளிப்பாடே மின்னலாகும். இடியும் மழையும்...\nமை��த்து வீடுமாதிரிக் கிடந்தது றசீனாவின் வீடு....\nகூட்டுச் சேர்ந்தே பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டும்\n“ஒரு புறம் வேடன். மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய...\nதாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\nரணிலின் அழுங்குப்பிடியிலிருந்து ஐ.தே.க வை மீட்கப்போவது யார்\n19 லிருந்து 20 வரை அமைதியிழக்கும் ஜே.ஆரின் சாணக்கியம்..\nஇரு தாய்க்கு ஒரு பிள்ளை\nஎங்கும் காணாத தனித்துவங்கள் நிறைந்த யாழ். பிரதேசம்\nகிழக்கிலங்கையில் சுற்றுலாத்துறை: தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்\nகொழும்பு றோயல் கல்லூரியில் நவீனமயப்படுத்தப்பட்ட HNB சிறுவர் சேமிப்பு பிரிவு\nOPPO கைக்கடிகாரம், OPPO Enco W51 ஹெட்போன்கள் இலங்கையில் வெளியீடு\nஇலங்கையின் முதலாவது உயிரியல் தொழில்நுட்ப உற்பத்தி ஆலையை நிறுவவுள்ள ரதெல்ல ஹோல்டிங்ஸ்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/13/12585/?lang=ta", "date_download": "2020-10-23T22:13:56Z", "digest": "sha1:PK7DM54W6SARASO2SDCN3XAT6A6ONUEX", "length": 12466, "nlines": 84, "source_domain": "inmathi.com", "title": "பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் ? : நிபுணர்கள் கூறும் யோசனை | இன்மதி", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் : நிபுணர்கள் கூறும் யோசனை\nகச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், மத்திய அரசு தனது வரிக் கொள்கையை மாற்றி அமைக்காமலிருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என தெரிகிறது. மத்திய அரசும், வரிக் கொள்கையை மாற்றி அமைக்கப் போவதில்லை என்ற தனது கருத்தையும் வெளிப்படையாக கூறிவிட்டது.\nதங்கள் மாநில மக்களின் சுமையை குறைக்கும் விதமாக, ஆந்திரா அரசு ஒரு லிட்டருக்கு ரூ.2 ஐ வரிக்குறைப்பு செய்துள்ளது. இது போன்றே, ராஜஸ்தான் அரசு ரூ.2.5, மேற்கு வங்க அரசு ரூ.1 என வரிக் குறைப்பு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இதுபோன்ற வரிக் குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஇவ்விவகாரம் குறித்து இரு நிபுணர்கள், இருவேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் கச்சா எண்ணெய் வி���ை $ 100 ஆக இருந்த போது, பெட்ரோல் விலையை ஏறாமல் குறைந்த விலையை தக்க வைப்பதற்காக பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக விலையைக் குறைக்கவில்லை என மத்திய அரசு நியாயப்படுத்துவதாக சென்னை பொருளாதார கல்லூரியின் பேராசிரியரான கே.ஆர்.சண்முகம் கூறுகிறார். அவர், மேலும் கூறுகையில், பொதுவாக கலால் வரியை குறைப்பதன் மூலம் மாநில அரசுகள் விலையை குறைக்க முடியும் என்கிறார்.\nமாநில அரசின் முன்னிருக்கும் ஒரே தேர்வு என்பது, மானியத்தை நிறுத்துதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு உட்பட வழங்கும் நிவாரண நிதியுதவியை வழங்காமலிருத்தல் போன்றவை மட்டுமே.\nஏழாவது ஊதிய கமிஷனின் சிபாரிசுகளை அமல்படுத்தியதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. “அரசு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டிக்கு பின்னர், தமிழக அரசானது, பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பியே இருக்கிறது. சமீபத்தில் தான் மதுபானத்தின் விலைகள் ஏற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு இனியும் மதுபானத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தினால், அதன் விற்பனை பாதிப்புக்குள்ளாகும். மாநில அரசின் முன்னிருக்கும் ஒரே தேர்வு என்பது, மானியத்தை நிறுத்துதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு உட்பட வழங்கும் நிவாரண நிதியுதவியை வழங்காமலிருத்தல் போன்றவை மட்டுமே. அதுவும் இல்லையென்றால் உலக வங்கியிடமிருந்து கடன் வாங்க வேண்டியது தான்” என்கிறார் அவர்.\nமத்திய அரசு, தேவை மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை மாற்றுவதன் மூலம் விமானங்களுக்கு வழங்கும் எண்ணெய் விலையின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஏனெனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களுக்கு உள்நாட்டு விலையில் சர்வதேச விலையை தரப்படுத்தி நிர்ணயித்த கொள்கை முடிவை மாற்றிக்கொள்ள இப்போதைய மத்திய அரசு தயாராக இல்லை.\nஇதனிடையே, சென்னை பல்கலைகழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியரான ஆர்.சீனிவாசன் , தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்ய முடியும் எனக் கூறுகிறார். இதுகுறித்து அவர், தமிழகத்தில் இருக்கும் நான்கு துறைமுகங்க��ிலிருந்து, எண்ணற்ற கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. அது போன்றே அண்டை மாநில மக்களின் போக்குவரத்தும் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. பெட்ரோல், டீசலுக்கான வரியை அண்டை மாநிலங்களை விட குறைப்பதன் மூலம், சரக்குகள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், தமிழகத்தில் வந்து செல்லும் அண்டை மாநில மக்களும் கூட, குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் தமிழகத்திலேயே அவற்றை நிரப்பிச் செல்ல விரும்புவர். இதன் மூலம் விற்பனை அதிகரித்து, வருவாய் இழப்பை சரிகட்டிவிட முடியும் எனத் தெரிவித்தார்.\nசமூக ஊடகங்களில் நன்மதிப்பு பெறுவதற்கும் புதிய வேலை உருவாகி வருகிறது\nஉயர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்க்கு உளவியல் டெஸ்ட் தேவைதானா\nகடலோர காவற்படை மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் : நிபுணர்கள் கூறும் யோசனை\nபெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் : நிபுணர்கள் கூறும் யோசனை\nகச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், மத்திய அரசு தனது வரிக் கொள்கையை மாற்றி அமைக்காமலிருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தவ\n[See the full post at: பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழக அரசு என்ன செய்யலாம் : நிபுணர்கள் கூறும் யோசனை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1278245", "date_download": "2020-10-23T22:02:21Z", "digest": "sha1:3WKUUQXCO42KX2L64T74JDSNVTUYXLPN", "length": 4872, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:43, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:17, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: am:ዝግመተ ለውጥ)\n06:43, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nG.Kiruthikan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Ape skeletons tamil.jpg|right|420px|thumb|பொது மூலத்திலிருந்��ு தோன்றிய [[உயிரியற் பல்வகைமை]]]]\n[[உயிரியல்|உயிரியலில்]] '''படிவளர்ச்சிக் கொள்கை''' (தமிழ்நாட்டு வழக்கு: '''பரிணாம வளர்ச்சிக் கொள்கை'''; இலங்கை வழக்கு: '''கூர்ப்புக் கொள்கை''') என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறாக ''உள்ளது சிறந்து மிகுதலை'' [[தொல்காப்பியம்]] தொட்டு பல பண்டைத் [[தமிழ் இலக்கியம்|தமிழிலக்கியங்களில்]] '''கூர்ப்பு''' என்று வழங்கியுள்ளனர்.{{cite book|title=Tamil Lexicon|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]|location=சென்னை|date=1924-1936|pages=1075|url=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-23T21:08:40Z", "digest": "sha1:AQ3Y3PVNBZL6653NG5DREGRBQCIB6IYJ", "length": 4718, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சன்னதக்காரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதெய்வ ஆவேசத்தால் குறி சொல்பவள்; சாலினி\nதேவராளன் = தேவர் + ஆள்\nசன்னதக்காரி- சன்னதக்காரன் என்பதன் பெண்பால்\nசன்னதம், சன்னதக்காரன், சன்னதக்காரி, சன்னதி, சாலினி\nஆதாரங்கள் ---சன்னதக்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2012, 06:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/students-ba-economics-study", "date_download": "2020-10-23T22:10:11Z", "digest": "sha1:RRYPFHHCPL5IRZQDGVCGMZPONRGUJGVE", "length": 20048, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்! #13 | students BA, Economics Study | nakkheeran", "raw_content": "\nமாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்\nகோவிட்-19 தாக்கத்தால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியில் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளுக்கும் இருக்கிறது. குறிப்பாக, பொருளியல் வல்லுநர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.\nபொருளாதாரம், வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. எனினும், மாணவர் என்ற அளவில் அவர்களுக்கு மேல்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதுதான் அதைப்பற்றிய அடிப்படை பாடமே தொடங்குகிறது எனலாம். அதுவும், மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைக் கடந்து குரூப்-3 எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருளியல் பாடம் அறிமுகம் ஆகிறது.\nபொதுவாகவே மூன்றாவது பாடப்பிரிவை தெரிவு செய்வோரில் பலரும், உயர்கல்வி என்று வரும்போது பி.காம்., பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். எந்தளவுக்கு பி.காம்., படிப்பிற்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கான வேலைவாய்ப்புகளும், வளமான எதிர்காலமும் பி.ஏ., பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்கும் இருக்கிறது. இதை நாம் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரில் சொல்லி வருகிறோம். எந்த படிப்பும் மோசமானது அல்ல; எல்லா படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. பொருளியலும் அப்படித்தான்.\nபிளஸ்-2 கலைப்பிரிவு மாணவர்களுக்கு, பி.ஏ. தொகுதியில் மொழிப்பாடம் முதல் ஏராளமான பாடப்பிரிவுகள் இருக்கின்றன. இப்போது நாம் பொருளாதாரம் படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்து காணலாம்.\nகால அளவு: 3 ஆண்டுகள்\nதகுதி: பிளஸ்-2 தேர்ச்சி. கலைப்பிரிவில் பொருளாதாரத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.\nஇணையான படிப்புகள்: பிளஸ்-2 முடித்து இளங்கலை பொருளாதாரம் படிக்க விரும்புவோர், அத்துடன் பி.ஏ., வணிக பொருளாதாரம், பி.எஸ்சி., கணித பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளையும் எடுத்து படிக்க முடியும். இவை மூன்றுக்கும் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை புரிந்து கொண்டு படித்தாலே போதுமானது.\nபி.ஏ. பொருளாதாரம்: பொருளாதாரத்தில் அடிப்படைகள், கோட்பாடுகள், பயன்பாடுகள் ஆகியவற்றை மையமாக கொண்ட பாடமாகும்.\nபி.ஏ. வணிக பொருளாதாரம்: இது நிறுவன நடத்தை, நிதி மேலாண்மை, செலவு கணக்கியல் வணிக தொடர்பியல், சந்தைப்படுத்துதல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.\nபி.எஸ்.சி. கணித பொருளாதாரம்: இப்ப��ிப்பில் நடைமுறை பாடங்கள் மட்டுமின்றி, புள்ளியியல், கணிதம் ஆகியவற்றை விரிவாக படிக்கலாம்.\nசேர்க்கை நடைமுறை: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பொருளியல் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேர பிளஸ்2வில் பெற்ற மதிப்பெண்கள் போதுமானது.\nமேலும், புது டெல்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தின் மூலம் நிதியுதவி பெறும் நிறுவனமான மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் (எம்எஸ்இ) கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஒருங்கிணைந்த எம்.ஏ., பொருளாதாரம் படிப்பில் சேர்ந்து பயிலலாம். இதில் முதல் மூன்று ஆண்டுகள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்திலும் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நுழைத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.\nபொருளியல் துறை என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பேரங்கமாக திகழ்கிறது. கிராமப்புற வளர்ச்சி, புள்ளியியல், உள்நாட்டு உற்பத்தி, வங்கித்துறை, நிதி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளுடன் நெருக்கிய தொடர்புடையது என்பதால், இத்துறைக்கு எல்லா காலத்திலும் மவுசு குறைவதே இல்லை.\nபடிப்புக்கான செலவு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் செலவு மிக மிகக்குறைவு. முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், பொருளியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்குமே படிப்புக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு சாதாரண கல்லூரியில் படிப்பதைக் காட்டிலும், இதற்கென உள்ள தனித்துவமான கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள ஏதுவாகிறது.\nவேலைவாய்ப்புகள்: பி.ஏ. பொருளியல் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சுய தொழில் முனைவோராகவும் உருவாக முடியும்.\nபொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பல துறைகளிலும் போட்டித்தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பில் சேரலாம்.\nதனியாரைப் பொருத்தவரை தனியார் வங��கிகள், நிதி நிறுவனங்கள், பன்னாட்டு மற்றும் வணிக நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனைகள், சந்தை ஆய்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், நிறுவன மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர், சந்தை ஆய்வாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார முன்கணிப்பாளர், பொருளாதார மற்றும் சமூக தொழில் முனைவோர், இழப்பீடு மற்றும் பெனிஃபிட் மேலாளர், கடன் மற்றும் நிதி ஆய்வாளர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் உள்ளன. பிஏ பொருளியல் படித்த தனித்திறன் உள்ள ஒருவரால் தனக்குத்தானே வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்பது இப்படிப்பின் மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்\nஅரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்\nதிருத்தப்பட்ட நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவு வெளியீடு\nநீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம்\nதுணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு; ஆன்லைனில் அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்\nமாணவர் வழிகாட்டி: உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்\nமாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா\nமாணவர் வழிகாட்டி: தகவல் தொடர்பு துறை படிப்புகளை வழங்கும் ஐஐஐடி\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kargil-martyrs-father-cleans-up-sons-ill-maintained-memorial/", "date_download": "2020-10-23T22:01:12Z", "digest": "sha1:RZRAAFEZK2MYPXCGY23GZL7GIVMSOKF6", "length": 13641, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கண்டு கொள்ளப்படாத கார்கில் வீரர் நினைவிடம்: தந்தையே சுத்தம் செய்த அவலம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகண்டு கொள்ளப்படாத கார்கில் வீரர் நினைவிடம்: தந்தையே சுத்தம் செய்த அவலம்\nகண்டு கொள்ளப்படாத கார்கில் வீரர் நினைவிடம்: தந்தையே சுத்தம் செய்த அவலம்\nகார்கில் போரில் வீரமரணத்தைத் தழுவிய கேப்டன் கேப்டன் விக்ரம் பத்ராவின், நினைவிடத்தை அவரது தந்தையே சென்று சுத்தம் செய்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் நினவிடம் இமாச்சல பிரதேசம் பாலாம்பூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாகவே அமைந்துள்ளது. அவரது சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம், உரிய பராமரிப்பின்றி, குப்பையும், கூளமுமாகக் கிடந்துள்ளது. இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத விக்ரம் பத்ராவின் தந்தை எல்.ஜி பத்ரா, தாமே சென்று அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி உள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.\nகார்கில் போர் நினைவு தினங்களில் மட்டுமே, அதில் உயிரிழந்த வீரர்களை நினைப்பதும், மரியாதை செலுத்துவதும் போதாது என்று வேதனை தெரிவித்துள்ளார் கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை எல்.ஜி.பத்ரா. போர் வீரர்களின் தியாகம் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றால், அவர்களது நினைவிடங்களை அதிகாரிகள் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாலாம்பூர் நகராட்சி அதிகாரிகளோ, மோசமான வானிலையே கார்கில் வீரரின் நினைவிடம் அப்படிக் காணப்படுவதற்கு காரணம் என விளக்கமளித்துள்ளனர். இதற்குப் பிறகாவது அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, நல்ல முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்தபாடில்லை.\nகலை���ரின் தேர்தல் சுற்றுப் பயணம் மாற்றம் கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா ஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு ஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு\nPrevious பாஜவுக்கு ஆதரவாக ஆபாச அமைச்சர் தேர்தல் பிரச்சாரம்\nNext வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் வ��மானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kind-attn-chennai-people-if-you-violate-the-curfew-seriously-action-will-be-taken/", "date_download": "2020-10-23T22:34:13Z", "digest": "sha1:KRUH5KV7R2SZITGRNC46YYBZJMU6NYSQ", "length": 17883, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னைவாசிகளே உஷார்... ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்... நடவடிக்கை தீவிரம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…\nசென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது.\nஅதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள ரூ.100 அபராதம் உடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.\nசென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் கொரோனா பரவலுக்கு மக்களின் மனநிலையே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அரசின் விதிமுறைகளா மதிக்காமல், கூட்டம் கூட்டமாக வெளியே செல்வதும், சமூக விலகலை கடைபிடிக்காமல் ஜாலியாக அரட்டை அடிப்பதும், கடைகளில் குவிவதும் காரணமாக கூறப்படுகிறது.\nஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டதால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களது கைகள் டிஜிபி திர��பாதியால் கட்டப்பட்ட நிலையில், சென்னை வாசிகள் எந்தவித பயமுமின்றி கெத்தாக ஊர் சுற்றி வருகின்றனர்.\nஊர் சுற்றுவோரை கண்டிப்புடன் தடுக்க முடியாமல் காவல்துறையினரும், சுகாதாரத்துறை ஊழியர்களும் திணறி வருகிறார்கள். இதனால் சென்னை மக்கள் சட்டத்துக்கு கட்டுப்படாமால் ஊர் சுற்றியதால் இன்று கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.\nகாவல்துறையினர் தொடக்கத்தில் இருந்த மாதிரி கடுமையாக நடந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், பயம் காரணமாகவோ வெளியே சுற்றுவதை பலர் தவிர்த்திருப்பார்கள். அதுபோல கோயம்பேடு சந்தை உள்பட அனைத்து பகுதிகளில்உள்ள சந்தைகளையும் அதிரடியாக மூடியிருந்தால் இன்று இந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இல்லை.\nதற்போது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல (தும்பு – கயிறு – மாடு பிடிக்க மூங்கணாங் கயிறு அவசியம்) என்ற பழமொழிக்கு ஏற்ப, தற்போது சென்னையில், கொரோனா தொற்று தீவிரமான நிலையில், 5 சிறப்பு அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து கொரோனா பரவலை தடுக்க முயற்சி எடுத்து வருகிறது.\nஇதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நெறிமுறைகளை தீவிரப்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.\nஇதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் சமீபத்திய நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. ஆனால் கொரோனாவின் சமூக பரவலை அறியாமல் மக்கள் தெருக்களுக்கு வருகிறார்கள்; எனவே, வரும் நாட்களில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் .\nஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தாலோ, உரிய அனுமதியின்றி வாகனங்களில் சுற்றினாலோ அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படு வதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், விதிகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக இன்றைய (30ந்தேதி) நிலவரம்… ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்… 98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்\nPrevious ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசுப் பேருந்துகள் இயங்க வாய்ப்பில்லையாம்…\nNext பறிமுதல் செய்யப்ப���்ட மதுபானங்களை நீதிமன்றத்திலேயே அழிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3057…\nதமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 80,051 பேருக்கு…\nஇறந்தவர் உடலில் 18 மணி நேரமாகியும் உயிருடன் உள்ள கொரோனா வைரஸ்\nபெங்களூரு பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது….\nகர்நாடகாவில் இன்று 5,356 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 5,356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகொரோனா : 1100 சடலங்களைப் புதைத்த பாரபட்சமற்ற சேவை அமைப்பு\nசென்னை தமிழகத்தில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் சாதி மத பாரபட்சமின்றி 1100க்கும் அதிகமான கொரோனா மரண உடல்களைப் புதைத்து…\nவேகமாக வளரும் தன்மை கொண்ட மார்பக புற்றுநோய் செல்களைக் கொன்று கீமோதெரபியை மேம்படுத்தும் தேனீயின் நஞ்சு\nஅக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்\nஅருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு\nசிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38500/atharvaas-next", "date_download": "2020-10-23T21:11:25Z", "digest": "sha1:XORWZK3SMG2U4L7L5XWGEGQPNXSVSRXU", "length": 6234, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா\n‘டிமான்டி காலனி’ படம் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதற்காக இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரம் ஒருவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். சம்மதம் தெரிவித்ததும், அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தேடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறார்களாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் பிரகாஷ்ராஜ்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nதனுஷின் 43-வது படத்தை இயக்குபவர் யார் தெரியுமா\nதனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...\n100 பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T21:57:48Z", "digest": "sha1:VCO7FNJ66C5ONWET2SM2GKVNPKGOUVMD", "length": 7724, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வொஷிங்டன் | Virakesari.lk", "raw_content": "\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉதவி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் நிரந்திர நியமனம்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது\nமேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்\nகொவிட்-19 தொற்றின் பின்னர் முதல் பொது நிகழ்வில் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் சனிக்கிழமை தனது முதல் பொது நிகழ்வின...\nவெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது\nவொஷிங்டன், வெள்ளை மாளிகைக்கு 'ரைசின்' என்ற கொடிய விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை அதிகா...\nசர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் மூலோபாய மறுசீரமைப்பில் இஸ்ரேலுடனா...\nமுதன் முறையாக முகக் கவசத்துடன் ட்ரம்ப்\nகொரோனா வைரஸின் பரவல் ஆரம்பத்ததிலிருந்து முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொது வெளியில் முகக் கவசம் அண...\nவொஷிங்டனில் 42 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற 3 ஆவது துப்பாக்கி சூடு\nஅமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் கா...\nவொஷிங்டன் - வெள்ளை மாளிகை அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு\nவொஷிங்டன் - வெள்ளை மாளிகை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்\nஆணைக் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட சென்ற செய்தியாளர்களுக்கு இடையூறு\nமஸ்கெலியா இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகளுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nமோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் பரிதாப மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_90.html", "date_download": "2020-10-23T22:26:07Z", "digest": "sha1:C4QL2BGL6IFC76REWHZPIHD3HB6FKHSF", "length": 7665, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, வட்டத்தலைவரின், ஒத்த, வரிசை, series, இருபால், ஆட்சி, எல்லை, வட்டத்தலைவர், word, dictionary, english, வார்த்தை, tamil", "raw_content": "\nசனி, அக்டோபர் 24, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nadv. இருமுறை, இருதடவை, (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.\n(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.\nn. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய.\nn. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான.\nn. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.\nv. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி.\nn. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல்.\nn. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு.\nn. ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல்.\na. (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.\na. இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடு���ைய.\nn. மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி.\nn. சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.\nn. மேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, வட்டத்தலைவரின், ஒத்த, வரிசை, series, இருபால், ஆட்சி, எல்லை, வட்டத்தலைவர், word, dictionary, english, வார்த்தை, tamil\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-10-23T21:05:34Z", "digest": "sha1:3HKZGJ7NETAMHALHG7QDMM7FDWGDEBCC", "length": 11160, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரச அதிகாரிகள் அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர் – விஜயகலா\nஅரச அதிகாரிகள் அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர் – விஜயகலா\nஅரச அதிகாரிகள் கூட அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇணுவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர்.\nமக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவேலை திட்டங்கள் தேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளினால் திறப்பு விழா செய்யப்பட்டு திறக்கப்படுகின்றது\nஇந்த விடயத்தை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் அத்தோடு இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளைஞர் யுவத���களிடம் அரச வேலைக்காக சுயவிபரகோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்\nஇந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியுமா அல்லது ஜனாதிபதியின் பணிப்பிலா இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது என அச்சம் தோன்றுகின்றது இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விவரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை இது நிறுத்தப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்மட்டுமே ஈடுபடுத்தப் பட்டார்கள் எனினும் தற்போதுமக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவ தலையீடு தற்போது அதிகரித்து வருகின்றது இவை நிறுத்தப்பட வேண்டும்\nஅரச அதிகாரிகள் கூட அரசியல் வாதிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது எமது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயாதீனமாக தமது கடமைகளை செய்து இருந்தார்கள்\nதற்போது மாவட்டஅபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள் அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தான் முன்னைய காலங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள் ஆனால் தற்பொழுது அவ்வாறு இல்லை அந்த நிலைமை இந்த அரசாங்கத்தினால் மாற்றப்பட்டுள்ளது தகுதியற்றவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவே எதிர்வரும் காலத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்\nNext articleதேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கே – மஹிந்த\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\nதுரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்\nவிடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகை��ிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\nதுரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-10-23T21:49:05Z", "digest": "sha1:XBZZX5IKARJBFHWMMGKTPGONUGFDFECR", "length": 7265, "nlines": 124, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்,இயக்குனருமான விசு காலமானார் « Radiotamizha Fm", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…\nமேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ்\nHome / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்,இயக்குனருமான விசு காலமானார்\nRADIOTAMIZHA | தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்,இயக்குனருமான விசு காலமானார்\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகரும்,இயக்குனருமான விசு உடல் நலக் குறைவின் காரணமாக இன்று(22) மரணமடைந்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு\t2020-03-22\nTagged with: #தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு\nPrevious: RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு\nNext: RADIOTAMIZHA | பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதி மக்கள்\nமுத்தையா முரளிதரனாகவே மாறிய விஜய் சேதுபதி – கலக்கலான மோஷன் போஸ்டர்…\nகிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு\nRADIOTAMIZHA | நடிகர் சுஷாந்தின் தற்கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்\nபிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/prathiba/", "date_download": "2020-10-23T21:43:51Z", "digest": "sha1:HBTGKA4M3XSMOX5EULTLD22FR5VUOOFR", "length": 284153, "nlines": 704, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Prathiba « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.\nஅவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.\nஉதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.\nஅரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.\nஆகவேதான் நாங்கள் விலை���ைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.\nஇந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.\nஇது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.\nஇதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.\nஇந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா\nஉண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.\nஅந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.\nமற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.\nசி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி\nசி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்ற���கிறார்கள்.\nகட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.\nஇரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.\nஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.\nஇது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\n“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…\nஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.\nஇதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.\nபா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…\nசமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…\nநீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.\nடி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்\n* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…\nநதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.\nதி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.\nஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.\nமுன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nஇந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இ��்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.\n* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா\n“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.\nஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.\nஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.\nஅந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.\nமுதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.\n* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…\nஎன்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்\nஇந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.\nஅதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.\nமற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸி��்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்\nஇவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.\nபெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,\nஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.\nகம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.\nதமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.\n* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்…. (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)\nஎந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.\n* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்\n* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.\n“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசிய��ில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.\nநாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.\nபொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.\n* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…\n“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.\nகல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்���ை.\nஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும் அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.\nகிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.\nஇது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல… பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.\nஅவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.\nவேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.\nஅவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்\nமும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பி���் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.\nஇத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.\nமத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.\nமூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.\nஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.\nஎமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.\nஅதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.\nஇடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு\nசந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது\nபுது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.\nஎன்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,\nஇடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,\nமேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.\n“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.\nமார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.\nபார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.\nஇடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.\nஇந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்\nபுதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.\nகுடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.\nவேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.\nஎன்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.\nகாங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.\nபரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nஅரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.\n“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.\nமுதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\nமாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.\nஅவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்\nஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.\nநிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷ���த்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.\nஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.\nகோடிக் கோடி இன்பம் பெறவே…\n“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”\nஉத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு\nஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.\nஇந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்\nதற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.\nஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.\nகட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.\nஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.\n“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சிய���ல் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.\nஇதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.\nவங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா\n“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.\nமகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.\nவினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.\nகாமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.\nஅண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.\nஇப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.\nஅரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா\nஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.\nஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.\nஎழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).\nபதுமை அல்ல குடியரசுத் தலைவர்\nநாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nவிடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.\nராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.\nடாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.\n1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.\nமுதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.\nகிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.\nஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.\nரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.\nஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.\nராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.\nசீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.\nஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.\nஇவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.\nராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.\nபிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.\nகலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.\nகுடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.\nஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.\nஎனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.\nபல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.\nஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.\nபிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான கா���த்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.\nகுடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.\nராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.\nவெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.\nஎதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nதேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.\nதேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் ���ந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.\nபிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.\nசட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.\nமகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.\nஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேநீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோன��யா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படிஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத��தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி\nஅப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.\nசொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.\nஎனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.\nவலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா\nபிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.\nபொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.\nபதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.\nபிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு ��ுக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.\nஇதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.\nஅரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.\n“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.\nபிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.\nசென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.\nதேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nசர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.\nசுதந்திர இந்தியாவில் இந்த ம���க்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.\n“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.\nத.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.\nதர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக\nபுதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.\nஇப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.\nகொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.\nபிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்ற�� பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.\nபிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nபிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.\nஎனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.\n“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.\nகார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித�� தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.\nஇவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)\nஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.\nவங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.\nகடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.\nஅதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.\nவங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.\nஇந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந��த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு\nசந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.\nபொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.\n“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.\nஉங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.\nகடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார் அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.\nமகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுஇணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்���ளை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.\nஅமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.\nஇதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தா���். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.\nமங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.\nஅதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.\nசமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை\nஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா\nபிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும் – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)\nரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.\nஅவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nஇந��தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.\n“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.\nவழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.\n“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.\nராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.\n2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழு��ினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.\nபிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.\nஎதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nபிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஇத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.\nஎல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்\n சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா\nஅப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.\nஅரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.\nஎனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா\nகூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி\nஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nதனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.\nபிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-\nபிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா\n1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா\nகடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா\nமேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.\nவங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nஎம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்\nபுதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:\nமகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் ���ன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஎம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்\nவிதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.\nமுதல் பெண் குடியரசுத் தலைவர்\nமனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்��ி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.\nநீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.\nஅறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஅதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.\nஅவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.\n1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந��திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.\n1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.\nகிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.\nபள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.\n1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.\nபிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், ���காராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.\nதிவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.\nஇன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.\nஇந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.\nபிறந்த தேதி: டிசம்பர் 19, 1934\nபிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்\nதுணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்\nகுழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nகல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.\nபொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.\n1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.\n1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.\nகடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\nசமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.\nகிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.\nபல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.\nபதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்\n“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.\n இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார் தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா\nபேராசிரியர் வி.ஜி. பா���்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.\nவி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.\nகிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.\nஇந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.\nபிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.\nஜலகாமிலிருந்து 2 முறை ந���டாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை\n2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.\nபிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்\nபிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா\n1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.\nசில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.\nபிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.\nஇதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.\n2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.\nவங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.\nஇவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.\nசந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா\nபிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார் பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா\nசகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன் கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்��ு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.\nஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார் அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா\nஅடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.\nஅவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் ��ோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.\nதொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா\nதனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.\nஇதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.\nகுடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்\nதேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.\nசுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.\nஇந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.\nபிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.\nநேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் ���ன்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.\nஅதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான் ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.\n1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.\nஇப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.\nமுதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.\nமிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.\nஅதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.\nஇதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.\nஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nஅரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.\nபிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.\nபிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக\n(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தே��ிசிங் ஷெகாவத்.\nபுது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.\nகுடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.\nகுடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/magazine/health/covid-19/", "date_download": "2020-10-23T21:48:23Z", "digest": "sha1:TPQI6L5ALQFM6KF56G2AXXHWBG3V5JIN", "length": 14035, "nlines": 88, "source_domain": "madukkur.com", "title": "\"COVID-19\"- கொரோனா வைரஸ் வகை யின் புதிய பெயர் - Madukkur", "raw_content": "\n“COVID-19”- கொரோனா வைரஸ் வகை யின் புதிய பெயர்\nகொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம் . வுஹான், சீனாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது .. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் அதனுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . கொரோனா வைரஸ், ஒரு வகையான வைரஸ் கூட்டம் ஆகும் மற்றும், இந்த புதிய கொரோனா வைரஸ் வகைக்கு இப்போது அதன் புதிய பெயர் “கோவிட் -19“ , அதாவது , உலக சுகாதார அமைப்பு (WHO) கொடுத்துள்ள ” கொரோனா வைரஸ் நோய் 2019″ காண பெயர் சுருக்கம் .(Corano Virus Disease 2019 : COVID–19)\nவைரஸ் என்பது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுடன் சேர்ந்த ஒரு வகையான நுண்ணுயிரியாகும்.பாக்டீரியா போலவே வைரஸ் தொற்றுகள் நம் உடலில் பல உறுப்புகளை தாக்க கூடும் பொதுவாக வைரஸ் நோய்களுக்கு உறுதியான சிகிச்சை இல்லை, அவை தானாகவே சரியாக்கிக் கொல்கின்றன. ஒரு சில வைரஸ் தொற்றுகள் நீண்ட காலமாக உடலில் குறைந்த அளவில் இருக்கின்றன. உதாரணத்துக்கு சில ஹெபடைடிஸ் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களை ஏற்படுத்த��ம் வைரஸ்கள் நீண்ட கால நோய்களின் எடுத்துக்காட்டுகள், அதே நேரத்தில் புண் தொண்டை வைரஸ் தொற்றுகள் போன்றவை லேசான வடிவங்களாகும் .. ஒரு சில வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் உள்ளன. .\nசில வகையான வைரஸ்கள், குறுகிய காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளில் பன்றிக் காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ், நிபா போன்றவை. தற்போது வுஹான், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் – கோவிட் -19 இதை சார்ந்தது.\nஇந்த நோய்த்தொற்றுகளின் வரலாற்றிலிருந்து நாம் மேற்கொள்வது இரண்டு, பெரும்பாலான வைரஸ்கள் மனிதர்களுக்குள், விலங்கு / பறவை உணவு மூலம் , விலங்குகள் / பறவைகள் கூட நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளால் மாசுபடுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றின் மூலம் நுழைகின்றன. எனவே நோயுற்ற விலங்குகள்/பறவைகள் தவிர்க்கப்பட வேண்டும், சரியாக கழுவி சமைத்த இறைச்சியை சாப்பிடுவது அவசியம் மற்றும் விலங்குகளிடமிருந்து வரும் நீர்த்துளிகளைத் தவிர்ப்பது முக்கியம், குறிப்பாக அன்றாட அடிப்படையில் அவற்றைக் கையாளுபவர்களுக்கு.\nஇரண்டாவதாக, மனிதர்கள் பாதிக்கப்பட்டவுடன், அவை எளிதில் நீர்த்துளிகள் வழியாக மற்றவருக்கு இருமல் போன்றவற்றின் மூலம் பரவுகின்றன. எனவே ஒருவருக்கொருவர் சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், காற்றோட்டம் குறைந்த நெரிசலான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.\nஇந்த வைரஸ்களின் தன்மை என்னவென்றால்,அவற்றை அடையாளம் காண்பது கடினம், அவற்றின் அறிகுறிகள் பொதுவானவை, எனவே ஒரு புதிய வகை வைரஸைக் கண்டறிவதற்கு நேரம் எடுக்கும் மற்றும் அதற்கு வலுவான மருத்துவ சந்தேகம் மற்றும் தொற்றுநோயியல் அறிவு தேவை . அசாதாரண வைரஸ்களை கண்டறியும் கருவிகள் எளிதில் கிடைப்பதில்லை .\nஇன்று கொரோனா வைரஸ் “கோவிட் -19” சுகாதார அபாயத்திற்கு சாட்சியாக உள்ளது. முன்பு கூறியது போல், எந்தவொரு புதிய வைரஸ் மற்றும் அதன் தீவிரத்தன்மையையும் அறிந்து கொள்ள நேரம் எடுக்கும்.\nஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருமே இதற்கு உயிர் அடிபணிவார்கள் என்று அவசியம் இல்லை, ஏற்கனவே நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இன்னும் தீவிரமாக பாதிப்பு அடைவார்கல், ஒரு சிலருக்கு எந்த அறிகுறிகளும் பாதிப்பும் இல்லாமல் அது கடந்து செல்ல கூடும்.\nஇந்தியாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிலையில் இருந்திருக்கக்கூடும். கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வெடித்ததை மறந்துவிடக்கூடாது. ஒரே காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட இரண்டு சகோதரர்கள் சில நாட்கள் இடைவெளியில் இறந்துவிட்டார்கள், ​​அதை தொடர்ந்து வைரஸ் தொற்றுநோய்கான சாத்தியம் குறித்து சந்தேகம் எழுந்தது மற்றும் பரிசோதனைகள் புனே மற்றும் மணிபாலுக்கு அனுப்பப்பட்டது, பின்னர் கண்டறியப்பட்டது அது நிபா வைரஸ் .. (இது உலகின் முதல் நிபா வைரஸ் பரவல் அல்ல…)\nசீனாவில், குறுகிய காலத்தில் மருத்துவமனைகளை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களைய ட்ரோன்களின் மூலம் கண்டறியும் சாதனங்கள், நோயாளிகளைத் திரையிடுவதற்கான கண்காணிக்கும் அறிவியல் கொண்ட முயற்சிகளை ஒப்பிடும்போது, ​​நமது அண்டை மாநிலமான “கேரளா” நிப்பா வைரஸின் பரவலைக் திறமையாக கட்டுப்படுத்தியது பாராட்டத்தக்கது .\nஇல்லையென்றால் சில மாதங்களில் அதன் பாதிப்புகள் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு பரவியிருக்கும் . வைரஸ் தொற்று பரவலை மிக விரைவாக கட்டுப்படுத்துவதற்காக கேரள மருத்துவ சகோதரத்துவத்திற்கு நாம் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகையால் , சீனா இன்று எதிர்கொள்ளும் சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளவில்லை…\nஇது போன்ற ஒரு புதிய வைரஸ் தொற்றுநோயைக் கையாளுவது, மருத்துவர்களுக்கு இருட்டில் வேட்டையாடுவது போன்றது, எந்த வகையான வைரஸ் என்று தெரியாது, ஆனால் அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன, இந்த வைரஸ்களுக்கு தேவையான சோதனைகள் எளிதில் கிடைப்பதில்லை மற்றும் அதற்கான குறிப்பிட்ட சிகிச்சையும் கிடையாது, ஆனால் நோயாளி குணமடைவதற்காக, விளைவுகள் ஏற்படாமல் சிகிச்சையளிப்பதற்கான சிறந்த முயற்சிகளை செயல்படுகின்றன …\nஇன்று, நம் தஞ்சையில் பலர் சீனாவிலிருந்து திரும்பி வருவதைக் காண்கிறோம், தன் அன்புக்குரியவர்களின் கொரோனா வைரஸ் பற்றி கவலைகள் காரணமாக அவர்கள் வேலையை மற்றும் தாற்காலிகமாக படிப்பை விட்டு ,நாடு திரும்புகின்றனர். சிலர் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணத்தைத் ஒத்திவைக்கப்பட்டுள்ளன…\nஆபத்தான நோயிலிருந்து பாதுகாப்பு அடைவதற்கான துஆ:\nஅல்லாஹ்வே, பைத்தியம், சிதைவு, தொழுநோய் மற்றும் அனைத்து கடுமையான நோய்களிலிருந்தும் நான் உங்கள் அடைக்கலம் தேடுகிறேன்.\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/22/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-23T22:19:35Z", "digest": "sha1:BVWQPKMAPYADYZZM74VDK3TR2X7DLCMR", "length": 7193, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்\nபோலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்\nவாஷிங்டன் – சீனா, அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் போலி ெசய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் மூடப்பட்டன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தற்போது ஏராளமான பொய் செய்திகளும், புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாக ெகாண்டு இயங்கும் டிவிட்டர் நிறுவனம், போலி செய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு சார்பான பிரச்சார செய்திகளை சில நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகள் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர்.\nஇவ்வாறு போலி ெசய்திகள் அதிகம் பரப்பும் நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள், சீனா, ஸ்பெயின் நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகளை மூடியுள்ளோம். இது தவிர, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் போராட்டக்காரர்கள் இடையே சர்ச்சையை உருவாக்கும் விதமான ெசய்திகளை பரப்பும் கணக்குகளும், சவுதி அரபு நாடுகள் சார்ந்த செய்திகளை எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பரப்பும் டிவிட்டர் கணக்குகளும், ஸ்பெயின் மற்றும் ஈகுவடார் நாடுகளில் இருந்து போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.\nPrevious articleமாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன்\nNext articleஇந்தியா-அமெரிக்கா உறவுகளில் தொடர்ச்சியான ஏற்றம்\n“காசிரங்கா தேசிய பூங்கா” அக்டோபர் 21 ஆம் தேதி திறப்பு.\nகுளி���்காலம் வந்து விட்டதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம்\nஅமெரிக்காவை மாற்றுவோம்: ஜோ பிடன் திட்டவட்டம்\nஎம்.பி. ஆதரவு குறித்து போலீசாருக்கு கவலை அல்ல: அன்வார் கூறினார்\nகோவிட்-19: 74 அதிகாரிகள், 36 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி\n629 பேருக்கு கோவிட்-19 : ஆறு பேர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமெரிக்காவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்\nகொரோனா தடுப்பூசி போடப்பட்ட முதல் பெண் எப்படி இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/27/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-23T21:23:01Z", "digest": "sha1:2ZRW7AWZHK7JBP63D6M7Q5PALWUPD6FV", "length": 6005, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nடிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 43,700ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.\nஇந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்ப்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNext articleஇத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி\nஇந்தியா-தைவான் நெருக்கத்தால் ஆத்திரமடையும் சீனா\nகனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு\n69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்\nஅன்வார் – மகாதீர் வேண்டாம்: அம்னோ தலைவர் கருத்து\nஇந்தியா-தைவான் நெருக்கத்த���ல் ஆத்திரமடையும் சீனா\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஹுவாவெய் நிறுவனத்தின் மெங் வான்ட்சோ வழக்கில் அமெரிக்கா தவறாக வழிநடத்தியது\nகைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிட்டார் நித்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:53:07Z", "digest": "sha1:R6HDUK4HUDKDLMMRXJ5G3SKAWMEGUQPL", "length": 9762, "nlines": 150, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனாவா? மூன்றாம் உலகப் போரா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nஉலகம் முழுவதும் உள்ள 198 நாடுகளை பாதித்துள்ள கொரோனா கிட்டத்தட்ட மூன்றாம் உலகப் போருக்கு நிகரான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளுக்கும் ஜனநாயக சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிர்மறையிலான கம்யூனிச நாடுகளுக்கும் மூண்ட் இரண்டு உலகப் போர்களுக்கு நிகராக கொரோனாவுக்கு எதிரான யுத்தம் உள்ளது.\nகம்யூனிச நாடான சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா இதர கம்யூனிச நாடுகளை சேதப்படுத்தாமல் கண்ணியம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nவட கொரியாவுக்கு பெரிய அளவில் சேதம் கிடையாது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுக்கு குறைந்த அளவிலான சேதமே உள்ளது.\nஅமெரிக்காவின் பரம எதிரியான கியூபா, கொரோனா பற்றிய கவலையின்றி கிடக்கிறது.\nரஷ்யாவுக்கும் கொரோனாவால் பெரும் பாதிப்பு கிடையாது.\nஇத்தாலி நேரிடையாக வூஹான் நகரோடு ஜவுளித் தயாரிப்பில் இருந்ததால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.\nஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நேச நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.\nஉலக நாடுகளில் முதலீடு செய்து வரும் சீனா தனது உள்நாட்டுச் சந்தையை திறந்து விட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்ததை சீனா விரும்பவில்லை.\nதனது ஹூபே மாகாணத்தை நிர்பந்தம் காரணமாகத் திறந்து விட்ட சீனா இதே ஹூபே மாகாணத்தில் உருவாக்கி விட்டதுதான் இந்தக் கொரோனா.\nவிட்டால் போதும் என்று மேற்கத்திய முதலீட்டாளர்கள் ஹூபே மாகாணத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.\nசீனாவின் கொரோனா திட்டம் வெற்றி பெற்றது.\nஇப்போது உலக நாடுகளை பதம் பா��்த்து வரும் கொரோனா சீனாவில் சுத்தமாக இல்லையாம்.\nகம்யூனிச ரஷ்யாவிலும் கம்யூனிச கியூபாவிலும் கம்யூனிச வட கொரியாவிலும் மேலோட்ட ஆட்டம் மட்டுமே ஆடி வருகிறது கொரோனா.\nநடந்து கொண்டிருப்பது மூன்றாவது உலக யுத்தமோ என்ற சந்தேகத்தை சீனா தொடர்ந்து கிளப்பிக் கொண்டே வருகிறது.\nஉலக பொருளாதாரத்தை நிர்ணயித்து வரும் இலுமினாட்டி குழுமத்தோடு இணைந்து சீனா அரங்கேற்றியிருப்பதே இந்த கொரோனா யுத்தம் எனவும் மூன்றாம் உலகப் போரும் இனி வரும் உலகப் போர்களுக்கும் இந்த கொரோனாவே முன்னோடி எனவும் கணிக்கப்படுகிறது.\nPrevious article250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா\nNext article2ஆம் உலகப் போருக்குப் பின் முதல் முறை விம்பிள்டன் ரத்து\nகார் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது\nஇன்று 865 பேருக்கு கோவிட் தொற்று- 3 பேர் மரணம்\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nபயங்கரவாதத்துக்கு நிதி: தப்புமா பாகிஸ்தான்\nநான், இந்திரா காந்தியின் பேத்தி\nவிளையாடுங்கள் – விதிகளை பின்பற்றுங்கள்\nகனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து பெண் விமானி மரணம்\nகார் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது\nஇன்று 865 பேருக்கு கோவிட் தொற்று- 3 பேர் மரணம்\nபுயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபுடுவில் முள்வேலி பகுதி ஊரடங்கு அமல்\n629 பேருக்கு கோவிட்-19 : ஆறு பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1526835", "date_download": "2020-10-23T22:28:28Z", "digest": "sha1:T6VGXFWPSMGUV2EPFGQP6753VL5IPFN3", "length": 3093, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்‌ஷய் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்‌ஷய் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:43, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\nதமிழ்க்குரிசில் பயனரால் அக்க்ஷய் குமார், அக்‌ஷய் குமார் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...\n17:57, 1 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n09:43, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழ்க்குரிசில் பயனரால் அக்க்ஷய் குமார், அக்‌ஷய் குமார் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/491840", "date_download": "2020-10-23T22:29:14Z", "digest": "sha1:KRIHB2W3RISXXAX4XWZSLOWAU77LV7YE", "length": 2998, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:29, 7 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிமாற்றல்: ar:لغات نيجرية كنغوية\n03:19, 17 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:29, 7 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ar:لغات نيجرية كنغوية)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-23T23:16:44Z", "digest": "sha1:FSBVFBCTY6BCRAL4T7FP4EOD64ICHIDW", "length": 14851, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில் என்ற பெயரில் இரு கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.\n1 மோதிலால் தெருவிலுள்ள கோயில்\nஒரு கோயில் மோதிலால் தெருவில் உள்ளது. [1] இக்கோயிலிலுள்ள மூலவர் முன்னர் சஞ்சீவராயசுவாமி என்று அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 26, 2015இல் நடைபெற்றது.[2] [3]\nமற்றொரு கோயில் பெரியக் கடைத்தெருவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கருவறையைச் சுற்றிலும் விநாயகர், ஆஞ்சநேயர் படங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கோயில் அத்தெருவின் கடைசியில் சக்கரபாணி கோயில் ��டவிளாகம் அருகில் உள்ளது. பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.\nஇரு கோயில்களிலும் மூலவராக ஜெயவீர ஆஞ்சநேயர் உள்ளார்.\n↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992\n↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015\n↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2016, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:12:49Z", "digest": "sha1:MLTTYM4NWNFZGM3TN6Q5S7PH5ZM4DARE", "length": 5389, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் பகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் பகுதிகள்‎ (1 பகு, 6 பக்.)\n\"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் பகுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n1. புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ\n2. தைரியமாக இருங்கள் ~மாஜி மஜி மஜிக்கா\n3. மாய டிராகன் பயணம் ~மாஜி ஜிருமா ஜிங்கா\n4. மஜின் ��ரசன் ~மாஜி ஜிருமா மஜி ஜிங்கா\n5. காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ\n6. இருள் அரசன் ~ஊசா டோசா உரு ஸங்கா\nமஹோ சென்டாய் மஜிரேஞ்சர் பகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product-category/men-fashion/underwear/", "date_download": "2020-10-23T22:20:31Z", "digest": "sha1:5JZR4W3RKRQSHJYTJPR6GHASFRSMCJAI", "length": 53840, "nlines": 317, "source_domain": "ta.woopshop.com", "title": "இலவச கப்பல் மூலம் உங்கள் கதவு-படி உள்ள சிறந்த ஆண்கள் ஃபேஷன் உள்ளாடைகளை", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nமுகப்பு » ஆண்கள் ஃபேஷன் » உள்ளாடை\n1 முடிவு 12-61 காட்டும்\nபுகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nஸ்கேன் & ஃபீல் ஜாய்\n4Pcs \\ Lot Breathable அச்சிடப்பட்ட பருத்தி ஆண்கள் குத்துச்சண்டை ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளி��ே\nஃபேஷன் ஃபோர் காரர் யு பைச் பருத்தி தூய ஆண்கள் Boxershorts\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n4Pcs / Lot கார்ட்டூன் அசல் மென்ஸ் குத்துச்சண்டை ஷார்ட்ஸ் அச்சிடப்பட்டது\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n4Pcs / லோட் மென்ட் சாலிட் கலர் பருத்தி மென் பாக்ஸர் ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகவர்ச்சியான மென்மையான மென்மையான புல்ஜ் பைட் பருத்தி ஆண்கள் குத்துச்சண்டை ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசாதாரண ஸ்ட்ரைப் மென்ட் பருத்தி தெர்மல் அட்வைஸ் காம்ஃபிளேஜ் லாங் ஜான்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமீள் டூமர்மின் புரோஸ்டேட் காந்த உடல்நலம் ஆண்கள் பாக்ஸர் ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகவர்ச்சி நெகிழ்வு மென்மையான மோடல் ஆண்கள் பாக்ஸர் ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவசதியான Breathable Cotton Striped U கான்வெக்ஸ் ஆண்கள் குத்துச்சண்டை வீரர்கள்\n4 பிசிக்கள் / லோட் எலிஸ்டிக் இடுப்பு உருமறைப்பு மாதிரி ஆண்கள் பாக்ஸர் ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசுவாசிக்கும் இறுக்கமான பருத்தி நீண்ட குத்துச்சண்டை ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆண்கள் உள்ளாடைகளில் ஹாட் விளம்பரங்களில்: சிறந்த வாடிக்கையாளர் விமர்சனங்களை சிறந்த ஆன்லைன் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்.\n நீங்கள் உள்ளாடைகளுக்கு சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஏற்கனவே தெரியும், நீங்கள் தேடும் என்ன, நீங்கள் WoopShop அதை கண்டுபிடிக்க உறுதியாக இருக்கிறோம். நாம் உண்மையில் அனைத்து தயாரிப்பு பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் உண்மையான தயாரிப்புகள் உள்ளன. நீங்கள் உயர் இறுதியில் அடையாளங்கள் அல்லது மலிவான, பொருளாதாரம் மொத்த கொள்முதல் தேடும் என்பதை, நாம் அது WoopShop இங்கே தான் என்று உத்தரவாதம்.\nஒரு தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்திற்காக மலிவான விலை மற்றும் தரமான தயாரிப்புகளுடன் இணைந்து தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறோம், விரைவான ஷிப்பிங் மற்றும் நம்பகமான, அத்துடன் வசதியான மற்றும் பாதுகாப்பான, கட்டண முறைகள், நீங்கள் எவ்வளவு செலவிட விரும்புகிறோமோ அதற்கேற்ப வழங்குகிறோம்.\nWoopShop எப்போதும் தேர்வு, தரம் மற்றும் விலையில் தாக்கப்படாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய, ஆன்லைன்-மட்டுமே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்களை சேகரிப்பதன் மூலம் இன்னும் அதிகமாக சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உன்னதமான ஆண்கள் உள்ளாடைகளை எந்த நேரத்திலும் மிக அதிகமாக விற்பனையாகும் சிறந்த விற்பனையாளர்களில் ஒன்றாக ஆகிவிட்டால் நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும். நீங்கள் WoopShop உங்கள் ஆடை கிடைத்துவிட்டது அவர்களுக்கு சொல்ல போது நீங்கள் நண்பர்கள் எப்படி பொறாமை என்று. ஆன்லைன், இலவச கப்பல் மற்றும் வரி கட்டணங்கள் அல்லது VAT கட்டணங்கள் குறைந்த விலையில், நீங்கள் இன்னும் பெரிய சேமிப்பு செய்ய முடியும்.\nநீங்கள் underwears பற்றி இரண்டு மனதில் இன்னும் இருந்தால் மற்றும் ஒரு ஒத்த தயாரிப்பு தேர்ந்தெடுக்கும் பற்றி நினைத்து இருந்தால், WoopShop விலை மற்றும் விற்பனையாளர்கள் ஒப்பிட்டு ஒரு பெரிய இடம். ஒரு உயர் இறுதியில் பதிப்பிற்கான கூடுதல் பணம் செலுத்துவது அல்லது மலிவான உருப்படியைப் பெறுவதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை பெறுகிறீர்களோ இல்லையா என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். நீங்கள் உங்களை சிகிச்சை மற்றும் மிகவும் விலையுயர்ந்த பதிப்பு வெளியே ஸ்பிளாஸ் வேண்டும் என்றால், WoopShop எப்போதும் நீங்கள் தொடங்குவதற்கு ஒரு பதவி உயர்வு காத்திருக்கும் நன்றாக இருக்கும் போது நீங்கள் கூட உங்கள் பணத்தை சிறந்த விலை பெற முடியும் என்பதை உறுதி செய்யும் , மற்றும் சேமிப்பு செய்ய நீங்கள் எதிர்பார்க்க முடியும்.\nWoopShop எங்கள் மேடையில் இருந்து நீங்கள் வாங்குவதற்கு எப்பொழுதும் தெரிந்த தெரிவு இருப்பதை உறுதிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. வாடிக்கையாளர்களின் சேவை, விலை மற்றும் தரத்திற்கான ஒவ்வொரு தயாரிப்புக்கும் உண்மையான வாடிக்கையாளர்களால் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நட்சத்திர மதிப்பீடும் மற்றும் அவர்களின் உண்மையான பரிவர்த்தனை அனுபவத்தை குறிப்பிடும் கருத்துக்களுக்கு பல நேரங்களில் கருத்துகள் உள்ளன, எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுடன் வாங்கலாம். சுருக்கமாக, நீங்கள் அதை எங்கள் வார்த்தை எடுக்க வேண்டும் - மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் எங்கள் மில்லியன் கேட்க.\nமேலும், நீங்கள் WoopShop க்கு புதியவராக இருந்தால், நாங்கள் உங்களை இரகசியமாக அனுப்பி விடுவோம். நீங்கள் WoopShop கூப்பன்கள் காணலாம் அல்லது நீங்கள் WoopShop பயன்பாட்ட��ல் கூப்பன்கள் சேகரிக்க முடியும். மற்றும், நாங்கள் இலவச கப்பல் வழங்க மற்றும் வரி செலுத்தும் இல்லாமல் - நீங்கள் ஆன்லைன் சிறந்த விலைகளில் ஒன்று இந்த வரவேற்பு underwears பெறுகிறீர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.\nநாங்கள் எப்போதும் சமீபத்திய தொழில்நுட்பம், புதிய போக்குகள், சமீபத்திய பாணியிலான பாணிகள், லேபிள்களைப் பற்றி அதிகம் பேசினோம். WoopShop இல், சிறந்த தரம், விலை, மற்றும் சேவையானது நிலையானது - ஒவ்வொரு முறையும். சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை நீங்கள் தொடரலாம், இங்கேயே இருக்கவும், மகிழ்ச்சியை உணரவும்.\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல் சி $26.26 - சி $59.11\nஆடம்பர எஃகு குவார்ட்ஸ் ஆண்களுக்கான வாட்ச்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎஃகு ஆண்டு எண் பெண்களுக்கான தனிப்பயன் கழுத்தணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nடைனமிக் RGB வண்ணமயமான ஓட்டம் கார் ட்ரங்குக்கான LED ஸ்டிரிப்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசார்ம் அவரது ராணி / அவரது கிங் துருப்பிடிக்காத ஸ்டீல் கிரிஸ்டல் ஸ்டோன் ஜோடி வளையல்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nநேர்த்தியான ஸ்லீவ்லெஸ் மலர் வண்ணம் பென்சில் அலுவலகம் & கட்சி கண் இமை மயிர்க்கால்கள் உடுத்தி\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிரபல பிராண்ட் RFID திருட்டு நாணய பேக் Zipper ஆண்கள் வால்ட் பாதுகாக்க\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசிகரெட் இலகுவான மணிக்கட்டுடைய மின்னாற்றும் மின்னாக்கிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n3D வோல் ஸ்டிக்கர் மலர் வேல் சுவர் கலை ஸ்டிக்கர் முகப்பு அலங்கரிப்பு சி $18.37 சி $14.50\nXXX பிசிக்கள் அமைக்க பெண்கள் ட்ராக்ஸுட் பட்ச்ஸ்வொர்க் எலாஸ்டிக் இடுப்பு நீண்ட ஸ்லீவ் மேல் & பன்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவிண்டேஜ் இனிய தோள்பட்டை மலர் அச்சிடுதல் சமச்சீரற்ற எலுமிச்சை ஆடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபல செயல்பாட்டு நீர்ப்புகா நீண்ட நீடித்த பிளாக் / பிரவுன் வண்ண கண் தூரிகை மூலம் புரோ பென்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்ப���, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவ���ைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்த��யை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nஎங்கள் வூப்ஷாப் இலவச ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாட்டை இப்போது பதிவிறக்கம் செய்து, ஆடை, கேஜெட்டுகள், பாகங்கள், பொம்மைகள், ட்ரோன்கள், வீட்டு மேம்பாடுகள் போன்றவற்றில் சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2020 WoopShop\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/investigation.html", "date_download": "2020-10-23T22:33:31Z", "digest": "sha1:4LLJYPLXPOSHMKTEBN7JHMRL7KGDDN7K", "length": 16315, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார் | nagpur expert starts investigation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\n\"ஐயா.. உதவி செய்யுங்க..\" முதல்வர் காலில் குழந்தையுடன் விழுந்து கதறியழுத பெண்.. காட்பாடியில் பரபரப்பு\nஒப்புக்குச் சப்பாணி போல நிதி கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.. தமிழக அரசு மீது துரைமுருகன் பாய்ச்சல்\nகாட்பாடி அருகே கோரவிபத்து.. லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nகாட்பாடி அருகே இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை போலீசார் கைது\nவிழுப்புரத்தில் பற்றி எரிந்த பயணிகள் ரயில்... சதி திட்டம் காரணமா\nகோயில் திருவிழாவில் தீ விபத்து... வான வேடிக்கை பட்டாசு வெடித்தால் விபரீதம் : வீடியோ\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க��கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார்\nகாட்பாடி வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக, நாக்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டநிபுணர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தன்னுடைய விசாரணையைத் தொடங்கினார்.\nமீட்புப் பணியில் ஏற்கனவே 100 போலீசார், 50 அதிரடிப்படையினர், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர்மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணத்தையும் வெடிகுண்டு நிபுணர்கள்ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்து உற்பத்தி கட்டுப்பாட்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர்இன்று காலை இங்கு வந்தார்.\nவந்தவுடன் தன்னுடைய விசாரணையையும் ஆரம்பித்து விட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெடிகுண்டுநிபுணர்களும் இவருக்கு உதவி வருகின்றனர். இவருடைய விசாரணையின் முடிவில், வெடிவிபத்திற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.\n29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. கையிலேஎடுத்துச் செல்லப்படும்போது, தவறி விழுந்தபோதுதான், இந்த வெடிகுண்டுகள் வெடித்து, இந்தப் பயங்கர விபத்துஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இத்தொழிற்சாலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், தொழிற்சாலையின் இடிபாடுகளுக்கிடையில் மீட்கப்பட்ட உடல்கள், ஒவ்வொன்றாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.\nவிபத்தில் பலத்த காயமடைந்தவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப்போராடி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன்... எதிர்க்கும் பெண்கள் குழு: வீடியோ\nகாட்பாடி டி.எஸ்.பி. மகன் தூக்குப்போட்டு தற்கொலை: காதல் விவகாரமா என விசாரணை\nநானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன்\nகரகாட்ட மோகனாவிடம் பறிமுதல் செய்த ரூ.4 கோடி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\n\\\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\\\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nகொரோனா: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்.. கிரண்பேடி எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-cm/6", "date_download": "2020-10-23T21:12:40Z", "digest": "sha1:ZBMFG7735G5HRENGLAED753AGBW4EHDI", "length": 5393, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி\nதமிழக முதல்வருக்கு நேரமில்லை..... குஜராத் முதல்வருக்கு நேரம்: மோடி பாரபட்சம்\nஅரசு விளம்பரத்தில் நடித்த என்னை பலரும் கோபமாக பார்க்கிறார்கள்: நடிகை மகாலட்சுமி\nகோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிச்சாமி\nமுதலமைச்சர் பழனிச்சாமிக்கு கண்புரை அறுவை சிகிச்சை; ஓரிரு நாளில் பணிக்கு திரும்புவார்\nஅறிஞர் அண்ணா நினைவு தினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தி மரியாதை\nகாவிரி நீர் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉடலுறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்: முதல்வர் பழனிச்சாமி\nரஜினியை சீண்டி அரசியல் சூப்பர் ஸ்டார் ஆக்கிடாதீங்க; அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை\nமீனவர்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்கள்; உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை\nநெல்லை கோவில்களை அறிய பிரத்யேக மொபைல் ஆப்; வெளியிட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி\nமேச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்: முதலமைச்சர்\nமுதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை\nபோராட்டத்தை கைவிடுங்க; ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-corinthians-3/", "date_download": "2020-10-23T21:16:39Z", "digest": "sha1:UW6JYIQIJQGDA5TPSRKBQYQWOZXKNQJ4", "length": 8657, "nlines": 109, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Corinthians 3 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.\n2 நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.\n3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா\n4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா\n கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.\n6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.\n7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.\n8 மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.\n9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.\n10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.\n11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.\n12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,\n13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.\n14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.\n15 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.\n16 நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா\n17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.\n18 ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.\n19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,\n20 ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.\n21 இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;\n22 பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;\n23 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2020-10-23T21:23:13Z", "digest": "sha1:ACVSSDD26EATPMYESFV7IQUIB7QZLCYX", "length": 22781, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதிநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள் – சீமான் கடும் கண்டனம்\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்\nஅவினாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு\nசுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: மார்ச் 16, 2020 In: சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்\nசிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு\nமானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nசுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக\nமருத்துவ முகாம்- மருத்துவ பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி\nதிருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்\nதிருப்பத்தூர் தொகுதி – புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்\nதிருப்பத்தூர் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா\nகாரைக்குடி – ஈகைப் போராளி *திலீபன்* நினைவேந்தல் கூட்டம்\nசுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்…\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீ…\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப…\nதலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர் …\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/ban-islam.html", "date_download": "2020-10-23T20:50:56Z", "digest": "sha1:BOKF4KROGABW7BJSY4QFNFPHDMSPQFD2", "length": 6328, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை - News2.in", "raw_content": "\nHome / fb / ஆண்மீகம் / இஸ்லாம் / உலகம் / கொலை / சமூக வலைதளம் / பாகிஸ்தான் / இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை\nஇஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவர் கொலை\nFriday, April 14, 2017 fb , ஆண்மீகம் , இஸ்லாம் , உலகம் , கொலை , சமூக வலைதளம் , பாகிஸ்தான்\nபாகிஸ்தான் மதத்துக்கு எதிரான கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்டதால், இதழியல் மாணவர் ஒருவர், சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகைபர் – பக்டுங்க்வா ((Khyber-Pakhtunkhwa)) மாகாணத்தில் உள்ள அப்துல் வாலி கான் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வந்த மாணவர் மாஷல் கான், பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அவரை அடித்துக் கொலை செய்தனர். மாஷல் கான் இறந்த பிறகும், ஆத்திரம் அடங்காத மாணவர்கள், அவரை தீயிட்டுக் கொளுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாஷல் கான் உடலைக் கைப்பற்றினர். கொலை தொடர்பாக, 59 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதழியல் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழகத்துக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபள்ளிக்கரணை - அறிந்த இடம��� அறியாத விஷயம்\nபோதையால் பாதை மாறும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/High-court-madurai-bench-warns-transport-workers-to-punish.html", "date_download": "2020-10-23T22:03:31Z", "digest": "sha1:VKMDAKUZN54I4654FRVB5OOB7IE25LBY", "length": 7331, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை - News2.in", "raw_content": "\nHome / உயர் நீதிமன்றம் / எஸ்மா சட்டம் / தமிழகம் / போக்குவரத்து / வணிகம் / வேலைநிறுத்தம் / வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nவேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nTuesday, May 16, 2017 உயர் நீதிமன்றம் , எஸ்மா சட்டம் , தமிழகம் , போக்குவரத்து , வணிகம் , வேலைநிறுத்தம்\nதமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.\nசென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்திய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரித்தனர்.\nமேலும், இவ்வழக்கில் நாளை காலை மத்திய-மாநில அரசுகளின் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nபள்ளிக்கரணை - அறிந்த இடம் அறியாத விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/thamizhagam/page/1732/", "date_download": "2020-10-23T21:14:19Z", "digest": "sha1:M7OI5GVOOHWMW2VYNJS3AVZ7JWSUWJAC", "length": 14700, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகம் Archives - Page 1732 of 1777 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது\nகாவலர்களின் துணையோடு அரங்கேறும் மணல் கொள்ளை\nவெளிநாட்டில் இருக்கும் கணவருடன் தகராறு விஷம் குடித்து உயிரிழந்த இளம்பெண்\n“நாளை முதல்வர்” – நடிகர் விஜய் மக்கள் இயக்க போஸ்டரால் பரபரப்பு\nதக்கலையில் நிகழ்ந்த சாலை விபத்து; ஒருவர் பலி\nரூ. 330 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்\nதமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை சுமார் ரூ.330 கோடியை எட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை சுமார் ரூ.330 கோடியை எட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை...\nதீபாவளி நாளில் சென்னையில் காற்று மாசு குறைவு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nதீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது டெல்லி: தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையன்று உச்ச...\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமி���கத்தில் ஓரிரு இடங்களில் கனமழை...\nநெல்லையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து கைதான 6 பேர் விடுதலை\nஉச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் நெல்லை: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம்...\nதீபாவளி பண்டிகை: நாட்டு வெடி வெடித்ததில் மாணவர் பலி\nதீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு...\nநெல்லையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 6 பேர் கைது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை\nஉச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் நெல்லை: உச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை...\n பட்டாசு தடையை உடைத்தெறிந்த தமிழக மக்கள்\nபட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால நிர்ணயத்தை தாண்டி தமிழக மக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் சென்னை: பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால நிர்ணயத்தை...\nதமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்\nதமிழகம் முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை: தமிழகம் முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை இன்றும், நாளையும் நாடு முழுவதும் கொண்டாடபப்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை...\nஐயப்பன் கோயில் நடை திறப்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் சபரிமலை\nசித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது பத்தனம்திட்டா: சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்...\nரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு: சர்ச்சை பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது\nரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் பரிசு எனப் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை: ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு...\nஇளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய நபர் கைது: அதிர்ச்சி தரும் சம்பவம்\nபயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை ஆபாசப் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்: பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த...\nதீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப்...\n5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...\nகொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு\nதர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.\nகோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது\nதாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/10/2.html", "date_download": "2020-10-23T21:19:35Z", "digest": "sha1:UMSYBAANBGSYTELGVOTBJXH4VW7FS75L", "length": 12510, "nlines": 380, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): காரல் மார்க்சின் கவிதைகள் -2", "raw_content": "\nகாரல் மார்க்சின் கவிதைகள் -2\n நீ மீண்டும் மீண்டும் கேட்கலாம்:\nஏன் ஜென்னியை என் கீதங்கள்\nஅதில் அடங்கிய சிந்தனை உலகம்,\nஎன்னறிவெல்லாம், என் வாழ்க்கையின் சொந்தமானதெல்லாமெல்லாம்\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/170", "date_download": "2020-10-23T22:47:52Z", "digest": "sha1:FJ2D57OCKN3LWEPPXC4UDEEVQUXOVCZY", "length": 5170, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/170 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n150 0 வல்லிக்கண்ணன் கொள்கிற கட்சி மன்றத்தில் பெரும்பான்மை கொண்டு: விட்டால், மக்களாட்சி என்ற பெயரில் என்னென்ன கூத்துக்கள் பணனுகிறார்கள் என்பத்ை எல்லாம் காவிய, வளர்ச்சியோடு கவிஞர் எடுத்துரைக்கின்றார் 'ஒற்றுமையாய் வாழுங்கள், தமிழினம் நாம் உயர்நாட்டால் இந்தியர்கள் உணர்வால் பெற்ற திரு உலகத்தின் குடிமக்கள் நாம். பேரறங்கள் உயிர்மூச்சாய் கொண்டே வாழும் தத்துவத்துக் கொள்கைகள் வெல்ல வேண்டும்\" என்று பெருங்கவிக்கோ தம் விசால நோக்கை வெளிப், படுத்தியிருக்கிறார். இது போற்றப்பட வேண்டிய உயர் நோக்கம் ஆகும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/22984-why-ajith-didn-t-sent-condolence-to-spb.html", "date_download": "2020-10-23T22:02:32Z", "digest": "sha1:6O3JTL7WE2N3ZNAUUP4BN4TI2CLGGDOU", "length": 11927, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "எஸ்பிபி மறைவுக்கு அஜீத் இரங்கல் தெரிவிக்காதது சர்ச்சை ஆனது.. கோலிவிட்டில் வெடிக்கும் அரசியல்.. | Why Ajith Didnt Sent Condolence to SPB - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஎஸ்பிபி மறைவுக்கு அஜீத் இரங்கல் தெரிவிக்காதது சர்ச்சை ஆனது.. கோலிவிட்டில் வெடிக்கும் அரசியல்..\nதமிழ் சினிமா வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லை அதில் நிறைய அரசியல் இருக்கிறது. சாதாரண நடிகர்கள், நடிகைகள் பேச்சுக்கள் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் பெரிய ஹீரோக்கள் பேச்சு அவர்களின் சினிமா வசனம் மற்றும் சமூதாய அணுகு முறைகளை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் செய்பவர்களும் உன்னிப்பாகவே கவனிக்கின்றனர்.\nசமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக 74 வயது பாடகர் எஸ்பிபாலசுப் ரமணியம் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என எல்லா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நட்சத்திரங்களும் தங்களது இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் மெசேஜாகவும் பகிர்ந்தனர்.\nநடிகர் விஜய் நேரடியாக சென்று எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்த விஷயத்தில் இதுவரை எந்த ஒரு அறிக்கையோ, இரங்கல் மெஸேஜோ நடிகர் அஜீத் குமார் வெளியிடாமல் மவுனமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.\nஅஜீத்குமார் இரங்கல் செய்தி இருக்கா என்று மீடியாக்காரர்கள் மாறி மாறி வாட்ஸ் அப்பில் கேட்ட வண்ணமிருந்தனர். ஒருவர் கோபமாகி. இருந்தால் பகிர மாட்டாங்களா என்று கொத்தித்து விட்டார். ரசிகர்கள் மத்தியிலும் எஸ்பிபிக்காக ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜீத் விடவில்லையே என்று சலசலப்பு எழுந்தது. தற்போது இது கோலிவுட்டில் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது.\nடிவி விவாதங்களில் தோன்றி பேசும் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தன்னுடைய வலைதளப்பக்கத்தில், விஜய்யை விட எஸ்பிபி யால் அதிக பலன் அடைந்தவர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லாத நிலையில் விஜய் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். அவர் விஜய்யின் போட்டி நடிகர் அஜீத்தை மறைமுகமாக தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜீத் மீது அடுத்தடுத்து வரும் இந்த புகார்கள் குறித்து அவரது ரசிகர்கள் சமாளிப்பாக பதில் அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதை கருத்தில் கொண்டுதான் அஜீத் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்ல வில்லை என்றும் மற்றவர்கள் போல் அறிக்கை வெளியிட்டு அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாதவர் அஜீத் எனவும் தெரிவித்து வருவதுடன் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அஜீத்துக்கு நல்ல நண்பர், அவருக்கு தொலைபேசியில் அஜீத் ஆறுதல் தெரிவித்திருப்பார் எனவும் யூகமாக தெரிவித்துள்ளனர்.\nஏழைத்தாயின் மகனும், போலி விவசாயியும் சேர்ந்து செய்யும் கெடுதல்கள்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..\nசினிமாவில் வேலை இல்லாததால் மீன் வியாபாரம் தொடங்கிய தமிழ் நடிகர்.. பிளாட்பாரங்களில் கடை வைக்கும் துணை நடிகர்கள்..\nதீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..\nபிரபல சின்னத்திரை நடிகைக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nசர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..\nபிரபல காமெடி நடிகர் பற்றிய யூடியூப் வதந்தியால் பரபரப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்.\nபிரபல இயக்குனரும், கின்னஸ் சாதனை இயக்குனர் மகனும் மோதல்.. சங்க தேர்தலில் சுவாரஸ்யம்..\nரயிலில் தொங்கியபடி பிரபல ஜோடி காதல்.. ஹீரோ ஸ்பெஷல் வீடியோ..\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா\nபிக்பாஸ் 4ல் அடுத்த வாரம் எவிக்‌ஷன் யார் கண்டுபிடிக்க புதிய போட்டி அறிமுகம்..\nநடிகைகளை சிறையில் சந்தித்தது யார் சிறை அதிகாரி தந்த தகவல்..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36993/enakku-innoru-per-irukku-movie-shooting-spot", "date_download": "2020-10-23T22:13:06Z", "digest": "sha1:ERMTNNT7BL7WAHTALTXPNESRMOJZL37C", "length": 4276, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகளவு செய்ய போறேன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nதனுஷின் 43-வது படத்தை இயக்குபவர் யார் தெரியுமா\nதனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...\nகூர்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/danush-3-release-date-march-30-tamil.html", "date_download": "2020-10-23T21:43:40Z", "digest": "sha1:LMKKSGIUXLW4AAHKYSYXATDAGRFBOHRB", "length": 10498, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி\n> ஐஸ்வர்யாவின் 3 கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதி\nகடைசியாக கொலவெறி படத்தின் ‌ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது தனுஷ் அண்ட் கோ. காதல் படமான இது மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஇப்போதெல்லாம் தமிழ்ப் படம் எடுப்பவர்கள் தமிழைவிட தெலுங்குக்கே அதிக ம‌ரியாதை தருகிறார்கள். மாற்றான் டீம் தமிழகத்தில் பிரஸ்மீட் நடத்தவில்லை, ஆனால் ஆந்திராக்காரர்களை அழைத்து ம‌ரியாதை செய்திருக்கிறார்கள். அதேபோல் 3 டீம்.\nதமிழில் ஆடியோவை வெளியிடும் முன் தெலுங்கில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் ஐஸ்வர்யா, தனுஷ், ஸ்ருதிஹாசன், கஸ்தூ‌ரிராஜா, அனிருத், தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ச‌ரி, தமிழில் எப்போது ஆடியோ அதுபற்றி 3 டீம் கவலை கொண்டதாக தெ‌ரியவில்லை.\nமார்ச் 30ஆம் தேதி தமிழிலும், தெலுங்கிலும் படம் வெளியாகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/master-movie-quit-pannuda-lyric-video/cid1523828.htm", "date_download": "2020-10-23T21:17:40Z", "digest": "sha1:2XDJEG37XT5X6RUI4S2DUXYPEAC5IRP6", "length": 3975, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மாஸ்டர் படத்தில் குடிநோயாளியாக விஜய்.. ‘கொய்ட் பன்னுடா’ பாடல் வீடியோ", "raw_content": "\nமாஸ்டர் படத்தில் குடிநோயாளியாக விஜய்.. ‘கொய்ட் பன்னுடா’ பாடல் வீடியோ\nகைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது.\nஇதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வர���கின்றன. இந்நிலையில் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்களின் வரி வீடியோ ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கொய்ட் பன்னுடா’பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/01/01/india-russia-talks-moving-forward/", "date_download": "2020-10-23T21:01:28Z", "digest": "sha1:FKQKEOKUIOYESO2VORDDG2VTGEHF2TCJ", "length": 5044, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "இந்திய - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன : ரஷ்ய அதிபர் புடின்", "raw_content": "\nஇந்திய - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன : ரஷ்ய அதிபர் புடின்\nபுத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய, ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன என்று ரஷ்ய அதிபர் புடின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இருநாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு செயலுத்திக் கூட்டாளித்துவம் மேலும் வலுவடைந்திருப்பதாக புடின் அவர்கள் தெரிவித்துள்ளதாக, ரஷ்ய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.\nஇரு நாடுகளும் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் பயனாக, பல துறைகளில் பரஸ்பரம் கூட்டுறவு வலுப்படும் என்றும், ஐ.நா., பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு, ஜி-20 போன்ற பலதரப்பட்ட சர்வதேச மேடைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் ரஷிய அதிபர் தெரிவித்துள்ளதாக அக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-10-23T21:39:40Z", "digest": "sha1:CZSRDZKPC3ARTUL4AU5NTKOOHSZT5NO4", "length": 6865, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "“ஒரு சராசரி மனிதன் எவ்வாறு அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான் ‘எமன்’ படத்தின் கதை” – இயக்குநர் ஜீவா சங்கர்", "raw_content": "\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nYou are at:Home»News»“ஒரு சராசரி மனிதன் எவ்வாறு அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான் ‘எமன்’ படத்தின் கதை” – இயக்குநர் ஜீவா சங்கர்\n“ஒரு சராசரி மனிதன் எவ்வாறு அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான் ‘எமன்’ படத்தின் கதை” – இயக்குநர் ஜீவா சங்கர்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. அரசியலை மையமாக கொண்டு ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கமும், ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n“ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும் கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து சிந்திப்பேன். இந்த ‘எமன்’ படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்கின்றான். அதில் அவன் வெற்றி பெற்றானா இல்லையா என்பது தான் ‘எமன்’ படத்தின் ஒரு வரி கதை. தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, ‘எமன்’ படத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘எமன்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் அதை உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nOctober 23, 2020 0 “குதிரைவால்” அரசியல் படமா\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/171", "date_download": "2020-10-23T21:26:46Z", "digest": "sha1:CVU7VGJ5GOMFT426S6I354AF2IBHK74O", "length": 5589, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/171 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n15. புதுக் கவிதைகள் பெருங்கவிக்கோ மரபுக் கவிதையில் சாதனைகள, புரிந்தவர்: புரிவதில் ஆர்வம் உடையவர். ஆயினும், காலத்தின் தேவையாகக் கவிதைக் கலையில் தோன்றிய புதுக்கவிதை எனும் யாப்பில்லாக் கவிதையை அவர் வெறுத்து ஒதுக்கி விடவில்லை. - காலம் வழங்கும் புதுமை வளர்ச்சி கையால் மறைத்துப் பயனில்லை. ஆலமரம் போல் படர்த்துள தமிழ்க்கவி அணிநலப் புதுமை வேண்டுதும் யாம் ஏலப் பொருளாய்த் தமிழை எண்ணி இதயம் விரும்பு மாரெல்லாம் ஒலம் இட்டே எழுதியே புதுக்கவி உரிமை கொண்டாடுதல் பயனில்லை. எதுகைக்கு வரினும் எதுகை மோனையாய் எழுதும் மரபு வழி யுடையோர் - இது கைக்கு மென்றே புதுப் புதுப் பாதையில் ஏகும் மரபுவழி உளமுடிையார் எது வழி அதிலே எனக்கேட்கின்றீர்களும்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-23T21:58:18Z", "digest": "sha1:PG5BJ2NY7WCZROGSSGHAANPL3NVE3JAF", "length": 7092, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சூராட்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூராட்டி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமனையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்பிராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பிராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பிராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பிராட்டியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைமையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்புடையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமியாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசியாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமொழியாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடியாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவராட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்மகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூராமகளிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்ப்பகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேயாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணங்குடையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொறையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவுட்பொறையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள்விலையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகள்விலையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணொடையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருமாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிர்மாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:54:55Z", "digest": "sha1:KUJWORSHFCWUSI2DRUWJAW6PLGNAXWAO", "length": 2907, "nlines": 63, "source_domain": "tamilsexstories.cc", "title": "காமக்கதைகள் | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nadmin அக்டோபர் 5, 2020 அக்டோபர் 5, 2020\nஇது எனக்கும் என் வேலை பார்த்த பழைய அலுவலுக தோழிக்கும் இடையே நடந்த கதை. நான் நந்தகுமார், என்னை தொடர்புகொள்ள, kamaveriஎன்கிற ஈமெயில் மூலமாக தொடர்புகொள்ளலாம், அல்லத�� @sithkaan என்கிற hike மூலமாக தொடர்புகொள்ளலாம். இனி.. நான் சிறிது நேரம் அவள் அருகில் படுத்து அவளை அணைத்து பின்னங்கழுத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தேன், என் சுண்ணி அவள்தொடர்ந்து படி… ஆசை நாயகி 2\nபெங்களூரில் உல்லாசம் பகுதி -2\nபிரியா மனசு கெட்டாச்சு -1\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/sep/11/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3462967.html", "date_download": "2020-10-23T21:48:01Z", "digest": "sha1:Y6QW6VWACHHX44N4A6W7UOZCORU2E6DI", "length": 12624, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு\nகாவலா் பயிற்சிப் பள்ளியை பாா்வையிட்டு ஆலோசனை நடத்திய ஆட்சியா் சு. சிவராசு.\nதிருச்சி மாவட்டத்தில் கரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.\nதிருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nகரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போரின் நிலை குறித்தும், சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு களப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தினந்தோறும் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா்.\nதிருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூா் வட்டத்தில் 370-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 290 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து திருவெறும்பூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக செப்.8 முதல் 21ஆம் தேதி வரை இப்பகுதி இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவல்���ட்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்டவையாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவல்பட்டு பகுதியில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியிலும் பலருக்கு தொற்று உறுதியானது.\nஇந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகா், பாரதியாா் நகா், காவலா் பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்து, இந்தப் பகுதி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து பெட்டகங்களையும் வழங்கினாா். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தடைசெய்யப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்து தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தாா்.\nபின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:\nதனிமைப்படுத்தப்பட்டோரின் வீடுகளில் சுகாதாரத் துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.\nமாவட்ட நிா்வாகத்தின் மூலம் கரோனோ தடுப்பு தொடா்பான நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் தொற்று பரவாமல் தடுக்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.\nஆய்வின் போது, திருவெறும்பூா் வட்டாட்சியா் ஞானாமிா்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனியப்பன் மற்றும் நவல்பட்டு ஊராட்சி நிா்வாகிகள், மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159869-27", "date_download": "2020-10-23T22:23:11Z", "digest": "sha1:YZHDGP4QQBVA33GH7WVWSNK6Z4FWSUX7", "length": 24612, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\nகொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை\nகொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ந்தேதி டி.வி.யில் தோன்றிப்பேசினார். அப்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார்.\nஇந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால்கூட, கொரோனா வைரஸ் வீட்டுக்குள் நுழைந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.\nஇந்த 21 நாள் ஊரடங்கு கடந்த மாதம் 25-ந்தேதி அமலுக்கு வந்தது. சென்ற 14-ந்தேதி முடிவு அடைய இருந்தது. ஆனால், 11-ந்தேதி பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரத்தையும் கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஅதைத்தொடர்ந்து இந்த ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் மோடி, டி.வி.யில் தோன்றி அறிவித்தார்.\nஆனால��ம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. புதிது, புதிதாக பலரை பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. பலியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.\nகொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 650-ஐ கடந்து விட்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.\nஅதே நேரத்தில் நாடு முழுவதும் பரவலாக பல இடங்களில் அறிகுறியே இன்றி கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வருகிறது.\nசமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.\nRe: கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை\nசமூக பரவல் என்ற மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா வைரஸ் சென்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கண்ணும், கருத்துமாக உள்ளது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதல்-மந்திரிகளின் கருத்துகளை அவர் கேட்டு அறிவார்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி, முதன்முதலாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக விவாதித்தார். சென்ற 11-ந்தேதி இரண்டாவது முறையாக அவர் ���ுதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடி, மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே 27-ந்தேதி அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது 3-வது முறை ஆகும்.\nஇதை நீடிக்கவேண்டிய சூழல் இருப்பின் நீடிப்பது தான் நல்லது .\nஇதனால் பல பிரச்சனை வரத்தான் செய்யும் , உயிர் தான் முதலில் முக்கியம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் ���ளஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=d68dd536c", "date_download": "2020-10-23T21:13:53Z", "digest": "sha1:RTGLHBSDODVKSAQASHV4G2B6G3MQ7RZR", "length": 11029, "nlines": 255, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்! | Sri lanka Paper News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nகொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்\nஇலங்கையின் இன்றைய முக்கிய செய்திகள் | இலங்கையின் இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் | லங்காசிறியின் பிரதான செய்திகள் | லங்காசிறி செய்திகள் | இன்றைய பிரதான செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | தமிழ்வின் செய்திகள்\nகொரோனா தீவிர அலையில் சிக்கிய வைத்தியர்கள்\nஒன்றரை இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திற்குள்..\nஉண்மையை மறைக்கும் கொரோனா தொற்றாளர்கள் காரணம் என்ன\nபல கொரோனா பரவல் கிளைகள் உருவாகும் அபாயம்\nபல கொரோனா பரவல் கிளைகள் உருவாகும் அபாயம்\nஅசுர வேகத்தில் பரவும் கொரோனா\nதப்பிச் சென்றுள்ள 119 கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நபர்கள்\nஅசுர வேகத்தில் பரவும் கொரோனா\nகொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் நாட்டை தாக்கவில்லை\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nகொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்\nகொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசு���ிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/12/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-10-23T21:07:13Z", "digest": "sha1:NRBCY6C5H5N6JF3T7X7CFIQGAJG7CR27", "length": 9692, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட (பட்ஜெட்) தோல்விகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதவி இழக்க நேரிடும்: மாவைசேனதிராஜா -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட (பட்ஜெட்) தோல்விகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதவி இழக்க நேரிடும்: மாவைசேனதிராஜா\nஉள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட (பட்ஜெட்) தோல்விகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதவி இழக்க நேரிடும்: மாவைசேனதிராஜா\nஇலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மேலும் சில உள்ளுராட்சி சபைகளில் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமது கட்சி உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nவடக்கு மாகாணத்தில் வல்வ���ட்டித்துறை நகரசபை உட்பட இதுவரை மூன்று உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டத்தை ஆளும் கட்சி உறுப்பினாகள் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடித்துள்ளனர்.\nகிழக்கிலும் காரைதீவு, நாவிதன்வெளி, வெருகல் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய உள்ளுராட்சி சபைகளிலும் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்படுமானால் தோற்கடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.\nஉட்கட்சி முரண்பாடுகள் இலங்கையில் உள்ளுராட்சி சபை சட்ட வழக்கத்தின்படி, வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றவதற்காக உள்ளுராட்சி சபையின் தலைவர் அதனை இரண்டு தடவைகள் முன்வைக்க முடியும். இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் தலைவர் பதவி இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா,’ஏற்கனவே நிறைவேற்ற முடியாமல் போன உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும்’ என்று நம்பிக்கை வெளியிட்டார். தமது கட்சி அதிகாரத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் தோல்வி அடைந்தால் அதற்கு காரணமான கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் மூலம் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தமது பதவியை இழக்க நேரிடும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் வடக்கு-கிழக்குக்கு வெளியே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளிலும் ஏற்கனவே வரவுசெலவுத் திட்டப் பிரேரணைகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான 15-க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளில் இம்முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கட்சியும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆளும் கட்சிகளுக்குள் நிலவும் முரண்பாடுகளே இம்முறை வரவுசெலவுத் திட்ட தோற்கடிப்புகளுக்கு பிரதான காரணம் என்றும் கூறப்படுகிறது.\n« கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் கைது- ஆழிப்பேரலை அனர்த்தத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவுதினம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.gov.in/", "date_download": "2020-10-23T22:31:58Z", "digest": "sha1:HJLMHCLWFJSVD6F7NFUS5JYAYDQN2B3D", "length": 24188, "nlines": 197, "source_domain": "tnschools.gov.in", "title": "பள்ளிக்கல்வித் துறை , தமிழக அரசு", "raw_content": "\nவிலையில்லா - புத்தகப் பை\nவிலையில்லா - புத்தகங்கள் / நோட்டு புத்தகங்கள்\nவிலையில்லா - கணித உபகரணப் பெட்டி\nவிலையில்லா - வண்ண மெழுகுக் குச்சிகள்\nவிலையில்லா - மழைக்கால / குளிர்கால உடுப்பு\nவிலையில்லா - பேருந்து பயணச்சீட்டு\nவருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணாக்கர்களுக்கான நிதி உதவி\nவிஜய தசமி தினத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் - தொடக்கக்கல்வி இயக்ககம்\n10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் 23/10/2020 முதல் பதிவு செய்து கொள்ளலாம்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கலாம் - பள்ளிக்கல்வித்துறை இயக்ககம்.\nபத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 23 முதல் விநியோகிக்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்.\n275 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்\nபயிற்சி செய், தயார் ஆகு : : மேல்நிலை - முதலாம் ஆண்டு\nபயிற்சி செய், தயார் ஆகு : : மேல்நிலை - இரண்டாம் ஆண்டு\nதமிழ்நாடு ஆசிரியர் தளம் (TNTP)\nசேவைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை\nதேசிய கல்விக் கொள்கை - கருத்துக் கேட்பு\nசான்றிதழ்கள் - இணையவழிக் கட்டணம் செலுத்த\nஉங்கள் பள்ளிக் கட்டண விவரம் அறிய\nஇணையவழி மதிப்பெண் பட்டியல் சரிபார்த்தல்\nநுழைவுச் சீட்டு தரவிறக்கம் - ESLC பொதுத் தேர்வு - ஜனவரி -2019 - தனித்தேர்வர்\nமேல்நிலை முதலாமாண்டு - மார்ச்சு 2019 - Arrear - கட்டண விவரம் - தரவிறக்கம்\nஇணையவழி பாடப்புத்தக விற்பனைக் கோரிக்கை - மாணவர்களுக்கானது\nஇணையவழி பாடப்புத்தக விற்பனைக் கோரிக்கை - பள்ளிகளுக்கானது\nNIOS மூலமாக பல்வேறு பிரிவுகளுக்கான இணையவழி விண்ணப்பம்\nஇணையவழியில் சான்றிதழ்களுக்கான கட்டணம் செலுத்தும் தளங்கள் :\nகீழ்காணும் சான்றிதழ்களுக்குக் கட்டணம் செலுத்த SBI தளத்துக்குச்செல்ல இங்கே சொடுக்கவும்\nமதிப்பெண் பட்டியல் நகல் சான்றிதழ்\nஇணைய வழியில் தேர்வு (ம) இதர கட்டணங்கள் - SBI தளத்தின் மூலம் செலுத்தும் வழிமுறை\n10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் 23/10/2020 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்த���றை குறிப்பாணை வெளியிட்டுள்ளது.\n2,3,4,5,7 & 8 வகுப்புகள் பயிலும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்குவது குறித்து அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவது தொடர்பான பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-2020 முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை http://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.\n10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு/அரையாண்டு மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான வழிமுறைகள் பின்பற்றுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறை.\nதேசிய நல்லாசிரியர் விருது - 2019 க்கான விண்ணப்பங்களை MHRD இணையதளத்தின் வழியே 06/07/2020 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\nசிபிஎஸ்இ , இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கிறது. மார்ச் 31, 2020 க்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய முடிவு.\nமாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ள Physical Literacy Programme குறித்து பள்ளி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்கள் - அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான ஆன்லைன் அமர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-2020 முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை http://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.\nஅரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளி மாணவர்களுக்கு சி ஏ பௌண்டஷன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை online வகுப்புகள் நடத்துவது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் , 13.10.2018 முதல் 16.10.2018 வரை நடத்தப்பட்ட அரசு சட்டக்கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான தேர்வுகளின் அனைத்து பாடங்களுக்குமான இறுதி விடைக்குறிப்புகள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு பொதுத்தேர்வுகள் ( மார்ச்/ஏப்ரல் -2020) , பத்து, மேல்நிலை-முத��் ஆண்டு, மேல்நிலை-இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கான பழைய மற்றும் புதிய பாடத்த்திட்டங்களுக்கான கேள்வி முறை\nஇடைநிலை, மேல்நிலை - முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ( மார்ச்/ஏப்ரல் - 2020) கால அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம்.\nமாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ள Physical Literacy Programme குறித்து பள்ளி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்கள் - அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான ஆன்லைன் அமர்வில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-2020 முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை http://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.\nஅரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளி மாணவர்களுக்கு சி ஏ பௌண்டஷன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை online வகுப்புகள் நடத்துவது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் , 13.10.2018 முதல் 16.10.2018 வரை நடத்தப்பட்ட அரசு சட்டக்கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான தேர்வுகளின் அனைத்து பாடங்களுக்குமான இறுதி விடைக்குறிப்புகள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு பொதுத்தேர்வுகள் ( மார்ச்/ஏப்ரல் -2020) , பத்து, மேல்நிலை-முதல் ஆண்டு, மேல்நிலை-இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கான பழைய மற்றும் புதிய பாடத்த்திட்டங்களுக்கான கேள்வி முறை\nஇடைநிலை, மேல்நிலை - முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ( மார்ச்/ஏப்ரல் - 2020) கால அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்ககம்.\n10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் 23/10/2020 முதல் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை குறிப்பாணை வெளியிட்டுள்ளது.\n2,3,4,5,7 & 8 வகுப்புகள் பயிலும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்குவது குறித்து அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவது தொடர்பான பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-2020 முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை http://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.\n10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு/அரையாண்டு மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான வழிமுறைகள் பின்பற்றுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறை.\nதேசிய நல்லாசிரியர் விருது - 2019 க்கான விண்ணப்பங்களை MHRD இணையதளத்தின் வழியே 06/07/2020 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.\nசிபிஎஸ்இ , இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கிறது. மார்ச் 31, 2020 க்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய முடிவு.\nதொடக்கக் கல்வித் துறை இயக்ககம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nபள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்\nஎதிர்கால சமூகம் கல்வியில் சிறந்திட அரசின் திட்டங்களில் நன்கொடை மூலம் நீங்களும் பங்கேற்கலாம் .\nதுறை - ஒரு கண்ணோட்டம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஇந்த இணையதளம் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை, கல்வித் துறை, தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட நாள் : 12/10/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208956/news/208956.html", "date_download": "2020-10-23T20:52:10Z", "digest": "sha1:NKB2KEDSSM4Q45EUCXGBNQXROV4XM6TL", "length": 8025, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "குளிக்காத காரணத்தினால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் பெண்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகுளிக்காத காரணத்தினால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் பெண்\nபீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவருடைய மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nஇந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் சோனிதேவி, மாநில பெண்கள் கமி‌ஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-\nநானும் எனது கணவரும் விசாலி மாவட்டம் நாயகனோ கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை.\nஅவர் 10 நாட்களுக்கும் ம���லாக முகசவரம் செய்யவில்லை. தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை. குளிக்கவும் இல்லை. இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லை.\nசராசரி மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்வது இல்லை. இந்த காரணங்களால் என் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை.\nஇதனால் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அவருடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டுகிறேன். விரைந்து இதற்காக நடவடிக்கை எடுக்க வேன்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு சோனிதேவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து மாநில மகளிர் கமி‌ஷன் உறுப்பினர் பரத்மா கூறும்போது:-\nகணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்கு சோனி தேவி சொல்லும் காரணம் மிகவும் சாதாரணமாக உள்ளது.\nஅவருக்கு அறிவுரை கூறி இருக்கிறோம். 2 மாதம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். மாற்றம் ஏற்படாவிட்டால் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம்.\nமகளிர் கமி‌ஷன் பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக பணிபுரிகிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் குடும்பநல கோர்ட்டை அவர்கள் அணுகுவது குறித்து ஆலோசனை வழங்கப்படும். முடிந்தவரை இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று மாநில பெண்கள் கமி‌ஷன் உறுப்பினர் பரத்மா தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june18/35363-2018-06-25-07-48-40", "date_download": "2020-10-23T22:12:46Z", "digest": "sha1:T2YA2ASM525TDD5TOHAHNDC5WVWMWB2Z", "length": 51609, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இ��க்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஜுன் 2018\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை...\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்\nதமிழக - இந்திய அரசுகள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளே\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\n‘ஸ்டெர்லைட்’டை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2018\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2018\nமக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்\nஆளும் வர்க்கத்தின் வஞ்சக முகத்திரையைக் கிழித்தெறிவோம்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் 22.5.2018 அன்று நடத்திய போராட் டத்தில் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப் பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அ.தி.மு.க. ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட இந்த அரச பயங்கர வாதம் தமிழகத்தையே உலுக்கியது.\nஎந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாகக் கடந்த பிப்பிரவரி 12 முதல் ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியாபுரத்தில் நடத்தி வந்த போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22 அன்று தங்கள் கோரிக்கையை அரசுக்கு வலிமையாக உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவ தென்று “ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்ட மைப்பு” இரண்டு நாள்களுக்கு முன்பே அறிவித்தது.\nமுற்றுகைப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் 144 தடை ஆணையைப் பிறப்பித் தார். ஆயினும் அதைப் ப���ருட்படுத்தாமல் மக்கள் பல பகுதிகளிலிருந்து மே 22 அன்று பனிய மாதா கோயில் அருகில் திரண்டனர். 5 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். வழிநெடுகிலும் எந்தவொரு வன்முறையும் நடக்கவில்லை. இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை அடைந்ததும். எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி காவல்துறையினர் திடீரென்று தடியடி நடத்தினர். அந்நிலையில் போராட்டக் காரர்களில் சிலர் காவல் துறையினர் மீது கற்களை வீசினர். ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்தச் சூழலில், காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்து நூறு நாள்கள் நடந்த போராட்டத்தின் போது மக்களைச் சந்தித்துப் பேசாமல் புறக்கணித்த தமிழக அரசு, துப்பாக்கிக் குண்டுகள் மூலம் பதில் சொல்லியிருப்பது கடுங்கண்டனத்துக்கு உரியதாகும். இப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காகத் திட்டமிட்டு மக்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறது தமிழ்நாட்டு அரசு.சல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நெடுவாசல், கதிராமங்கலம் என்று பல இடங்களில் மக்கள் அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்களை இனி அரசு அனுமதிக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எச்சரித்துள்ளது.\nகாவல்துறையினர் துப்பாக்கியால் சுடுவதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளைத் தூத்துக் குடியில் பின்பற்றவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தண்ணீரைப் பீச்சியடித்து விரட்டி யடிப்பது, இரப்பர் குண்டுகளால் சுடுவது, ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது, வானத்தை நோக்கிச் சுடுவது ஆகிய வற்றைக் காவல்துறை மேற்கொள்ளாமல் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. தூத்துக்குடியில் சுட்டது போல் காஷ்மீரில் கூட கண்டபடி துப்பாக்கியால் மக்களைச் சுடுவதில்லை. காவல்துறை ஊர்தியின் மேலிருந்து உயர்வகை துப்பாக்கியால் சுட்டது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nதான் பாதுகாக்க வேண்டிய மக்களைப் பகைவர் போல் கருதி மார்பிலும், முகத்திலும் காவல்துறை குண்டு களைப் பாய்ச்சியது. முழுங்காலுக்குக் கீழே சுடவேண்டும் என்கிற நடைமுறைகூட பின்பற்றப்படவில்லை. பன்னி ரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதியபின் போராட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்ட 17 அகவை மாணவி ஸ்னோலினியின் வாயில் குண்டு பாய்ந்து தலைச்சிதறி மாண்டார். புரட்சிகர இளைஞர் முன்னணி யைச் சேர்ந்த தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப் பின் செயராமன் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர் லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்.\nஅன்று பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப் பாளரின் வாகனத்தைச் சிலர் இடைமறித்து, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு குழந்தைகளின் தாயான ஜான்சி கொல்லப்பட்டார். காவல்துறைக்கு இதுபோல் கண்டபடி சுடுவதற்கு யார் அதிகாரம் அளித்தது தூத்துக் குடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணையிட்டது யார் தூத்துக் குடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணையிட்டது யார் என்று தமிழக அரசு சொல்ல மறுத்து வந்தது.\nகாவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிச்சாமி, துப்பாக்கிச் சூடு நடந்த மே 22 அன்று மாலை, “துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று செய்தியாளர்களிடம் சொன்னார். முதலமைச் சரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை 13 பேரைச் சுட்டுக் கொல்லமுடியுமா அப்படியே காவல்துறை, தான்தோன்றித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந் தாலும், அடுத்த நொடியே அச்செய்தியை முதலமைச் சருக்குத் தெரிவித்திருக்காதா அப்படியே காவல்துறை, தான்தோன்றித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந் தாலும், அடுத்த நொடியே அச்செய்தியை முதலமைச் சருக்குத் தெரிவித்திருக்காதா அவ்வாறு தனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை; தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு நொடியேனும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா அவ்வாறு தனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை; தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு நொடியேனும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா நடுவண் அரசு, தமிழக ஆளுநர்-தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மூலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது என்கிற கூற்றைத் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மெய்ப்பிப்பது போல் இருக் கிறதல்லவா\nதுப்பாக்கியால் சுடப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டு ஆறு நாள்கள் கழித்து 28-5-2018 அன்றுதான் துப்பாக்கியால் சுடுவதற்கு ஆணையிட்டது யார் என்கிற விவரம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புப் பகுதியிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் தனித் துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் ஆணையிட்டார்; அன்று பிற்பகல் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆணை யிட்டார் என்று இந்நிகழ்வுகள் குறித்து காவல்துறை பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாகச் செய்தி வெளிவந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிந்திருந்தும் ஆட்சியர், துணை ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏன் இல்லை துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணை யிட்டார்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான ஆட்சியும் நிர்வாகமும் எந்த அளவுக்குச் சீர்குலைந்து கிடக்கிறது என்பதையே காட்டுகிறது.\nபோராட்டத்தின் 100ஆவது நாளான மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. 24.3.2018 அன்று தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதன்பின் 9-4-18 அன்று பத்து ஊர்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஆட்சி யரிடம் விண்ணப்பம் கொடுத்தனர். எனவே மே 22 அன்று ஆட்சியர் அலுவலக முற்றுகையின்போது அதிக எண்ணிக்கையில் மக்கள் அணிதிரள்வார்கள் என்பதை உளவுத்துறை ஏன் கணிக்கத் தவறியது 144 தடை ஆணை இருப்பதால் மக்கள் பெரும் எண் ணிக்கையில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று காவல்துறை கருதிய���ா 144 தடை ஆணை இருப்பதால் மக்கள் பெரும் எண் ணிக்கையில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று காவல்துறை கருதியதா அப்படியானால் போராடு கின்ற மக்களிடம் கனன்று கொண்டிருந்த உணர்வை நிர்வாகமும் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருந் தாலே, துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்க முடியும். 5 கி.மீ. தொலைவு எந்தவொரு வன்முறையிலும் ஈடு படாமல் பேரணியாக வந்தவர்களை ஊருக்கு வெளியே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பிறகு அவர்களைப் பழிதீர்ப்பது என்று காவல்துறை முன்பே திட்டமிட்டிருந்தது என்றே எண்ண வேண்டியுள்ளது.\nவன்முறை கட்டுக்கடங்காமல் போனதால்தான் துப்பாக்கியால் சுட நேரிட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் மே 22 மாலை அரசின் சார்பில் விளக்கமளித்தார். வாகனங்கள் எரிக்கப்பட்டன; மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தின் முகப்புக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன என்பதற்குமேல் துப்பாக்கியால் கண்டபடி சுடுவதற் கான எந்தக் காரணமும் இல்லை. போராட்டக்காரர் களிடம் எந்த ஆயுதமும் இல்லை. சல்லிக்கட்டுப் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் காவல் துறையின் ஊர்திக்கு ஒரு பெண் போலீசே தீ வைத்தது போல், தூத்துக்குடியிலும் நிகழ்ந்திருக்குமோ என்கிற அய்யம் ஏற்படுகிறது.\nதுப்பாக்கிச் சூட்டாலும், தடியடியாலும் காயம்பட்டு மருத்துமனையில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு மே 23 அன்று வந்த உறவினர்களை விரட்டியடிக்க மீண்டும் காவல்துறை துப்பாக்கியால் சுட்டது. காவல்துறையும் ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இரத்த வெறி பிடித்த வர்களாக இருக்கின்றனர் என்பதையும், மக்களின் உயிரைத் துச்சமென மதிக்கும் மனப்போக்கினராக உள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது. மே 23 அன்று தூத்துக்குடி நகரில் மின்வழங்கலைத் துண்டித்து விட்டு காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து நூற்றுக் கணக்கான இளைஞர்களை இழுத்துச் சென்றனர். அவர்களை இரண்டு நாள்கள் கடுமையாக அடித்தனர். இது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் இனி எவரும் பங் கேற்கக்கூடாது என்று எச்சரிக்கும் நடவடிக்கையாகும். வழக்குரைஞர்களின் முயற்சியால் அவர்களில் பெரும் பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் கைது நடவடிக்கை ��ொடர்கிறது.\nஸ்டெர்லைட் ஆலை இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டுள்ள வேதாந்தா பன்னாட்டு நிறு வனத்துக்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். உலக அளவில் உலோகத் தாது சுரங்கங்கள், உலோக உற்பத்தியில் வேதாந்தா நிறு வனம் ஈடுபட்டுள்ளது.\nவேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க முதலில் கோவா. குசராத் மாநிலங்களை அணுகியது. அதன் ஆபத்துகளைக் கருதி அம்மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. மகாராட்டிர மாநிலத்தில் கடற்கரை மாவட்டமான இரத்தனகிரியில் 500 ஏக்கர் பரப்பில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் ரூ.300 கோடி செலவில் நடந்தன. அப்பகுதி ஏற்றுமதியாகும் அல்போன்சா மாம்பழங்கள் விளையும் தோட்டங்கள் நிறைந்தது. ஆலையின் கழிவுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று உழவர்களும், மக்களும் ஓராண்டு தொடர்ந்து கடுமையாகப் போராடினர். இறுதியில் மகாராட்டிர அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்தது.\nசெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1994இல் மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் அமைக்க அனுமதி அளித்தது. அவரே அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1996 அக்டோபர் 14 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது. 1997 சனவரி முதல் ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தியைத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் நிராகரிக்கப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்து தாமிரத் தாது இறக்குமதி செய்யப்பட்டு, அதிலிருந்து தாமிரம் தனியாகப் பிரித் தெடுக்கப்பட்டு, தாமிரக் கம்பிகளும், தாமிரத் தகடுகளும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.\nஇயற்கைச் சமன்பாட்டில் முதன்மையான பங்காற்றும் அரியவகை உயிரினங்களுக்குத் தாயகமான மன் னார்வளைகுடாவில் 21 தீவுகள் உள்ளன. அத்தகைய பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலை வுக்குள் வேதியியல் தொழிற்சாலை எதுவும் அமைக்கப் படக்கூடாது என்பது விதி. ஆனால் 14 கி.மீ. தொலை வுக்குள் ஸ்டெர்லைட் ஆலை ஆட்சியாளர்களின் ஆதர வால் அமைக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலை அமைந்த போது அதனால் காற்று ��ண்டலத்தில் ஏற்படும் மாசு அளவைக் கட்டுப் படுத்த 250 மீட்டர் சுற்றளவுக்குப் பசுமை வளையம் (மரங்கள்) அமைக்க வேண்டும் என்கிற விதியை வளைத்து. அதை 25 மீட்டர் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறைத்தது. இவ்வாறாக, தொடக்கம் முதலே பல விதிமீறல்கள் நடந்தன.\n1994இல் 1200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் தமிழ்நாட்டு அரசு அமைத்த சிப்காட் வளாகத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. ஆண்டிற்கு 70,000 டன் தாமிர உற்பத்தியுடன் தொடங்கியது. இப்போது 4 இலட்சம் டன் உற்பத்தியாகிறது. இதற்கு ஏற்ற வகையில் புகைப்போக்கியின் உயரத்தை உயர்த்தவில்லை. திடக்கழிவுகளின் சேமிப்பு முறையை மேம்படுத்த வில்லை. இதனால் காற்றில் நச்சுத்தன்மை மிகுந்தது. மழைக் காலங்களில் திடக்கழிவுகளின் நச்சுகள் நிலத் தடி நீரில் கலந்தன. 1997 சூலை 5 அன்று சிப்காட் வளாகத்தில் இருந்த செயற்கை மலர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய 160 பெண்கள் நச்சுக் காற்றால் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்த துணை மின் நிலையத்தின் ஊழியர்கள் 20-8-97 அன்று இருமல், தலைவலி, வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டனர்.\nஇதுபோன்ற பாதிப்புகள் மக்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டதால் 1998 நவம்பர் 23 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆயினும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தன் பணவலிமையைக் கொண்டு அதே உயர்நீதி மன்றத்தில் 1998 திசம்பர் 1 முதல் ஆலை இயங்குவ தற்கான ஆணையைப் பெற்றது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சூநுநுசுஐ) ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் ஏற்படும் நச்சுகள் குறித்து ஆராய வேண்டும் என்று கூறியது. இந்த ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள நிலத்திலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சுப்பொருள்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கை அளித்தது. அந்த ஆய்வு நிறுவனத்தின் ஆட்களையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் விலைக்கு வாங்கி, ஆய்வறிக் கையை அதற்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் மாற்றிய மைக்கச் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எல்லாத் தொழிற்சாலைகளும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுத்து அவற்றால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படும் கேடுகளை மூடிமறை���்து வருகின்றன.\nநீதிமன்றத்தால் அய்ந்து தடவைகள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஒவ்வொரு முறையும் தனக்குள்ள பணவலிமை, ஆட்சியாளர்களின் ஆதரவு ஆகியவற்றின் துணையுடன் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் தவிர, கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவையும் தயாரிக் கப்படுகின்றன. இதனால் காற்றின் நச்சுத்தன்மை அதிகமாகிறது.\nதூத்துக்குடியைச் சுற்றியுள்ள மக்கள் நச்சுத்தன்மை மிகுந்த காற்றினாலும் நீரினாலும் புற்றுநோய், தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவுகள், பெண்களின் மாதவிடாய் சிக்கல்கள், இருமல், குழந்தைகள் ஊனமுடன் பிறத்தல் போன்ற பல கொடிய நோய்களால் பல ஆண்டுகளாக பெருந்துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\n2005 முதல் 2010 இடையிலான காலத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளின் போது, மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், 342 ஏக்கர் நிலம் மற்றொரு ஆலை அமைப்பதற்காக ஸ்டெர்லைட்க்கு அளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிருவாகம் மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்திச் செய்வதற்கான ஆலையை ‘விரிவாக்கம்’ செய்வது என்ற பெயரில் பொய்யான தரவுகளை அளித்து நடுவண் அரசிடம் அனுமதி பெற்று, அதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. எனவே தூத்துக்குடி மக்களின் அச்சம் பன்மடங்காக மேலோங்கியது. தங்கள் மண்ணையும், தங்கள் உயிரையும், தங்கள் எதிர்காலத் தலைமுறை யினரின் வாழ்வையும் காக்க வேண்டும் என்ற உறுதிப் பாட்டுடன் தூத்துக்குடி வட்டார மக்கள் தீவிரமான போராட்டங்களை மேற்கொண்டனர்.\n2013ஆம் ஆண்டு மார்ச்சு 23 அன்று ஆலையின் நச்சுப் புகையால் பலரும் பாதிக்கப்பட்டனர். அன்று காலை தூத்துக்குடி நகரமே நச்சுப் புகையால் சூழ்ந் திருந்தது. கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணற லுடன் மக்கள் விழித்தெழுந்தனர். அதனால் முதல மைச்சர் செயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு ஆணையிட்டார். உச்சநீதிமன்றத்தை ஆலை நிர்வாகம் நாடியது. ஆலையின் தவறுக்காக ரூ.100 கோடி தண்டம் விதித்த உச்சநீதிமன்றம் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என்று கூறியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைக் காரணமாகக் காட்டி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என்று கூறி வந்தது.\nதமிழ்நாட்டில் கூடங்குளம், ஹைட்ரோ கார்பன் - மீதேன் எடுத்தல், கெயில் குழாய் புதைத்தல், ஸ்டெர் லைட், நியூட்டிரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக எந்தவொரு அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து தொடர்ந்து ஊக்கமுடன் வலிமையாகப் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களின் ஊடாக தற்போது இருக்கின்ற அரசமைப்பும், ஆட்சி நிர்வாகமும் வளர்ச்சி என்ற பெயரால் பெருமுதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டு வதற்காக மக்களின் நலனை, எதிர்கால வாழ்வை பலியிடுகின்றன என்கிற அரசியல் புரிதல் மக்களிடம் வேகமாக ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய அரசை எல்லாத் தளங்களிலும் தமிழ்த்தேசியம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எதிர்ப்பதன் மூலமே தமிழர்களுக்கான உரி மைகளை வென்றெடுக்க முடியும் என்கிற கருத்தும் கூர்மையடைந்து வருகிறது. இதை ஆளும் வர்க்கம் பேராபத்தாகக் கருதுகிறது. எனவேதான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, மே 22 அன்று முற்றுகைப் போராட் டத்தின்போது, சமூக விரோத சக்திகளும், தீவிரவாத அமைப்புகளும் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டது என்று கூறி வருகிறது. மக்களின் உரிமைக்களுக்காகவும், சன நாயகத்தின் உயிர் நாடியான கருத்துரிமைக்காகவும் போராடி வருகிறவர்களையும், அமைப்புகளையும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவது ஆளும் வர்க்கத்தின் உத்தியாகும்.\nமக்களின் போராட்டங்களை முறியடிப்பதற்காகவே இந்திய ஆளும் வர்க்கமும், பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் குற்றேவல் செய்து கொண்டிருக்கும் பழனிச்சாமி ஆட்சியும் சேர்ந்து தீட்டிய கூட்டுச்சதியே தூத்துக்குடியின் துப்பாக்கிச் சூடு. மக்கள் அதிகாரமே உண்மையான சனநாயகம். மக்கள் அதிகாரத்தின் ஒப்பற்ற வலிமையைக் கொண்டு ஸ்டெர்லைட்டை விரட்டி அடிப்போம். எடுபிடி எடப்பாடி ஆட்சியையும், இந்துத்துவ மோடி ஆட்சியையும் தூக்கியெறிவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\n��ீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-23T21:07:27Z", "digest": "sha1:CCD2YJTNESNFI2OQC3F5AM7R45C543O3", "length": 9282, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்..!! « Radiotamizha Fm", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…\nமேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ்\nHome / உலகச் செய்திகள் / உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்..\nஉலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்..\nபுனித ஹஜ் பயணத்தை முன்னிட்டு சவுதிக்கு 18 லட்சம் பேர் வந்தள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புனித ஹஜ் பயணத்திற்காக சவுதியின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஇந்நிலையில் சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்\t2019-08-08\nTagged with: #உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு பயணம்\nPrevious: இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானம்\nNext: நவீன வசதி��ளுடன் கூடிய பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறப்பு\nமனைவியையும், 3 வயது குழந்தையையும் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலைசெய்த நபர்\nகொரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட வேண்டாம்: ட்ரம்ப்\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nபிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்\nபிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actor-karthi-becomes-father-in-lockdown/cid1380846.htm", "date_download": "2020-10-23T22:03:21Z", "digest": "sha1:W6FYNAP3RORB5SVEYJTOFQD4U2NB5VZ7", "length": 3446, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "லாக்டவுனில் அப்பா ஆனார் நடிகர் கார்த்தி..!", "raw_content": "\nலாக்டவுனில் அப்பா ஆனார் நடிகர் கார்த்தி..\nதமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான கார்த்தி ஒரு சில படங்கள் மட்டும்மே நடித்திருந்தாலும். சூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.\nஇவர் பையா படத்தில் நடித்த போது நடிகை தமன்னாவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமெனில் தமன்னா படங்களில் நடிக்க கூடாது என அப்பா சிவகுமார் கன்டீஷன் போட்டதால் அது நின்று போனது.\nபின்னர் கடந்த 2011ம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளாராம்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-23T23:06:14Z", "digest": "sha1:MUN7TLRL4HE3XFZCUQ4ZTYIOC7FRAO6M", "length": 10594, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "புஞ்சை தோட்டகுறிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n���ுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)\nபுஞ்சை தோட்டகுறிச்சி (ஆங்கிலம்:Punjai thottakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகரூர் - வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 14 கிமீ தொலைவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இதன் வடக்கில் 35 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.\n12.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 24 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,920 வீடுகளும், 10,969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]\nபுஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்\nஅரவக்குறிச்சி வட்டம் · கரூர் வட்டம் · கிருஷ்ணராயபுரம் வட்டம் · குளித்தலை வட்டம் · கடவூர் வட்டம் · மண்மங்கலம் வட்டம் · புகளூர் வட்டம்\nகரூர் · கே.பரமத்தி · அரவக்குறிச்சி · குளித்தலை · தாந்தோணி · தோகைமலை · கிருஷ்ணராயபுரம் · கடவூர்\nஅரவக்குறிச்சி · கிருஷ்ணராயபுரம் · மருதூர் · நங்கவரம் · பள்ளப்பட்டி · பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் · புலியூர் · புஞ்சை புகலூர் · புஞ்சை தோட்டகுறிச்சி · புகலூர் (காகித ஆலை) · உப்பிடமங்கலம்\nகரூர் சிறப்புநிலை நகராட்சி · குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி ·\nகரூர் • அரவக்குறிச்சி • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக���ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:22:53Z", "digest": "sha1:2QGFR7JKNBOE6IYPQWR7RAI7PRFBSOZA", "length": 15484, "nlines": 95, "source_domain": "trendingupdatestamil.net", "title": "பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலிபானுடனான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் என்ன கூறியது?", "raw_content": "\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலிபானுடனான சந்திப்பில் ஆப்கானிஸ்தான் என்ன கூறியது\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆப்கான் தலிபான் தூதுக்குழுவை சந்தித்துள்ளார். கூட்டத்திற்குப் பிறகு, குரேஷி, தலிபான்கள் சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.\nஆனால் ஆப்கானிஸ்தானில் சமாதான உறுதிமொழியை நிறைவேற்ற பாகிஸ்தான் இதுவரை தவறிவிட்டது என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானிடம் ‘நடைமுறை நடவடிக்கைகளை’ எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளன. தலிபான் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆகியோரின் இந்த சந்திப்பு இந்த அத்தியாயத்தில் காணப்படுகிறது.\nதூதுக்குழு திங்கள்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் தலிபானின் அரசியல் அலுவலக இயக்குனர் முல்லா பரதருடன் பாகிஸ்தான் வந்து சேர்ந்தது.\nபாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சந்திப்பின் போது, ​​ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை குறித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தானில் மோதலுக்கு இராணுவ தீர்வு எதுவும் இருக்க முடியாது என்றும் அரசியல் பேச்சுவார்த்தைதான் ஒரே வழி என்றும் கூறி வருகிறார்.\nஇரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், குரேஷி செய்தியாளர்களிடம், “ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்ததாக தலிபான் தலைமை கருதுகிறது” என்று கூறினார்.\nதோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையில���ன சமாதான ஒப்பந்தமும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று குரேஷி கூறினார். உரையாடலில் இருந்து அகற்றக்கூடிய சில தடைகள் உள்ளன.\nஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளுமாறு தலிபான்களுக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. கைதிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினை காரணமாக தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தாமதமாகி வருகிறது.\nட்விட்டர் / சுஹைல் ஷாஹீன்\nபாகிஸ்தான் தலிபான்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.\nஅதே நேரத்தில், தலிபான்கள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இல்லை.\nபாகிஸ்தான் தலிபான்களை பலப்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது.\nஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் சித்திக் சித்திகி செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி-யிடம், “ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான உறுதிமொழியை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும் சர்வதேச சமூகத்துடனும் ஒத்துழைக்க பாகிஸ்தான் அரசாங்கம் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஆப்கானிஸ்தானில் வன்முறை சமீப காலங்களில் தீவிரமடைந்துள்ளது. பிரபல நடிகையும் இயக்குநருமான சபா சஹார் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் ஒரு இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n(பிபிசி இந்தியின் Android பயன்பாடு உங்களுக்காக இங்கே கிளிக் செய்க முடியும். நீங்கள் எங்களுக்கு முகநூல், ட்விட்டர், Instagram மற்றும் வலைஒளிதொடர்ந்து பின்பற்றலாம்.)\nREAD கொரோனா வைரஸ் புதுப்பிப்புகள்: சீன நிறுவனங்கள் உருவாக்கிய COVID-19 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு சீனா அங்கீகரிக்கிறது\nஈரான் மல்யுத்த வீரரை தூக்கிலிடுகிறது, ஒலிம்பிக் அமைப்பு உட்பட உலகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது\nஈரான் மல்���ுத்த வீரர் நவீத் அஃப்காரிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தெஹ்ரான்: 2018 ல் அரசாங்க...\nமீதமுள்ள ஐரோப்பா செய்திகள்: ஆர்மீனியா இப்போது டி -90 எஸ் தொட்டியை வீசுகிறது, அஜர்பைஜானின் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்தது – ஆர்மீனியா அஜர்பைஜானின் டி -90 களின் தொட்டியை அழித்தது, நாகோர்னோ-கராபாக் மோதல் போர் 22 வது நாளில் தொடர்கிறது\nஎஸ்சிஓ, இந்தியா-சீனா பதற்றத்தில் பிரிக்ஸ் கூட்டங்களின் பங்கு என்ன\nஇன்று செப்டம்பர் 17 க்கான வரலாறு | இன்று என்ன நடந்தது | பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பு | யூனியன் ஆஃப் இந்தியாவில் ஹைட்ராபாத் தூண்டல் | | சுதந்திர இந்தியாவில் பிறந்த நாட்டின் முதல் பிரதமரின் பிறந்த நாள்; ஹைதராபாத் 72 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nPrevious articleமஹிந்திரா மராசோ விலை: மஹிந்திரா புதிய பிஎஸ் 6 மராசோ எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தியது, விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nNext articleஆஸ்திரேலியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆதித்யா பிர்லா ஃபேஷனின் 7.8 சதவீத பங்குகளை 1500 கோடிக்கு பிளிப்கார்ட் வாங்க உள்ளது\nகணவர் ஷோயிப் இப்ராஹிம் உடன் நீச்சல் குளத்தில் தீபிகா கக்கர் இணையத்தில் வைரஸ் – தீபிகா கக்கர்\nசிஎஸ்கே vs எம்ஐ லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 லைவ் புதுப்பிப்புகள் ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 41 வது போட்டி ஐபிஎல் 13 யுஏஇ நேரடி இந்தியன் பிரீமியர் லீக் தோனி ரோஹித்\nநெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, டிஸ்னி + மற்றும் பலவற்றை ஆதரிக்க சோனி பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்\nபுளோரிடா குடும்ப செல்லப் பூனை புகைப்படங்களுக்குள் இரண்டு தலை பாம்பைக் கொண்டுவருகிறது\nஆரம்பகால பிக்சல் 5 உரிமையாளர்கள் திரைக்கும் உடலுக்கும் இடையிலான இடைவெளிகளைப் புகாரளிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christiansongsbook.com/en-belanae-en-nesarae-2-ben-samuel-robert-roy-joel-thomasraj/", "date_download": "2020-10-23T21:31:32Z", "digest": "sha1:J6WGJMJQ6OTJMGZCPBCQPWG6GXQINYIU", "length": 5586, "nlines": 119, "source_domain": "www.christiansongsbook.com", "title": "EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj - christiansongsbook", "raw_content": "\nஎந்தன் பெலவீன நேரத்தில் உம்\nபாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்\nஎந்தன் சோர்வு���்ற நேரத்தில் உம் சமூகம்\nவந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2)\nஎங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்\nஉயிருள்ள நாள் எல்லாமே (2)\nஎன்னை உயர்த்தி வைத்தவரே (2)\nஉம் பெலனை தந்து என்னை\nநடத்தினீரே இதுவரை காத்தவரே (2)\nஎங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்\nஉயிருள்ள நாள் எல்லாமே (2)\nஎங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்\nஉயிருள்ள நாள் எல்லாமே (4)\nஎங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)\nபிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam\nகர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal\nEnakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்\nparisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா\nKerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics\nOru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_75.html", "date_download": "2020-10-23T22:03:58Z", "digest": "sha1:Z4MMETDNMDEXYHU3Q4ZPKOFEM5ER2UCZ", "length": 11232, "nlines": 126, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் கொடூர குணமுள்ள கொள்ளையர்களால் பெண் படுகொலை!! அந்தரங்க, அடிவயிற்றுப் பகுதி நெருப்பால் சூடு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் கொடூர குணமுள்ள கொள்ளையர்களால் பெண் படுகொலை அந்தரங்க, அடிவயிற்றுப் பகுதி நெருப்பால் சூடு\nகோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக\nகழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.\nகொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் பெண்ணை இழுத்து வந்து உடையை\nஅகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும்\nசித்திரவதை செய்துள்ளான் என்று நீதி விசாரணைகளில் தெரியவந்தது.\nவயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரன் அபகரித்துச்\nசென்றுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப\nபெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக\nஅதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61)\nஎன்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nபிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில்\nவசித்து வருக��ன்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல்\nஇக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nசம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர்\nஉ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா\nவைத்தியசாலையில் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான்,\nசட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2637) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினி��ா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-23T21:39:49Z", "digest": "sha1:BAIMI2DOFU4LVX4E3ZMJHASVHQYQGYCC", "length": 8525, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நிரவ் மோடி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி மீது குற்றப்பத்திரிகை\nநிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி கோகுல்நாத் ஷெட்டி மீதும், ஆஷா லதா மீதும் மும்பையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nநிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி மீது குற்றப்பத்திரிகை: மும்பை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல்\nநிரவ் மோடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் துணை மேலாளராக பணியாற்றிய கோகுல்நாத் ஷெட்டி மற்றும் இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக பணியாற்றி வரும் அவருடைய மனைவி ஆஷா லதா மீதும் சி.பி.ஐ. தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்: லண்டன் கோர்ட்டில் வக்கீல் வாதம்\nநிரவ் மோடியை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வக்கீல் லண்டன் கோர்ட்டில் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 09, 2020 08:29\nலண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கின் 2-ம் கட்ட விசாரணை\nலண்டன் கோர்ட்டில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் விசாரணை மீண்டும் தொடங்கியது.\nசெப்டம்பர் 08, 2020 03:58\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nசிஎஸ���கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nஇந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nஐபிஎல் சீசனில் டாஸ் எந்த வகையில் பயன் அளித்திருக்கிறது\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nசிம்பு வெளியிட்ட மாஸ் அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2tiruvallur-two-persons-have-been-arrested-in-connection-with-a-series-of-robberies-in-thiruninravur/", "date_download": "2020-10-23T21:45:26Z", "digest": "sha1:NFEVIJFSXGOYVTLKUN7X2OVWAKWMQ57O", "length": 7793, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் திருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது\nதிருவள்ளூர்: திருநின்றவூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது\nதிருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருநின்றவூர்அடுத்த நடுகுத்தகை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 16ஆம் தேதி அன்று சி.டி.ஹெச் சாலை சந்திப்பில் நடந்துசென்றபோது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் அவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துச்சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து மாரிமுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துதிருநின்றவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே,\nகரளப்பாக்கம் பகுதியில் நடந்த நகை கொள்ளை தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜோஸ்வாவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.\nஅப்போது அவர்கள் மாரிமுத்துவிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதும், மேலும் அப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்களை ��றிமுதல் செய்தனர்.\n5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...\nகொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு\nதர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.\nகோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது\nதாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/09/23/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-23T22:23:10Z", "digest": "sha1:TPCIMHL7KLEXOEG5C7CWL5YL245YWG7P", "length": 5831, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம்-\nமுல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில��� வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய,\nகொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது.\nஇந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\n« மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை- எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=93275", "date_download": "2020-10-23T21:52:49Z", "digest": "sha1:PKJBYPA4G3AU2VZUG4XAG5GC4WKKNKM6", "length": 14174, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகூட்டுறவுத் துறை நிலை குறித்து வெள்ளை அறிக்கை: திமுக வலியுறுத்தல் - Tamils Now", "raw_content": "\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரம்; போலியான தகவல்களை கூறுகிறது கனாடா; சீனா கண்டனம் - ஜம்முகாஷ்மீர் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால்தான் தேசியக் கொடியை உயர்த்துவோம்: மெஹ்பூபா முப்தி - புறநகர் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்: அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை - தமிழகத்தில் இன்று புதிதாக 3,057 பேருக்குக் கொரோனா; சென்னையில் 844 பேர் பாதிப்பு: 33 பேர் உயிரிழந்துள்ளனர் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு மாரடைப்பு\nகூட்டுறவுத் துறை நிலை குறித்து வெள்ளை அறிக்கை: திமுக வலியுறுத்தல்\nகூட்டுறவுத் துறை நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.\nபட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ. சிவா பேசியதாவது:\n5 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளில் புதுவை மாநிலம் சிக்கி உள்ளது. மக்கள் மீது வரியை திணிக்காமல் முழு பட்ஜெட்டாக முதல்வர் தாக்கல் செய்துள்ளார். இதற்காக திமுக சார்பில் பாராட்டுகிறோம்.\nமுந்தைய காலங்களில் தாங்கள் நினைத்ததையே பட்ஜெட்டில் சேர்த்து விடுவர். இந்த பட்ஜெட் அனைத்து கட்சி, அனைத்து தரப்பினர் கருத்தை அறிந்து போடப்பட்டுள்ளது.\nஅநைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச அரிசியை உயர்த்தி தந்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தை தவறாமல் செயல்படுத்த வேண்டும். கூடுதல் தொகையை கேட்டுப் பெற வேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகளில் தொழில்துறையில் புதுச்சேரி பின்தங்கி விட்டது. பெரிய ஆலைகள் புதுவையை விட்டு சென்று விட்டன. புதிய தொழில்கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும். விற்பனை வரி, சுங்க வரி, உள்பட பல்வேறு வரிச்சலுகைகளை அளித்து தொழிற்சாலைகளை ஈர்க்க வேண்டும். சில அமைப்புகள் ஆலைகளை மிரட்டி மாமூல் கேட்கும் நிலை உளளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவேளாண்மை நிலங்கள் அனைத்து மனைகளாக்கப்பட்டு விட்டன. இதனால் விவசாயம் சீரழிந்து விட்டது. டிராக்டர் மானியத்தை கூடுதலாக தர வேண்டும். கால்நடை துறையை முந்தைய அரசு கண்டுக்கொள்ளவில்லை. கால்நடைகளை காக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலேயே புதுவையில் தான் பால் உற்பத்தி குறைவாக உள்ளது.\nகூட்டுறவுத் துறை முந்தைய ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் போல் மாறி விட்டது. கூட்டுறவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவலர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். காவல்துறையில் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளை தர வேண்டும்.\nவணிகர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பழுதடைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் தனியாக சவக்கிடங்கை அமைக்க வேண்டும்.\nவரிபாக்கி வைத்துள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலால் துறையில் வசூலிக்காத கிஸ்திப்பணத்தை வசூலிக்க வேண்டும். மதுபான பார்கள் தொடர்பாக அரசு முடிவை ஏற்போம். தீயணைப்புத் துறைக்கு நவீன கருவிகளை வாங்க வேண்டும். அண்ணா திடலை பள்ளி மாணவ, மாணவியர் விளையாடும் மைதானமாக மாற்ற வேண்டும்.\nபுதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிச��ை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சிவா.\nபாஸ்கர்: கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக ஒதுக்கவில்லை. நாங்கள் போராடித் தான் தொகுதியில் திட்டங்களை நிறைவேற்றினோம்.\nகூட்டுறவுத் துறை சிவா திமுக பட்ஜெட் 2016-08-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது -மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக் கூடாது;தமிழகஅரசு அதிரடி;திமுக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்த முடிவு\nதமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு\nதிமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்\nபொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்; பொதுச்செயலாளராகப் போட்டியிடுவார்:ஸ்டாலின் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு;திமுக\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nமும்பை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீ விபத்து குடியிருப்புக்கு பரவியது;3500 பேர் வெளியேற்றம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு மாரடைப்பு\n7.5 %உள் ஒதுக்கீடு மசோதா; ஆளுநர் ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nபுறநகர் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்: அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை\nஐந்து கொரோனா தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது;நிர்வாக அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stassisimatricschool.com/page.php?id=30&category=Pavoorchatram&page=History", "date_download": "2020-10-23T22:24:07Z", "digest": "sha1:2C6ZWD3RHBJKSWSW2CEFGGWOZXV5YHRI", "length": 10958, "nlines": 196, "source_domain": "stassisimatricschool.com", "title": "page - St.Assisi - Pavoorchatram - History", "raw_content": "\nSt.அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்\nFr.அந்தோனி சேவியர் கல்விப் பணியின் மீது கொண்டிருந்ததீராத ஆர்வத்தினால் 2004– 2005- ம் கல்வியாண்டில் St.ஆன்டனீஸ் நர்சரி & தொடக்கப் பள்ளியினை லியோ சாரிட்டபில் தொண்டுநிறுவன��்திற்குச் சொந்தமான இடத்தில் 50 குழந்தைகளுடனும், ஆறு பணியாளர்களுடனும் ஆரம்பித்தார். பாளையங்கோட்டை கத்தோலிக்கமறைமாவட்டத்திற்குச் சொந்தமான பல்வேறு கல்வி நிறுவனங்களைஉருவாக்கியும், கல்விக் கூடங்களை கட்டியெழுப்பி தரம் உயர்த்தியும் கல்விச் சேவையாற்றிய Fr.அந்தோனி சேவியர் அவர்களின் வழிநடத்துதால் கல்விச் சேவையில் St.ஆன்டனீஸ் தன்னிகரற்று விளங்கி அதே கல்வியாண்டில் மாணவ மாணவியரது எண்ணிக்கை 100–Iத் தாண்டியது.பணியாளர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளராக அல்லாமல் தாமே களத்தில் இறங்கிபணியற்றுவதையும் நீண்ட காலஅடிப்படையில் சிறிது சிறிதாக மாணவர்களுக்கு வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொடுப்பதையும், பள்ளியில் இயற்கைச் சூழல்வேண்டும் என்பதற்காக தாமே மரங்கள் நடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த Fr.அந்தோனி சேவியர் அவர்களின் கல்விப் பணி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுவெகு வேகமாக 2006– 2007 -ம்கல்வியாண்டிலேயே St.ஆன்டனீஸ் பள்ளி St.அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளி யாகத் தரம் உயர்ந்தது. Fr.அந்தோனி சேவியர் அவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் சேவை ஆகியவற்றினால் 10 –ம் வகுப்பில் மாணவ மாணவியரது தேர்ச்சி விகிதம் நூறு சதவீதமாகத் தொடர்ந்தது. ஆகவே பெற்றோர்கள் St. அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளியினை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்துமாறு வலியுறுத்தினர். மாணவ மாணவியரது நலன் கருதி Fr.அந்தோனி சேவியரது அயரா உழைப்பினால் 2013– 2014–ம் கல்வியாண்டு முதல் St. அசிசி மெட்ரிக்குலேஷன் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்று, அரசு பொதுத் தேர்வுகளில் தமிழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகிறது.\nFr.அந்தோனி சேவியர் அவர்களின் அர்ப்பண உணர்வு, அயராத உழைப்பு மற்றும் தன்னலம் கருதா ஆசிரியர்களின் ஈடுபாடு ஆகியவற்றினால் St.அசிசி மெட்ரிக்குலேஷன்மேல்நிலைப்பள்ளி, பாடத்திட்டக் கல்வியோடு தன்னம்பிக்கையையும் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியினையும் மாணவ மாணவியருக்கு வழங்கி வருகிறது. இது ஒரு கிறிஸ்துவ மைனாரிடி கல்வி நிறுவனம் ஆகும். முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் அனைத்தும் அவற்றிற்கே உரிய சிறப்புடனும் பாரம் பரியத்துடனும் கொண்டாடப்படுகின்றன. சீர்மிகு விழாக்களாம் சுதந்திர தினவிழா, கல்வி வளர்ச்சி நாள், பள்ளி ஆண்டு விழா ���ோன்ற விழாக்களின் போது, மாணவ மாணவியரின் பல்வேறு திறமைகளை வெளிக் கொணரவும், மத நல்லிணக்கம், நாட்டுப்பற்று, சமூக விழிப்புணர்வு போன்ற பண்புகளை வளர்க்கவும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவ மாணவியரின் தனித்துவத் திறமைகளைக் கண்டறிந்து, தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறது நம் பள்ளி. அதற்காக பல்வேறு இலக்கிய மன்றங்களும் நமது பள்ளியில் செயல்படுகின்றன. நமது பள்ளியில் கல்வி கற்றுச் சென்ற மாணமாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம், இலக்கியம், கணிதம், என்று பல்வேறு துறைகளில் உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/10590", "date_download": "2020-10-23T22:24:09Z", "digest": "sha1:VTQICG7SZWIX2RGLLV5DARAEKDXTPHA2", "length": 5234, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "சென்னையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،தேவராசா மயூரன் அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nசென்னையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،தேவராசா மயூரன் அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டி மண்கும்பான் மக்களால் நன்கு அறியப்பட்ட திரு தேவராசா (தேவன்) சந்திரா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் செல்வன் மயூரன்-ஷோபா அவர்களின் திருமண விழா 02-07-2014 புதன்கிழமை அன்று சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nதிரு தேவராசா தம்பதிகள் லண்டனில் வசிக்கின்ற போதிலும் அவரது புதல்வன் செல்வன் மயூரன் பரிஸிலேயே வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி திரு ராசா( மண்கும்பான்) அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளளோம்.\nPrevious: அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் புனரமைப்புக்காக 120000ரூபாக்களை வழங்கிய பிரான்ஸ் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவில் பக்தியோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்-வீடியோ படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி ���ின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/20391", "date_download": "2020-10-23T22:27:48Z", "digest": "sha1:L7FPCME3K5YQAWN7QKVENDP6JC2QMTN7", "length": 5879, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,அமரர் வைத்திலிங்கம் சபாரெட்ணம் அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,அமரர் வைத்திலிங்கம் சபாரெட்ணம் அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு\nயாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று யாழ் திருநெல்வேலியில் நடைபெற்றன-\nஎமது அன்புக்குரிய, எழுத்தாளர்-கவிஞர் பெரியவர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் அன்புச் சகோதரர் அமரர் வைத்திலிங்கம் சபாரெத்தினம் அவர்களின் இறுதி யாத்திரையினை,அல்லையூர் இணையம் பதிவு செய்து-உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்கள்-நண்பர்கள்- அனைவரின் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.\nபடங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\nPrevious: வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவின் இறுதிநாள் நிகழ்வு-விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் வேலணையில்,பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட-குடும்பங்களுக்கு பிரித்தானியா ஒன்றியத்தால் பல உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இ���ைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_516.html", "date_download": "2020-10-23T21:13:16Z", "digest": "sha1:IERXICLMXXHYNOQJFFXDCBGXCGPRPJ7L", "length": 6463, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nகாட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த, (47 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையான, தம்பிராசா குணராசா என்பவராவார்.\nநேற்று (29) காலை, மாட்டுப் பட்டியடிக்குச் சென்ற வேளையில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு, திடீர் மரண விசாரணைஅதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை 16ம் திகதி சிற...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/category/puthiya-mugam-t-v/", "date_download": "2020-10-23T20:54:14Z", "digest": "sha1:LCIBS6XHIWPPTZAAYDJSGSZFJGMPXNRN", "length": 5300, "nlines": 154, "source_domain": "puthiyamugam.com", "title": "புதிய முகம் டி.வி - Puthiyamugam", "raw_content": "\nஉலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள் – பகுதி-1\nஒலிம்பிக்ஸ் போட்டிகளின் வரலாறு பகுதி – 3\nசிம்புவை விட, விஜயகாந்தை விட கமல் யோக்கியரா\nசிம்பு வாழ்க்கையை சீரழிக்கும் சூப்பர் ஸ்டார்\nகுடும்ப அரசியலை எதிர்த்து அதிலேயே ஐக்கியமான திமுக\nபேயாட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nதானாய் இடிந்து நொறுங்கிய பாபர் மசூதி\nஎம்.ஜி.ஆர். இல்லாட்டி எஸ்.பி.பி. பாடகராகி இருக்க முடியாதா\nஅ.தி.மு.க. எத்தனை துண்டாய் உடையும்\nகூட்டணி ஆட்சி தமிழக மக்களுக்கு எப்பவுமே பிடிக்காது\nஇந்தியாவில் குடும்ப பரம்பரை ஜனநாயக ஆட்சிமுறைதான் தொடருமா\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்\nபிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tamil-essays/arokkiyaraj-achieves-as-an-individual/", "date_download": "2020-10-23T22:23:31Z", "digest": "sha1:5FIDU4CADKQUO7NTUIENDZV5VQYJD3UF", "length": 16005, "nlines": 126, "source_domain": "puthiyamugam.com", "title": "தனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்! - Puthiyamugam", "raw_content": "\nHome > கட்டுரைகள் > தனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்\nதனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்\nசில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 8 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து அவரிடம் புதியமுகம் இணையதளத்துக்காக பேட்டி கண்டோம். அப்போது அவர் கூறியதாவது…\nஎனக்கு உயர்கல்வி வாய்ப்பு அளித்த முனைவர் டாக்டர் ஃபாதர் அல்போன்ஸ் மாணிக்கம், ஊக்கம் அளித்த என் ஆசிரியர்கள் டாக்டர் வின்சென்ட், டாக்டர் அகஸ்டியன், டாக்டர் பேரின்பம், டாக்டர் கண்ணன், டாக்டர் ஜோஸப் டி டேனியல், டாக்டர் மேரி ஆரோக்கியநாதன் ஆகியோருக்குத்தான் நான் நன்றி கூறவேண்டும். அவர்கள் என்னை உருவாக்கினார்கள். அதற்கு நன்றிபாராட்டும் வகையில் என்னால் இயன்ற அளவிற்கு 8 மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு பெற்று தந்து அவர்களை இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கிறேன் என்றுதான் திருப்தியடைகிறேன்.\nபொதுவாக வெளிநாட்டு வேலை என்றால், வசதியாக இருப்பார், கைநிறைய பணம் சம்பாதிப்பார் என்றுதான் பெரும்பான்மை மக்கள் நினைப்பார்கள். ஆனால், நான் கொரியாவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பெரிய அளவில் பொருள் எதுவும் ஈட்டவில்லை. என்னை நன்கு அறிந்த என் நண்பர்களுக்கு இது தெரியும். எனது எண்ண ஓட்டமும் அவர்களுக்கு புரியும். இந்த என் நிலைப்பாடு குறித்து சில சமயத்தில் என் குடும்பத்தினர்கூட என்னை விமர்சித்தது உண்டு.\nஅதையெல்லாம் கடந்து, என் தனிப்பட்ட முயற்சியில் இதுவரை 8 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது எனக்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. வெளிநாட்டில் உயர்கல்வியில் நுழைய வேண்டும் என்றால், அதற்காக மாணவர்களை தயார் படுத்த வேண்டும். அதாவது ஆராய்ச்சி கட்டுரை எழ���த வேண்டும், பயோடெக் தொழில் நுட்பப் பயிற்சி தர வேண்டும், சில மாணவர்களுக்கு TOFEL ஆங்கில தேர்வுக்கு பணம் கட்ட இயலாது. அவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படித்தான் மாணவர்களை உருவாக்கியுள்ளேன்.\nஅவர்கள் தற்பொழுது உலகின் தலை சிறந்த பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி / உயர்கல்வி படிப்பு, கல்வி உதவி தொகையுடன் மாதம் 800 USD – 1500 ஸ்ட் (இந்திய மதிப்பு மாதம் ரூ.60,000 – ரூ.1 லட்சம் வரை) பெற்று படிக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சார்ந்த துறைகளில் இப்போது சிறப்பாகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் யாரிடமும் நான் ஒரு ரூபாய்கூட வாங்கியதில்லை.\nஇவர்கள் அனைவரும் நம் தமிழக பாட திட்டத்தில், தமிழக பல்கலைகழகத்தில் படித்தவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள். இவர்களுடைய அப்பா விவசாயி ஆகவும், டீ மாஸ்டராகவும், பொருளாதார பின்புலம் இல்லாதவர்கள் ஆகவும், திருமணமான பெண்கள் (அதுவும் 4 -5 வருட இடைவெளி)…\nஎன் ஒருவனுக்கு கிடைத்த வாய்ப்பு இத்தனை மாணவர்களின் வாழ்வுக்கு ஒளி ஏற்றியுள்ளது….\nஅரசும் அமைப்புகளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன. தமிழக அரசு மாணவர்களை படிக்க வைப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குகிறது. இலவச பட்டப்படிப்புக்கு உதவுகிறது. நுழைவுத்தேர்வு தடையை நீக்கி உதவுகிறது. இலவச போக்குவரத்து, கல்வி உதவித்தொகை, சைக்கிள், மடிக்கணிணி என்று எத்தனையோ வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.\nஆனால், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்நிலைக்கு வந்த நான், எனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனிப்பட்ட வகையில் இந்த மாணவர்களுக்கு உதவியதை நினைத்தால் இப்போது மனம் பெருமிதத்தால் நிறைகிறது. இத்தனைக்கும் எனக்கென்று தனியாக அமைப்போ / கல்வி நிறுவனோமோ கிடையாது. வாய்ப்பு பெற்ற மாணவர்கள் எனக்கு அனுப்பிய நன்றிக் கடிதம்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.\nநன்றி தெரிவித்து மாணவர்கள் அனுப்பிய மெயில்\nஇந்த 8 பேரும் தங்கள் நிலை உயரும்போது, தங்களைப் போன்ற சில மாணவர்களுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்க்கிறது என்கிறார் ஆரோக்கியராஜ்.\nஅவருடைய பணி மேலும் சிறக்க புதியமுகம் இணையதளம் வாழ்த்துகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தென்க��ரியா பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புக்கு அவருடைய உதவியைப் பெற விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள 8838211644 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுபயணம்\nஉலகில் இல்லாத கொடுமை இந்திய சினிமாவில்-T.ராஜேந்தர் ஆவேசம்\nபெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020\nகொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு\nகொரியா தமிழ் உறவுக்கு நினைவுச்சின்னமும் – கொரியாவில் தமிழ் இருக்கையும் அமைத்திடுக\nசாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்\nபிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nபுதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\n10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/trichy.html", "date_download": "2020-10-23T21:29:55Z", "digest": "sha1:IYRENCMMP4K5RLJLK5DPE473Y2MWCLV5", "length": 10535, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trichy News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nVIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்\n“கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'\nவெளிய ஆயுர்வேத 'ஸ்பா' போர்டு... ஆனா 'உள்ள' நடக்குறதே வேற...\" வெளியான அதிர்ச்சி 'தகவல்'... போலீசார் எடுத்த 'அதிரடி'\n8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. கொந்தளித்த ரயில் பயணிகள்\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா.. ‘காவி சாயம், காலணி மாலை’.. கொதித்த தலைவர்கள்..\n'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்\n‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..\n'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்\n'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்\n'குளியல் அறையில் இருந்து .. அலறித் துடித்தபடி ஓடிவந்த 23 வயது கர்ப்பிணி பெண்'.. சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருச்சியில் சோகம்\n'சென்னையிலிருந்து காலி பண்றோம்'...'தமிழகத்தின் முக்கிய பகுதிக்கு செல்லும் ஐடி நிறுவனங்கள்'... இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு\n'ஆற்றில் ஆடைகளின்றி மிதந்த உடல்'... 'திருமணமான ஒரே மாதத்தில்'... 'இரக்கமின்றி கணவரே செய்த குரூரம்'... 'வாக்குமூலத்தில் சொன்ன நடுங்கவைக்கும் காரணம்\n கன்னிகளை வெச்சே தீவு அமைச்ச நித்தி எங்க”.. “NO சூடு.. NO சுரணை”..திருமண வீட்டில் ‘வைரல்’ பேனர்\n'தலைகுப்புற கவிழ்ந்த கார்'... 'பதறாதீங்க, கையால் கார் கண்ணாடியை உடைத்த இளைஞர்'... 'மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய ஊர்மக்கள்'... நெகிழ வைக்கும் சம்பவம்\n”... 17 வயது சிறுமி தற்கொலை வழக்கில், காதலனுக்கு பிறகு, கைது செய்யப்பட்ட காதலனின் தந்தை\n'ராசாத்தி சின்ன சூட்டை கூட தாங்க மாட்டாளே'... 'எப்படி துடிச்சிருப்பா'... 'சிறுமிக்கு நடந்த கொடூரம்'... பின்னணியில் இருப்பது யார்\n‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால் ‘பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..\nநடுரோட்டில் வைத்து 'முதி��வரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ\n'டிஸ்கவரி சேனல்' பாத்து practice... 'பாகிஸ்தான்'ல மெசேஞ்சர் வழியா தொடர்பு... பகீர் கிளப்பிய 'பெரம்பலூர்' இளைஞர்\nநகை, பணத்தை 'திருடிட்டாங்க' சார்... தனித்தனியாக போலீஸ் 'கம்ப்ளைண்ட்' கொடுத்த ஜோடி... வெளியான 'திடுக்' தகவல்கள்\n\"இன்ஸ்டாகிராம் ஐடியில் பழக்கமான பெண் செய்த காரியம்\".. மனமுடைந்த 'இளைஞர்' எடுத்த 'விபரீத' முடிவு\n\"அப்பா செல்போன்ல ஆபாசப்படம் பாப்பாரு அவர் இல்லாதப்போ\".. 'திருச்சி' சிறுமிக்கு 'பாலியல் தொல்லை' கொடுத்து 'கொன்ற' சிறுவன் 'பகீர்'\n‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..\n'2 மாத குழுந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஊசி'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்'.. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்.. பதபதைக்க வைக்கும் பின்னணி\n'எப்பவும் ஒண்ணாவே இருப்போம்ன்னு சொல்வீங்களே'... 'தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்'... நிலைகுலைந்த மொத்த குடும்பம்\n‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..\nமுட்புதரில் கிடந்த 'குழந்தை' சடலம்... தாயிடம் 'விசாரித்த' போலீசாருக்கு... காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'\n.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்\n‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:39:08Z", "digest": "sha1:B3HBIBFEXCIS7MIF4EBJJLMGUFUDKXDQ", "length": 7450, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம்\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416843உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — சிக்கனம்என். வி. கலைமணி\nசிக்கனமாயிருத்தல் வாழ்வ���கிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.\nசிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.\nதாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.\nசிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.\nவருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.\nதந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.\nவேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.\nசிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.\nசெலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:47:23Z", "digest": "sha1:MW2HQ6T2BKO6YEQKIRI6G6C4QAGKLVCG", "length": 15458, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பெண்களே போய்விடுங்கள் - விக்கிமூலம்", "raw_content": "விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/பெண்களே போய்விடுங்கள்\n< விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\n←வீரம் இருந்தாலும் விவேகம் வேண்டும்\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429644விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் — பெண்களே போய்விடுங்கள்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n வந்தால் ப��ங்கர தண்டனைக்கு ஆளாவீர்கள்' என்று விளையாட்டுக்களை ஆரம்பித்த கிரேக்கர்கள் முதல், இன்று விதண்டாவாதம் பேசும் முறைகெட்டவர்கள் வரை விரட்டித்தான் பார்க்கிறார்கள்.\nஅணைபோடப்போட அடங்காது குதிக்கின்ற வெள்ளம்போல, அவர்களை விரட்ட விரட்ட, அவர்கள் விளையாட்டில் பங்குபெறும் எண்ணிக்கையும், ஆதிக்கமுமே இன்று அதிகரித்துக்கொண்டு வருகிறது.\nபழங்கால கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், ஆண்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்கள் பிறந்தமேனியர்களாக போட்டியிட்டதன் காரணமோ அல்லது பெண்களுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்று எண்ணினார்களோ என்னவோ, பெண்களை ஒலிம்பிக் மைதானம் நடத்தும் பக்கமே தலைகாட்ட விடவில்லை.\nவிதிகளை மீறி பந்தயம் பார்க்க வந்தவர்களுக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. அதையும் அலட்சியம் செய்துவிட்டு, பார்க்க வந்த பிரனிஸ் என்ற தாய் நடத்திய போராட்டத்தால், இந்த விதிமுறை சற்று தளர்ந்தது. அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்து கொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது.\nபுதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை அரம்பித்த பொழுது, அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்துகொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது. புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை ஆரம்பித்த பொழுது, பெண்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. பெண்களுக்கென்று போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். பெண்களே போய்விடுங்கள் என்று மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்தும் காலம் மலையேறிப் போய், வேடிக்கை பார்க்க வாருங்கள் என்று விரும்பி அழைக்கின்ற காலமும் வேகமாக வந்து சேர்ந்தது.\n ஏன் எங்களுக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் இடம் இல்லை வாய்ப்பு மறுக்கப்படுகிறது நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை, என்று பேசிப் பேசி, பின்னர் போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். பணிந்து விட்டது ஆண்கள் இனம். அதிகாரிகள் குழாம் . 1896ல் தான் முதல்பந்தயங்கள் நடத்தப்பட்டன. 1900ம் ஆண்டு நடந்த இரண்டாவது ஒலிம்பிக் பந்தயங்கள் பாரிசில் நடத்தபட்டபொழுது, டென்னிஸ், கோல்ஃப் போன்ற ஆட்டங்களில் மட்டுமே பெண்கள் போட்டியிட அனுமதிக்கபட்டனர். அதில் 11 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nமுதன் முதல் ஒலிம்பிக் பந்தயங்களில், தங்கப் பதக்கம் பெற்ற பெருமையை உடையவள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை விர்லே கூப்பர் (Shirley Cooper).\nஏனோ தெரியவில்லை மற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் இது தொடரவில்லை. 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களுக்கான போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு என்று 5 ஓட்டப் பந்தய நிகழ்ச்சிகளே புகுத்தப்பட்டன.\n100 மீட்டர் ஓட்டம், 800 மீ. ஓட்டம், 4x100 மீட்டர் தொடரோட்டம், உயரத் தாண்டுதல், தட்டெறிதல் ஆகிய\nநிகழ்ச்சிகளில் தொடங்கிய பெண்களுக்கான போட்டிகள், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளாக ஆக்ரமித்துக் கொண்டே வருகின்றன.\n1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 13 விதமான போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டன. 1980ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் பெண்களுக்கான வளைகோல் பந்தாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅகில உலக ஒலிம்பிக் கமிட்டி ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டு, இதுவரை எத்தனை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் குறித்துக் காட்டியிருக்கிறது. அதன் விவரத்தைக் கீழே தருகிறோம்.\nஇதுவரை 18 முறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் 62,237 வீரர்களும் வீராங்கனைகளும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் வந்து பங்கேற்றிருக்கின்றனர்.\nஅதாவது பந்தயங்கள் 1972ம் ஆண்டு மியூனிக்கில் நடைபெற்றபொழுது, 121 நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7147.\n21வது பந்தயமாக 1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடைபெற்றபொழுது 6189 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுவையான அம்சம் என்னவென்றால், இந்த ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 1274 ஆகும்.\nமியூனிக் ஒலிம்பிக்கில் 1070 பெண்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், பெண்கள் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வேகமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nபெண்கள் பங்கு பெறுகின்ற போட்டிகளை ஆண்கள் பார்க்கக் கூடாது என்று சென்ற ஆண்டு பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையே விடுத்தது. 'பெண்களே போய்விடுங்கள்\" என்ற காலம்போய் 'ஆண்களே வராதீர்க்ள, போய்விடுங்கள்' என்ற காலம் வந்துவிட்டது பார்த்தீர்களா\nபெண்கள் நினைத்த���ல் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2020, 13:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2020/01/blog-post.html", "date_download": "2020-10-23T21:07:33Z", "digest": "sha1:MERUECJQ23WJF6WKQQTYZA4TGMDV2O5C", "length": 5212, "nlines": 68, "source_domain": "www.trincoinfo.com", "title": "புளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன?", "raw_content": "\nமுகப்புTechnologyபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nபுளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.\nஇவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.\nஇவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். கிதவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.\n986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇலங்கை நடிகை பியமி ஹன்சமாலி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன | Trincoinfo\nசுயஇன்பம் செய்வது பெண்களுக்கு உடலுறவின் போது எப்படிப்பட்ட நன்மைகளை வழங்குகிறது தெரியுமா\nஉலகம் முழுவதும் ஆண்கள் உடலுறவின் போது செய்யும் தவறுகள் இவைதானாம்... இனிமேலாவது பண்ணாம இருங்க...\nஅரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை | Trincoinfo\nஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி | Trincoinfo\nதிருகோணமலையில் இம்மாதம் ஐப்பசி இடம் பெறவூள்ள மின் துண்டிப்புகளின் முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=565", "date_download": "2020-10-23T21:32:02Z", "digest": "sha1:AZ3MFNDBKD27547Z27AO7YOLOS5GEQDM", "length": 5532, "nlines": 109, "source_domain": "rajinifans.com", "title": "Security tightened in Poes Garden - Rajinifans.com", "raw_content": "\nஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகா அமைப்பினர் நடந்து கொண்டதற்கு இணையாக தமிழகத்திலும் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபடு ஆரம்பித்திருப்பதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் வசிக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.\nசினிமாவுலகினர் மட்டுமல்லாமல் கன்னடர்கள் வாழும் பகுதிகள், உடுப்பி ஓட்டல்கள் போன்ற பகுதிகள், கர்நாடகத்தோடு சம்பந்தப்பட்ட வி,ஐ,பிக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nரஜினியின் போயஸ்கார்டன் வீட்டிற்கும் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபோயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வீடு உள்ள ராகவேந்திரா அவென்யூ பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.\nரஜினிகாந்த் வீட்டின் முன்பு செக் போஸ்ட்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல பிற கன்னட நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/14469/", "date_download": "2020-10-23T21:04:10Z", "digest": "sha1:XAOPK7GN7LR5ZSCDSNQKONBUAMSOYKYT", "length": 19985, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "அரசு வேலைக்கு ஆசை காட்டி 3 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nஅரசு வேலைக்கு ஆசை காட்டி 3 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது\nகடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூரை சேர்ந்தவர் இளந்தீபன் (33) இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரிடம் சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர், தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார்.\nரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக ஷோபியா கூறினார். இதை நம்பிய இளந்தீபன் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற ஒரு வாரத்தில் பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் ஷோபியா கொடுத்தார்.\nஅந்த ஆணையுடன் இளந்தீபன் பணியில் சேர சென்றபோது தான் அது போலியானது என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தீபன் சிதம்பரம் தாலுகா காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ஷோபியா, அவரது தாய் ஆரோக்கியசெல்வி (50) ஆகியோர் பல இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, கடலூரில் கணினி மையம் நடத்திவரும் ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கடந்த 21–ந் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஷோபியா தலைமறைவானார்.\nதனிப்படை காவல்துறையினர் கடலூர் செம்மண்டலத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஷோபியாவை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஷோபியா மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்தவர்களை நம்பவைப்பதற்காக போலி பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். உண்மை தெரிந்தபிறகு, ஷோபியாவை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் ஷோபியா 10 அடியாட்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி உள்ளார்.\nஷோபியாவின் வீட்டில் இருந்த போலி பண��� நியமன ஆணைகள், சான்றிதழ்கள், கார், போலி முத்திரைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஷோபியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஷோபியா மோசடி செய்த பணத்தில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். புதிய காரும் வாங்கியுள்ளார். சிதம்பரத்தில் ரூ.20 லட்சத்திலும், கடலூரில் ரூ.35 லட்சத்திலும் புது வீடு கட்டி வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n62 தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் அடைந்த அதிகாரிகள் விபரம் பின்வருமாறு […]\nமதுரையில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்\nபொன்னேரி அருகே புறநகர் ரெயில்களில் நடைபெறும், கொள்ளையை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை பயணிகளிடம் விழிப்புணர்வு பரப்புரை\nபோலீஸ் கேன்டீனில் மாதந்தோறும் 10 ஆயிரத்திற்க்கு பொருட்கள் வாங்கலாம்;: டிஜிபி\nவேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு\n500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,934)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,062)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,832)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,737)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,718)\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-21-06-41-16", "date_download": "2020-10-23T21:09:12Z", "digest": "sha1:7MZYQWSS5Z6FQOBTY75QTKODB7DR5H2D", "length": 9852, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "ஜல்லிக்கட்டு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்\n‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி\n‘நாட்டு மாடுகளின் அழிவு’ இனி மேல்தானா\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\n‘மெரினா புரட்சி’ - இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்றுவார்கள்\nDYFI-யினர் மீது மூர்க்கமாக தாக்கிய காவல்துறை கருணாமூர்த்தியான கதை கார்ப்பரேட் மோடியின் ஜல்லிக்கட்டு விளையாட்டு\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nஇந்தியக் குடியரசு நாளை துக்க நாளாக அறிவிப்போம்\nஇனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்\nஇலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி\nஉயிர்ப்பலி கேட்கும் காட்டுமிராண்டி காலத்து ஜல்லிக்கட்டு\nஎளிய மக்களின் விழா... பார்ப்பனிய கார்ப்பரேட்களின் வஞ்சகக் கணக்கு...\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nஏறு தழுவுதல் அன்றும் இன்றும்\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194490/news/194490.html", "date_download": "2020-10-23T21:59:51Z", "digest": "sha1:XJXFJFTO7BXGKXRZJKO4G67SRI7WOQUJ", "length": 15860, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரசவத்திற்கு பின் கவனம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும் என்கிறார் புகழ்பெற்ற சரும நிபுணர் டாக்டர் சித்ரா வி.ஆனந்த்.\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண்கள் முகப்பரு பிரச்னையை சந்திப்பார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் துத்தநாகத்தின் அளவு குறைவதும், முகப்பரு தோன்றுவதற்கான அடிப்படை காரணம். இதனால் முகப்பருக்கள் எளிதில் குணமாகாது. அந்த காலக்கட்டத்தில் வைட்டமின் சி, சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் முகப்பரு பரவுவதையும் தடுக்கும்.\nஉடலில் உள்ள நச்சுத்தன்மை கூட முகப்பரு தோன்ற காரணமாகும். அதை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.பொதுவாக முகப்பரு தோன்றும் போது, டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். கர்ப்பகாலத்தில் நாம் வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்பதால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் சந்தனக் கட்டையை உரைத்து பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து வரலாம். மஞ்சளும் உரசி பூசலாம்.\nபிரசவமும், பால் சுரப்பும் சருமத்தில் நீரிழப்பை உண்டாக்கும். மேலும் சருமம் மந்தமான மற்றும் உயிரற்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். ஆரோக்கியமான ரத்த அணுக்கள் நல்ல முறையில் செயல்பட, தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் தாய்ப்பாலின் ஒரு முக்கிய அங்கமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்ல பால் சுரப்புக்கு தண்ணீர் மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தின்போதும் அதற்கு பிறகும் நிறைய திரவங்கள் குடிப்பது, மலச்சிக்கலை எளிதாக்கும், தோலை மென்மையாக்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றும், நீர்க்கட்டை குறைக்கும், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் போன்ற அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.\nவெறும் தண்ணீர் மட்டுமே எப்படி குடிப்பதுன்னு பலருக்கு தோன்றலாம். தண்ணீர் மட்டும் இல்லாமல் மற்ற திரவ சார்ந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, பால், பழச்சாறுகள், சூப் வகைகள், ஸ்பார்க்லிங் வாட்டர் (நுரைக்கும் தண்ணீர்), டீ, காபி (காபீன் நீக்கப்பட்டது), பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இதை எல்லாம் மீறி, உங்கள் சருமம் வறண்டு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் சரும நிபுணரை அணுகி மெடிஃபேஷியல்ஸ் ஃபார் ஹைட்ரேஷன் (MediFacials for Hydration) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்தில் ஏற்பட்டுள்ள நீரிழப்பை கட்டுப்படுத்தும். கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு பிறகும் கூட இந்த சிகிச்சையை டாக்டரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.\nநிறமி, என்பது பேறுகால பசலை. கர்ப்ப காலத்தில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் நிறமியின் பாதிப்பு ஏற்படும். மெலஸ்மா, முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் பொதுவாக நெற்றியில், கன்னங்கள் மற்றும் கழுத்தில் தோன்றும். முழங்கைகள், முழங்கால்கள், கைகளின் கீழ்ப்பக்கம் உள்ள தோல் கூட கருப்பாக மாறும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வெயிலில் செல்லும் போது எல்லாம் எஸ்.பி.எஃப் 30 உள்ள ஒரு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க தொப்பி அணியலாம். சூரிய ஒளி உங்கள் முகத்தில் பட்டால் கரும்புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான சிறப்பு சிகிச்சைகளும் உள்ளன. மருத்துவர் ஆலோசனைபடி செய்து கொள்ளலாம்.\nவரித் தழும்புகள் (stretch marks)\nகர்ப்பகாலத்தில் குழுந்தை கருவில் இருப்பதால், வயிறு பெரிசாகும். உடல் வேகமாக வளரும்போது வரித் தழும்புகள் தோன்றும். சரும அடிப்பகுதியில் உள்ள மீள்நார்கள் விரிவடைவதாலும் வரித் தழும்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இவை பெரும்பாலும் அடிவயிறு, மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் ஏற்படும். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில், சராசரியாக 9 முதல் 12 கிலோ வரை எடைக் கூடும். இதற்கு மேல் எடை கூடினால் வரித் தழும்புகள் அதிகம் தோன்ற\nவாய்ப்புள்ளது. சில சமயம் வரித் தழும்பு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். கர்ப்பத்திற்கு பிறகும் சிலருக்கு மறைந்துவிடும். ஒரு சிலருக்கு தங்கிவிடும். அவர்கள் லேசர் சிகிச்சை மூலம் சீர் செய்து கொள்ளலாம்.\nபிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல் என்பது பொதுவானது. குழந்தைப் பிறப்புக்கு பிறகு 50% பெண்களுக்கு முடிஉதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயம் அந்தப் பிரச்னை அதிகமாக இருந்தால், உடனடியாக சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.\nகர்ப்ப காலத்தின் போது உங்க எடை கூடுவதால், நீங்கள் முன்பு பயன்படுத்திய உடை உங்களுக்கு பொருந்தாது. பிரசவத்திற்கு பிறகு உணவு ஆலோசகர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்று கட்டக்கோப்பான உடலை நீங்கள் மீண்டும் பெறலாம். பிரசவ காலத்தில் சருமம் விரிவடைவதால் பல பெண்களுக்கு வயிற்று பகுதியில் சருமம் தளர்வடையும். அதனை தோல் இறுக்கம் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம். இடுப்பு அங்குலங்களையும் சிகிச்சை மூலம் குறைக்கலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\nபாண்டே மதுவந்தி பேச்சுக்கு செருப்படி பதில் சீமான்\nசீமானை கடுப்பேற்றிய பத்திரிகையாளர் கேள்வி கிழித்து எடுத்த சீமான்\nசீமானின் வாழ்கையை மாற்றிய மேடை\nஉடலுக்கு பலம் தரும் தினை\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/augustinejebakumar/", "date_download": "2020-10-23T21:21:59Z", "digest": "sha1:UOX3CYSVZR2XJORLOBKGSOIAC7HA3VH7", "length": 12232, "nlines": 204, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Augustine Jebakumar Songs Lyrics", "raw_content": "\nSinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்\nசிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2\nசிந்திய இரத்தம் கூப்பிடுதே -3\nசபையே நீ திரும்பிப் பார்\nசபையே நீ குனிந்துப் பார்\nசபையே நீ நிமிர்ந்துப் பார்\n1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்\nபூர்வ பாதைகளை விசாரித்து அறி\n2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை\nநிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே\n4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை\nஅழுகை தான் தங்கிடுமே வருகையிலே\nVanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்\nவானம் பொழிந்தது மதகுகள் திறந்தன\nகனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே\nபணமும் பதவியும் செல்லா காசானதே -2\n1. வங்கி பணமும் வரவில்லை உதவிட\nபங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட\nபவனி வந்த சொகுசு கார்களும-2\nஅவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2\n2. குடும்ப உறவும் குலைந்து போனதே\nகுலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே\nசொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2\nசொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2\n3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்\nஅறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்\nஅறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2\nஅமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2\n4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்\nபூமகன் இயோசுவின் வருகையின் நாள்\nபுறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க\nபரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2\nYelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே\nஎழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2\n1.உல்லாசம் தந்திடும் உலகம் இது\nஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2\nஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு\nவாடி வதங்கிடும் வருகை அன்று\n2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு\nஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2\nதிருமறை சொல்வதை கேட்பவர் யார்\n3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்\nதம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2\nநரகத்தின் பாதை செல்லும் மாந்தரை\nதடுத்திட தம்மை தந்தவர் யாரோ\nVanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்\nவஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2\nவசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு\nவிடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு\nபொறுக்குவாரும் உண்டு – 2\n1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது\nபோதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது\nசுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது\nமனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது\nஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2\n2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது\nசரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது\nசவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை\nஉபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது\nஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2\n3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்\nஇறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்\nஇச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல\nதிருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .\nUnmaiyum Kirubaiyum Ullavar – உண்மையும் கிருபையும் உள்ளவர்\nOyamal Thuthippom Kaalamellaam – ஓயாமல் துதிபோம் காலமெல்லாம்\nNaan Unaku Sollavillaiya – நான் உனக்கு சொல்லவில்லையா\nYennaku Yaarumilla Endru Solli – எனக்கு யாருமில்ல என்று சொல்லி\nThevaiyellam Santhikum Deivam – தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:43:38Z", "digest": "sha1:XYK74IQ2JUQ54XK2ITISV3WO3XKAHW6W", "length": 8532, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழீசுவரம் கோவில���, கந்தளாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோழீசுவரம் கோவில் (Choleeswaram temple) இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நகரில் அமைந்துள்ள கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் ஆகும்.\nஇக்கோவில் திருகோணமலை நகரில் இருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் 1010 ஆம் ஆண்டில் கட்டினார். இக்கோவிலின் சிதைவுகள் 1952 ஆம் ஆண்டில் இலங்கை அரசு இப்பகுதியில் குடியேற்றங்களை ஆரம்பித்த போது கண்டுபிடிக்கப்பட்டன.[1]\nஇலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/when-will-the-discreet-film-be-released---akshara-hassa", "date_download": "2020-10-23T22:33:02Z", "digest": "sha1:AJHTVJQR2U6QQJD27DCGWO7BI7MI7BFV", "length": 8698, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விவேகம் படம் எப்பொழுது வெளியாகும்? – குழப்பத்தை போக்கிய அக்ஷரா ஹாஸன்…", "raw_content": "\nவிவேகம் படம் எப்பொழுது வெளியாகும் – குழப்பத்தை போக்கிய அக்ஷரா ஹாஸன்…\nவிவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் தற்போதுள்ள பெரும் குழப்பம். அந்த குழப்பத்தை போக்கி அக்ஷரா ஹாஸன், விவேகம் ரிலீஸ் தேதியை தெரிவித்துள்ளார்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான வேலைகள் நடைபெறுகின்றனவா என்பதுதான் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காதது, படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை தயாரிப்பாளர் தெளிவாக சொல்லாதது என குழப்பம் அதிகரித்து வந்த நிலையில் தல படம் ரிலீஸாகும் தேதியை உறுதியாக்கியுள்ளார் அக்ஷரா ஹாஸன்.\nஅவர், “விவேகம் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்” என்று தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்து குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தெளிவை ஏற்படுத்தியுள்ளார்.\nஜோதிகா செய்த உதவியால் புத்தம் புதிது போல் மாறிய மருத்துவமனை..\nMI vs KXIP: எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு..\nவரலட்சுமிக்காக விஜய் மனைவியுடன் கை கோர்த்த ஜோதிகா..\nரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை முல்லை.. லோக்கல் ரியாக்ஷனில் இறங்கி கொடுத்த போஸ்\nகவர்ச்சியில் யாஷிகாவை மிஞ்சிய ஐஸ்வர்யா தத்தா... பளபளக்கும் தொடை முழுவதை கட்டி அட்ராசிட்டி..\nகேப்ரில்லா விஷயத்தில் கை தட்டலை அள்ளிய சுரேஷ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவரலட்சுமிக்காக விஜய் மனைவியுடன் கை கோர்த்த ஜோதிகா..\nகேப்ரில்லா விஷயத்தில் கை தட்டலை அள்ளிய சுரேஷ்..\nசட்டையை கழட்டி வச்சிட்டு ஆயுதத்தை கையில் எடுத்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-kings-xi-punjab-team-composition-and-analysis", "date_download": "2020-10-23T22:29:43Z", "digest": "sha1:IHU3YUGSXLVCPBLNRCUGCEVZLBL6ZD55", "length": 9181, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணி பற்றி ஒரு அலசல்", "raw_content": "\nஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணி பற்றி ஒரு அலசல்\nஅதிரடி தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை கொண்டு திகழும் ���ிங்ஸ் XI பஞ்சாப் அணி\n2019 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை செலவிட்டு வீரர்களை விலைக்கு வாங்கிய அணியாக கிங்ஸ் XI பஞ்சாப் அணி உள்ளது. சில அதிரடி டி20 பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் இருந்தும் கடந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. அதிக தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற பஞ்சாப் அணி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்களை அதிக நம்பிக்கையுடன் விலைக்கு வாங்கியது.\nஇந்த வருட ஐபிஎல் ஏலம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமைந்தது. சிறந்த வீரர்கள் தேர்வு மூலம் அணியை மேம்படுத்தும் நோக்கில் அந்த அணியின் நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்தது. 2019 ஐபிஎல் ஏலத்திற்கு முன் பஞ்சாப் அணி 11 வீரர்களை அணியிலிருந்து நீக்கியது. இதில் ஆரோன் ஃபின்ச், யுவராஜ் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா போன்ற மிகப்பெரிய வீரர்களும் இதில் அடங்கும். அத்துடன் பெங்களூரு அணியிடமிருந்து மந்தீப் சிங்கை வாங்கிக் கொண்டு மார்கஸ் ஸ்டாய்னிஸை அந்த அணியிடம் பரிமாற்றம் செய்து பஞ்சாப் அணி பேட்டிங்கை மேம்படுத்தியுள்ளது.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணி:\nபேட்ஸ்மேன்: கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், கரூன் நாயர், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சர்ஃபராஸ் கான்.\nஆல்-ரவுண்டர்கள்: மொய்ஸஸ் ஹன்றிக்யுஸ், ஹார்பிரிட் பிரார், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் குர்ரான்.\nவிக்கெட் கீப்பர்கள்: லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரான், பிரஸிம்ரன் சிங்\nபந்துவீச்சாளர்கள்: முஜிப்யுர் ரகுமான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அன்கிட் ராஜ்பூட், அன்ட்ரிவ் டை, ஹார்டஸ் வில்ஜோன், அர்ஸ்தீப் சிங், வரூன் சக்ரவர்த்தி, தர்ஸன் நல்கண்டே, அக்னிவேஸ் அயாச்சி.\nஅணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு\nமேற்குறிப்பிட்ட பெயர்களில் நிறைய வீரர்களின் பெயர்கள் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக பிரஸிம்ரன் சிங் மற்றும் வரூன் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.\nகடந்த வருடத்தின் கோடைகாலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை இந்த வருடம் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் இந்திய வீரர்களை அச்சுறுத்திய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான் பஞ்சாப் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். இவர் ஆடும் XI-ல் விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தூணாக இருப்பார்.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வலிமையே அந்த அணியின் தொடக்க வீரர்களான ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் மற்றும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தான். கடந்த சீசனில் எதிரணிகளை இவர்களது இயல்பான பேட்டிங்கால் அச்சுறுத்தினர். இவர்கள் நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் இவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.\nஇரண்டாவது அந்த அணியின் வலிமையாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜிப் யுவர் ரகுமான் திகழ்கிறார். தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசி எதிரணிக்கு நெருக்கடியை அளித்து குறைந்த ரன்களிலேயே மடக்கும் திறமை உடையவர்.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணி முகமது ஷமியை ஏலத்தில் தேர்வு செய்தது சரியான தேர்வாக பார்க்கப்படுகிறது. அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மின்னல் வேக பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்யும்.\nஇவ்வருட அணித்தேர்வை வைத்து பார்க்கும் போது கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் தனது வராலாற்றை இந்த வருடம் மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-10-23T20:58:54Z", "digest": "sha1:2YBOF77KLX6YUJOFPKIMDRATAYR5CNL5", "length": 8156, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "பள்ளி மாணவர்களுக்குத் தலைவாழை விருந்து : சொந்த செலவில் பிரியாணி பரிமாறிய சத்துணவு பணியாளர்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் பள்ளி மாணவர்களுக்குத் தலைவாழை விருந்து : சொந்த செலவில் பிரியாணி பரிமாறிய சத்துணவு பணியாளர்\nபள்ளி மாணவர்களுக்குத் தலைவாழை விருந்து : சொந்த செலவில் பிரியாணி பரிமாறிய சத்துணவு பணியாளர்\nதன் கையால் சாப்பிடும் மாணவர்களுக்கு ஒரு நாளாவது தலைவாழையில் விருந்து அளிக்க வேண்டும் என்பது பாரிசா பேகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருபவர் பாரிசா பேகம். கட��ைக்கென்று குழந்தைகளுக்குச் சமைத்துப் போடும் சத்துணவு பணியாளர்கள் மத்தியில், பரிசா பேகம் மிகவும் சுவையாகச் சமைத்து மாணவர்களுக்குப் பரிமாறுவாராம்.\nதன் கையால் சாப்பிடும் மாணவர்களுக்கு ஒரு நாளாவது தலைவாழையில் விருந்து அளிக்க வேண்டும் என்பது பாரிசா பேகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. அதனால், அந்த கனவை நிறைவேற்றும் விதமாகப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் நேற்று தனது சொந்த செலவில் பிரியாணி சமைத்து, மாணவர்களுக்குத் தலைவாழையில் விருந்தளித்துள்ளார். தினமும் சத்துணவு சாப்பாடு சாப்பிடும் அந்த குழந்தைகளுக்கு, தலைவாழை விருந்தளித்த பாரிசா பேகத்திற்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.\n5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...\nகொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு\nதர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.\nகோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது\nதாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/09/blog-post_18.html", "date_download": "2020-10-23T22:23:08Z", "digest": "sha1:XZBXZKKBKRIC3DXMBKVQIVLDCE7RSOCY", "length": 13089, "nlines": 73, "source_domain": "www.kannottam.com", "title": "ஆரியத்தின் இரட்டை நாக்கு! தோழர் கி. வெங்கட்ராமன். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆரியத்துவா / ஆரியம் / இரட்டை நாக்கு / எச். இராசா / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / ஆரியத்தின் இரட்டை நாக்கு\n தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nநேற்று (17.09.2018) பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் இதனையடுத்து, பெரியார் பற்றாளர்கள் தமிழகமெங்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலு���்தினர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் தாராபுரத்திலும் பெரியார் சிலைகளை சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.\nசென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பா.ச.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் செகதீசன், அங்கேயே காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். தாராபுரத்தில் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவிலுள்ள பெரியார் சிலையை அவமரியாதை செய்ததாக செங்கல் சேம்பர் உரிமையாளரின் மகன் நவீன் குமார் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nநிலைமை இவ்வாறிருக்க, நேற்று (17.09.2018) திருச்சியில் பா.ச.க. நடத்திய அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் தங்கள் கட்சியினரே இல்லை என்றார். அவருக்குப்பின் பேசிய நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் அதை வழிமொழிந்ததோடு, “தமிழ்த் தீவிரவாதிகள்தான் அவ்வாறு செய்திருப்பர்” என்று பேசியுள்ளார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் - பெரியாரின் கருத்துகளை திறனாய்வு செய்கிறது. திராவிடக் குழப்பவாதத்தை எதிர்க்கிறது. ஆனால், அதற்காக பெரியார் சிலையை அவமரியாதை செய்வதை பேரியக்கமும், தமிழ்த்தேசியர்களும் ஒருபோதும் ஏற்பதற்கில்லை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நேற்றைய நிகழ்வுகள் உள்ளிட்டு, பெரியார் சிலை ஆரியத்துவாவாதிகளால் இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் கண்டித்து வருகிறது.\nஒரு விடயத்தை தான் பேசிவிட்டு, பின்னர் பேசவில்லை என மறுப்பது ஆரியத்துவா வாதிகளுக்குப் புதிதானதல்ல\nகாந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பார்கள். ஆனால், கோட்சேவுக்கு விழா எடுப்பார்கள் பெரியார் சிலைகளை அகற்ற வேண்டுமென முகநூலில் எழுதிவிட்டு, தான் அவ்வாறு எழுதவில்லை - தனது அட்மின் அவ்வாறு எழுதிவிட்டதாகக் கூறி தப்ப முயன்றார் எச். இராசா பெரியார் சிலைகளை அகற்ற வேண்டுமென முகநூலில் எழுதிவிட்டு, தான் அவ்வாறு எழுதவில்லை - தனது அட்மின் அவ்வாறு எழுதிவிட்டதாகக் கூறி தப்ப முயன்றார் எச். இராசா இப்போதுகூட, உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டு அவ்வாறு தான் பேசவே இல்லை என்று வாதிடுகிறார் எச். இராசா\nஇதை எழுதும் இந்த நிமிடம் வரை, பெரியார் சிலையை அவமரியாதை ச��ய்த செகதீசனை பா.ச.க. தனது கட்சியை விட்டு நீக்கி அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், பா.ச.க. பெயர் பொறித்த அட்டையுடன் கைது செய்யப்பட்ட அவரை - தனது அமைப்பே இல்லை என்று வாதிடுகிறது பா.ச.க. பா.ச.க. தப்பித்தவறி கூட உண்மையைப் பேச விரும்புவதில்லை பா.ச.க. தப்பித்தவறி கூட உண்மையைப் பேச விரும்புவதில்லை இதுதான் ஆரியத்தின் இரட்டை நாக்கு\nஆரியத்துவா ஆரியம் இரட்டை நாக்கு எச். இராசா கி. வெங்கட்ராமன் செய்திகள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n - பெ. மணியரசன் அறிக்கை\nகழுத்து வரை வெள்ளம் கத்தக் கூடத் தயக்கமா - ஐயா பெ.மணியரசன் உரை\n\"விஜய் சேதுபதியை புறக்கணியுங்கள்\" - 'டென்ட்கொட்டாய்' ஊடகத்திற்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-23T20:58:44Z", "digest": "sha1:D7EISR6DQCMYONII56ZOAEYZHTSIGHVH", "length": 8763, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ராக்ஃபெல்லர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ராக்ஃபெல்லர் ’\nராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nநரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nகாலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்\nமீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை\n[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\n[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஅதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nஅயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nர��க்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/17/50-5645", "date_download": "2020-10-23T21:00:39Z", "digest": "sha1:QT3X3FDZGXQIKKOXKAMGVZ3S6GJTR4LA", "length": 8839, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்மோகன் சிங் ஓகஸ்ட் 17 காஷ்மீருக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் மன்மோகன் சிங் ஓகஸ்ட் 17 காஷ்மீருக்கு விஜயம்\nமன்மோகன் சிங் ஓகஸ்ட் 17 காஷ்மீருக்கு விஜயம்\nஇந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்லவுள்ளார்.\nகாஷ்மீரிலுள்ள லே பகுதியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் பலியானதுடன், 400 பேர் காயமடைந்துள்ளனர்.\nமேற்படி வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை நேரில்ச் சென்று பார்வையிடவுள்ள இந்தியப் பிரதமர், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.\nஇந்நிலையில், வெள்ளப்பெருக்கில் பலியானவரின் குடும்பமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் காயமடைந்த ஒருவருக்கு 50,000 ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n��னாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/1314/175-106754", "date_download": "2020-10-23T22:10:04Z", "digest": "sha1:OVTCDRRD5APH57BCBVGZ4IHO5PQ53FDX", "length": 7275, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும்\nமதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும்\nநாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபான சாலைகளும், சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு தினமான நாளை 13 ஆம் திகதியும் மறுதினம் 14 ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலு‌ம் சில இடங்களுக்கு ஊரடங்கு\nஇன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா\nஅளுத்கமவில் 5 கடைகளுக்கு பூட்டு\nஇரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2407", "date_download": "2020-10-23T21:11:02Z", "digest": "sha1:OOUQB4J3VGGGKI2LBBKZVBAZ4OVD5J6J", "length": 6200, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன்' என்று சொன்னவர் பஞ்சு அருணாசலம். இப்பேர்ப்பட்ட பஞ்சு அருணாசலத்தால்தான் நமக்கு இசைஞானி இளையராஜா கிடைத்துள்ளார். ஸ்டுடியோ உதவியாளராகவும், பின்னர் கவியரசர் கண்ணதாசனின் கற்பனைகளை, தத்துவங்களை எழுத்தாக்கும் பணியின் மூலமும் தன் திரை வாழ்வுப் பயணத்தைத் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கோலோச்சிய பஞ்சு அருணாசலம், தன் திரைப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்தத் தொடர் நூலாகியிருக்கிறது. திரைத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும் தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் தொண்டராகவே வாழ்ந்த பஞ்சு அருணாசலத்துக்கு ‘திரைத்தொண்டர்' என விகடன் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். கே.பி. ராமகிருஷ்ணன் Rs .81\nஃப்ளாஷ்பேக் பாண்டிராஜ் Rs .88\nஷாஜி இசைக்கட்டுரைகள் ஷாஜி Rs .231\nஉள்ளதைச் சொல்கிறேன் மதுரை தங்கம் Rs .50\nசினிமா செல்லா Rs .77\nதமிழ் சினிமாவில் பெண்கள் கே.பாரதி Rs .77\nசுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் Rs .105\nதிரைத்தொண்டர் பஞ்சு அருணாசலம் Rs .130\nஇவன்தான் பாலா பாலா Rs .84\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/642992", "date_download": "2020-10-23T22:21:01Z", "digest": "sha1:FN6SFG7GH4OPHPYGVGFIMXQXRXJMRN2W", "length": 2805, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தூக்கான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தூக்கான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:17, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:29, 30 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.6.4] தானியங்கிஇணைப்பு: az:Tukanlar)\n14:17, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80", "date_download": "2020-10-23T22:11:07Z", "digest": "sha1:ODN333ILNGRR2FONS6YU7O3ERYXUUYLJ", "length": 6055, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோக்கியோ இசுக்கைட்றீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோக்கியோ இசுக்கைட்றீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதோக்கியோ இசுக்கைட்றீ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோக்யோ ஸ்கை ட்ரீ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய டோக்கியோ கோபுரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோக்கியோ இசுக்கை றீ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 4, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/india-china-will-have-more-covid-19-cases-says-trump.html", "date_download": "2020-10-23T22:23:31Z", "digest": "sha1:UOP6H5STQ4IMW7HWGJKXNKRGLFK6T2WK", "length": 9945, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "India, China Will Have More COVID-19 Cases, says Trump | World News", "raw_content": "\n'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் ���ாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.\nஇதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு அதிக அளவில் பரிசோதனை செய்வதால் தான் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ''அமெரிக்கா 2 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளைச் செய்துள்ளது. இது தான் பாதிப்பு அதிகமாகத் தெரிய முக்கிய காரணம் ஆகும். சீனாவிலும், இந்தியாவிலும் பரிசோதனைகளை அதிகரித்தால், அங்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.\nசீனா தான் விரோதி, அங்கிருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவர்கள் கட்டுப்படுத்த தவறி விட்டார்கள்'' எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இதற்கிடையே மத்திய அரசு தகவலின் படி இந்தியாவில் 40 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'ஸ்மார்ட் பள்ளிக்கூடமாக மாற்றிய ஆசிரியர்...' 'ஊரடங்கிலும் டெய்லி பள்ளிக்கு வந்து...' பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் அருமையா பண்ணிருக்கார்...\n... 'நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்'... வெளியான அறிவிப்பு\n'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'\n'கேரளா யானையை அடுத்து கர்ப்பிணி பசு...' 'கோதுமை மாவில் வெடிமருந்து...' 'சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல வாயில...' நிலைகுலைய செய்யும் கொடூர செயல்...\n'சென்னை to பாண்டி'... 'சொந்தக்காரங்க வீட்டுக்கு போன இடத்தில்'... 'எதிரிக்கு கூட வரக்கூடாத துயரம்'... நெஞ்சை ரணமாக்கும் வீடியோ\nகொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..\n'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்\nஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்\n'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்.. சென்னையை அதிரவைத்த சம்பவம்\nகொரோனா சிகிச்சைக்கு... இனிமே இந்த 'தடுப்பூசி' தான் பயன்படுத்த போறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலை தூக்குகிறதா கொரோனா.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் 'இளம் வயதினரை' குறிவைக்கிறதா கொரோனா.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\nதிறக்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன\nஅதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்\n'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/2020/04/19/", "date_download": "2020-10-23T22:18:31Z", "digest": "sha1:SQMLJ34WQHY5BGIWAQTLXF6QL2IH4ATJ", "length": 2874, "nlines": 32, "source_domain": "desathinkural.com", "title": "April 19, 2020 - Desathinkural", "raw_content": "\nகரோனா வைரஸைக் காரணம் காட்டி இஸ்லாமியர் மீது நடத்தப்படும் போர்\nநாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரைத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 12380 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு என்றும், 414க்கு மேல் பலி என்றும் அறிவிப்பு வந்துவிட்டது. 21 நாட்கள் ஊரடங்கில், வேலை இன்றி, வருமானம் இன்றி கிடந்த எளிய மக்கள் அரசு உதவியையே முழுமையாக நம்பி, முடங்கியிருக்கிறார்கள். உயிரச்சம் மக்களைப் பற்றத்...\nஆனந்த் டெல்டும்டே மக்களுக்கு எழுதிய திறந்த மடல்.\npune mirror இணையதளத்தில் வெளியிடப்பட்ட கடிதத்தை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி. கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டேஇந்திய மக்களுக்கு எழுதிய ஒரு திறந்த மடல் சிறைச்சாலை அதிகாரிகள் முன் சரணடைவதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டே நாட்டு மக்களுக்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=567", "date_download": "2020-10-23T22:16:36Z", "digest": "sha1:J7TMZN7RCPZCOPPEAH3BI5NHUUIXXU24", "length": 5143, "nlines": 108, "source_domain": "rajinifans.com", "title": "Rajni fans reaction - Rajinifans.com", "raw_content": "\nதமிழ் சினிமாவினருடன் ரஜினியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பது குறித்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.\nகாலை எட்டு மணியிலிருந்தே ரசிகர்கள் ரஜினியின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். பதினொரு மணி வெய்யிலையும் பொருட்படுத்தாது ரஜினியை பார்ப்பதற்காக இன்னும் குழுவியிருக்கிறார்கள்\nரஜினி கலந்து கொள்வாரா மாட்டாரா என்பதே ஒட்டுமொத்த மீடியாவின் எதிர்பார்ப்பும் இருந்தது வந்தது. மேடையில் பேசிய நடிகர்கள் கூட பல நேரங்களில் கர்நாடகா, ஒகேனக்கல் விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை நினைவுகூர்ந்து பேச ஆரம்பித்தது வேடிக்கையாக இருந்தது.\nரஜினிக்கு பிரச்னை வரும்போதெல்லாம் மீடியாவை அழைத்து வைத்து வாய்க்கு வந்தபடி பேசும் ரேணி குண்டாவை தாண்டினால் யாருக்கும் தெரியாத உள்ளுர் நடிகர்கள் மேடையில் பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள்\nரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவினரும் ரஜினி வந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ரஜினி தொடர்ந்து மேடையிலேயே அமரும் பட்சத்தில் ஒரு மணி நேரங்களிலேயே தமிழ் சினிமா மேடை ரஜினி மேடையாகிவிடும் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85/", "date_download": "2020-10-23T21:32:06Z", "digest": "sha1:PSC5GVHOFOV6KXKVSE6KVUJV2POQDWM5", "length": 10727, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கூட்டமைப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ன\nகூட்டமைப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ன\nதமிழர் தரப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்னவென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பலப் படுத்தாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nஒற்றையாட்சி முறைமையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்­பாட்டை வெளிப்படுத்துகையில் மேற்கண்டவாற�� தெரிவித்தார்\nநல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுகின்றது. கடந்த காலத்தில் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர். அந்த போராட்டம் சர்வதேச மட்டம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.\nஆனால் இப்போது ஆட்சிமாற்றத்தின் மூலமாக நாட்டில் அனைத்து மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் துரித மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nபுதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்கி அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வேலைத்திட்டங்கள் இப்போது ஆரம்பித்துள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.\nஎனினும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டுசெல்லும் என்ற தவறான நிலைப்பாட்டிலும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின் சந்தேகம் அனாவசியமானது. எவ்வாறு இருப்பினும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் வெகு விரைவில் வழங்கப்படும். நாட்டை ஐக்கியப்படுத்தும் எமது வேலைத்திட்டமும் வெற்றியடையும் என்றார்.\nPrevious articleவெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லையென மைத்திரி தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்\nNext articleவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\nதுரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்\nவிடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன\nஇது கூட்டமைப்பை உடைக்க அரசு கையாளும் சதி.\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nதமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்\nஅரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல – ஜீ.எல்.பீரிஸ்\nதுரோகத்தால் இருண்ட யுகத்துக்குள் இலங்கை – கடுமையாக சாடும் சரவணபவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/nanban-very-best-collection-in-uk-box.html", "date_download": "2020-10-23T20:57:19Z", "digest": "sha1:QOEQPDIGUG6RBYJ4KCILMVPXYNSAVG3A", "length": 9983, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன்\n> UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன்\nMedia 1st 5:13 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nதமிழகத்தைப் போலவே யுகே-யிலும் நண்பனுக்கு வசூல் அமோகம். ஷங்கர், விஜய் என்று என்ஆர்ஐ-களுக்குப் பிடித்த காம்பினேஷன். கேட்க வேண்டுமா.\nமூன்று வாரங்கள் முடிவில் இப்படம் யுகே-யில் அபி‌ரிதமான வசூலை பெற்றிருக்கிறது. மூன்றாவது வார இறுதியில் இப்படத்தின் யுகே வசூல் 9,432 பவுண்ட்கள். ஆறு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இதுவரை இதன் வசூல் 2,09,412 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.63 கோடிகள்.\nயுகே பாக்ஸ் ஆஃபிஸில் இந்தியப் படங்களின் வ‌ரிசையில் இந்தி அக்னிபாத் படத்துக்கு அடுத்த இடத்தை நண்பன் பிடித்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்��ம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/233664?ref=category-feed", "date_download": "2020-10-23T20:54:49Z", "digest": "sha1:4YBFJMAKSZQBLNYZW5LRV2YBZRGYQIGU", "length": 8651, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்ட கொரோனா! கவலையளிக்கும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தா���ியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்ட கொரோனா\nபிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் தொற்றாக பதிவாகி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், பிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nபொது சுகாதாரத் துறை (Santé Publique France ) வெளியிட்ட தகவல்களின் படி, நேற்று ஒரே நாளில் 20,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிள்ளது.\nகடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகமாக 18 ஆயிரம் என்று தொட்டிருந்தது. இதற்கு முன்னதாக பிரான்சில் ஒரே நாளில் 20000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே அதிகமாக இருந்தது.\nதற்போது நேற்று மட்டும் ஒரே நாளில் 20,339-ஆக பதிவாகியுள்ளதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாதிப்பு பதிவாகியுள்ளது.\nஇதனால், மொத்தமாக பிரான்சில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 691,977-ஐ எட்டியுள்ளது. விரைவில் இது 700,000 எனும் புதிய எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்தமாக இதுவரை 32,630 பேர் பலியாகியுள்ளனர்.\nபிரான்சில் தொற்று வீதம், கவலையளிக்கும் விதமாக 10.4 சதவீதத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது,\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23017-did-the-story-of-the-indian-2-movie-starring-ulakanayakan-leak.html", "date_download": "2020-10-23T21:02:09Z", "digest": "sha1:YF3DBAKAL6ZINZHOQNYY4AWQ3IDOBDX6", "length": 8607, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை கசிந்ததா??ஆரவாரத்தில் இருக்கும் ரசிகர்கள்!! | Did the story of the Indian 2 movie starring Ulakanayakan leak? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஉலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை கசிந்ததா\nஇந்தியன்- 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாகத் தகவல் கிட்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பத்மஸ்ரீ கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் ரகுல்பிரித் சிங் உள்ளிட்டோர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இந்தியன்- 2 தயாராகி வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் இந்தியன்- 2 திரைப்படத்தின் கதை வெளியாகியுள்ளது என்ற செய்தி மக்கள் இடையே ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வெளியான கதையில் ஒரு இளைஞன் யூடூப் சேனல் நடத்திவருகிறார்.\nஅதில் ஊழல் செய்கின்ற அரசியல்வாதிகளைப் பற்றி மக்களுக்கு அறியும்படி எடுத்துரைக்கிறார்.அப்பொழுது இளைஞனுக்கு அரசியல்வாதிகளால் ஆபத்து ஏற்படுகிறதை அறிந்த சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியன் தாத்தா இந்தியா வருகைதந்து அவ்விளைஞனுக்குப் பக்க பலமாய் இருக்கின்றார்.இவர்களுக்கு நேர்மையான அரசியல் வாதியாக உதவுகிறார் கமல்.என்பது தான் அந்த கதை.ஆனால் இதுதான் இத்திரைப்படத்தின் கதையா இல்லை வதந்தியா என்பதைப் படக்குழு எந்தவித தகவலும்,எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nஎங்களைப்போல பெமினிஸ்டுகளுக்கு கணவன்கள் கிடையாது பிரபல நடிகை கூறுகிறார்..\nசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..\nதீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..\nபிரபல சின்னத்திரை நடிகைக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nசர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..\nபிரபல காமெடி நடிகர் பற்றிய யூடியூப் வதந்தியால் பரபரப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்.\nபிரபல இயக்குனரும், கின்னஸ் சாதனை இயக்குனர் மகனும் மோதல்.. சங்க தேர்தலில் சுவாரஸ்யம்..\nரயிலில் தொங்கியபடி பிரபல ஜோடி காதல்.. ஹீரோ ஸ்பெஷல் வீடியோ..\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா\nபிக்பாஸ் 4ல் அடுத்த வாரம் எவிக்‌ஷன் யார் கண்டுபிடிக்க புதிய போட்டி அறிமுகம்..\nநடிகைகளை சிறையில் சந்தித்தது யார் சிறை அதிகாரி தந்த தகவல்..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3400", "date_download": "2020-10-23T21:40:28Z", "digest": "sha1:RAT32MRROW7LISINFMIV6NXOIOCHG5VY", "length": 12113, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "விவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் ; கலெக்டர் உத்தரவு", "raw_content": "\n\" அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...\nவிவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் ; கலெக்டர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பல்வேறு துறைகள் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.\nமேலும்முந்தைய ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அதை செயல்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைக���ை வழங்கியதோடு, வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nமேலும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கினார்.\nமாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களில் பணிகள் நடைபெறுவதற்கு சாலை பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய பாதுகாப்புடன் விரைந்து முடிக்க வேண்டும். கன்னியாகுமரி ரெயில் நிலையம் முதல் சுனாமி காலனி வரை பாதை அமைக்க தென்னக ரெயில்வே மூலம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்\nகுமரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் உருவாக்கிட மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலருக்கு அறிவுறை வழங்கப்பட்டது.\nஆரல்வாய்மொழி, மருதூர்குறிச்சி ‘அ‘½கிராமத்தில் பழுதடைந்துள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய நான்கு வழித்தடங்களுடன் நடைபாதைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைந்து பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nகன்னியாகுமரியில் விவேகானந்தர்– திருவள்ளுவர் சிலைகளுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க பூம்புகார் கப்பல் கழக அலுவலர் அறிவுறுத்தப்பட்டார்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த், உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) சரண்யா அரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, தென்னக ரெயில்வே திருவனந்தபுரம் செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) எழிலன், மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கட���்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=568", "date_download": "2020-10-23T21:47:11Z", "digest": "sha1:FSTIQ4GFV623CYBOSQ3JJTAA6BRQD43N", "length": 10835, "nlines": 123, "source_domain": "rajinifans.com", "title": "Thalaivar warns Kannada Politicians - Rajinifans.com", "raw_content": "\nஅரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அழிந்துவிடுவீர்கள்-கர்நாடகத்துக்கு ரஜினி சூடு\nநான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் அனைவருமே இன்று அரசியல்ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்... அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அழிந்துவிடுவீர்கள் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.\nதமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ரஜினி,\nஇது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.\nகுறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணம���னவர்களைக் கண்டிக்கிறேன்.\nபல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.\nநாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.\nஎன்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம் இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.\nகொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nகாரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...\nஎல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.\nமக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.\nஇந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்த பிரச்னைக்கு இப்ப‌ோது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டி தீர்வு காண முடியாது.\nஇந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள் என்றார் ஆவேசமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/ravaya.html", "date_download": "2020-10-23T22:14:30Z", "digest": "sha1:K6AN25J7SNVDNL7ZZXI2EQVESEXQJSAP", "length": 66652, "nlines": 249, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..? Ravaya ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ்\nமாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் 02.10.2020 ஆம் திகதி வெளியாகிய ஆக்கம் ஒன்று சுருக்கமான மொழிபெயர்ப்பு.\n(முக்கிய விடயம் என கருதப்படும் விடயங்களின் கருத்தை மாத்திரமே தமிழ்படுத்தியுள்ளேன் என்பதனை கவனத்தில் கொள்ளவும்)\nஇந்தியாவில் மாடறுப்புக்கு நாடுதளுவிய தடை இல்லை. மேலும் இந்தியாவில் மத்திய அரசால் மாடறுப்புக்கான தடை விதிக்கப்படவில்லை. மாநிலங்களுக்கு ஏற்றவாறு இது தொடர்பில் முடிவெடுக்கும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 20 மாநிலங்கள் மாடறுப்புக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது (முழுமையான தடையில்லை).\nகேரளா, கிழக்கு பெங்கால் உட்பட 6 அல்லது 7 மாநிலங்கள் மாடறுப்புக்கு எந்தவித தடையோ நிபந்தனையோ விதிக்கவில்லை. பல மாநிலங்கள் பசுக்களை, வண்டியிழுக்கும் மாடுகளை அறுப்பதனை தடை செய்துள்ளது. ஆனாலும் இந்த மாநிலங்களில் வயது முதிர்ந்த பயன் குறைந்த மாடுகளை அறுப்பதற்கான அனுமதியினை பெற்று மாடுகளை அறுக்க முடியும்.\n2020 மார்ச் முடிவில் குறித்த நிதியாண்டின் இந்தியா 1,152,547 மெட்ரிக்தொன் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதற்கு முந்திய ஆண்டில் 1,236,638 மெட்ரிக்தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்த பிரதான 5 நாடுகள்\nவியட்நாம் (1,058.68 அமெரிக்க டாலர்\nமலேசியா 375.92 அமெரிக்க டாலர்\nஎகிப்து 334.06 அமெரிக்க டாலர்\nஇந்துநேசியா 230.39 அமெரிக்க டாலர்\nஈராக் 169.67 அமெரிக்க டாலர்\nஇலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுல்படுத்தப்படவிருப்பது இந்தியாவைப் போன்று நிபந்தனைகள் சலுகைகளுடன் அல்ல. வயது முதிர்ந்த பயனற்ற மாடுகளைக் கூட அறுக்க அனுமதியற்றவாறே இலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது. அதாவது முதுமையடைந்த பயன் குறைந்த மாடுகளுக்கு முதியோர் இல்லத்தை போன்று மாடுகளுக்கும் அமைக்கப்பட்டு அம்மாடுகள் பராமரிக்கப்படும். அதற்கான செலவை யார் பொறுப்பெடுப்பார் அரசா பொதுமக்களா என்பது ஒரு பெரிய கேள்வி.\nஇலங்கையை பொறுத்தவரை 2017 கணக்கெடுப்பபின் படி\nமொத்த மாடுகளின் எண்ணிக்கை 1.39 மில்லியன்\nஅவற்றில் பால் தரும் மாடுகள் 398,608\nபயன் குறைந்த முதுமை அடைந்த மாடுகள் 165,160\nமாடறுப்பு தடைசட்டத்தின் பின்னர் பயன்குறைந்த மாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 2 வீதத்தால் அதிகரிக்கும்.\nஇந்தியாவைப் போன்று இலங்கை கிராமங்களில் மாடுவளர்ப்பவர்கள் ஒரு சிறந்த ஒழுங்கில் திட்டமிட்டு மாடுவளர்ப்பில் ஈடுபடுவாகள் அல்ல. அவ்வாறு வளர்ப்பவர்களுக்கு அரசால் கூட எந்த உதவியோ ஒழுங்கோ செய்துகொடுக்கப்படுவதில்லை.\nமாடறுப்பு தடைசட்டம் நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானதாக விதிக்கப்படாவிட்டாலும். மாடறுப்பு எதிர்ப்பு பிரச்சாரம் 3 தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம்களுக்கு எதிராக வியாபாரிகளால் ஆரம்பிக்கப்பட்டவொன்று. இதற்கு பிரதான காரணம் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால்.\nமாட்டு வியாபாரம், இறைச்சி வியாபாரம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தாலும் அவற்றை வளர்த்து பராமரித்தெடுக்கும் தொழிலை செய்பவர்கள் சிங்கள பௌத்த கிராமவாசிகளே. வடக்கில் வன்னி போன்ற பிரதேசங்களில் மாடுவளர்ப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்துக்களே. முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆடு வளர்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.\nமாடு வளர்ப்பில் ஈடுபடுவர்கள் குறித்த மாட்டின் பயன் தரும் காலம் முடிந்ததும் அதனை வைத்தக் கொண்டு வளர்க்க மிகப் பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதே போன்று இத்தனை காலமும் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிய அந்த மாட்டை பராமரிக்காமல் பட்டினியில் போட்டு வதை செய்யவும் விவசாயி விரும்பமாட்டான். கிராம மாடு வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அடுத்த மாடுகளிலிருந்து வரும் வருமானத்தில் பெரும் பகுதியை இந்த முதுமையடைந்த பயன் குறைந்த மாட்டைப் பராமரிக்கவே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.\nமாடு வளர்க்கும் சிங்கள பௌத்த கிராமவாசிகள் மாடுகளை வளர்ப்பது ப��லுக்காக மட்டுமல்ல. அவசர பணத்தேவைகளின் போது உடனடியாக பணமாக மாற்றிக்கொள்ளக் கூடியது தான் மாடுகள். மாடறுப்பு தடைசட்டம் அமுலுக்கு வந்தால் நீண்ட காலம் சிரமப்பட்டு வளர்த்த மாட்டை வெறுமனே விட்டு வைக்க வேண்டும் அல்லது அந்த மாட்டின் மூலம் ஈட்டிய வருமானத்தை அந்த மாட்டைப் பராமரிக்கவே செலவழிக்க வேண்டிய நிலையே உருவாகும். கிராமத்தில் மாடு வளர்ப்பவர்களுக்கு இந்த சட்டம் இரண்டுகெட்டான் நிலையைத்தான் உருவாக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nதிருமணவீடுகள் போன்றவற்றுக்கு பரவலாக மாடுகள் வாங்குவதுண்டு. ஒரு மாட்டின் விலை பல சந்தர்ப்பங்களில் 1 லட்சத்தையும் தாண்டி விலை போகும். இந்த இடத்தில் தான் சிஙகள பௌத்த கிராமியர்களுக்கு முஸ்லிம் வியாபாரியின் உதவி தேவைப்படுகின்றது.பெரும்பாலான முஸ்லிம் வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும் வேலையையே செய்கின்றனர்.\nதியாக நடக்கப் போவது மாடறுப்பு சட்த்தால் கடுமையாக பாதிக்கப்படப் போவது கிராமத்து சிங்கள் பௌத்த மாடு வளர்க்கும் விவசாயிகள் தான் முஸ்லிம் வியாபாரிகள் அல்ல. வியாபாரிகள் ஒரு வியாபாரம் இல்லாவிட்டால் இன்னொரு வியாபாரத்துக்கு உடனடியாக மாறிவிடுவார்கள். ஆனால் மாடு வளர்ப்பதனையே தொழிலாக கொண்டவர்கள் பயனற்ற முதுமையடைந்த மாடுகளை வளர்த்துப் பராமரிக்க கிராம வியாபாரிகளுக்கு எந்த மாற்றீடும் இல்லை. முதிர்ந்த பயனற்ற மாடுகள் அதிகரித்துச் செல்லும் போது கிராம மட்டத்திலான குற்றங்களும் அதிகரித்துச் செல்லும். ஒழுங்குபடுத்தப்படாத மாடுவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை கிராமத்தின் மாடு வளர்ப்பவனுக்கு இந்த சட்டம் இன்னுமொரு சுமையே அன்றி வேறில்லை. இதனால் கிராமங்களில் மாடு வளர்ப்பதனை வாழ்வாதாரமாக செய்து வரும் மாடுவளர்ப்பவர்களுக்கு ஒரு பெரிய அடி தான். கிராமங்களில் வறுமை நிலை பெருக இன்னொரு பிரதான காரணமாக இந்த சட்டம் அமையும் என்பது உறுதி.\nமாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது தானே\nஇலங்கை யில் மாடு வெட்டும் தடைக்காக ஏன் தேவையில்லாமல் இந்திய செய்திகளையும், சிங்கள விவசாயிகளையும் ஆராய்கிறார்கள் \nஉங்களுக்கு மாடுதான் உண்ணவேண்டுமென்றால் அதை நேரக அரசுடன் பேசுவது, அது சரிவராவிட்டால் போராடி பெறுவது தானே.\nஒன்றையும் நேரியாக, சம்பந்தபட்டவர்களும் அனுகாமல், இந்த சுத்து மாத்தும் பொய்களும் ஏன்\nமாட்டை கொள்ளக்கூடாது.ஆனால் மாட்டிறைச்சி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய போகிறார்கள்.\nஇறைச்சி உண்பதை தடை செய்துவிட்டு மாடறுப்பதை தடை செய்வது தான் சாலப்பொருத்தம்.\nஅஜன் எனும் மாட்டையும் சேர்த்து இந்தியாவுக்கு அனுப்புவதும் சிறந்த தீர்வாக அமையும்.\nசிறிது மூளைக்கும் வேலை கெடு அஜன்.\nஇந்தத் தரமான கட்டுரையை எழுதிய நண்பருக்கு மிகுந்த நன்றி. மாடறுப்புத் தடையினால் முஸ்லிம்களுக்கு உணவு தேடுவதில் சற்றுக் கஷ்டம் என்றாலும் பொருளாதாரரீதியில் பௌத்த சகோதரர்களுக்கும் இந்து சகோதரர்களுக்கும் ஏற்படக்கூடிய அளவிற்கு நட்டம் ஏற்படாது. ஏனெனில் இங்கு முஸ்லிம்கள் மாடு உண்ணிகளே தவிர மாட்டு வியாபாரிகள் அல்லர். இங்கு முஸ்லிம்கள் மாடு வளர்ப்பில் பெருமளவில் ஈடுபடக்கூடியவரகள் அல்ல. இலங்கையின் மாடுகள் சம்பந்தமான பொருளாதார அமைப்பு முழு இனங்களும் தழுவிய முறைமையாக இருந்தாலும் இதனால் அதிக பாதிப்பு முஸ்லிம்களுக்கு அல்ல. மாட்டு வியாபாரத்தில் சகலரும் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்களில் 90% த்திற்கு மேல் மாடுகளை வாங்குபவரகளாகத்தான் இருக்கின்றனர். ஹஜ் காலத்தில் குர்பான் கொடுப்பதற்காக மாடுகளை மிகவும் பெருவாரியாக கொள்வனவு செய்யப்படக்கூடிய இடம் கிழக்குப் பெரும் பாகத்தில் பொலநறுவை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் பகுதிகள்தான். இங்குள்ள மாட்டு வியாபாரிகளில் மிக மிக பெருமபான்மையினர் சிங்கள பௌத்த சகோதரர்களே. குரபானுக்கு பொருத்தமான மாடு ஒன்று ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக ஏன் நாட்கள் நெருங்க நெருங்க இதனை காட்டிலும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண சிங்களப் பொது மக்களே தமது மாடுகளைக் மாட்டு வியாபாரிகளுக்கு நேரடியாகக் விற்காமல் தனிப்பட்ட முஸ்லிம்களுக்கு நேரடியாக விற்பதனையும் நகரங்களிலும் கிராமங்களிலும் காணலாம். ஹஜ் காலத்தில் மாடுகளை விற்பதற்காகவே மாடுகளை வளர்த்து அதிக விலைக்கு விற்பவரகளையும் நாம் காணலாம். மாடு அறுப்புக்குத் தடை வருமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு ஆடு இருக்கின்றது. ஆட்டையும் கொல்லக்கூடாது என்ற தடை வருமாக இருந்தால் அதுவும் மிக நல்லதுதான். குர்பான் கொடுக்க மிருகங்கள் கிடைக்காவிட்டால் எங்களது கண்ணியமிக்க உலமாக்கள் அதற்குரிய வழிகாட்டல்களை வழங்குவார்கள். மாடறுப்புத் தடையினால் முஸ்லிம்களுக்கு நிச்சயமாக எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. பிரதமரே இந்த பிரச்சினையை ஒரு இனத்திற்கு எதிராகக் கொண்டு வந்ததுதான் துக்கத்திற்குரியது. இறுதியாக பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எனறவாறு நிலைமை மாறாவிட்டால் சரி.\nநல்ல நல்ல செய்திகள் எதிர்காலத்தில்\nவரும் முஸ்லிம்கள் மாட்டு இறைச்சி\nஇல்லாவிட்டால் செ த் து விட மாட்டார்கள்\nவயதான எல்லா மாடுகளை யும் முறையாக பராமரிப்பதட்கு தேவயான விலங்கு முகாம்கள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி போட்டி பரீட்சை மூலம் பட்டதாரிகளை கொண்டு வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இதை ஒரு பத்தாண்டு திட்டமாக அறிவித்து COPE & COPA வை கொண்டு கண்காணிக்க வேண்டும்.\nஇப்படி செய்யும் பட்சத்தில் 2030இல் இலங்கை வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது.\nமுஸ்லிம்களுக்கு உணவு தேடுவது ஒன்றும் இத்தடையால் கஷ்டமாகப் போவதில்லை, அத்துடன் முஸ்லிம்கள் மாடுண்ணிகள் என்பதெல்லாம் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மாடுண்னும் மற்றவர்கள் முஸ்லிம்களைவிட எண்ணிக்கையில் அதிகம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் சத்தமில்லாமல் இவர்களுக்குள் மறையப் பார்கிறார்கள்...\nமுஸ்லிம்களை பழிவாங்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் பேசாமல் இருப்பது சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். உங்களுடைய அபிப்ராயங்கள் மாறுபட்டதாக இருக்கலாம்.\n* இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் ஆவர்.\n* முக்கியமாக இங்கு முஸ்லிம் இறைச்சிக் கடை முதலாளிக்கு பாதிப்பு உள்ளது.\n* மேலும் பிரதேச சபைகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட உள்ளது.\nமுஸ்லிம்களின் உணவுக்கு மாட்டை விட்டு விட்டு ஆடு,கோழி போன்ற உணவுகளை உட்கொள்ள எந்த விதமான தடைகளும் இல்லை என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nமேலும் இங்கு மிக முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடயம்.\n* மாடு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n* எனவே முஸ்லிம்களுக்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.\nஇங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு சுவாரச���யமான விடயம் என்னவென்றால்\nஅரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறைய விடயங்கள் திரைக்கு அப்பால் நடந்து கொண்டே இருக்கின்றன.\nஇதை நோக்கும்போது அரசாங்கத்தினால் எவ்வாறான உத்தரவாதத்தையும் நூற்றுக்கு நூறு வீதம் கொடுக்க முடியாது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nபிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனைகள் கிடைக்கலாம்,\n* ஆனால் மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். (இந்தியாவில் Ajan அஜன் கொடுப்பதுபோல்.)\n1. மாட்டு இறைச்சி இறக்குமதியாளர்கள்\n2. மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி பத்திரம் வழங்குபவர்கள்\n3. முஸ்லிம்கள்- சலுகை விலை, உள்நாட்டில் மாடுகளின் விலை குறைதல்\n3. மாட்டிறைச்சி கடை வியாபாரிகள்\n6. குர்பானி கொடுக்கும் முஸ்லிம்கள்\n7. முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்கும் தமிழர்கள்\n8. முஸ்லிம்களுக்கு மாடுகளையும் விற்கும் சிங்களவர்கள்\nநாங்கள் ஒரு பசுமாட்டை நீண்ட நாட்கள் வளர்த்து வந்தோம். அதில் பால் அருந்தினோம்.\nஅதை இறைச்சிக் கடைக்கு கேட்டார்கள்...\nஎங்களுக்கு அதை இறைச்சி கடைக்கு விற்பனை செய்ய விருப்பமில்லை.\nஎனவே அதை குறைந்த விலைக்கு ஒரு தோட்டத்துக்கு விற்பனை செய்தோம்.\nஒரு மாதத்துக்கு பின்னர் கேள்விப்பட்டோம். நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அந்த\nபசு மாட்டை அதிக விலைக்கு இறைச்சி கடைக்கு விற்பனை செய்துள்ளார்.\n“இதுதான் திரைக்கு அப்பால் நடக்கும் உண்மை”\nசைவ உணவு உண்பவர்கள் தனது மாடுகளை பண்ணையாளர்களுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான வழக்கம்.\nஇறுதியில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு செல்கின்றன.\n“நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கிழட்டு மாடுகளின் விற்பனை வருமானம் மாட்டு இறைச்சி மூலமே நம்மை அடைகின்றன”\n“யாருக்கு இந்த யதார்த்தமான உண்மையை புரிந்து கொள்ள முடியுமோ அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்”\nஎனவே முஸ்லிம்களை பொறுத்தவரை இதில் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமாடறுப்பு விடயத்தை ஏன் முஸ்லிம்களின் பிரச்சினையாக சிந்திக்கிறீர்கள் இந்தச்சட்டம் நிறைவேற்றப்படுவனால் முஸ்லிம்ளுக்கு 10%பாதிப்பு ஏற்பட்டால் 90% பாதிப்பு ஏனைய சகோதர இனங்களுக்கு ஏற்படும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-23T22:17:15Z", "digest": "sha1:FO4GWSA5YC6BP2NIDD3IM3VTXHMTUVSG", "length": 7852, "nlines": 127, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ் கீரிமலைக் கடற்கரையில் ஒன்றுதிரண்ட பெருமளவு மக்கள்!! « Radiotamizha Fm", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…\nமேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ் கீரிமலைக் கடற்கரையில் ஒன்றுதிரண்ட பெருமளவு மக்கள்\nயாழ் கீரிமலைக் கடற்கரையில் ஒன்றுதிரண்ட பெருமளவு மக்கள்\nஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலைக் கடற்கரையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#யாழ் கீரிமலைக் கடற்கரை\t2019-08-01\nTagged with: #யாழ் கீரிமலைக் கடற்கரை\nPrevious: இன்று முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம்\nNext: கொழும்பு பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nநாடாளுமன்றத்தில் சற்று முன் வெளியான பரபரப்பான அறிவிப்பு\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு��\nகொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-23T22:19:36Z", "digest": "sha1:K4A7YGS542KT3N3FCON7MJVGSEMQYA75", "length": 10810, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி\nஇந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும்.\nஇது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.\nஇதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.\nஇந் நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவினி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.\nநோய்பட்ட கரும்புச் செடிகளை அகற்ற வேண்டும்.\nமுன் சிகிச்சையாக கரணைகளை (ஆரோக்கிய மானவை) வெந்நீரில் (52 டிகிரி செ) வைக்கலாம்.\nஇந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன் செய்தல் வேண்டும்.\nஅல்லது கரணைகளை 54 டிகிரி செ. வெப்ப காற்றில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து பின்னர் நடவேண்டும்.\nஎதிர்ப்புசக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும்.\nநடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக அவசியம்.\nபயிர் தூய்மை மிக அவசியம். தோகை (சோகை) உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் நன்று.\nநோய் பாதிக்கப் பட்ட வயல்களில் கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.\nபயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.\nபயிரிடுவதற்கு முன் விதைநேர்த்தி சிகிச்சையை 520சி.யில் முப்பது நிமிடத்திற்கு பின்பற்றிட வேண்டும்.\nகரும்பில் இடைக்கலப்பு முறையை பின்பற்றிடல் வேண்டும். இதன்மூலம் அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன்கொண்ட பயிர்களை வளர்க்கமுடியும்.\nதுத்தநாகச் சத்து, இரும்புச்சத்து பற்றாக் குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும்.இதற்கு எக்டேருக்கு 2 கிலோ பெரஸ் சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.\nகரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும்.\nநுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்டபிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இடவேண்டும்.\nகரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம்.\nபயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இடவேண்டும்.\nதாராபுரம்-638 656. அலைபேசி எண்: 09360748542.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள் →\n← மானிய விலையில் தென்னை டானிக் விற்பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oviramart.com/index.php?route=product/product&product_id=2899", "date_download": "2020-10-23T22:21:25Z", "digest": "sha1:YOXVTT4CYR3XIUQCV6AIRGAH5YHA7PQO", "length": 7315, "nlines": 113, "source_domain": "oviramart.com", "title": "everyuth naturals Chocolate & Cherry Detoxifies Skin & Helps Remove Tan Cream", "raw_content": "\neveryuth naturals Chocolate & Cherry Detoxifies Skin & Helps Remove Tan Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் சாக்லேட் அண்ட் செர்ரி டிடாஸ்பைஸ் ஸ்கின் அண்ட் கெல்ப்ஸ் டன் க்ரீம்]\neveryuth naturals Golden Glow Peel - Off Mask Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் கோல்டன் க்ளோவ் பீல் - ஆப் மாஸ்க் கிரீம்]\neveryuth naturals Golden Glow Peel - Off Mask Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் கோல்டன் க்ளோவ் பீல் - ஆப் மாஸ்க் கிரீம்]\neveryuth naturals Golden Glow (Free Dabur Gulabar) - [ஏவர் யூத் நச்சுரல் கோல்டன் க்ளோ (இலவச டாபர் குலாபார்)]\neveryuth naturals Purifying Neem Face Wash Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் ப்யுரிஃவைங் நீம் ஃபெஸ் வாஷ் கிரீம்]\neveryuth naturals Purifying Neem Face Wash Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் ப்யுரிஃவைங் நீம் ஃபெஸ் வாஷ் ..\neveryuth naturals Gentle Exfoliating Apricot Scrub Cream - [எவர்யுத் நேச்சரல்ஸ் ஜென்டில் அப்ரீகாட் ஸ்க்ரப் கிரீம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23145-madhvan-express-happiness-on-ott-release-of-nishptham.html", "date_download": "2020-10-23T21:33:34Z", "digest": "sha1:MMI2SFW5HT7BDNXDOLYUHNTZKXI6NWFQ", "length": 13346, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஓடிடி-யில் படம் ரிலீஸாவது முழுமையான ஆசீர்வாதம்.. பிரபல நடிகர் வித்தியாசமான புது சிந்தனை.. | Madhvan Express Happiness On OTT Release of Nishptham - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஓடிடி-யில் படம் ரிலீஸாவது முழுமையான ஆசீர்வாதம்.. பிரபல நடிகர் வித்தியாசமான புது சிந்தனை..\nஒடிடி தளங்களில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளது. சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகவிருக்கும் நிலையில் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் வெளியாகிறது.த்ரில்லர் திரைப்படமான சைலண்ட் (தமிழ்) நிசப்தம் (தெலுங்கு) ஓடிடியில் வெளிகவிருக்கும் முதல் மும்மொழி திரைப்படம் என்பதால் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் மாதவன் மற்றும் இயக்குநர் ஹேமந்த் மதுகர் இருவரும் தங்கள் படம் ஓடிடி-யில் வெளியாவதில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாதவன் கூறும்போது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என்றே நினைத்திருந்தேன். திரையரங்குகள் வேறு வகையான வசீகரத்தைக் கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.\nஆனால் இது போன்ற தருணங்களில் ஓடிடி-யில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பது ஒரு முழுமையான ஆசீர்வாதம். குறிப்பாக தற்போதைய சூழலில், ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு மிகவும் எளிமையானதும், வசதியானதுமாகும். அவற்றுக்கு புவியியல் அல்லது உடல் ரீதியான எல்லைகள் எதுவும் கிடையாது. மக்கள் எந்த படத் தையும் தங்கள் வீட்டிலிருந்து தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் பார்க்க முடியும். பல கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் பார்வையாளர்களை மகிழ்விக்கவும் ஓடிடி மூலம் வாய்ப்பு கிடைக்கிறது, இதன் காரணமாக உள்ளடக்கங்களும் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றன என்றார்.\nஉலகம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளதால், ஓடிடியில் வெளியாகும் மிகப்பெரிய படங்களில் நிசப்தமும் ஒன்று என இயக்குநர் ஹேமந்த மதுகர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறும்போது இப்படம் முழுக்க ��ுழுக்க சியாட்டில் நகரில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் படத்தில் உண்மையான போலீஸார் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படத்தின் ஒரு காட்சி சியாட்டில் நகரில் ஸ்பேஸ் நீடில் அருகில் உள்ள டுவல் என்னும் பகுதியில் உள்ள ஒரு உண்மையான காவல் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் உள்ள அனைத்து லொகேஷன்களும் உண்மையானவை. இதில் எந்த செட்களும் போடவில்லை. என்றார்.\nசைலண்ட் அல்லது நிசப்தம் ஒரு சைக்காலஜி த்ரில்லர் திரைப்படம். இதில் ஒரு சிக்கலான கொலையைக் கண்டுபிடிக்கும் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத சாக்சி என்னும் பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். ட்விஸ்ட் மற்றும் திரில்லிங் காட்சிகள், தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு, கனமான கதை போன்றவை நிச்சயமாகப் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.\nடிஜி விஷ்வா பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன், அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மைக்கேல் மேட்சனில் முதல் இந்தியத் திரைப்படமாகும். ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படம் வரும் அக்டோபர் 2 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகத் தயாராகியுள்ளது. நிசப்தம் தெலுங்கு த்ரில்லர் படம் தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்களுக்காக சைலன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.\nகொரானாவாவது.. ஒன்னாவது .. தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களைக் கட்டிப்போட்டு 250 பவுன் நகை கொள்ளை...\nபி.எட். படிப்பு இன்று முதல் சேர்க்கை \nதீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..\nபிரபல சின்னத்திரை நடிகைக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nசர்ச்சை பாடகி என்ட்ரியால் பிக்பாஸ் போட்டியாளர்கள் கிலி.. பிரபல நடிகை எச்சரிக்கை..\nபிரபல காமெடி நடிகர் பற்றிய யூடியூப் வதந்தியால் பரபரப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்.\nபிரபல இயக்குனரும், கின்னஸ் சாதனை இயக்குனர் மகனும் மோதல்.. சங்க தேர்தலில் சுவாரஸ்யம்..\nரயிலில் தொங்கியபடி பிரபல ஜோடி காதல்.. ஹீரோ ஸ்பெஷல் வீடியோ..\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..\nசூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா\nபிக்பாஸ் 4ல் அடுத்த வாரம் எவிக்‌ஷன் யார் கண்டுபிடிக்க புதிய போட்டி அறிமுகம்..\nநடிகைகளை சிறையில் சந்தித்தது யார் சிறை அதிகாரி தந்த தகவல்..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/06/07/soul-of-india-is-pluralism-tolerance-pranab-mukherjee-at-rss-event/", "date_download": "2020-10-23T21:23:04Z", "digest": "sha1:EVMPYRF4VKUUSKUZNBO3KGPIPULQRCTY", "length": 21970, "nlines": 161, "source_domain": "themadraspost.com", "title": "‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு", "raw_content": "\nReading Now ‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு\n‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.\nமராட்டிய மாநிலம், நாக்பூரில் நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துக்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பு நேரிட்டது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிற நேரத்தில், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று என்பத��� காங்கிரசுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் காங்கிரஸ் தலைமை அமைதி காத்தது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார்கள்.\nபல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசுவேன் என்றார்.\nபெங்காலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் வருவதை ஒப்புக்கொண்டார். “நான் என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூரில் பேசுவேன். எனக்கு பல்வேறு கடிதங்கள் வந்து உள்ளது, தொலைபேசி அழைப்புக்கள் வந்து உள்ளது, ஆனால் அவைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை,” என்றார்.\nபிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.\nஅதில், பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும். அதனால் தான் நீங்கள் அங்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கெனவே சில வதந்திகள் கிளம்பி விடப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில வதந்திகளும் வரலாம். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக வதந்தி கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் நான் அரசியலிலேயே இருக்கிறேன். அப்படி காங்கிரஸை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன் என்று குறிப்பிட்டார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் “பிரணாப் முகர்ஜியிடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை,” என்று டுவிட்டரில் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைகுரியவரான அகமது படேல் கருத்து தெரிவித்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக டுவிட் செய்ய சோனியா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகாங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டார். என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தி��் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததால், அவருடைய பேச்சு மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி ‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ என குறிப்பிட்டார்.\nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருப்பதால் சொல்கிறேன், பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, பல கலாசாரங்களின் கலப்பு, பல மொழிகள், இவையெல்லாம்தான் நம் தேசத்தின் ஆன்மா.\nஇந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரலாம். ஆனால், மகிழ்ச்சி குறியீட்டு தரவரிசையில் அது கீழே உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nநம்மிடம் ஏராளமான வேற்றுமைகள் இருந்தாலும், நாம் அனைவரும் பாரத தாயின் பிள்ளைகள்தான் என்று சிறப்பித்து குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் பார்வையில் தேசம், தேசியவாதம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் கருத்தாக்கங்கள் தொடர்பாக என்னுடைய புரிதல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக நான் இங்கு வந்து உள்ளேன். ஒரு தேசம் என்பது பெருவாரியான மக்கள் ஒரே மொழி, பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளுவது. தேசியவாதம் என்பது ஒருவருடைய தேசம் என்னவென்பதை வெளிப்படுத்துகிறது. தேசபக்தி என்பது தாய்நாட்டின் மீது கொண்ட பக்தியென வரையறுக்கப்படுகிறது. ஆனால் நம்முடைய சகிப்புத்தன்மையில் இருந்து நம்முடைய வலிமை உருவாகிறது.\nநம்முடைய பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும், கொண்டாடவேண்டும். நம்முடைய (இந்தியா) தேசத்தின் அடையாளம் என்பது நீண்ட வரலாறு கொண்டது, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நம்மை தலைச்சிறந்தவர்களாக்கி உள்ளது, சகிப்புத்தன்மையை உருவாக்கி உள்ளது.\nசகிப்புத்தன்மையின்மை மட்டுமே நம்முடைய தேசிய அடையாளத்தை நீர்க்கச்செய்யும். நம்முடைய தேசம் என்பதை மதம், மரபியல் அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பதன் மூலம் வரையறை செய்ய முயற்சி செய்தால், நம்முடைய அடையாளத்தை சீரழிக்கும். நம்முடைய தேசியவாதத்தை காந்திஜி பிரத்தியேகமானது அல்லது ஆக்கிரோஷமானது அல்லது அழிக்கக்கூடியது அல்ல என விளக்கிஉள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேருவும் தேசியவாதம் என்ன என்பதை அவருடைய புத்தமான டிஸ்கவரி ஆப் இந்தியாவில் தெளிவாக விளக்கி உள்ளார்.\nஇந்தியாவில் இந்து, இஸ்லாமியம், சீக்கியம் மற்றும் பிற குழுக்களின் கருத்தியல் இணைப்பு என்பதில்தான் தேசியவாதம் வெளிப்படும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும். ஜனநாயகம் என்பது நம்முடைய மிகவும் பொக்கிஷமான வழிக்காட்டியாகி உல்ளது. ஜனநாயகம் என்பது ஒரு பரிசு கிடையாது, புனிதமான வழிக்காட்டியாகும். இந்தியாவை சர்தார் படேல் ஒருங்கிணைத்தார், ஒற்றுமைபடுத்தினார். ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றிலும் வன்முறையானது அதிகரித்துவிட்டது என்பதை பார்க்கிறோம். வன்முறை என்பது இருளின் வடிவமாகும். நம்முடைய தாய்நாடு அமைதி, இணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கேட்கிறது என்று பேசினார் பிரணாப் முகர்ஜி.\nமுன்னதாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் பிறந்த இடத்தை பார்வையிட்ட பிரணாப் முகர்ஜி, அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் “நான் இங்கு வந்திருப்பது இந்திய தாயின் தலைசிறந்த மகனுக்கு என் மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்ததான்” என்று எழுதி கையெழுத்திட்டு இருந்தார்.\nநீட் மரணக் கயிறு: அனிதாவை தொடர்ந்து பிரதீபா, சுபஸ்ரீ, தொடரும் தற்கொலைகள்\nநீட் தேர்வில் முதலிடம் பிடித்த பீகார் மாணவி கல்பனா குமாரி குறித்து புதிய சர்ச்சை\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்... ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\n‘வானிலிருந்து வானிலுள்ள இலக்கை துல்லியமாக அழிக்க வல்லது’ இந்திய உள்நாட்டு தயாரிப்பு அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி..\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி...\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/09011036/Aryan-students-pass-Government-decision-is-final.vpf", "date_download": "2020-10-23T22:21:19Z", "digest": "sha1:WMPLKQFPMJ3SHQ4HMLO4ZL65Z36NCXUT", "length": 12242, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aryan students pass: Government decision is final - Chennai University Vice Chancellor interview || அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி + \"||\" + Aryan students pass: Government decision is final - Chennai University Vice Chancellor interview\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில், அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 02:15 AM\nசென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கவுரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது. பல்கலைக்கழக மானியக்குழு உள்பட இதர அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த அரியர் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி வழங்கப்படும்.\nபல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில��� வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.\n1. ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட தமிழ்நாடு முன்னேற்றம்\nதமிழகத்தில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.\n2. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் : ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் ஏஐசிடிஇ வீண் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\n3. ‘மாணவர்களின் மனித கடவுளே’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர்\nமாணவர்களின் மனித கடவுளே என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கோவையில் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.\n4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n3. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\n4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது\nஎங்களைப்ப���்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/erode/", "date_download": "2020-10-23T20:51:19Z", "digest": "sha1:SXQHMJMPMY6F5SOU46X7JFSE7Z7POHOM", "length": 5155, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "Erode Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி – பாதிக்கப்பட்டோர் புகார்\nமதம் மாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை கோரி இளைஞர் மனு\nதனியார் மருத்துவமனை பணியாளர்களின் விவரங்கள் சேகரிப்பு துவக்கம்\nமளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து – ஆவணங்கள், பொருட்கள் சேதம்\nஅரசின் சாதனை விளக்க கண்காட்சியை கண்டுகளித்த மக்கள்\nகருஙகல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு\nஅக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்\nஅரசு திட்டப்பணிகளை துவங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்\n“வீடுதேடி சென்று விசாரிக்கும் திட்டம் – 280 மனுக்களுக்கு தீர்வு” – எஸ்.பி. தங்கதுரை\nமீண்டும் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nபோதையில் ஷாப்பிங் மாலுக்கு இளைஞன்.. சிதறி ஓடிய மக்கள்..\n“கொரானாவை மறந்து ,கல்யாண விருந்து” -மாஸ்க் இல்லாமல் ,இடைவெளி இல்லாமல்- ஊரை கூட்டி நடக்கும்...\nமகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக்குள் புகைச்சல்…..சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு ஆதரவு கொடுப்பதை மறுஆய்வு செய்யுங்க…. உத்தவ் தாக்கரேவை...\nஅழகிப்போட்டியில் அசத்தும் நம்நாட்டு பெண்கள் மிஸ் யுனிவர்ஸ் 2019 அப்டேட்\nவயலில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை\nஊரடங்கை மீறி அனுமதி சீட்டு வாங்க குவிந்த மக்கள் : விழிபிதுங்கி நின்ற போலீசார்\nவிழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வேண்டும்\nரஜினி -பெரியார் சர்ச்சைக்கு இணையத்தில் ஓய்வு கொடுத்த சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/blog-post_62.html", "date_download": "2020-10-23T21:12:17Z", "digest": "sha1:O2477O3UJHCV5QREPI4MYIGJ2IHFV3XZ", "length": 53662, "nlines": 182, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: வடகிறுக்குப் பருவமழை", "raw_content": "\nஇப்போதான் இதை எழுத கை ஒழிஞ்சுது.\nமூன்று தினங்களுக்கு முன்னர் ஆஃபீஸில் உக்கிரமான வேலை. எட்டு மணி வாக்கில் வெளியே எட்டிப் பார்த்தால் கும்மிருட்டு. சாரல் திருவிழா மாதிரி மழை பிசுபிசுவென்று பூமியைக் கிச்சுக்கிச்சு மூட்டித் தரையிறங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கன்னத்தில் வைத்து சூடுபடுத்திகொள்ளத் தூண்டும் ஜிலீர் சீதோஷணம். உள்ளுக்குள் மனசு பூத்திருந்தது. ”நாலு நாலரை மணி வாக்குல சரி போடு போட்டுச்சு...”. பேசிக்கொண்டே எங்கள் பேட்டையாட்கள் இரண்டு மூன்று பேரோடு எட்டரை மணிக்கு சேப்பாயியைக் கிளம்பினேன்.\nடீஸல் முள் தரையைத் தொட்டிருந்ததால் சேப்பாயியின் வயிற்றுக்கு விருந்தளித்து அ. எஸ்டேட்டிலிருந்து பயணமானோம். எப்பாடு பட்டேணும் பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடித்து கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், கத்திப்பாரா, நங்கை மார்க்கமாக நான் கூடடைய வேண்டும். நேர் வழி.\nஎரிபொருள் நிலையத்திலிருந்து வெளியே வந்த போதே ரோட்டோரங்களில் ஆங்காங்கே சலசலப்பு. சிற்றாறுகள் அடக்கமாக ஓடிக்கொண்டிருந்தன.\n“சாயங்காலம் நல்ல மழை... வானம் பொத்துக்கிட்டு ஊத்திச்சு...” என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது சிற்றாறு இன்னும் நாலைந்து தோஸ்த் ஆறுகளோடு சங்கமித்து வற்றாத ஜீவநதி போல நடுரோட்டில் அலையடித்துக்கொண்டிருக்க முண்டா பனியனோடு கைலி கட்டிய ஒரு பரோபகாரி “லெப்ட்ல போங்க சார்...” என்று ஒரு குட்டிச் சந்தைக் காட்டினார். அவர் பின்னால் பாதாள சாக்கடைத் திறக்கப்பட்டு நம் தேசத்தவர்கள் ப்ரேக் டவுன் அடையாளமாகக் கையாளப்படும் மரக்கிளை இலைகளோடு செருகியிருந்தது. அக்கிளையின் நாற்புறமும் ஊற்று போல குபுகுபுவென்று தண்ணீர். கொஞ்சம் கறுப்புத் தண்ணீர். கறுப்பா தண்ணீ இருக்குமா ம்.. சரி.. அது SKT. [கமெண்ட்டில் ”அதென்ன எஸ்கேடி ம்.. சரி.. அது SKT. [கமெண்ட்டில் ”அதென்ன எஸ்கேடி” என்று நீங்கள் ஆர்வமாகத் தலையை நீட்டுவதற்கு முன்னர் எஸ்ஸுக்கும் டீக்கும் அர்த்தம் சொல்லிவிடுகிறேன். S= ஸர்வ, T=தீர்த்தம், K= ” என்று நீங்கள் ஆர்வமாகத் தலையை நீட்டுவதற்கு முன்னர் எஸ்ஸுக்கும் டீக்கும் அர்த்தம் சொல்லிவிடுகிறேன். S= ஸர்வ, T=தீர்த்தம், K= \nகாரின் இரண்டு பக்கமிருந்த ரியர் வ்யூ மிரரிலிருந்து இரண்டு விரற்கடை இடைவெளியில் இல்லங்களின் சுவர் முட்டும் சந்து. கீழே அரை சக்கரங்கள் மூழ்குமளவிற்கு ஜலம் இருக்கிறது என்று எதிரே கணுக்கால் வரை புடவையை உயர்த்திக்கொண்டு வந்த பெண்மணி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சமுத்திரத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அலறி ஆக்ஸிலை அழுத்தினால் பக்கவாட்டில் திறந்திருந்த ஜன்னலிலிருந்து ”மேல தண்ணி அடிச்சுட்டுப் போறாம் பாரு பேமானி..” என்று ஹஸ்கி வாய்ஸில் அர்ச்சனை செய்தால் கூட நமக்குக் கேட்டுவிடும்.\n“முருகா காப்பாத்து..” என்று ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு திரும்பிவிட்டேன். முன்னால் போன குட்டி யானை (டாட்டா ஏஸ்) தப்பாக முட்டிக்கொண்டு பிருஷ்ட பாகத்தை ஆட்டும் நிஜ குட்டியானை போல ஆட்டியாட்டி திரும்பிக்கொண்டிருந்தது. அதுவரை தண்ணீரில் காத்திருக்கும்போது தற்காலிக வெனிஸாக மாறியிருந்த அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பொடியன் நேரே வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, முகம் பிரகாசிக்க, நீல ட்ராயர் தூக்கிச் சர்வ சுதந்திரமாகப் பிஸ்ஸினான். அவன் பங்குக்கு 0.00000000000001 மடங்கு ரோட்டுத் தண்ணீரை உயர்த்தினான்.\nஇரண்டு லெப்ட், இரண்டு ரைட், ஒரு ஷ்ட்ரெயிட் என்று கார் ஸ்டியரிங் கார்ட் வீலாகச் சுழல தலைசுத்தும் அளவிற்கு சந்துகளுக்குள் சிந்துபாடிக்கொண்டிருக்கும் போது திரும்பவும் பூ.நெடுஞ்சாலையை அடையவேண்டும் என்ற ஞாபகம் திடுமென வந்தது. “சார்... பூந்தமல்லி ஹை ரோடு..” என்று இழுத்தவுடன் ”நேரே லெஃப்டு... அப்புறம் ஒரு ரைட்டு.. கொஞ்சம் வளைஞ்சாப்ல போய்ட்டு....ஷ்ட்ரெயிட்டு.. அப்புறம் ஒரு லெஃப்ட்டு...” என்று இன்னமும் முன்னால் கையை சுளுக்கும் வரை ஆட்டியாட்டி நீட்டி திசைகள் எட்டையும் ஆகாயத்தில் வழி போட்டுக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் பவ்யமாக நன்றி சொல்லிவிட்டு தோராயமாக சோத்தாங்கைப் பக்கமாகவே வளைத்துக்கொண்டு போய் பூ.நெடுஞ்சாலை அடைந்துவிட்டோம்.\nஇதற்குள் இரண்டு முறை கைகால் அலம்பிக்கொண்டாள் சேப்பாயி. கூகிள் மேப்ஸால் வழி கண்டுபிடித்து தப்பிக்கலாம் என்றால், பிரளய வெள்ளக் காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்கள் காட்டுமளவிற்கு அதற்கு திறமை இன்னும் புகட்டப்படவில்லை. நம்மூரு சுந்தர் பிச்சை இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கூகிள் மேப்களில் தண்ணீரடித்துக் காண்பிக்க ஆவன செய்யுமாறு திடீர் வெள்ளத்தில் மிதப்போர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.\nசாமர்த்தியமாக கோயம்பேடு பாலம் ஏறியாகிவிட்டது. இடதுபுறம் திரும்புவதற்கு வாகன பேதமின்றி நமது பிராந்தியத்தின் பிரதான பழக்கமான “ஒருவர் மீது... ஒருவர் ஏறி....” ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார்கள். சீட்டுக்கட்டை ஒன்றன் மீது ஒன்றாக தரையில் சார்த்தி வைத்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகன வரிசை. அந்த வழியில் சென்றால் திரும்ப முடியாது என்று இன்னும் கொஞ்ச தூரம் நேரே சென்று கோயம்பேடு பக்கம் திரும்பும் இன்னொரு சந்தில் வண்டியை விட்டோம். “நேரே போ... சின்னோண்டு லெஃப்ட் வரும் பாரு...” என்ற வழிகாட்டி சத்யாவிடம் “நாம... இப்ப மட்டும் என்.ஹெச் 45 ல வரோமா”ன்னேன். சிரித்தேன். இதுவரை பயணத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்தது.\nகண்ணைக் கட்டிக் கடத்துவது போல இடது வலதாக அழைத்துக்கொண்டு போய் “அதோ பாரு... வந்திடுச்சு..” என்று மெயின் ரோட்டை தூரத்தில் நிலா காண்பித்து குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போலக் காட்டினார் சத்யா. அங்கு ஒரு சவால். அந்த மெயின் ரோடு அடைவதற்கு சேப்பாயியின் கழுத்தளவு நீரில் நீஞ்சிக் கடக்கவேண்டும். போனெட்டில் அடித்து கார்க் கண்ணாடியைக் கழுவுமளவிற்கு தண்ணீர். நெஞ்சுரம் மிக்க ஓட்டுனர்கள் மட்டுமே களம் காண முடியும் என்கிற போராளி நிலைமை. அதைக் கடப்பதற்கான சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n1. தொடை வரை வேஷ்டியைத் தூக்கிக்கொண்டு செக்ஸியாக வரும் மாமாவின் மேல் தண்ணீர் தெளிக்கக்கூடாது\n2. அயராது உழைத்துக்கொண்டிருந்த போலீஸ் மேல் நீர் பாய்ச்சக்கூடாது. ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம்.\n3. தோண்டி வைத்திருக்கும் பள்ளத்தில் விழுந்து ஸ்டியரிங்கில் அடிபட்டு பல்லு மொகரை பேந்தாலும் கெட்டியாகப் பிடித்த ஸ்டியரிங்கை விடக்கூடாது,\n4. மூளையும் கண்களும் சேர்ந்து உழைத்து காம்பஸின் திறன் கொடுத்து வாய் பிளந்த சைஃபன் இருக்கும் திசை அறிய வேண்டும். ஓடும் தண்ணீரில் சுழி பார்க்கத் தெரிந்தால் தப்பித்துவிடலாம்.\nஏக் தம். க்ளட்சை அழுத்தி ஒரு முறை ”ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்”மென்று உறுமினேன். ஃபர்ஸ்ட் கியர். ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார். உடையும் வரை மெறி. ஆறு செகண்டுகளில் வண்டியில் இருந்த அனைவருக்கும் புனர் ஜென்மம் கிடைத்தது போல மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி சொன்னேன்.\nதிரும்பியதும் தெரிந்துவிட்டது. வாகன சமுத்திரம். ”விடியும்போது வீட்டுக்கு பால் வாங்கிக்கொண்டு போகலாம்...” என்று ஃபோனில் சத்யாவின் கிண்டல் வேறு. “பாய்ங்.. பாய்ங்..” என்ற ஆம்புலன்ஸ் சத்தம���தான் என்னை மிகவும் இம்சை செய்தது. வண்டிக்குள் தவிப்பவருக்குக் காலனின் காலக்கெடு எதுவரையோ\nஷுகர் குறைய ஆரம்பித்ததில் க்ளட்ச் மிதத்த கால் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்தது. அடுத்த இலக்கு ஏதோ ஒரு ஆகாரம் வேண்டும். தேடு. சுற்றிலும் தேடு. இரை தேடு. மணி இரவு 9:45. அரும்பாக்கம் ஸ்டேஷன் மூலையில் தெரிந்தது. இடதுபுறம் குளிருக்கு இதமாக டாஸ்மாக்கில் ஹாட் விற்பனை நடந்துகொண்டிருந்தது. பக்கத்தில் பொட்டிக்கடை. மிச்சர் பாக்கெட்டும் கடலை மிட்டாயும் காரக் கடலையும் கட்டாயம் விற்பனையாகும் இடம். ”நாலைஞ்சு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக்கோங்க... வண்டி நகர்ந்தாலும் நீங்க நடந்து வந்து பிடிச்சுடலாம்...” என்று ஒருவரை தைரியமூட்டிக் கடலை மிட்டாய் வாங்க இறக்கிவிட்டேன்.\nபத்தடி நகர்வதற்குள் அன்னநடை நடந்து வந்து ஏறிக்கொண்டார். ஷுகர் பிரச்சனை தீர்ந்தது. வயிற்றுக்கும் ஈந்தாகிவிட்டது. நோ ப்ராப்ளம். ரெண்டு கடலை மிட்டாயில் இருண்ட கண்களுக்கு ஒளி வந்தது. அரும்பாக்கம் ஸ்டேஷன் தாண்டி பெரியார் பாதையில் வெள்ளம். இரண்டு பாடிகளை ஒட்ட வைத்த ஒரு நீண்ட பஸ்ஸின் பின்னால் வால் பிடித்துக்கொண்டு இன்ச்சிக்கொண்டிருந்தேன். ஆட்டோவாலா ஒருவர் இண்டு இடுக்கில் புகுந்து எங்கள் தொடர்பை அறுத்தார். சட்டென்று ஆட்டோ ரைட்டில் ஜகா வாங்க என் முன்னே “ஹோ...”வென்று சமுத்திரம் போல தண்ணீர். பஸ்ஸும் போய்விட்டது.\nமுன்னால் செல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “நேரே போகமுடியுமா இல்லை.. மேலே போய்விடுவோமா” என்று தடுமாறி திக்குத் தெரியாமல் திணறி நின்றார்கள். இந்த அமளிதுமளியில் டவேராவை இடதுபுறம் ஓரங்கட்டி ஒய்யாரமாக ட்ரைவர் சீட்டில் சாய்ந்து கொண்டு ஜன்னல் அனைத்தையும் ஏற்றிவிட்டு ஒருவர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞன். பராக்கு பார்க்காமல் சாலையைப் பார்த்தேன். நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை சேப்பாயிக்கு துணிச்சலான வேலை. மனதில் ஆஞ்சநேயரை துணைக்காக நிறுத்திக்கொண்டேன். இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் மீடியேட்டர் வரை ஒரு ஆர்க் அடித்து திரும்பினேன். ”பளக்... பளக்...” என்று தண்ணீர் வண்டியின் ஜன்னல்களிலும் கண்ணாடியிலும் மோதும் சப்தம் பயங்காட்டியது.\nவெற்றிவீரனாக இரண்டாவது கடலையும் தாண்டியபிறகு சா��ை வெறிச்சென்று இருந்தது. வடபழனி சிக்னலில் வலம் இடமாக பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். அவைகளை இலகுவில் கடந்து அசோக் நகர் சிக்னலில் சுமாராக இழுப்பு இருந்தது. காசி தியேட்டர் தாண்டியவுடன் வரும் அடையாறு பாலத்தில் கொட்டும் மழையில் நின்று கொண்டு வெள்ளம் ரசித்த ஆள் இதுவரை தண்ணியில்லாக் காட்டில் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனின் கிருபையினால் கத்திப்பாராவை அடைந்தோம். பாலமும் ஏறி இறங்கியாச்சு. உதிரியாய் ஒன்றிரண்டு வாகனங்கள். சந்தோஷம். இன்னும் பத்து நிமிஷத்தில் வீடு சேர்ந்து டாங்க் க்ளியர் செய்துவிடலாம். ஆத்திரத்தை அடக்கினாலும்..... என்கிற ஃபேமஸ் வசனம் உங்களுக்கு இப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியாது. மணி இரவு பதினொன்று.\nவாழ்க்கையில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரும் என்பதற்கு அடையாளமாக அடுத்த நூறு மீட்டரில் மீண்டும் மழை வெள்ளத்தைத் தோற்கடிக்கும் வாகன வெள்ளம். சின்னக் குழந்தை ஒன்றை ட்யூஷன் பேக்கோடு நனைய நனைய பின்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மீண்டும் “ஹொய்ங்..ஹொய்ங்...” என்று ஆம்புலன்ஸ் சப்தம். ஊஹும். ஒரடி விலகி இடம் கொடுக்க முடியாது. திடீரென்று மின்னலென மழை நின்றுவிட்டது. கோபாலன் கோவர்த்தனகிரியைப் பிடித்துவிட்டானா என்று ஆச்சரியப்பட்ட போது மெட்ரோவிற்காகப் போடப்பட்ட பாலமே கோவர்த்தன கிரி என்று புரிந்தது.\nமீண்டும் வானத்தைப் பொத்துக்கொண்டு மழை கொட்டத் துவங்கியபோது சாலையின் எதிர்புறத்திலிருந்து கணுக்கால் அளவு இந்தப் பக்கம் கால்வாய் போல நீர்ப் பாயத்துவங்கியது. சுற்றிலும் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனாதிகள் வண்டி உருட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். யாராவது சங்கிலித் திருடர்கள் ஓடிவந்து கழுத்திலிருந்து அறுத்துக்கொண்டு போனால் கூட அவர்களைக் கண்டு கொள்ளாமல் இன்னும் இரண்டு அடி நகர்ந்துவிடுவோமா என்பதைப் பற்றிய தீவிரச் சிந்தனையோடு காத்திருந்தார்கள். மழையின் ”தொரதொர....”த்தவிர வேறு சப்தமில்லை. பிரளய கால இராத்திரி போல இருந்தது. எரிபொருள் தீர்ந்துபோன நான்கு சக்கரங்களை சாலையோரத்திலேயே விட்டிருந்தார்கள்.\nஇராப்பூரா கோயம்பேட்டிலிருந்து கிண்டி வரை முட்டியளவு தண்ணீரில் நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு ஒரு ராயல��� சல்யூட். தண்ணீரிலும் மழையிலும் ஒரு சிங்கிள் டீக்குக் கூட வழியில்லாமல் மணிக்கணக்காக ரெகுலேட் செய்தது நெக்குருக செய்தது. நங்கைநல்லூர் சப்வேயில் நுழைந்துவிட்டால் பண்ணின பாவத்திற்கான கருடபுராண தண்டனை அனுபவித்தாகிற்று என்று நினைத்திருந்தது வீணாய்ப் போனது. “மீனம்பாக்கம் கேட் வழியாப் போயிடுங்க...” என்று ரெயின் கோட் போட்டும் முழுவதும் நனைந்திருந்த நற்காவலவர் ஒருவர் கைகாட்டினார். அப்போது மணி நடுநிசி 12:00.\nஅங்கிருந்து ரொம்ப தூரத்தில் (< 1 KM) இருந்த மீனம்பாக்கம் கேட் திரும்பி வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நங்கையைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்தும் சத்யா ”கெக்கக்கே”கென்றது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் சொன்னது இந்த பதிவின் கடைசி வாக்கியம்.\n“மாமா... புயலையெல்லாம் விட பருவமழை நல்லா பிடிச்சுக்கிச்சு... மும்மாரிக்கு பதிலா முப்பது மாரி பொழிஞ்சுடுச்சு...”\n” (”என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா\n“இல்லை மாமா.. நார்த் ஈஸ்ட் மான்சூன்.... வடகிழக்குப் பருவமழை ( மேஜர் மாதிரி இங்கிலீஷிலும் தமிழிலும் புரட்டிப் புரட்டிப் பேசினேன்)\n“போய்யா.... இது... வடகிழக்கு இல்லை.... வடகிறுக்குப் பருவமழை.....”\nLabels: அனுபவம், மழை, வடகிழக்குப் பருவ மழை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nல��... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயது\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் ��தைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-10-23T22:16:23Z", "digest": "sha1:HMF3VWLJZUQMABX3GR5IJ6SXQ22TRJD4", "length": 9016, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாயாஜி ராவ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம��� நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\n[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்\nஆதிசங்கரர் படக்கதை — 8\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nகைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nநாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/2.html", "date_download": "2020-10-23T22:14:22Z", "digest": "sha1:PKFS4TF5XXNXVLLG2O35VTBDC7WD7FYR", "length": 18636, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "காணாமல் போன சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு : மே 2ஆம் திகதி பிறந்தினம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » காணாமல் போன சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு : மே 2ஆம் திகதி பிறந்தினம்\nகாணாமல் போன சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு : மே 2ஆம் திகதி பிறந்தினம்\nஎதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது.\nகல்னேவ, புலன்நட்டுவ குளத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு, தமது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.இதனையடுத்து கடற்படையினரின் உதவியுடன் சிறுமியை தேடிய போது குளத்தில் இருந்த முதலை ஒன்றின் வயிற்றில் சிறுமி இருப்பதை அவதானித்துள்ளனர்.\nஇதனையடுத்து சிறுமியின் சடலம் முதலையின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவட���ொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சர���க மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/1-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-23T21:24:05Z", "digest": "sha1:IAPXSF3LTOIVM6HFPICTJHBPH4HJFSU5", "length": 7542, "nlines": 80, "source_domain": "newcinemaexpress.com", "title": "1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்", "raw_content": "\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nYou are at:Home»News»1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\nகுஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில்\nஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும்\n2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.\nகலகலப்பு படத்தின் இரண்��ாம் பாகத்தை சுந்தர். C தயாரிக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.\nடிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் யூடியூப்பில் No.1 – ல் டிரெண்டானது. மேலும் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.\nகலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nகலகலப்பு 2 படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஎழுத்து – இயக்கம் – சுந்தர். C.\nதயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர்\nஒளிப்பதிவு – U K S\nஇசை – ஹிப் ஹாப் ஆதி\nபாடல் – மோகன் ராஜ்\nபடத்தொகுப்பு – ஸ்ரீ காந்த்\nசண்டைப் பயிற்சி – தினேஷ்\nநடனம் – ஷோபி, பிருந்தா\nஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு\nஸ்டில்ஸ் – V. ராஜன்\nதயாரிப்பு மேற்பார்வை – பால கோபி\nநிர்வாக தயாரிப்பு – A . அன்பு ராஜா\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nOctober 23, 2020 0 “குதிரைவால்” அரசியல் படமா\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actresses", "date_download": "2020-10-23T22:07:42Z", "digest": "sha1:U7XFZCINOAD6MJQMVHWXIEGIPPVNBOCL", "length": 23253, "nlines": 313, "source_domain": "pirapalam.com", "title": "நடிகைகள் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கு���் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nநடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த...\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.. யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nஇந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nகாதல் கண் கட்டுதே மூலம் கதா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின் ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களில் மூலம் பிரபலம்...\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nநடிகை தமன்னாவுக்கு கடைசியாக தமிழில் ஆக்‌ஷன் படம் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக அவர் இப்படத்தில் நடித்திருந்தார்.\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாகவும் பிரிஎண்ட்ஷிப் எனும் படத்தில் அறிமுகமாகிவிட்டார் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nதமிழ் சினிமாவில் காளை படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதை தொடர்ந்து முனி, காஞ்சனா3 ஆகிய படங்களில் நடித்தார்.\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக...\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை சமந்தா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் அதர்வ நடித்து வெளிவந்த பானா காத்தாடி படத்தின்...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல் வேற லெவல்\nமிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இம்மானுவேல்....\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளா இது. ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.\nதவறாக பேசிய நபருக்கு சரியான பதிலடி கொடுத்த பிக் பாஸ் ரித்விகா\nதமிழில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்விகா.\nஅடுத்த ஷகிலா நீங்கதான்.. யாஷிகாவின் கவர்ச்சிக்கு பட்டம்...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன்...\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nநடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் அவருக்கு தமிழில்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்\nநித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து...\nதமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான...\nஎன் உண்மையான பெயர் கியாரா அத்வாணி இல்லை.\nமகேஷ் பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலம்...\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....\nமுருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம்\nஇந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை\nஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது...\nதமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர்....\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nநடிகைகள் அணியும் உடைகள் இப்போதெல்���ாம் படு மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்து இப்போது...\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர்...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_12", "date_download": "2020-10-23T23:08:21Z", "digest": "sha1:NZ7G5AY3PVB6CY47JQ2GELVMOWEINAGP", "length": 7450, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 12: அனைத்துலக இளையோர் நாள்\n1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.\n1977 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி (படம்) வெளியிடப்பட்டது.\n1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n2005 – இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.\nசீர்காழி இரா. அரங்கநாதன் (பி. 1892) · க. அ. நீலகண்ட சாத்திரி (பி. 1892) · ஏ. வி. மெய்யப்பன் (இ. 1979)\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 11 – ஆகத்து 13 – ஆகத்து 14\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2020, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/simbu-shooting-pictures-out-055888.html", "date_download": "2020-10-23T21:46:05Z", "digest": "sha1:RL2R7KHKS2O3BEWZ3HEIIQDERKTJWBBV", "length": 15190, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுந்தர் சி படத்தின் ஷூட்டிங்! செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு! | Simbu shooting pictures out! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\n4 hrs ago இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியேப்பா.. குட்டி ஜோசியர் ஆஜீத்.. தாத்தா தான் இந்த வாரம் அவுட்டாம்\n5 hrs ago ஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்\n5 hrs ago தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிட்டேன்.. லொள்ளு சபா மனோகர் கலகல பேட்டி\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுந்தர் சி படத்தின் ஷூட்டிங் செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு\nதடை செய்தும் புது படத்தில் நடிக்கும் சிம்பு. வெளியானது சிம்பு வைரல் படங்கள் .\nஜார்ஜியா: சுந்தர் சி சிம்பு திரைப்படத்தில் நடிக்கும் சிம்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nசிம்பு தன் ரசிகர்களை வித்தியாசமான படங்களின் மூலம் திருப்திபடுத்த களமிறங்கிவிட்டார். இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு சிம்புவுக்கு மிகச்சிறப்பானதாக இருக்கப் போகிறது என்று சொல்லலாம்.\nமணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் தொடங்கியது.\nஇப்படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜீன்ஸ், பச்சை நிற டி ஷர்ட், கூலர்ஸ் என செம ஸ்டைலிஷாக இருக்கிறார். அவர் நிற்கும் இடம் விமான நிலையம் போல உள்ளது. சிம்புவுக்கு பின்னால் கருப்பு நிற கவுன் அணிந்து சில பெண்கள் நிற்கிறார்கள்.\nஇப்படம் அத்தாரின்டிகி தாரேதி என்ற பவண் கல்யாண் நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் நடிக்கிறார்.\nலைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nமுதல்ல கிரிக்கெட் வீரர், இப்போ இவர்.. அந்த இளம் ஹீரோவை காதலிக்கிறாரா சிம்பு ஹீரோயின்\nஅட்டகாசமான வீடியோ.. ட்விட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்\nபரபரக்கும் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படம்.. சிம்பு பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது\nநடிகை நயன்தாராவுக்கு முன்னாள் காதலர் சிம்பு கொடுத்த லிப்லாக்.. திடீரென தீயாய் பரவும் 'அந்த' வீடியோ\n கோயில் கோயிலாக சுற்றும் சிம்பு.. நேற்று திருப்பதி, இன்று மதுரை.. செம வைரல்\n'புட்ட பொம்மா' மாதிரி ஒரு பாட்டு போடுங்க.. சிம்பு படத்துக்கு இசை அமைக்கும் எஸ்.எஸ். தமன்\nநவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம்.. மாநாடு மாஸ் அப்டேட்.. சிம்பு ரசிகர்கள் ஹாப்பி\nசுசீந்திரன் இயக்கும் படம்.. திண்டுக்கல்லில் தொடங்கியது ஷூட்டிங்.. சிம்பு ஹீரோயின் இவர்தானாமே\nபேச்சுவார்த்தை நடந்தது உண்மைதானாமே.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறாரா சிம்பு\nப்பா.. செம்ம்ம்ம்ம க்யூட்.. சும்மா சொல்லக்கூடாது.. சிம்புவும் நயனும்.. வேற மாதிரி இருக்காங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்..' நடிகை காஜல் அகர்வால் திருமணத்துக்குச் செல்லும் அந்த ஹீரோ\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/saranya-070515.html", "date_download": "2020-10-23T22:19:09Z", "digest": "sha1:UMPHU34EQX5UXHLT3FB4M4NTB7Z6YCFH", "length": 12887, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திக்..திக்.. டீச்சர் சரண்யா | Saranya does teacher roll in Thik Thik - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\n4 hrs ago இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியேப்பா.. குட்டி ஜோசியர் ஆஜீத்.. தாத்தா தான் இந்த வாரம் அவுட்டாம்\n5 hrs ago ஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்\n6 hrs ago தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிட்டேன்.. லொள்ளு சபா மனோகர் கலகல பேட்டி\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்யராஜின் புதல்வி சரண்யா திக்..திக்.. படத்தில் டீச்சராக நடிக்கிறார்.\nபாக்யராஜ் தனது மகளை ஹீரோயினாக்கிய பாரிஜாதம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.\nமுதல் படம் என்று யாரும் சொல்ல முடியாத அளவு சிறப்பாகவே நடித்தார் சரண்யா. ஆனால், படம் பெரிய அளவில் போகவில்லை.\nஇதனால் தமிழில் அடுத்து எந்த வாய்ப்பும் வரவில்லை. கையில் ஒரு படமும் இல்லாமல் வருத்தத்தில் இருந்த சரண்யாவுக்கு மலையாளத்தில் ம���கன்லாலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்தார். இதனால் மலையாளத்தில் சரண்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.\nஇந் நிலையில் கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் அடுத்ததாக திக்..திக்.. என்ற படத்தை இயக்குகிறார்.\nஇது ஒரு திரில்லர் கதையாம்.\nஇதில் டீச்சராக நடிக்கிறார் சரண்யா.\nசினிமாவில் ஜெயிப்பதற்கு நிறம் முக்கியமில்லை..திறமை மட்டுமே வேண்டும்.. நம்ம ஊரு நந்திதா தாஸ் \nபண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்\nஅசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\n'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்\nவிஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்\n: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை\nலேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு: இது நயன்தாராவுக்கு தெரியுமா\n'ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான்' சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்\nலண்டனுக்கு குடிபெயரும் புதிய தலைமுறை டிவி சரண்யா\nசெய்திவாசிப்பாளர் சரண்யாவிற்கு ஆக.27ல் கல்யாணம்\nதமிழக நட்சத்திரங்களின் அம்மா சரண்யா பொன்வண்ணன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nஉங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/veteran-tamil-scholar-thamizhannal-passes-away-243394.html", "date_download": "2020-10-23T22:49:00Z", "digest": "sha1:SFH4ZDYVOJETJMPVUUNRAOTO4OOLJAMH", "length": 32124, "nlines": 266, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் மதுரையில் காலமானார்!! | Veteran Tamil scholar Thamizhannal passes away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அ��ிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக புகார்.. திருமாவளவன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nவிருதுநகர் பட்டாசு வெடி விபத்து.. பாதுகாப்பு விதிமுறைகளை கறாராக அமல்படுத்த வேண்டும்.. சிபிஎம்\nநாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nசாமானியர்களுக்கும் எளிய முறையில் தமிழைக் கற்றுக்கொடுத்த முனைவர் மா.நன்னன்\nதமிழக அரசின் சித்திரை புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு.. அக்னிபுத்திரனுக்கு கபிலன் விருது\nமூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைந்தார்\nராபர்ட் கால்டுவெல் எழுதிய நூலை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்: வைகோ\nமூத்த பத்திரிகையாளர் தினமணி கே.எஸ். என்ற கே.சுப்பிரமணியம் காலமானார்\nதங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் ராஜாமணி அம்மாள் காலமானார்- ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் மதுரையில் காலமானார்\nமதுரை: முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் (வயது 88) மதுரையில் நேற்று இரவு காலமானார். அவரது உடல் நல்லடக்கம் மதுரையில் நாளை நடைபெற உள்ளது.\nசிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த தமிழண்ணலின் இயற்பெயர் ராம. பெரியகருப்பன். காரைக்குடியில் பள்ளி ஆசியராக பணியைத் தொடங்கினார்.\nபின்னாளில் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.\nசங்க இலக்கியம் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மத்திய அரசின் தமிழறிஞர்களுக்கான 'செம்மொழி விருது', தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் தமிழண்ணல்.\n1990களின் இறுதியில் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி தமிழறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழறிஞர் தமிழண்ணல். சிங்கப்பூர் அரசுக்கு தமிழ்க் கல்வி பாடநூல்களையும் எழுதியுள்ளார்.\nமறைந்த முன்னாள் அமைச்சர்கள் கா.காளிமுத்து, மு.தமிழ்குடிமகன் ஆகியோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தமிழண்ணல்.\nஇவருக்கு மனைவி தெய்வானை, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தமிழண்ணல் இறுதிச் சடங்கு மதுரை வண்டியூர் பிரதான சாலை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும்.\nதமிழறிஞர் தமிழண்ணல் குறித்து முனைவர் மு. இளங்கோவன் தமது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:\nதமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன் என்பதாகும். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆச்சியாவர்.\nமேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்(1948). பிறகு தன்முயற்சியால் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்(1969). முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nதமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். இங்குத் தம் க��்லூரித் தோழர் கவிஞர் முடியரசனாருடன் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதின்மூன்று ஆண்டுகள் இங்குப் பணிபுரிந்த பிறகு மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியர் பணியாற்றினார். இவர் தம் சங்க இலக்கியப் புலமையை அறிந்த ஆலை அரசர் கரு. முத்து. தியாகராசனார் இவருக்கு உள்ளன்போடு பணி வழங்கியதை அண்ணல் அவர்கள் நெகிழ்ந்து கூறுவார்கள்.\n1971 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியும் பின்னர் இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்வுபெற்றது.\nதமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.\n1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.\nபல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.\nஇலங���கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.\nஇவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். முனைவர் மு.தமிழ்க்குடிமகன் உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.\nதமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.\nதமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.\nஅருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் நம் தமிழண்ணல் அவர்கள். (இத்துணிவும் தமிழ்ப்பற்றும் கண்ட பிறகே அந்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த இக் கட்டுரையாளனுக்கு இவரின் மேல் அளவுக்கு அதிகமான ஈடுபாடு வந்தது.இவர்தம் தலைமையில் தம் திருமணம் நிகழவேண்டும் என உறுதி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு செயங்கொண்டத்தில் 31.03.2002 இல் திருமணம் நிகழ்��்தது)\nதமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார். அவற்றுள் சில :\nசங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)\nசங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)\nகுறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்\nசொல் புதிது சுவை புதிது\nதமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்\nஇனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன\nமுனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :\n4/585 (732) சதாசிவ நகர்,\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் passes away செய்திகள்\nதிமுகவின் மூத்த முன்னோடி... முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்\nசமூக செயற்பாட்டாளர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் காலமானார்\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்- 'சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே- வைரமுத்து\nதமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி காலமானார்\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் சென்னையில் காலமானார்\nமுதுபெரும் இடதுசாரித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்\nநியூஸ் 18 டிவி சேனலின் மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு பணியிலிருந்தபோது மாரடைப்பால் மரணம்\nமவுனித்தது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil scholar passes away தமிழறிஞர் காலமானார்\nசூரி போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டை நாடிய மாஜி டிஜிபி ரமேஷ் குடவாலா\nசூப்பர்.. ஒரே நாளில் 2 முக்கிய அதிரடிகள்.. தெறிக்க விட்ட எடப்பாடியார்.. என்ன காரணம்\nசின்ன வயசுதான்.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் செந்தில் குமாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-23T21:40:49Z", "digest": "sha1:XURZJQITKRZP2UZ62GUIOYWCAPBHQXTX", "length": 3557, "nlines": 92, "source_domain": "www.etamilnews.com", "title": "ஓட்டல்கள் | E Tamil News", "raw_content": "\nஇன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி…கடும் கட்டுப்பாடுகள்\nமளிகை கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்கலாம்…தமிழக அரசு\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nமேற்கு தொகுதியில் நிவாரணப்பொருட்கள்.. அமைச்சர் வெல்லமண்டி வழங்கினார்..\nநடிகர் சூரி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஏடிஜிபி குடவாலா மனு..\nகனிமவள அதிகாரி வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு.. 100 பவுன் பறிமுதல்..\nபறிமுதல் டூவீலர்களை ஏலம் விட்டது திருச்சி சிட்டி போலீஸ்..\nபோலீஸ் குடியிருப்பு அருகே கலவர ஒத்திகை… பரபரப்பு படங்கள்..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aasai-alaikalil-aadum-song-lyrics/", "date_download": "2020-10-23T22:16:33Z", "digest": "sha1:LPX4M3N52NVCLQ54GFKFCHXM5PBP6QDS", "length": 5989, "nlines": 135, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aasai Alaikalil Aadum Song Lyrics - Kula Gouravam Film", "raw_content": "\nபாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nஆண் : ஆசை அலைகளில் ஆடும்\nஇந்த மானிட வாழ்வொரு ஓடம்\nஇந்த மானிட வாழ்வொரு ஓடம்\nஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்\nஎந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்\nஆண் : மாளிகை வாசம் தந்தையின் பாசம்\nமறந்தது உந்தன் கலைகளின் மோகம்\nமாளிகை வாசம் தந்தையின் பாசம்\nமறந்தது உந்தன் கலைகளின் மோகம்\nஆண் : காதலில் யாவும் இழந்தவர் பின்பு\nகாதலில் யாவும் இழந்தவர் பின்பு\nஆண் : நடப்பது யாவும் இறைவனை கேட்டு\nநடப்பது யாவும் இறைவனை கேட்டு\nஆண் : ஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று\nஊர் பழித்தாலும் வந்ததை ஏற்று\nசீதையை போலே வாழ்ந்து நீ காட்டு…….\nசீதையை போலே வாழ்ந்து நீ காட்டு…….\nஆண் : குலவழி வந்த கௌரவம் பார்த்த\nதலைவா நீயோ தனி மரம் இன்று\nகுலவழி வந்த கௌரவம் பார்த்த\nதலைவா நீயோ தனி மரம் இன்று\nஆண் : பாசமும் அன்பும் நேசமும் கொண்டு\nபாசமும் அன்பும் நேசமும் கொண்டு\nபரம்பரை வாழ நினைப்பது நன்று\nபரம்பரை வாழ நினைப்பது நன்று\nஆண் : ஆசை அலைகளில் ஆடும்\nஇந்த மானிட வாழ்வொரு ஓடம்\nஆண் : அது ஓடுவதும் கரை சேருவதும்\nஎந்த இடம் என்று யார் சொல்லக் கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39083/joker-movie-team-meet", "date_download": "2020-10-23T21:07:04Z", "digest": "sha1:CYTT7Y3D5E6KFAHXO3PTV6LCE7P4SNWB", "length": 13603, "nlines": 73, "source_domain": "www.top10cinema.com", "title": "மக்கள் அரசியல் பேச வேண்டும்! - இயக்குனர் ராஜு முருகன் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமக்கள் அரசியல் பேச வேண்டும் - இயக்குனர் ராஜு முருகன்\n‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘குக்கூ’ படப் புகழ் ராஜுமுருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான் எஸ்.ஆர்.பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து கலைஞர்கள் ‘ஜோக்கர்’ குறித்து பேசியதன் விவரம் வருமாறு:\n‘ஜோக்கரி’ல் கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா பேசும்போது, ‘‘நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த் பெண். கிராமத்து மக்களை பற்றியும் அவர்களது வாழ்க்கை பற்றியும் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் இப்படத்தில் அந்த கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து நடித்தேன். அதற்கு இயக்குனர் ராஜு முருகன் சாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் அரசியலை பேசும் இந்த ‘ஜோக்கர்’ யாரையும் ஏமாற்றாது’’ என்றார்.\nஇரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணா பேசும்போது, ‘‘எல்லோரும் இப்படம் குறித்து பேசும்போது இது ஒரு அரசியல் படம் என்கிறார்கள் இது அரசியல் படம் மட்டும் அல்ல இது அரசியல் படம் மட்டும் அல்ல பெண்கள் பற்றிய படமும் கூட பெண்கள் பற்றிய படமும் கூட இதில் மக்களுக்கு தேவையான நல்ல மெசேஜும் இருக்கிறது’’ என்றார்.\nஒளிப்பதிவாளர் செழியன் பேசும்போது, ‘‘இது ஒரு எளிமையான படம், நெகிழ்வான் படம் சம காலத்து அரசியலையும், காதலையும் சொல்லும் படம். எளிமையிலும் பிரம்மாண்டம் இருக்கிறது சம காலத்து அரசியலையும், காதலையும் சொல்லும் படம். எளிமையிலும் பிரம்மாண்டம் இருக்கிறது அந்த வகையில் அமைந்துள்ள படம் தான் இது. இது போன்ற ஒரு கதையில், படத்தில் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்.\nஇசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, ‘‘இந்த கதையின் ஜீவனுக்கு நிஜ வாத்திய கருவிகளை பயன்படுத்தி இசை அமைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயந்திர இசை கருவிகளை தவிர்த்து நிஜ இசை கருவிகளையே பயன்படுத்தி இசை அமைத்துள்ளேன். இந்த கதை எல்லா மொழிக்கும் பொருத்தமாக இருக்கும். அதனால் இதனை நான் ஒரு உலக படம் என்று சொல்வேன்’’ என்றார்.\nகதாநாயகனாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் பேசும்போது, ‘‘இயக்குனர் ராஜு முருகன் சார் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்கிறீர்கள் இந்த கதையை படித்து பாருங்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டை கொடுத்தார். கதையை படித்து முடித்ததும் அவரிடம், ‘இதில் நான் ஹீரோவா இந்த கதையை படித்து பாருங்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டை கொடுத்தார். கதையை படித்து முடித்ததும் அவரிடம், ‘இதில் நான் ஹீரோவா’ என்று தயக்கத்துடன் கேட்டேன்’ என்று தயக்கத்துடன் கேட்டேன் அவர், ‘ஆமாம் நீங்கள் தான்’ என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை அவர், ‘ஆமாம் நீங்கள் தான்’ என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நினைத்து பெருமைப்பட்டேன். ராஜு முருகன் சார் சிறந்த ஒரு எழுத்தாளர், படைப்பாளி என்பதை அவரது இந்த ஸ்கிரிப்ட்டை படித்தபோது உணர்ந்து கொண்டேன். இந்த படைப்பு மூலம் அவர் இன்னும் பேசப்படும்’’ என்றார்.\nஇயக்குனர் ராஜு முருகன் ‘ஜோக்கர்’ குறித்து பேசுகையில் ‘‘முதலில் இந்த ஸ்கிரிப்ட்டை படமாக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் சார் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் பேச தயக்கம் காட்டி வந்த மக்கள் இப்போது சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் பேசி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆனால் சினிமாவில் அரசியல் பேசுவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். அதற்கான ஒரு சிறிய முயற்சியாக தான் இப்படத்தை எடுத்திருக்கிறேன். அரசியல் என்பது மக்கள் பிரச்சனைகளை சொல்வது தேர்தல் என்பது அரசியல் வாதிகளின் வியாபாரம் தேர்தல் என்பது அரசியல் வாதிகளின் வியாபாரம் மக்கள் அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்பதை சொல்ல வரும் படம் தான் இந்த ‘ஜோக்கர்’. அதனை பொருளாதாரா ரீதியாக பாதிக்கப்பட்ட, ஜாதீய ரீதியாக நசுக்கப்பட்ட, இயற்கை வளங்களை சூறையாடப்பட்ட தருமபுரி மாவட்டத்தின் பின்னணியில் சொல்லி இருக்கிறேன். சென்சாரில் இந்த படத்திற்கு பெரும் பிரச்சனைகள் வரும் ரிவைசிங் கமிட்டிக்கு போக வேண்டி வரும் என்றெல்லாம் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து, ‘யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிடாமல் மக்கள் பிரச்சனைகளை மட்டும் முன் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள் மக்கள் அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்பதை சொல்ல வரும் படம் தான் இந்த ‘ஜோக்கர்’. அதனை பொருளாதாரா ரீதியாக பாதிக்கப்பட்ட, ஜாதீய ரீதியாக நசுக்கப்பட்ட, இயற்கை வளங்களை சூறையாடப்பட்ட தருமபுரி மாவட்டத்தின் பின்னணியில் சொல்லி இருக்கிறேன். சென்சாரில் இந்த படத்திற்கு பெரும் பிரச்சனைகள் வரும் ரிவைசிங் கமிட்டிக்கு போக வேண்டி வரும் என்றெல்லாம் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து, ‘யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிடாமல் மக்கள் பிரச்சனைகளை மட்டும் முன் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள் ‘நீட் ஃபிலிம்’ என்று சொல்லி படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கொடுத்ததே ‘ஜோக்கரு’க்கு கிடைத்த முதல் வெற்றியாகும்’’ என்றார்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘இருமுகன்’ ஆடியோ விழா ஹைலைட்ஸ்\nஸ்ரீகாந்தின் ‘நம்பியாரி’ல் ஆர்யா, விஜய் ஆன்டனி, பார்வதி ஓமனக்குட்டன்\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nகார்த்தியின் ‘கைதி’ ஹிந்தி ரீ-மேக் - அதிகாரபூர்வ அறிவிப்பு\n’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற...\nபட வெற்றிக்கு ‘ஸ்கிரிப்டே’ அடித்தளம்\nதமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...\nராட்சசி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nராட்சசி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.blogspot.com/2010/", "date_download": "2020-10-23T22:16:58Z", "digest": "sha1:CSF3DJNJO2GH3PJKIW6IS3XDNW7BG6UP", "length": 56059, "nlines": 311, "source_domain": "islamintamil.blogspot.com", "title": "இஸ்லாம் தமிழில்: 2010", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே நிச்சயமாக முஃமின்கள் (யாவரு���்) சகோதரர்களே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nCHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.\nமத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:\n‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’; (1)\nஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:\n‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’. (2)\nஇவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்���டும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)\n1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது\nஇதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.\nநேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:\nநான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.\nதற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)\nநேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:\nமுடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)\nசுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:\nமனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)\nடார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 9:18 AM No comments:\nLabels: கோட்பாடு, தகர்க்கிறது, படிம கண்டுபிடிப்பு, பரிணாம வளர்ச்சி, புதிய\nஅரசு பணி 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை\nஅனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை.\nபடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும்.\nஉங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும்.\n(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக\nஉங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பயனளிக்கலாம்\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 8:07 AM No comments:\nLabels: 3.5 சதவிகிதம், ஆள் இல்லை, கோட்டா, நிரப்பப்படுவதற்கு, முஸ்லிம்\nஇறை இல்லம் கட்ட உதவிடுவீர்.\nஇறை இல்லம் கட்ட உதவிடுவீர்.\nஇறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.\nஅல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.\nஇடம் : பண்ணுருட்டி நகரம்\nஇடத்தின் மதிப்பு 20 லட்சம் என மதிபிடபட்டுள்ளது , நான்கு லட்சம் கொடுத்து பத்திரம் பவர் மட்டும் வாங்கி இருகின்றார்கள் அல்லாஹ்வின் இறை இல்லம் கட்டிட , நிலத்திற்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது,\nஅந்த இடத்தை வாங்கிட உங்களால் ஆன உதவிகளையும் , முடியாவிட்டால் துவாக்களும் செய்திடுவீர்.\nருக்குமணி கிருஷ்ணா நகரில் , அளவு : 60 க்கு 64 , சுமார் 3750 சதுர அடி நிலபரப்பில் ,\nஇறை இல்லம் எழுப்ப- மனைக்கு , முன்பணம் வழங்கப்பட்டுள்ளது .\nஉதவி செய்ய முன்வரும் நபர்கள், கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு , உதவிகளை வழங்க���டுவீர்.\nதாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 1:13 AM 1 comment:\nயாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை\nஇறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:\n'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).\nஇதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27.\nஇந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம்.\nபிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம்.\nபுடிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது - இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.\nதூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இந்த குர்ஆனை தொடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக சில அறிவிபப்புகள் உள்ளன. அந்த அறிவிப்புகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை காண வேண்டும்.\n1. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், குர்ஆனிலிருந்து எதையும் ஓதக் கூடாது என்று நபி (ஸல்) சொன்னதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபுதாவூத், திர்மிதி, இப்னுமாஜாவில் இந்த செய்தி இடம் பெற���கிறது.\nஇந்த ஹதீஸை அறிவிப்பவர்களின் தொடரில் 'இஸ்மாயில் பின் அய்யாஸ்' என்ற ஒருவர் இடம் பெறுகிறார். இவர்; ஹிஜாஸ்வாசிகளிடமிருந்து கேட்டு அறிவிப்பவை பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை 'மூஸா பின் உக்பா' என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலகீனமானதாகும். இந்த ஹதீஸை ஏற்கத் தேவையில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸின் கருத்து போன்றே தாரகுத்னியின் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானது.\n2. நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின், குர்ஆன் ஓதுவார்கள். எங்களுடன் மாமிசம் உண்பார்கள். ஜனாபத் (பொருந்தொடக்கு) தவிர வேறெதுவும் குர்ஆன் ஓதுவதிலிருந்து அவர்களை தடுக்காது என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத், இப்னுமாஜா, நஸயி, திர்மிதி, பைஹகி போன்ற நூல்களில் இந்த செய்தி வருகிறது.\nஇமாம் ஷாஃபி அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் ஸலாமா என்பவர்தான். இவருக்கு வயதான காலத்தில் நினைவு தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஹதீஸை முதுமையில்தான் அறிவிக்கிறார் என்று ஷிஃபா அவர்கள் கூறுகிறார்கள். இதே காரணத்திற்காகத்தான் இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். அஹ்மத்,\nஅத்தாபி, நவவி போன்ற அறிஞர்களும் அந்த ஹதீஸஸ விமரிசித்து உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ்; பலவீனமானதாகும்.\n3. நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள். அமீருப்னு ஹஸ்மு (ரலி) மூலம் ஹாக்கிம், தாரகுத்னி, நூல்களில் இந்த செய்தி வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் வருகிறார். இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும்.\nநஸயீயில் இடம்பெற்ற ஹதீஸில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் வருகிறார். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இந்த செய்தியும் பலகீனமாகும். (ஒரு ஹதீஸ் எப்படி பலகீனப்படுகிறது என்பதை 'ஹதீஸ்கள் பலவீனப்படுமா. எப்படி.. என்ற கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளோம். படித்து பாருங்கள்).\nஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.\nஇனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்.\nஇந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், 'தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது' என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.\n'நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்).\nஇந்த வசனத்தில் இடம் பெறும் 'தூய்மையானவர்கள்' யார் என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் 'அதனை' என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.\n'அதனை தொடமாட்டார்கள்' என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் 'தொடக் கூடாது' என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் 'தொடமாட்டார்கள்' என்று படர்க்கையாக 'செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.\nதொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி\nஒளு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் - ஒளுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒளுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை\nநபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.\n'இனி தொடமாட்டார்கள்' என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் ஒளு செய்துவிட்டு வந்துதான் வஹியை - குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.\nஎனவே 'தொடமாட்டார்கள்' என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் 'தொடக்கூடாது' என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n'அதனை' என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் - குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய 'வஹி' யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.\n'இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 - ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).\n) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)\nமேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.\n'எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)\nஇந்த வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nஓசையும் - உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் - யாராலும் தொட முடியாது. அப்படியானால் 'அதனை' என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் 'அதனை' என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் - ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள���ளது.\nஉள்ளத்தூய்மை, ஒளு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் 'அதனை' என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.\nஇப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.\nஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல 'சொல்' தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று 'ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்' என்பதாகும்.\nமேற்படி 'சொல்' தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.\n'இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)\n'இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)\nமக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத 'தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் 'அதனைத் தொடமாட்டார்கள்' என்று இறைவன் தெளிவாக அறிவித்து\nவிட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).\nஅருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,\nநபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,\n'தூய்மையானவர்களைத் தவிர' என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,\nஅருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.\nஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் - குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.\nகுர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் ஒளு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 10:17 AM 1 comment:\nLabels: குர்ஆன், தூய்மை, நபி (ஸல்), முஸ்லிம், ஹதீஸ்\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பா...\nஅரசு பணி 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்ப...\nஇறை இல்லம் கட்ட உதவிடுவீர்.\nயாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஇஸ்லாம் தமிழில் ... WIDGET உங்கள தலத்தில் பதிய\nநபிகள் நாயகம் ஸல் (2)\nஇப்னு அல் கைய்யிம்(ரஹ்) (1)\nஇஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் (1)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள் (1)\nடாக்டர் ராதா கிருஷ்ணன் (1)\nAbout Me - என்னை பற்றி\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் தேடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/08/", "date_download": "2020-10-23T22:09:27Z", "digest": "sha1:DSFQLPCASOEXXXBV5GBQUBDJA32I36YD", "length": 97013, "nlines": 303, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : August 2013", "raw_content": "\nதேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2013\nஏனோ தெரியவில்லை இந்த மே முதல், மாதம் தவறாமல் போக்குவரத்து காவல் துறைக்கு மொய் வைப்பது வழக்கமாயிற்று. சென்னை புறவழிச் சாலையை நண்பருடன் சீருந்தில் கடந்து அம்பத்தூர் செல்வதற்காக பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது, போக்குவரத்துக் காவல் எங்கள் சீருந்தை நிறுத்தியது.\n'தம்பி இந்த சன் பிலிம் எல்லாம் எடுத்துடனும்...என்ன' என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.\n'சார்... இது செமி transparent பிலிம், உள்ள இருப்பது நல்லா தெரியுது பாருங்க' என்று நான் சொல்ல,\n'எங்கப்பா. இந்த தம்பி மொகத்துல தாடி இருக்கா இல்லையானு கூட தெரி���ல' என்று அண்டப் புளுகு புளுகி நூறு ரூபாய் வாங்கி ரசிதும் தந்தார் அந்த உத்தமர்.\nஎவரோ சிலர் செய்யும் தப்புக்கு இந்த சென்னை வெய்யில்ல சன் பிலிம் இல்லாம எல்லாரையும் வண்டி ஓட்டச் சொல்வது நியாயமா, மை லார்ட்\nஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கன மழை, அவசரமாக நனைந்த ஷுவை கிழற்றி, என் இடுப்பில் தொங்கிய ID கார்டை எடுத்து கதவுக்கு நேராக காட்டினேன், கதவு திறக்க வில்லை. இது அலுவலகம் இல்லை என் வீட்டின் கதவு என்று எனக்கு உறைக்க இருபது வினாடிகள் தேவைப் பட்டது.\nஇந்த அக்செஸ்(access) கார்ட் உடன் கூடிய ID கார்ட் பயன்படுத்தும் அலுவலகத்தில் வேலை செய்யும் என்னைப் போன்ற நண்பர்களுக்கு இது போன்ற சில பழக்கங்கள் தொற்றிக் கொள்வதைக் கண்டும் அனுபவித்தும் உள்ளேன்.\nசுங்கச் சாவடியில் சீருந்து மெதுவாக ஊர்ந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, கட்டணம் செலுத்தும் இடத்தை நெருங்கிய பொழுது, வண்டி ஓட்டுனர் தன் கையில் இருந்த பணத்தை வெளியே நீட்ட, நான் மட்டும் என் ID கார்டை நீட்டினேன். அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தி சோதனை செய்வதால் வந்த பழக்கம்.\nமேடவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மஞ்சள் நீராட்டு விழா விளம்பரப் பலகையில் 'மருத்துவர் அய்யா அவர்கள்' என்று இருந்தது. அட யாருடா இந்த மருத்துவர் என்று சிந்திக்கும் வேளையில் தான் அந்தப் பலகையில் அந்த கட்சியின் பெயர் தென்பட்டது.\nஅவர் MBBS படித்தவரா ,இல்லை அது 'Doctorate' என்பதின் அவர்களுடைய தமிழாக்கமா என்று குழப்பம் இருந்தது. பின் அவர் MBBS படித்த மருத்துவர் என்பது 'மேடவாக்கம் மாஸ்ட்ரோ' என்று அழைக்கப் படும் ஒரு பிரபல பதிவரிடம் இருந்து தகவல் கிடைத்தது. என் தந்தை வாயிலாக இவர் தன் ஆரம்ப காலத்தில், திண்டிவனத்தில் மருத்துவ கிளினிக் வைத்திருந்த செய்தியும் அறிந்தேன். மருத்துவருக்கும் முனைவருக்கும் எத்தனை வித்யாசங்கள்.\nஎத்தனை பெரியார் வரினும், இந்த 'மஞ்சள் நீராட்டு விழா' ப்ளெக்ஸ் விளம்பரப் பலகை வைப்பதை இந்த மக்கள் விடப் போவதில்லையா\nலைக் போடாமல் முகநூலில் சுட்டது\nரசித்த ஆட்டோ வாசகம் :\nநண்பர் செல்வா பகிர்ந்த சிரிப்பு வெடி\nநாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”\nஅந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”\nபின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . \"மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...\nசென்னையில் புதிதாய் மீட்டருடன், GPS பொறுத்தப்பட்டு துவங்கப்பட்டுள்ள ஒரு தனியார் ஆட்டோ நிறுவனம் தான் 'நம்ம ஆட்டோ'. மறந்துபோன 'பிரசவத்திற்கு இலவசம்' என்ற வழக்கத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.\nநம்ம ஆட்டோ இணைய முகவரி\nஇவர்களின் தாக்கமோ என்னமோ, தமிழக அரசு அணைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொறுத்த ஆணை பிரப்பித்துள்ளது. அக்டோபர் 15 முதல் 1.8km வரை 25 ரூபாய் மட்டுமே, அதைத் தாண்டினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 என்று கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.\nஇதுநாள் வரை ஆட்டோக்காரர்களின் அட்ராசிட்டியில் சிக்கித் தவித்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் செய்தி, கடற்கரையில் குடிநீர் கிடைத்தது போன்றது.\nசமீபத்தில் தேடித் பிடித்து பார்த்த இரண்டு படங்கள் 'மன்மத லீலை' மற்றும் 'மூன்று முடிச்சு'.\nமன்மத லீலை வெளியான தேதி 25 பிப்ரவரி 1976\nமூன்று முடிச்சு வெளியான தேதி 22 அக்டோபர் 1976\nமன்மத லீலை வண்ணப் படமாகவும், மூன்று முடிச்சு கருப்பு வெள்ளைப் படமாகவும் இருந்தது.\nபின் நாளில் வெளியான படம் ஏன் கருப்பு வெள்ளையாக வந்தது என்ற இந்தச் சிறுவனின் அறியாமையை யாரேனும் தீர்த்து வையுங்களேன்.\nபதிவுலக தோழமைகளே நம் விழா நடக்க இன்னும் ஒரு நாளே....\nLabels: அனுபவம், தேன் மிட்டாய்\nT151 உம் பதிவர் திருவிழாவும்\nநேரமின்மையால் வலைப் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. பதிவர் திருவிழா நெருங்கும் சமயத்தில் ஒரு மாநகரப் பேருந்து எனக்கு கற்றுத் தந்த வாழ்க்கைத் தத்துவத்தை இங்கே பகிர்கிறேன்.\nநான் வசிப்பது கிழக்கு தாம்பரம், என் அலுவலகம் இருப்பது சென்னை சிறுசேரி IT பூங்கா (கேளம்பாக்கம் மிக அருகில்). தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்ல, மேடவாக்கம் வழியே சோழிங்கநல்லூர் கடந்து தான் செல்ல வேண்டும். சோழிங்கநல்லூர் - மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலையும், ECRஇல் இருந்து வரும் சாலையும், OMRஇல் சங்கமிக்கும் நெரிசல் மிகுந்த இடம்.\nஎன் வீட்டில் இருந்து சிறுசேரியில் உள்ள அலுவலகம் செல்ல இரண்டு வழிகள் உண்டு\n1) நேர் பேருந்து T151 பிடித்து செல்வது\n2) C51 அல்லது T51 பிடித்து சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது.\nமுதல் வழி சற்று சுலபம், ஏறி அமர்ந்து அலுப்பின்றி செல்லலாம். இரண்டாவது வழி இடையில் இறங்கி, சற்று நடந்து, வெய்யிலில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடிக்க வேண்டும்.\nமுதல் வழியில் பேருந்துகள் மிக மிகக் குறைவு, ஒரு மணி நேரத்துக்கு ஒன்று தான். இரண்டாம் வழியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து. சென்னை வெய்யிலின் குளுமையால், நான் தேர்ந்தெடுப்பது முதல் வழி தான்.\nஒரு நாள் இப்படித் தான், எப்பொழுதும் 12 10க்கு வரும் T151க்காக, என் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். பல பேருந்துகள் என்னைக் கடந்தாலும், நான் காத்திருந்த பேருந்து சற்று தொலைவில் வருவது தெரிந்தது. என் பேருந்து நிலையம் நெருங்க, ஏற்கனவே ஒரு T51 அங்கு நின்றிருக்க, அந்த T151 வேகமாக நிற்காமல் கடந்து சென்று என் நம்பிக்கையை உடைத்தது.\nமற்றொரு நாள், பல T51கள் என்னைக் கடந்த போதும் மனம் தளராமல் காத்திருந்தேன். 1 30க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 12 40 ஆகியும் T151 வாராத காரணத்தால், T51 இல் ஏறி, சோழிங்கநல்லூரில் இறங்கி, இரண்டாவது பேருந்து பிடிக்க சாலையை கடக்க , என் பின்னே வந்த T151 என்னைக் கடந்தது.\nவாழ்க்கை பல வினோத வழிகளில் பல அறிய பாடங்களை புகட்டுகிறது என்று அந்த இரண்டு சம்பவமும் எனக்கு உணர்த்தின. என் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அதைக் பகிர எனக்கு ஒரு தளம் இருப்பதும் அதைத் தவறாமல் படிக்கவும் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்பதும் இந்த வாழ்க்கைக்கு தெரியாதோ\nஇன்னும் சில தினங்களே உள்ளது, நம் பதிவுலக தோழமைகள் சங்கமிக்க.\nசிறப்பு பேச்சாளர் பாமரன் பற்றி மெட்ராஸ் பவன் வெளியிட்ட செய்தி படிக்க இங்கு சொடுக்கவும்.\nபுத்தகப் பிரியர்களுக்கு, வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நடக்க இடம் தரும் டிஸ்கவரி புக் பேலஸின் விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நிகழும் அரங்கில் பத்து சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் இயங்கவுள்ளது.��ேண்டிய புத்தகங்களை மின்னஞ்சல் செய்து முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.\nசேட்டைக்காரன்,சதீஸ் சங்கவி,மோகன் குமார்,யாமிதாஷா ஆகிய பதிவர்களின் புத்தக வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது மட்டும் இன்றி நாட்டியம், இசை, நாடகம் என பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.\nகோவை ஆவி தானே இயற்றி பாட இருக்கும் பதிவர் கீதம் பற்றி படிக்க/கேட்க இங்கு சொடுக்கவும்.\nஇதுவரை முகம் காட்டாத, சில முகமுடிப் பதிவர்கள் தம் இயற் பெயரில் வலம் வரப் போவாதாக உளவுத் துறை செய்திகள் வந்துள்ளது. பதிவர்களே உஷார் முகமுடிகளைக் கிழிக்கும் திறமை உங்களுடையது.\nவாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இந்த செப்டம்பர் ஒன்று அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.\nLabels: T151, T51, Tamil bloggers meet 2013, அனுபவம், இரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013)\nஇரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013) - ஆவலுடன்\nமுதல் பதிவர் திருவிழா சிறப்பாக் நடந்த கதைகளை கேள்விபட்டு அந்தப் சமயம் நான் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. இந்த வருடம் சந்திப்பு நடக்குமா நடக்காத என்ற இழுபறி நிலை இருந்த போது, தமிழ்ப் பதிவுலக தோழமைகள் தந்த உற்சாகத்தில், விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக உருவாகிக் கொண்டுள்ளது .\nஇடம் மற்றும் தேதி முடிவாகி வந்த அறிவிப்பில் திருவிழா ஏற்பாடுகளில் முக்கால் வாசி கிணறை தாண்டியாயிற்று. மிதம் உள்ள வேளைகளும் உற்சாகமாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nதமிழ் வலைப் பதிவர்களுக்கு என்று ஒரு தளமும் தொடங்கப்பட்டு, பதிவர் திருவிழா பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.\nதமிழ் வலைப் பதிவர்கள் குழுமம்\nஇருநூறுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் வருதாக எதிர் பார்க்கப் படுகின்றது. எண்ணிக்கை முன்னூறைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை.\nசிறுதுளி பெருவெள்ளமாய், பதிவர்களின் நன்கொடைகள் விழா சிறக்க பெரும் உதவியாய் உள்ளது. மேலும் நான்கோடை கொடுக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே ...இங்கும் சொடுக்கலாம் ...\nFirst Name : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்)\nபணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு: அரசன்(ராஜா) -\nபதிவர் திருவிழாவின் அழைபிதழ் இதோ ...\nமேலும் பல புதிய நட்புகள் மலர, செப்டம்பர் ஒன்று வர ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nLabels: Tamil bloggers meet 2013, இரண்டாம் தமிழ் வல��ப் பதிவர்கள் திருவிழா (2013)\nஎன் தளத்தில் வெளி வரும் கதைகளில் 'நான்' என்று ஒருமையில் எழுதுவதனால் என்னை இந்தக் கதைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். என் சொந்தக் கதையேனும் லேபெளில் 'அனுபவம்' என்று குறிப்பிடுவேன்.\nஎன் பெயர் ராஜா, நானே இதை சொன்னால் தான் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை அழைக்கும் பெயர் 'குள்ளன்'. சில சமயங்களில் என்னை அறிமுகம் செய்யும் பொழுது 'ஹாய். மை நேம் ஸ் கு...' என்று நா நுனி வரை என் பட்டப் பெயர் வந்து விடும். தாய் தந்தையிடம் இருந்து வந்த ஜீன்கள் விளையாட்டில் என் உயரம் ஐந்து அடிக்கு இரண்டு சென்டி மீட்டர் குறைய 'குள்ளன்' என்ற பட்டம் என்னுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரண்டு பள்ளிகள், கல்லூரி என்று மாறினாலும், என்னுடைய பட்டப் பெயர் மட்டும் என்றும் மாறியதே இல்லை.\nபள்ளியில் நன்றாகவே படித்தேன், இருப்பினும் கலைக் கல்லூரி சென்று என் வாழ்க்கை பாதை மாறி, படிப்பு என்பது அறவே இன்றி, மது, மது, அரியர், மற்றும் மது என்றே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. இறுதி செமஸ்டர் செல்லும் பொழுது எனக்கு அரியர் மட்டும் பதினான்கு பேப்பர்கள். என்ன மாயம் என்று தெரியவில்லை அரியர் உள்பட எல்லா பாடத்திலும் தேர்ச்சிபெற்று, கல்லூரியின் சாதனைப் பட்டியலில் என் பெயரை பதியச் செய்தேன்.\nமது பற்றி சொன்னேனே, 'மாது இல்லையா' என்று நீங்கள் கேட்கணும், நம்ம கதையே என் வாழ்வில் நான் தேடிச் சென்ற ஒரு மாது பற்றி தான். என் தந்தைக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை அதிகம், நான் பிறந்தவுடன் என் தாய் இறக்கவே, ஒரு ஜோசியனிடம் என் ஜாதகத்துடன் செல்ல, அவனோ ஒரு பெண்ணால் தான் என் வாழ்வில் மிகப் பெரிய சம்பவம் நிகழும் என்று கூறியுள்ளான். ஆதலால் நான் படித்த இரண்டு பள்ளிகளுமே ஆண்கள் அரசு பள்ளி. விபரம் தெரியாத சிறு வயது, நானும் என் அப்பா சொன்னது போல் பெண்களிடம் பேசாமலே இருந்து விட்டேன். மீசை முடி எட்டிப் பார்க்க, பெண்பால் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றியது. கல்லூரியிலாவது பெண்களுடன் படிப்பேன் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே, அப்பாவின் கட்டாயத்தில் மீண்டும் ஒரு ஆண்கள் கலைக் கல்லூரி.\nஎனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது, என் விடுதி ஓரறைத்தோழன் ரவி மட்டும் கொஞ்சம் நெருக்கும். அவன் எனக்கு பெண்கள் என்றால் ஒரு காமப் பொருள் போலவே போதித்தான். அவன் இரண்டாம் ஆண்டில் மடிக் கணினி வாங்கி சில கவர்ச்சி புகைப் படங்கள் என துவங்கி, பின் நாளில் நீலப் படங்கள் வரை சென்று விட்டோம். ரவி எனக்கு நேர் எதிரானவன், பள்ளியில் அவன் பெண்களிடம் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல் தான் ஆண்கள் கல்லூரியில் அவனை சேர்த்துள்ளனர். அவன் சொல்லிய கதைகளில் இருந்து, அவன் பெண்களை இனிப்பு பேச்சால் எளிதில் கவர்ந்து, அவர்களை எந்த ஒரு எல்லைக்கும் கொண்டு செல்லும் மாயக்காரன் என்பது தெரிந்தது. என்ன செய்தாலும் இவனுக்கு அரியர் விழுந்ததே கிடையாது, எப்பொழுதும் ஆல் பாஸ் செய்து விடுவான்.\nஎனக்கு அரியர் வைத்த வரலாறு இருந்ததால், முன்னணி நிறுவனங்கள் என்னை நிராகரித்து விட்டன. ரவி அந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை, அவன் எண்ணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கு எப்படியோ ஒரு BPO நிறுவனத்தில் வேலை கிட்டியது. மறுநாள் ரவியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான், ஆச்சரியத்தில் இருந்த என்னிடம் 'நண்பன்டா' என்று சினிமா வசனம் எல்லாம் கூறினாலும், அவன் செயலில் எதோ உள் நோக்கம் இருப்பதை உணர முடிந்தது.\nபயிற்சியின் பொழுது எங்கள் ட்ரைனர், என்னைப் பெண்களிடம் பேச வைக்க எவ்வளோவோ முயற்சி செய்தும் அவருக்கு தோல்வி தான். பெண்கள் அருகில் சென்றாலே இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்கும், உள்ளங்கை வேர்க்கும், வாயில் வார்த்தை வராது. எனக்குள் இருக்கும் இந்த இனம் புரியாத உணர்வு, இதுவரை பெண்கள் வாடையே இல்லாத எனக்கு புதிதாகத் தான் இருந்தது.\nபயிற்சி முடிந்து பிரிக்கப் பட்ட பத்து பேர் கொண்ட எங்கள் அணியில், ரவியும் இருந்தான். இந்த அணியில் நான், ரவி மற்றும் திலீப் என்று மற்றொருவனை தவிர்த்து மீதம் அனைவருமே பெண்கள். ரவி ஆனந்தத்தில் பறந்தான், எனக்கோ தலை சுற்றியது. தினமும் ஒன்பது மணி நேரம் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமா . நாள் போக்கில் என்னால் பெண்களிடம் இயல்பாக பேச முடியாது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். என்னுடைய வேலை தொடர்பான கேள்விகள், மற்றும் என்னிடம் வரவேண்டிய வேலை அனைத்திற்கும் ரவியே தூது. இதனால் எங்கள் அணியில் இருக்கும் ஏழு பெண்களிடமும் ரவிக்கு செல்வாக்கு கூடி இருந்தது.\nஓர் காலை வேளையில் என் கணினிக்கு அருகில் வந்து, 'டேய் குள்ளா. நீ இ��்படியே பொண்ணுங்க கிட்ட பேசாம இருந்த, உன் லைப்ல கல்யாணம் எல்லாம் நடந்தா என்ன பண்ணுவ\n'அது எல்லாம் அப்ப பார்துக்களாம். மொதல்ல லைப்ல செட்டில் ஆகணும்' என்றேன் நான்.\n'நீ வெயிட் பண்ணிட்டே இருந்தா, பின்னாடி ஒரு பொண்ணும் சிக்காது. இப்பவே புடிச்சா தான் உண்டு. நம்ம கூட தான் ஏழு பேர் இருக்காங்களே அதுல ஒருத்திய ஏன் நீ கரெக்ட் பண்ணக் கூடாது' என்று என்னிடம் கேட்டுக் கொண்டே பக்கத்து அணியில் இருந்த ராமாவிடம் கண்களால் பேசினான்.\n'எனக்கு இவங்க மேல இண்டரெஸ்ட் இல்ல. ஆனா பக்கத்து டீம்ல ஆனந்தி இருக்காலே அவ மேல எனக்கு ஒரு இஷ்டம். ஆனா அவ ரொம்ப அடக்கமான பொண்ணு, அவ கிட்ட கூட யாரையும் நெருங்க விட மாட்டேன்கிரா. கல்யாணம் பண்ணா அவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணனும்' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவன் முகத்தில் ஒரு நையாண்டித் தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது, அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு ஒரு வாரம் கழித்தே புரிந்தது.\nஅடுத்த திங்கட் கிழமை அன்று நானும் ரவியும் என் அலுவலகத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் உணவகத்திற்கு, டீ குடிக்க மின் தூக்கியில் சென்றோம். கதவு திறந்து நாங்கள் வெளியே வரும் போது, அங்கு மின் தூக்கி வர கதவின் அருகே காத்திருந்த ஆனந்தி, ரவியை ஓரக் கண்ணால் உதட்டோரம் வெட்கத்துடன் பார்த்து, மின் தூக்கி உள்ளே சென்று நாணி நகைத்தாள்.\nநான் ரவியின் முதுகில் தட்டி 'டேய் ரவி.. என்னடா விஷயம், ஆனந்தி உன்ன பார்த்து வழியரா\nரவி தன் மஞ்சள் நிற பற்கள் தெரிய புன்னகைத்து, 'நேத்து ஆனந்தியோட சினிமா போய் இருந்தேன், அங்க பையர் ஆயிடுச்சி அதுதான்' என்று கூறினான்.\nஆச்சரியத்துடன் 'என்னடா சொல்ற, ஆனந்தி நெருப்புனு இல்ல நெனச்சேன்' என்று சூடான டீயை ஊதிக் கொண்டே கேட்டேன்.\nஎனது இடது தோள் பட்டையின் மீது அவனது வலது கையை போட்டு 'உஷார் பண்ண ஒரு திறம வேணும் மச்சி. எல்லாப் பொண்ணுங்களுக்கு உள்ளேயும் ஆசை இருக்கும், நம்ம போய் குறிப்பா கேட்கணும். வெளிப்படையா கேட்கறவங்க தான் அடி வாங்கறது. ஓடாது படத்துக்கு கூப்டுட்டு போனேன், அங்க இருந்ததே மொத்தம் நாலு பேரு. அதுவும் ஜோடிங்கதான். கடைசி சீட்ல நாங்க உட்கார்ந்து, நான் என் கைய அவ ...' என்பதற்குள் 'போதும் மேல சொல்லாத' என்று நிறுத்தினேன்.\n'இதோ பாருடா, நீ பொண்ணுங்களோட பழகனும்னா மொதல்ல உனக்கு இந்த கூச்சம் ப���கணும், அதுக்கு ஒரே வழி, அதுதான். இப்ப நான் ஒரு sms அனுப்பறேன் பாரு, அந்த வீட்டுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா எடுத்துக் கொண்டு போ, எல்லாம் தெளிஞ்சிடும்' என்று அவன் சொல்லி முடிபப்தற்குள் அந்த குறுந்தகவல் என் கைபேசிக்கு வந்தது.\n'அதுக்கு எல்லாம் வேற ஆளப் பாரு' என்று நான் அவனிடம் சொல்லினாலும், என் கை விரல்கள் அந்த குறுந்தகவலை save செய்தன.\n'இப்படியே பெசிட்டு இரு, அந்த ஆனந்தி உன்ன அவ தம்பி மாதிரி இருக்கன்னு சொன்னா...ஹா...ஹா...ஹா...' என்று அவன் கேலி செய்தது, எனக்குள் இருக்கும் வெறியை தூண்டியது.\nஅந்த இடத்தில ரவிக்கு கிடைத்த அனுபவம் பற்றி என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறான். 'இப்போதெல்லாம் சிகப்பு விளக்கு பகுதி என்று எதுவும் தனியாக கிடையாது, மக்களோடு மக்களாக யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் தொழில் நடத்துவதே இவர்களின் நவீன யுக்தி. இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் தான் இது போன்ற தடையெல்லாம். பல வெளி நாடுகளில் இது சட்டப் படி சுத்தமாக நடக்கும் தொழில், அங்கு பணி புரியும் பெண்கள் மருத்துவ சான்றிதழுடனே வாடிக்கையாளர்களை படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றனர்' என்பதெல்லாம் ரவி பல முறை எனக்கு போதித்தது.\nநானும் என் கூச்சத்தை துறந்து, அந்த ஆனந்தியை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல அடுத்த மாத சம்பளம் வர காத்திருந்தேன். சம்பளம் வந்த நாள் மாலை, ரவிக்கு தெரியாமல், அலுவலகம் முடித்து நேராக அந்த விலாசத்தில் இருக்கும் வீட்டை தேடிச் சென்றேன். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஐந்தாவது பேருந்து நிறுத்திற்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கை ஒட்டிய சாலையில் முதல் வலது சந்தில் அந்த வீடு இருந்தது. மூன்று மாடி கொண்ட அந்த குடியிருப்பில், நான் தேடி வந்த வீடு மொட்டை மாடியில் இருந்தது.\nபடி வழியே ஏறி மேலே சென்ற பொழுது மணி ஒன்பது. வீட்டின் வாசலில் மண் தொட்டிகளில் சில பூச் செடிகள் இருந்தன, கொடியில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் துணி தொங்கிக் கொண்டிருந்தது. என்னை விட ஒரு அடி உயரம் இருப்பவர்கள் அந்த துணிகளை கலைத்து தான் வாசலுக்கு செல்ல வேண்டும், நானோ கொடிகளுக்கு அடியில் நடந்து வாசலை அடைந்தேன். சன் டீ.வி.யில் 'தென்றல்' சீரியல் ஓடும் சத்தம் கேட்டது, சற்று எக்கி அழைப்பு மணியை அடித்து, காத்திருந்தேன்.\nகொலுசு ஒலி கதவை நோக்கி வர, கதவு திறந்து ஒரு பெண�� முன்னே நின்றாள். என்னை உடனே உள்ளே வரச் சொன்ன அந்த பெண், நீல நிறத்தில் கருப்பு பார்டர் கொண்ட ஒரு வித ப்ளைன் புடவையுடன் கருப்பு ஜாக்கெட்டும் அணிந்து, அவள் இடுப்பு வரை நீண்ட கூந்தல் பஜாஜ் பேன் காற்றில் பறந்தது. என்னை விட கூடுதல் உயரத்துடன் இருந்தாள். அவள் மேல் ஒரு வித பர்பியும் வாசனை வீசியது. அவள் செய்திருக்கும் ஒப்பனை, அவள் வயதில் சுமார் ஐந்து ஆண்டுகள் குறைத்து, அவளை 27 வயதானவள் போல் காட்டியது.\nஎன்னை ஏற இறங்க பார்த்துவிட்டு 'வித்தா வித்தவுட்டா' என்று கேட்க, ஒன்றும் புரியாமல் நான் 'ழே' என முழிக்க, 'புதுசா' என்று சலிப்புடன் கூறி, படுக்கை அறையை காட்டி 'உள்ளே இரு ரெடி ஆயிட்டு வர்றேன்' என்று தன் கைபேசியுடன் குளியலறையை நோக்கிச் சென்றாள். 'தென்றல்' இறுதிக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவள் காட்டிய அறையினுள் சென்று மெத்தையில் அமர்ந்தேன்.\nஅந்த மெத்தை மேல் ஒரு வித வாடை வீச, முதன் முறை ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கப் போவதை எண்ணி, என் மனம் கனத்தது, உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் உள்ள சுரபிகளில் நீர் தானாக கசிந்தது. தைரியமாக வந்து விட்டாலும், மனதினுள் ஒரு சலனம், 'நோய் ஏதேனும் வந்து விட்டால்', அந்த நொடியில் தான் என் மனதில் ஆணி அடித்தது போல் உரைத்தது, 'ராஜா நீ அதை வாங்க மறந்துவிட்டாயே' என்று. அவள் குளியலில் நீர் விழும் சத்தம் அந்த அறை வரை கேட்க, 'எப்படியும் அவள் வைத்திருப்பாள்' என்று மனம் சமாதானமானது.\nநீர் விழும் சத்தம் நின்று அவள் கால் கொலுசு என் அறையை நெருங்கும் சத்தம் கேட்க, நான் வாசலையே நோக்கி காத்திருந்தேன். குளித்த ஈரம் வடியாமல், நீளமான ஒரு துண்டை தன் உடலின் மேல் போற்றிய படி வந்தாள். ஊட்டமாக வளர்ந்த புஷ்டியான அவள் உடல் அமைப்பு என்னை ஈர்க்க, அவள் கூந்தலில் இருந்து நீர் தரையில் சொட்ட, என் அருகில் வந்து, என் வயிறு மெத்தையில் படும் படி என்னை படுக்க வைத்து, என் மேல் ஏறி அமர்ந்தவள், என் இரு கைகளையும் பின் நோக்கி இழுத்து கட்டினாள்.\n' என்று நான் கேட்பதற்குள், என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அவள் வசம் சென்றது, என் வெள்ளி மோதிரம் விரலில் இல்லாததை உணர்ந்தேன். என் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் என் வாலெட் வேகமாக உருவப் பட்டது. என்னால் அவளை தள்ளி விட்டு எழுந்தரிக்க முடியவில்லை, என்னை விட அவள் எடை கூட இருப்பாள் போல். ஒரு தடியன் என் முன்னே தோன்றி 'பின் நம்பர்' சொல்லு என்றான், நான் மெளனமாக இருக்க என் கழுத்தில் அவன் கத்தியால் 'l' என்று எழுதினான். ரத்தம் கசிய, வலித்தது. வேறு வழி இன்றி பின் நம்பரை சொல்லி விட, அவன் என் கைகளை கட்டிலோடு கட்டிவிட்டு வெளியே சென்றான்.\nதன் கூந்தலை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே அந்தப் பெண் 'தம்மாத் தூண்டு இருந்துகுனு உனக்கு இந்த சரோசா கேக்குதா குள்ளா' என்று என் வயிற்றில் அவள் காலால் உதைத்தாள். அந்த தடியன் பணத்துடன் வந்து 'ஒன்பது ஆயிரம் தான் தெரிச்சு' என்று அவளிடம் சொன்னான். என் ஒரு மாத சம்பளம் போச்சு.\n'அவன் டிரெஸ்ஸ கழுட்டிட்டு, அவன தொரத்திடு' என்று நைட்டியை பனியன் போல் கழுத்து வழி அணிந்து கொண்டே ஆணையிட்டாள் எட்டாக் கனி சரோசா.\n'இந்த சின்ன பான்ட வச்சி நம்ம என்ன செய்றது' என்று ஏளனம் செய்தான் அந்த தடியன்.\n'உன் வண்டி தொடைக்க வச்சிக்கோ' என்று புகையிலை கறை அவள் பற்களில் தெரிய சிரித்து 'இவனுக்கு என் துண்டு போதும்' என்று அந்த ஈரத் துண்டை என் மேல் எறிந்தாள்.\nஅவளை ஒன்றும் செய்ய முடியாத என் இயலாமையை எண்ணி வருந்தினேன். கட்டை அவிழ்த்தவுடன், என் மேல் அந்த துண்டை கட்டிக் கொண்டு, விரைந்து ஓடி அந்த தெரு முனையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து நின்று மூச்சு இறைத்தேன். அடுத்த ரயில் வர காத்திருந்தவர்கள் அனைவரின் பார்வையும் என் மேல் பாய்ந்தது. இப்படியே வீடு சென்றால், ரவி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது இந்நிலையில் உண்மையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இந்த விஷயம் திலீப்புக்கு தெரிந்தால் அலுவலகம் முழுக்க பரவி விடும். ஐயோ இந்நிலையில் உண்மையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இந்த விஷயம் திலீப்புக்கு தெரிந்தால் அலுவலகம் முழுக்க பரவி விடும். ஐயோ என் ஒரு மாத சம்பள பணத்தை இழந்தது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை, காசுக்காக தன் உடம்பை விற்பவள் கூட என்னை 'குள்ளன்' என்று கேலி செய்து, மேலாடை இன்றி என்னை துண்டுடன் தெருவில் நாய் போல் ஓட விட்டாளே. மானம் போன பின், உயிர் வாழ்வது எதற்கு என்று என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்கையில், ரயில் வரும் ஓசை கேட்டது.\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார\nஊர் சுற்றல் - ஆலம்பரை கோட்டையில் கூட்டாஞ்சோறு\nஎனது நண்பன் ஒருவன், தன் வாழ்வில் காண வே���்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருந்தான். அதில் 'ஆலம்பரா கோட்டை' என்ற பெயரை பார்த்தவுடன் பயங்கர அதிர்ச்சியுடன் 'டேய் இது எங்க ஊருடா' என்று பெருமை கொண்டாலும் அருகில் இருக்கும் ஒன்றின் பெருமையை பற்றி அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கம் கொண்டேன். கோட்டை முற்றிலும் இடிந்து, வெறும் மதில் சுவர் மட்டும் மிஞ்சி இருக்கும் அந்த கோட்டையின் வரலாற்றை அறிய என் ஊரில் பலரை விசாரித்தேன்.\nநவாப் தோஸ்த்(Doste) அலி கான் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டு, வர்த்தக துறைமுகமாக இருந்த இந்த கோட்டை பின்னர் பிரெஞ்சு கவர்னர் Dupleix நவாபுக்கு செய்த உதவிக்காக அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு, பிரெஞ்சு ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்த பின் ஆங்கிலேயரால் இந்த கோட்டை இடிக்கப் பட்டது என்ற செய்தி தான் எனக்கு கிடைத்தது. இது விக்கிபீடியாவில் இருக்கும் அளவு செய்தியே. நமது வரலாறு சிறந்த முறையில் பாரமரிக்கப் படாததுக்கு, இதுவும் ஒரு உதாரணம்.\nஇந்த கோட்டையின் மத்தியில் ஒரு சமாதி உண்டு, கடலில் கல்லறைப் பெட்டியில் மிதந்து வந்து இங்கு கரை சேர்ந்த ஒரு பெண்ணின் சடலத்தை இங்கு அடக்கம் செய்ததாக என் தாத்தா என்னிடம் சொல்லியதுண்டு. சமீபத்தில் இங்கு நிறைய சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. 'பிதாமகன்' சுடுகாடு காட்சி, மற்றும் 'தீராத விளையாட்டு பிள்ளை' இடைவேளைக்கு முந்தைய காட்சி போன்ற வரலாறு மட்டுமே, உள்ளூர் வாசிகளான எங்களுக்கு பரிட்சயம்.\nகிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை கடந்து ஒரு முப்பது நிமிட பயணத்தில் வரும் கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த கோட்டையை அடைய சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை நோக்கி செல்ல வேண்டும். அதே கடப்பாக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் வருவது என் கிராமம், சேம்புலிபுரம். எனது கிராமமான சேம்புலிபுரதில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டையில் தான், என் சிறுவயதில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, குடும்பத்துடன் வந்து, கடல் உணவுவகைகளை சமைத்து உண்போம். நாங்கள் அப்படிச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது, இன்றோ மாட்டு வண்டிகளும் இல்லை, கூட்டுக் குடும்பமும் இல்லை.\nஎன் அலுவலக நண்பர்களுடன் ஒரு நாள் பயணமாக ஏன் இங்கு செல்லக் கூடாது என்று என்னுள் எண்ணம் தோன்ற, நாமே அங்கு சென்று சமைக்கலாம் என்று மற்றவர்கள் யோசனை கூற, ஆகஸ்ட் 11 என்று தேதி முடிவானது. கடல் உணவுகள் சமைப்பதை தவிர்த்து, கோழி மட்டும் சமைப்பது என்று முடிவானது. நாட்டுக் கோழி barbeque முறையில் சுட்டு சமைப்பது என்று முடிவு செய்து, முன்தினமே இரண்டு கோழிகளை கொன்று, மஞ்சள் பூசி, தோலுடன் நெருப்பில் சுட்டு, மாசாலா கலவை சேர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் 10-08-2013 அன்று நள்ளிரவு குடியேறியது.\nஅடுத்த ஐடெம் சிக்கன் லாலிபாப். இந்த raw லாலிபாப் நான் முதலில் வாங்கியது புதூர் சுகுனா சிக்கன் கடையில் தான், தாம்பரம் வந்த பின் இந்த லாலிபாப் வாங்க பம்மல் வரை சுமார் பதினான்கு கிலோ மீட்டர் சென்று வருவது வழக்கம். அவர்கள் மசாலாவுடன் தந்தாலும், பச்சையாக வாங்கி அதில் நம் கை பக்குவத்துடன் மசாலா சேர்த்து, சமைத்து உண்ணும் சுகமே தனி. ஆனால் அந்த சுகுனா கடைக்கு இம்முறை சென்ற பொழுது அங்கு பச்சை லாலிபாப் விற்பதை நிறுத்திவிட்டதாகச் கூறினர். ஏமாற்றத்துடன் கேம்ப் ரோட் திரும்பி 'Dove White Proteins' என்ற கடையில் தேவையான அளவு ஆர்டர் செய்தேன், மறு நாள் காலை தருவதாக கூறினர்.\nபயண நாள் காலை ஆறு மணிக்கு சென்றால், லாலிபாப்பாக மாறாமல், அது wings ஆகவே இருந்தது. நேரமின்மையால் அப்படியே வாங்கிக்கொண்டு, பத்து பேர் கொண்ட எங்கள் குழுவின் பயணம் துவங்கியது. நேராக என் கிராமத்துக்குச் சென்று காலை உணவை முடித்து விட்டு, தேவையான பாத்திரங்கள், மற்றும் விறகுகளை எடுத்துக் கொண்டு ஆலம்பரை கோட்டையை நோக்கிச் சென்றோம். சீருந்து போகும் தூரம் வரை சென்று, பின்னர் நடந்து கோட்டையை கடந்து, சமைக்க இடம் தேடி, கோட்டையின் தெற்கே சென்றோம்.\nசவுக்கு மர நிழல்களுக்கு நடுவில் அருமையான இடம் கிடைக்க, மூன்று அடுப்புகள் அமைத்து, எங்கள் வேலைகளைத் துவங்கினோம். ஒரு அடுப்பில் சாதம் தயாராக, மற்ற அடுப்பில் நாட்டுக் கோழி சுட ஆரம்பித்தோம். வெறும் குச்சிகளை மட்டுமே வைத்து சுடுவதில் சற்று சிரமம் இருக்க, கம்பி போல் இரும்பில் ஏதாவது வாங்க ஊருக்குள் இருவர் மட்டும் சென்றோம். தோட்டத்திற்கு வேலி அமைக்கும் வலைக் கம்பியில் அரை அடி மட்டும் வட இந்திய சேட்டுடன் போராடி வாங்கி, அதை வைத்து அடுப்பை மூடி, அந்த வலையின் மேல் கோழியை வைத்து நெருப்பில் ச��ட்டு, சுட சுட இரண்டு கோழிகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கோழியை நெருப்பில் சுட்டு உண்பது இதுவே முதல் முறை என்றாலும் அந்த சுவையை இப்பொழுது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது.\nஒருவர் மட்டும் சைவம் என்பதால், முதலில் எலுமிச்சை ரசம் தயாரானது. அதன் பின், அதே கடாயில் மசாலா கலந்த சிக்கன் விங்க்ஸ் எண்ணையில் பொறிக்கப் பட்டது. உணவு சாப்பிடும் போது, இது மட்டுமாவது இருக்க வேண்டும் என்பதனால், இதை நாங்கள் உடனுக்குடன் சாப்பிடவில்லை. மீதம் இருந்த மசாலா மற்றும் ரெண்டு துண்டு நாட்டு கோழி வைத்து ஒரு குழம்பு செய்தோம், அதே கடாயில் முட்டை பொறியில் செய்து, இரண்டு மணிக்கு எங்கள் சமையல் முடிந்தது.\nநாட்டுக் கோழி குழம்பு + சிக்கன் விங்க்ஸ்\nவங்கக்கரை ஓரம், உப்பு காற்று வீச, சவுக்கு மர நிழலில், மெத்தை போன்ற சுகம் தரும் கடல் மணலில்,கும்பலாக அமர்ந்து ஒரு பாத்திரத்தில் அனைவரும் உண்டு சுவைத்தோம். நாட்டுக் கோழி குழம்பு,எலுமிச்சை ரசம், முட்டை பொறியல், சிக்கன் விங்க்ஸ், தயிர், வடித்த சாதம் இவைகளுடன் முன்பு காலியான barbeque சிக்கன். எல்லா உணவு வகைகளும் சுவையாக தயாரானதில் எங்களுக்கே ஆச்சரியம் தான். நாட்டுக் கோழி சூட்டைத் தணிக்க, தயிர் உண்டு, மீதம் இருந்த ரசத்தை குடித்து எங்கள் மத்திய உணவு இனிதே முடிந்தது.\nகோட்டைக்கு அருகில் இருக்கும் கழிவெளி (backwaters) அரை அடி ஆழம் மட்டுமே, அந்த நீரில் ஒரு நடைப் போட்டு, ஆழமான பகுதி வரை சென்றோம். அந்த ஆழமான பகுதிக்கும் கடலுக்கும் இடையில் ஒரு சின்னத் தீவு போல் மணல் பரப்பு அமைந்திருக்கும் காட்சி நம் மனதை கொள்ளை கொள்ளும் (பதிவின் முதல் இரண்டு படங்கள் ). அங்கு இருக்கும் மீனவர்களிடம் காசு கொடுத்தால், அவர்கள் படகில் நம்மை அங்கு கொண்டு செல்கின்றனர். பின்னர் வந்த வழியே திரும்பி, பழைய ஊர் வழி சென்று கடற்கரையில் குளித்து, அந்த ஈரத்துடன் வீடு திரும்பினோம்.\nஅந்த அப்பாவி குட்டிப் பையன் நான்தானுங்க\n எதோ கோட்டையை பற்றி எழுதியிருக்கான் ஆனா கோட்டையை ஒரு படத்தில் கூட காணவில்லையே' என்று தேடுபவர்களுக்கு, ஆலம்பரை கோட்டை அனுபவத்தை பற்றி, படங்களுடன், கோவை நேரம் எழுதிய பதிவு : ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம்\nLabels: Alambara Fort, அனுபவம், ஆலம்பரை கோட்டை, ஊர் சுற்றல், கடப்பாக்கம்\nசாப்பாட்டு ராமன் - திருவான்மியூர் RTO பார்க் (��ோட்டோர உணவுகள்)\nதிருவான்மியூர் RTO ஆபீஸுக்கு அருகில் இருக்கும் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ள சாலையில், வித விதமான ரோட்டோர உணவுகள் கிடைக்கும் என்பதை அங்கு தங்கி இருக்கும் நண்பர்கள் மூலம் அறிந்த நாளில் இருந்தே அந்த ரோட்டோரக் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்பது ராமனின் நெடு நாள் அவா. இந்நிலையில் அங்கு ட்ரீட் தருவதாக ஒரு அழைப்பு வந்ததால், மறுக்க முடியுமா முடியாது. பல அலுவல்களுக்கும் இடையில் அங்கு சென்றான் நமது ராமன்.\nமற்றவர்கள் வரும் முன் அந்த சாலையை அலசி எல்லாக் கடைகளையும் நோட்டம் விட்டு குறிபெடுத்துக் கொண்டான். எட்டு பேர் கொண்ட (அவன் அடங்கிய) அந்த குழு முதலில் சென்ற இடம் 'பிஸ்மில்லா சிக்கன் பகோடா கடை'. நூறு கிராம் சிக்கன் பகோடா 33 ரூபாய், 150 கிராம் 50 ரூபாய், 250 கிராம் 80 ரூபாய் என்று எழுதி இருந்த விலைப் பட்டியலும் எண்ணையில் வறுபடும் சிக்கனும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தன.\nவாழ்வில் முதன் முறையாக முக்கால் கிலோ சிக்கன் பகோடா வாங்கி, அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து, அந்த சிக்கன் சூட்டில் வதங்கிய பச்சை வெங்காயத்துடன், ஆவி பறக்க வாயில் செலுத்தி, அடுத்தவர் கை தட்டிற்கு வரும் முன் வேகமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். மீண்டும் ஒரு கால் கிலோ வாங்கி, அடித்து பிடித்து உண்டு, மொத்தம் ஒரு கிலோவுக்கு பில் தொகை 320 ரூபாய் செலுத்திவிட்டு அடுத்த கடையைத் தேடிச் சென்றோம்.\nசிக்கன் சூட்டை தணிக்க, பாணி பூரி உண்ண சென்றோம். பாக்கு மட்டையில் செய்த தொண்னையில், மசாலா உடன் கலந்த உருளை கிழங்கை, கட்டை விரலால் உடைத்த சிறிய பூரியினுள் வைத்து, தண்ணீர் ஒழுகும் முன், அதனை வாயினுள் விழுங்குவதே ஒரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது.\nமற்ற ஊர் உணவுகளை உண்டாலும், கையேந்தி பவன் என்றாலே நம்ம ஊர் உணவுகள் தானே. அதற்கும் அங்கு கடையுண்டு. உருளை, வெங்காயம், மிளகாய், வாழக்காய் பஜ்ஜி வகைகளுடன், சுண்டலும் சூடாக கிடைக்கிறது. இந்த பஜ்ஜி கடை அந்த பூங்காவில் இருந்து தள்ளி, சற்று தூரத்தில் IOB பேங்க் எதிரில் இருந்தது. இங்கு சுண்டல் கொதிக்கும் குழம்பில், போண்டாவையும் வேகவைத்து,சாம்பார் வடை போல் சுண்டல் போண்டா என்று ஒன்று தருகிரார்கள்.\nஇப்படி ஸ்டார்டர்ஸ்சை முடித்து விட்டு டிபன் கடையை நோக்கி சென்றோம். டிபன் கடை பூங்கா அருகிலேய�� இருந்தது. பிளாஸ்டிக் தட்டு என்றாலும், அந்த தட்டில் வட்ட வடிவில் வெட்டப் பட்ட வாழை இலையுடன் உணவை தந்தது சிறப்பு. இடியாப்பத்தில் தொடங்கி, 'நைஸ்' தோசை, முட்டை தோசை, பரோட்டா என பதம் பார்த்து, கலக்கி, ஹாப் பாயிலுடன் முடிந்த எங்கள் உணவு வேட்டையின் பில் தொகையோ வெறும் 267 ரூபாய். நாவிற்கு நல்ல சுவை வயிற்றின் எடையை கூட்டினாலும், பணப் பையின் எடை கம்மியாகவே குறைந்தது.\nஅடுத்து ஒரு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கி வயிற்றில் இடம் பாக்கி இருதவர்கள் மட்டும் அதை உண்டு, வயிற்றை நிரப்பினோம். அங்கு அருகில் இருந்த ஆவின் பூத்தில் நன்கு குளிர்ந்த பாதாம் பால் மற்றும் ரோஸ் மில்க் பருகி அன்றைய இரவு உணவு இனிதே நிறைவடைந்தது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை அந்தப் பக்கம் சென்று வாருங்களேன்.\nLabels: RTO, சாப்பாடு, திருவான்மியூர், ரோட்டோர உணவுகள்\nஎன்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.\nஎன்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவரான Martin Scorseseயின் படங்களை தேடித் பிடித்து பார்த்த பொழுது தான் கண்ணில் சிக்கியது இந்த படம். ஏழு முறை சிறந்து இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இவரின் பல படங்களை நீங்கள் பார்த்து இருந்தாலும், பெரிதும் பேசப் படாத இந்த After Hours படத்தை பார்த்திருப்பது சற்று கடினமே.\n(முதலில் play பொத்தானை கிளிக் செய்து பின் pause செய்து மேலே படிக்கவும்)\nபால்(Paul) என்ற ஒரு கணினி நிறுவன ஊழியன், ஒரு மாலை தன் வீடு திரும்பும் பொழுது ஒரு உணவகத்தில் மார்சி(Marcy) என்ற பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நாட்டம் இருக்க, அதை பற்றி அவர்கள் பேச, மார்சி விடை பெற்று செல்லும் முன் தன் தொலைபேசி எண்ணை பாலிடம் கூறிச் செல்கிறாள்.\nதன் வீடு சென்று அந்த எண்ணுக்கு பால் அழைக்க, மார்சி அவனை அவள் தங்கியிருக்கும் தோழியின் இல்லத்திற்கு வருமாறு அழைக்க, அவனும் இருபது டாலர்களுடன், ஒரு டாக்ஸி பிடிக்க, அந்த டாலர் நோட்டு காற்றில் பறக்க, வேறு பணம் ஏதும் இன்றி அவன் தவிக்க, அன்றைய இரவின் அவன் இன்னல்கள் தொடங்குகின்றன. இப்படி ஒரு இரவு முழுக்க அடுத்து அடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்களே மீதி க���ை.\nபடத்தில் நான் ரசித்தவை :\nஓர் இரவில் நாயகனுக்கு இன்னல்கள் நடக்கும் வண்ணம் கதை படமாக்கப் பட்டுள்ளது முதல் சிறப்பு. படம் முழுக்க இரவில் எடுக்கப் பட்டக் காட்சிகளே இருக்கும்.\nமார்சி வீடு சென்ற பால், சில குறிப்புகள் மூலம், மார்சிக்கு எதோ ஒரு பயங்கரத் தீக்காயம் இருக்குமோ என்று எண்ணும் நிமிடங்கள், அந்த காயங்களைக் கண்டது போல் நம்மையும் ஒரு கணம் கண் மூட வைத்து விடும்.\nநல்லிரவில் ரயில் கட்டணம் உயர, ஒரு டாலருக்கு குறைவான பணமே அவனிடம் இருக்க, வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையத்தில் அவன் தவிக்கும் காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும்.\nஅவன் அந்த இரவில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் முதலில் அவனுக்கு உதவினாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அவன் எதிரி ஆகிவிடுகிறான்.\nபடம் தொடங்குவது அவன் அலுவலகத்தில், கடும் போராட்டங்களுக்கு பின், அவனது காலை விடியும் பொழுது, அதே அலுவலகத்தின் வாசலில் அவன் இருப்பபான்.\nபடம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஓட்டம் இருக்க, எந்த நிமிடமும் நமக்கு விறு விறுப்பு குறையாது.\nஎதார்த்த சினிமா என்ற பட்டியலில் என்றுமே இந்த படத்தை நான் பரிந்துரைப்பேன்.\nமுக்கிய எச்சரிக்கை: ஆங்கில படத்திற்கே உரிதான சில ஆபாச காட்சிகள், இரண்டு இடங்களில் இந்த படத்தில் வரும். பார்த்துவிட்டு என்னை அடிக்க தேடக் கூடாது.\n(இப்பொழுது மேலே pause செய்த முன்னோட்டத்தை play செய்யவும்)\nஎன் மதிப்பீடு : 4.4/5\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு\nசமீபத்தில் 'எனது முதல் கணினி அனுபவம்' என்று ராஜி அக்கா தொடங்கிய தொடர் அலையில் திண்டுக்கல் தனபாலன் மூழ்கிய பின், அவரிடம் இருந்து 'முதல் பதிவின் சந்தோசம்' என்று பெயர் மாறி, அந்த அலை ராஜி அக்காவை தாக்கி, அவர் அந்த அலையை என் மீது திருப்ப, நான் எழுதும் பதிவு இது.\nஅலுவலகத்தில் அறிமுகமான சீனு, தமிழில் எழுதுவது அறிந்து, முகநூலில் அவர் தோழமை பெற்றேன், முகநூல் வழியாக 'திடங்கொண்டு போராடு' அறிமுகம் கிடைத்தது, அவர் எழுதிய தனுஷ்கோடி அழிந்தும் அழியாமலும் என்னை மிகவும் கவர்ந்தது. எப்படி தமிழில் டைப் செய்வது என்று கேட்டு அறிந்தேன். அன்று தான், தட்டச்சு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற என் எண்ணம் மாறியது.\nஜனவரியில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்கு சீனு என்னை அழைத்துச் செல்ல, அங்க�� விகடன் 'வட்டியும் முதலும்' புகழ் ராஜீவ் முருகன் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். அவர் 'கதைக்கு எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், சுற்றி உள்ள மக்களைப் படித்தால் போதும்' என்று சொன்னார். அது என் மனதில் எதோ செய்தது. ஏன் நம்மளும் ஒரு கதை எழுதக் கூடாது என்று யோசித்து, கூகுள் தந்த விலையில்லா தளத்தில் 'கனவு மெய்ப்பட' என்று பெயர் சூட்டி உருவானது என் தளம். என்ன கதை எழுதலாம் என்று யோசித்த பொழுது தான், உடன் பணி புரிந்த லலிதா அக்கா சொல்லிய அவர் தம்பியின் கதை நினைவில் வர, அதை பட்டி பார்த்து, 'தொ(ல்)லைபேசி' என்ற தலைப்புடன் என் முதல் கதையாக ஜனவரி 28-2013 அன்று வெளியானது.\nஎன் முகநூலில் 'நான் எழுதும் முதல் கதை' என்று அந்த லிங்கை பகிர்ந்து பொழுது,எனக்குள் எதோ ஒன்று பெரிதாய் சாதித்த மகிழ்ச்சி தோன்றியது. எனக்கு தெரிந்த அனைவரையும் படிக்கச் சொல்லி தொல்லை செய்தேன், ஒரு சிலர் லைக் கொடுத்தனர். திடீரென்று அடுத்த நாள் நிறைய கருத்துரைகள் வந்து என் moderationனுக்காக காத்திருந்தன. அதுவரை என் வாழ்வில் அறியாத பெயர்கள், யார் இவர்கள் என்று ஒரே குழப்பம்.\n(நண்பர்) ஹாரி என்பவரிடம் இருந்து 'please add follower widget in your blog ' என்பது தான் எனக்கு கிடைத்த முதல் கருத்துரை. பின் பழனி கந்தசாமி, பால கணேஷ், ஞானம் சேகர், ரஞ்சனி நாராயணன், சசிகலா, உஷா அன்பரசு, ரூபன், ராஜராஜேஸ்வரி இவர்கள் அனைவரும் 31ஆம் தேதி கருத்துரையிட்டவர்கள். சுரேஷ் மற்றும் வெங்கட் நாகராஜ் பிப்ரவரி ஒன்றாம் தேதி கருத்துரையிட்டனர். இவர்களுக்கு நான் எழுதியது எப்படி தெரியும் என்று என்னுள் தோன்றிய கேள்விக்கு ஒரு பின்னூட்டில் விடை இருந்தது.\n'Comment moderation, word verification' அவற்றை பற்றி திண்டுக்கல் தனபாலன் சில கருத்துக்கள் சொல்லி இருந்தார்.\nபிழைகளை திருத்த சொல்லியும் கருத்துரையிட்டிருந்தனர். நாம் எழுதுவதில் இருக்கும் பிழை ஏனோ நம் கண்ணில் தெரிவதில்லை. லலிதா அக்கா தான் அவற்றை திருத்த எனக்கு உதவினார். ஏழு ஆண்டுகள் கழித்து தமிழில் எழுத நான் எடுத்த முயற்சி, நிறையவே பிழைகள் இருந்தன. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன, கொட்டு வாங்கியே திருத்தி வருகிறேன்.\nபலர் நல்ல தொடக்கம் தொடருங்கள் என்று வாழ்த்தி இருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டு என்றால், அது ரஞ்சனி அம்மா எழுதியது தான். அவர்களின் பின்னூட்டு அடங்கிய படம் கீழே.\nபுகழ் போதையில் 'வலைச்சரம்' என்ற வார்த்தை என் கண்ணுக்கு தெரியவில்லை. முதல் முறை என் முயற்சியை பலரும் பாராட்டியதில், பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் போது கிடைத்த சந்தோசம் எனக்கு மீண்டும் கிடைத்தது.\nஎப்படி இவர்கள் வந்தார்கள் என்று சொல்லலாமலே மொக்கை போடுகிறான் என்று திட்டரிங்களா (நோ நோ ரூபக் பாவம்.) மீண்டும் மறுநாள் படிக்கும் பொழுது தான், ராஜராஜேஸ்வரி அவர்கள் 'வலைச்சர அறிமுகத்திற்கும் அருமையான கதைக்கும் வாழ்த்துகள்.'என்று எழுதியது மனதை உறுத்தியது. என்னய்யா இது வலைச்சரம் \nஎனக்கு தெரிந்து, பதிவுலகில் அனுபவம் உள்ள சீனுவை அழைத்தேன், பின்பு தான் உண்மை விளங்கியது. அந்த வாரம் அவர் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தமையால் என்னை அறிமுகம் செய்துள்ளார் என்று.\nஇந்த அனுபவத்தை பகிர அழைத்த ராஜி அக்காவிற்கு நன்றி சொல்லி, மேலும் இந்த அலையில் இருந்து என்னை மீட்டு, ஐந்து திசைகளில் அலைகளை திருப்ப நான் அழைக்கும் ஐவர்,\nஹாரி - IDEAS OF ஹாரி\nஅரசன் - கரைசேரா அலை\nஸ்கூல் பையன் - ஸ்கூல் பையன்\nகுட்டன் - குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2013\nT151 உம் பதிவர் திருவிழாவும்\nஇரண்டாம் தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா (2013) - ஆ...\nஊர் சுற்றல் - ஆலம்பரை கோட்டையில் கூட்டாஞ்சோறு\nசாப்பாட்டு ராமன் - திருவான்மியூர் RTO பார்க் (ரோட்...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-23T21:01:59Z", "digest": "sha1:AVJEJ6GGHL5GN6577HOWNV6XNNQPAMK6", "length": 7638, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு - விக்கிசெய்தி", "raw_content": "மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு\nவெள்ளி, செப்டம்பர் 11, 2009, கோலாலம்பூர்:\nமலேசியாவின் கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற உறுப்பினரான எம். மனோகரன், தனக��கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறியதற்காக தேசிய போலிஸ் படைத் தலைவர், சட்டத் துறைத் தலைவர், மூன்று பத்திரிகை வெளியீட்டாளர்கள் ஆகியோர் மீது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை இன்று தொடுத்துள்ளார்.\nத ஸ்டார், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா ஆகியவையே அந்த பத்திரிகைகளாகும்.\nதடை செய்யப்பட்ட இந்துராப் அமைப்பின் சட்ட ஆலோசகரும் கோத்தா அலாம் சட்டமன்ற உறுப்பினருமான மனோகரன் 2007 ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.\n2007 நவம்பரில் கோலாலம்பூரில் இந்துராப் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம்\nஅந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்ட இந்துராப் தலைவர்கள் ஐந்து பேருக்கும் இலங்கை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறைத் தலைவர் மூசா ஹசானும் சட்டமா அதிபர் அப்துல் கனி பட்டேலும் கூறினர்.\nமனோகரன் இவ்வாண்டு மே 9 இல் உள்நாட்டு பாதுகாப்பு சட்ட தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு பேசிய திரு மனோகரன், தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்று கூறினார். அமைதியான முறையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதில் ஹிண்ட்ராப் நம்பிக்கை கொண்டிருக்கிறது. தம்மீதும் இந்துராப் மீதும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்று அவர் தமது ரிட் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்பக்கம் கடைசியாக 12 செப்டம்பர் 2009, 07:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-23T23:10:59Z", "digest": "sha1:BYZ45G46FURGMHCLEGSGGPY3UPHUVOEF", "length": 20076, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 வகைப்படுத்தல் கலந்துரையாடலுடன் தொடர்புடை சில முக்கிய சுட்டிகள்\n3 த.வி வின் வகைப்படுத்���ல் கொள்கை\n4.1 தீர்வுக்கான ஒரு மார்க்கம்\n5 அறிவியல், சமூகம், சமூக அறிவியல்\n6 நபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது\n7 வெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லை\n8 பதினெண் கீழ்க்கணக்கு எதிர் பதினெண்கீழ்கணக்கு நூல்கள்\n10 அரசியல் எதிர் அரசறிவியல்\nவகைப்படுத்தல் கலந்துரையாடலுடன் தொடர்புடை சில முக்கிய சுட்டிகள்[தொகு]\nWikipedia:பக்க வகைகளின் கட்டமைப்பு மாதிரி\nத.வி வின் வகைப்படுத்தல் கொள்கை[தொகு]\nவகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலையும் எமது உலக பார்வையையும் முன்வைக்கின்றோம். இச்செயற்பாடு எம் அறிவுக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம்.\nத.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை நான் முன்னெடுக்கின்றோம்.\nஅறிவியல், சமூகம், சமூக அறிவியல்[தொகு]\nஅறிவியல் (இ.வ. விஞ்ஞானம்) பொதுவாக இயற் விஞ்ஞானத்தையே குறிக்கின்றது. ஆகவே சமூக விஞ்ஞானம் அல்லது சமூக அறிவியலை பிறிம்பாக வகைப்படுத்தல் வேண்டும். சமூத்தற்குள் சமூக அறிவியல் வருமா அல்லது அறிவியலுக்குள் சமூக அறிவியல் இருப்பது சரியா அல்லது அறிவியலுக்குள் சமூக அறிவியல் இருப்பது சரியா அல்லது சமூக அறிவியலுக்குள்/சமூக விஞ்ஞானத்திற்குள் சமூகம் வரவது தகுமா\nநபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது\nநபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது நபர்கள் என்று தெரிந்ததற்கு காரணம் ஏது உண்டா நபர்கள் என்று தெரிந்ததற்கு காரணம் ஏது உண்டா\nமனிதர்கள் என்ற சொல் Person / people என்ற சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை. எல்லாரும் மனிதர்கள் தானே :) நபர்கள் என்ற சொல், குறிப்பிடத்தக்க மனிதர்கள் என்பது போல் பொருள் தருவதாக எனக்குத் தோன்றியது. மற்றபடி எனக்கு உங்கள் கேள்விக்குத் தெளிவாக விளக்கம் அளிக்க இயலவில்லை. வேண்டுமானால், இது குறித்து மாதிரி பக்கவகைப்படுத்தல் பேச்சுப் பக்கத்தில் அனைவரின் கருத்தையும் அறியலாம்--ரவி 21:55, 21 ஜனவரி 2006 (UTC)\nஎல்��ோரும் மனிதர்கள்தான் அதில் என்ன சந்தேகம் :-) மனிதர்கள் என்ற சொல் தரும் தொடர்பை நபர்கள் விலக்கி வைப்பதாக ஒரு உணர்வு. குறிப்பிடத்தக்க மனிதர்களை பற்றித்தான் குறிப்புக்கள் எழுதுகின்றோம், ஆகினும் அவர்கள் மனிதர்கள்தான். மனிதர்களுக்கும் நபர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன மனிதர்கள் நபர்களாக பரிணாமிப்பது எப்படி மனிதர்கள் நபர்களாக பரிணாமிப்பது எப்படி...பிற பயனர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது. --Natkeeran 00:16, 22 ஜனவரி 2006 (UTC)\nநபர் என்பது அரபுச்சொல். ஓர் ஆளைக்குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனிதர் எனும்போது அது விஞ்ஞான ரீதியான சொல்லாக இருக்கிறது. ஆள் என்பதையே பயன்படுத்தலாமே ஆளுமை என்ற சொல்லின் அடிச்சொல்லும் இந்த ஆள் என்ற சொல் தானே ஆளுமை என்ற சொல்லின் அடிச்சொல்லும் இந்த ஆள் என்ற சொல் தானே ஆட்கள் என்று பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ஆளுமைகள் நல்ல சொல் --மு.மயூரன் 13:17, 13 ஜூலை 2006 (UTC)\nவெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லை[தொகு]\nஉண்மையில் விக்கிப்பீடியாவில் மற்றங்களைச் செய்யும்போது உரிய கலந்துரையாடல்களின் பின்பே செய்யப்படுவது பொருத்தமானது. அதற்கான வாய்ப்பு இன்மையாலேயே எனக்கு சரியெனப்பட்ட விதத்தில் பகுப்புக்களில் மாற்றங்களைச் செய்தேன்.\nபகுப்புக்கள் தொடர்பில் எனது கருத்து இதுதான்.\nவெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லை. நீண்டகால நோக்கில் ஆரம்பத்திலேயே பகுப்புக்கள் எற்ற்படுத்தப்பட்டமையாலேயே பலர் தொகுக்கும் போது பகுப்புக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறித்த துறைசார் கட்டுரைகள் போதிய அளவில் குறித்த பகுப்பில் சேர்க்கப்பட்ட பின்னர் பொருத்தமான துணைப்பகுப்புக்களை ஏற்படுத்துவதே மிகச்சிலர் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாக இருக்கும். - கோபி 17:35, 23 மார்ச் 2006 (UTC)\nநீங்கள் கருதுவதை விட, பகுப்புக்கள் நன்கு ஆயப்பட்டே உருவாக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் அதிகமாமன பக்கங்கள் இருப்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஏன் எனில், புதிய கட்டுரைகளை மேலும் இணையும் பொழுது நீங்கள் சுட்டும் விகிதம் குறையும். மேலும், நானும் பிற பயனர்களும் அவதானித்து வகைப்படுத்தலை நன்கு நெறிப்படுத்த முனைகின்றோம். --Natkeeran 16:02, 23 மார்ச் 2006 (UTC)\nபதினெண் கீழ்க்கணக்கு எதிர் பதினெண்கீழ்கணக்கு நூல்கள்[தொகு]\nபதினெண் கீழ்க்கணக்கு & பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று ஒரே நிலையில் ஒரே மாதிரி பகுப்புக்கள் தேவையற்றது. --Natkeeran 18:32, 23 மார்ச் 2006 (UTC)\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என ஒன்றையே வைத்துக்கொள்ளலாம். Mayooranathan 19:45, 23 மார்ச் 2006 (UTC)\nஎந்தப் பகுப்பு எதற்குள் அடங்கும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2011, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/179", "date_download": "2020-10-23T22:42:26Z", "digest": "sha1:CYMUD5NDAJXOGMEZNJWVBFDXSEBGY4VW", "length": 6450, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/179 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n16. மொழி பெயர்ப்புக் கவிதைகள் தமிழில் சிறப்பாகக் கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற கவிஞர்கள் பிறமொழிக் கவிதைகளை விரும்பித் தமிழில் மொழி பெயர்ப்பெயர்ப்பது உண்டு. மகாகவி பாரதியார், ச.து.சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை முதலியவர்கள் தங்கள் மொழி பெயர்ப்புத் திறமையால் பற்பல கவிதைகளைத் தமிழாக்கி, தாய் மொழிக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள். பெருங்கவிக்கோ சேதுராமனும் அம்மரபைப் பின் பற்றி வெற்றி கண்டிருக்கிறார். மகாத்மா காந்தி பேரில் இந்தியாவின் பன்மொழிகளிலும் பாடப்பட்ட கவிதை களை அவர் மொழிபெயர்த்து வாழ்க நீ எம்மான் என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்திஜி பின் நூற்றாண்டு விழாவில் அவருக்குத் தமிழர்கள் சார்பில் பெருங்கவிக்கோ செலுத்திய உயர்ந்த அஞ்சலி இக்கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் தமிழ்க் கவிதைகளுடன் மலையாளம் இந்தி, தெலுங்கு, உருது, குசராத்தி, வங்கம், ஒரியா, சிந்தி, வடமொழி, மராட்டி, அசாம் கன்னடம், ஆங்கிலம் காஷ்மீரம் ஆகிய மொழிகளின் சிறந்த கவிஞர்கள் மகாத்மா பற்றிப் பாடிய நற்கவிதைகளின் மொழி பெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. ஆ-11\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product-category/baby-kids/baby/", "date_download": "2020-10-23T20:55:55Z", "digest": "sha1:I3C2E2FJWKETTOLDKG2IUD4GNAWE4GNF", "length": 53911, "nlines": 319, "source_domain": "ta.woopshop.com", "title": "குறைந்த விலை மற்றும் உலகளாவிய இலவச கப்பலில் சிறந்த குழந்தை தயாரிப்புகள் கடைக்கு", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nமுகப்பு » குழந்தை & குழந்தைகள் » பேபி\n1 முடிவு 12-565 காட்டும்\nபுகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nஸ்கேன் & ஃபீல் ஜாய்\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல்\nயுனிசெக்ஸ் பேபி தொங்கும் சேமிப்பு அமைப்பாளர் பை தொகுப்பு\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகுறுகிய ஸ்லீவ் சம்மர் கார்ட்டூன் பாய்ஸ் டி-ஷர்ட் & ஜீன்ஸ் டெனிம் ஷார்ட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் பருத்தி வண்ணமயமான குழந்தைகள் தடங்கள்\nமதிப்பிட���்பட்டது 5.00 5 வெளியே\nஅழகான பெண்களுக்கு அழகான காட்டன் ஷார்ட் ஸ்லீவ் டாப் & டுட்டு பாவாடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் மென்மையான கேன்வாஸ் பேபி க்ரிப் மொக்கசின்ஸ் & முதல் வாக்கர்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅழகான போல்கா டாட் லாங் ஸ்லீவ் பேபி கேர்ள்ஸ் ஸ்வெட்ஷர்ட்\nடாட் பறக்கும் ஸ்லீவ் சட்டை & பெண்கள் தலைக்கவசத்துடன் பட்டா உடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஆஃப் தோள்பட்டை ரஃபிள் காட்டன் கேர்ள்ஸ் பேன்ட் & ஹெட் பேண்டுடன் மேலே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் சூடான திட பின்னப்பட்ட குழந்தைகள் கார்டிகன்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபெரிய மெஷ் மகப்பேறு டயபர் பை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசரிகை ரெட் பிளேட் கேர்ள்ஸ் பாடிசூட் & மினி டிரஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகுழந்தையின் சூடான விளம்பரங்கள்: உண்மையான வாடிக்கையாளர் மதிப்புரைகளுடன் சிறந்த ஆன்லைன் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்.\n நீங்கள் குழந்தைக்கு சரியான இடத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ, அதை வூப்ஷாப்பில் கண்டுபிடிப்பது உறுதி. எல்லா தயாரிப்பு வகைகளிலும் ஆயிரக்கணக்கான சிறந்த மற்றும் உண்மையான தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன. நீங்கள் உயர்நிலை லேபிள்களைத் தேடுகிறீர்களோ அல்லது மலிவான, பொருளாதாரம் மொத்தமாக வாங்குகிறீர்களோ, அது இங்கே வூப்ஷாப்பில் இருப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.\nஒரு தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்திற்காக மலிவான விலை மற்றும் தரமான தயாரிப்புகளுடன் இணைந்து தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறோம், விரைவான ஷிப்பிங் மற்றும் நம்பகமான, அத்துடன் வசதியான மற்றும் பாதுகாப்பான, கட்டண முறைகள், நீங்கள் எவ்வளவு செலவிட விரும்புகிறோமோ அதற்கேற்ப வழங்குகிறோம்.\nWoopShop எப்போதும் தேர்வு, தரம் மற்றும் விலையில் தாக்கப்படாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய, ஆன்லைன்-மட்டுமே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்களை சேகரிப்பதன் மூலம் இன்னும் அதிகமாக சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த உயர் உடைகள், சாதாரண சட்டைகள் மற்றும் துணிக் கடைகள் ஆகியவை எந்த நேரத்திலும் மிகவும் விரும்பப்பட்ட சிறந்த விற்பனையாளர்களில் ஒன்றாக அமைந்திருப்���தால் நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும். நீங்கள் WoopShop உங்கள் சட்டைகள் கிடைத்துவிட்டது அவர்களுக்கு சொல்ல போது நீங்கள் நண்பர்கள் எப்படி பொறாமை என்று. ஆன்லைன், இலவச கப்பல் மற்றும் வரி கட்டணங்கள் அல்லது VAT கட்டணங்கள் குறைந்த விலையில், நீங்கள் இன்னும் பெரிய சேமிப்பு செய்ய முடியும்.\nகுழந்தையைப் பற்றி நீங்கள் இன்னும் இரு மனதில் இருந்தால், இதேபோன்ற தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், விலைகளை ஒப்பிட விரும்புவோருக்கு வூப்ஷாப் ஒரு தேர்வாகும். வூப்ஷாப்பில் நீங்கள் ஒரு உயர் விலை தயாரிப்பை மலிவான விலையில் பெறுகிறீர்கள், ஏனெனில் இது தொழிற்சாலையிலிருந்து நேரடியாக மத்தியஸ்தர் அல்லது விற்பனையாளர் இல்லாமல் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், நீங்களே சிகிச்சையளித்து, மிகவும் விலையுயர்ந்த பதிப்பைத் தெளிவுபடுத்த விரும்பினால், வூப்ஷாப் எப்போதும் உங்கள் பணத்திற்கான சிறந்த விலையைப் பெற முடியும் என்பதை உறுதிசெய்கிறது, மேலும் ஒரு பதவி உயர்வு தொடங்குவதற்கு நீங்கள் எப்போது காத்திருப்பீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். , மற்றும் நீங்கள் செய்ய எதிர்பார்க்கக்கூடிய சேமிப்பு.\nWoopShop எங்கள் மேடையில் இருந்து நீங்கள் வாங்குவதற்கு எப்பொழுதும் தெரிந்த தெரிவு இருப்பதை உறுதிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. வாடிக்கையாளர்களின் சேவை, விலை மற்றும் தரத்திற்கான ஒவ்வொரு தயாரிப்புக்கும் உண்மையான வாடிக்கையாளர்களால் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நட்சத்திர மதிப்பீடும் மற்றும் அவர்களின் உண்மையான பரிவர்த்தனை அனுபவத்தை குறிப்பிடும் கருத்துக்களுக்கு பல நேரங்களில் கருத்துகள் உள்ளன, எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுடன் வாங்கலாம். சுருக்கமாக, நீங்கள் அதை எங்கள் வார்த்தை எடுக்க வேண்டும் - மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் எங்கள் மில்லியன் கேட்க.\nமேலும், நீங்கள் வூப்ஷாப்பிற்கு புதியவர் என்றால், நாங்கள் உங்களை ஒரு ரகசியத்தில் அனுமதிப்போம். நீங்கள் வூப்ஷாப் கூப்பன்களைக் காணலாம் அல்லது வூப்ஷாப் பயன்பாட்டில் கூப்பன்களை சேகரிக்கலாம். மேலும், நாங்கள் இலவச கப்பல் போக்குவரத்து மற்றும் வரி செலுத்தாமல் - இந்த வீட்டிற்கு வரும் குழந்தையை ஆன்லைனில் சிறந்த விலையில் பெறுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஎங்களிடம் எப்போதும் சமீபத்திய தொழில்நுட்பம், புதிய போக்குகள், சமீபத்திய பேஷன் பாணிகள் மற்றும் அதிகம் பேசப்படும் லேபிள்கள் கிடைத்துள்ளன. வூப்ஷாப்பில், சிறந்த தரம், விலை மற்றும் சேவை ஆகியவை தரமானவை - ஒவ்வொரு முறையும். உங்களுக்கு கிடைத்த சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை இங்கேயே தொடங்கி மகிழ்ச்சியை உணருங்கள்.\nகர்ப்ப சீட் பெல்ட் சரிசெய்தல் ₱1,530.26 - ₱3,444.03\nஆடம்பர எஃகு குவார்ட்ஸ் ஆண்களுக்கான வாட்ச்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎஃகு ஆண்டு எண் பெண்களுக்கான தனிப்பயன் கழுத்தணிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅனுசரிப்பு வரிசைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு குறுகிய ஸ்லீவ் லேஸ் அப் டி-ஷர்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபெண்களுக்கு அதிக இடுப்பு எம்பிராய்டரி நீட்சி டெனிம் பென்சில் பாண்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவிண்டேஜ் மகளிர் ஹேண்ட் பேக் ரெட்ரோ சாலிட் புயூ லெதர் சங்கிலி தோள் பை ₱1,687.19 ₱910.96\nயுனிவர்சல் 2In1 பாக்கெட் ஹேண்ட் வெப்பர் & யுஎஸ்பி ரிச்சார்ஜபிள் போர்டபிள் பவர் பேங்க்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமந்திர சுற்று முக்கோண எதிர்ப்பு ஸ்லிப் கார் ஃபோன் ஹோல்டர் ஸ்டிக்கி ஜெல் மேட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஅகற்ற விசைப்பலகை மற்றும் இடைவெளி கார் ஏர் கடையின் வென்ட் தூரிகை தூசி சுத்தம் கருவிகள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nயுனிசெக்ஸ் லாங் ஸ்லீவ் காட்டன் பிளாக் நியூபார்ன் & பேபி ஜம்ப்சூட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிறந்த குழந்தை டஸல் ஃப்ளாலல் கேர்ம்ஸ் ரொம்பர்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎதிர்ப்பு ரோல்ஓவர் மெத்தை குழந்தை தூங்கும் ஸ்டீரியோடைப்ஸ் காட்டன் தலையணை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு ��ிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செ���்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளைக் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுதல் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உ��்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபிள்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்���ிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nஎங்கள் வூப்ஷாப் இலவச ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாட்டை இப்போது பதிவிறக்கம் செய்து, ஆடை, கேஜெட்டுகள், பாகங்கள், பொம்மைகள், ட்ரோன்கள், வீட்டு மேம்பாடுகள் போன்றவற்றில் சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள். அண்ட்ராய்டு | iOS,\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2020 WoopShop\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-market-capitalization-company-share-details-as-on-28-september-2020-020757.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T21:27:36Z", "digest": "sha1:6SA44ASPN7LPTYNXYFQYEUD5Z2YNOWM7", "length": 23701, "nlines": 257, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்! 28.9.2020 நிலவரம்! | top market capitalization company share details as on 28 September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் ச���்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா..\n5 hrs ago பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\n7 hrs ago எஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\n8 hrs ago அமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\n9 hrs ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nSports 4 விக்கெட்.. மெய்டன் ஓவர்.. சிஎஸ்கேவை புரட்டிப் போட்டு காலி செய்த வீரர் இவர்தான்\nNews போக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nAutomobiles குடிபோதை கிடையாது... இந்தியாவில் அதிக விபத்துக்களுக்கு காரணம் இதுதான்... நடுங்க வைக்கும் தகவல்...\nMovies என்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில், 50,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nசெம அடி வாங்கிய கத்தார் ஏர்வேஸ்.. கிட்டதட்ட பில்லியன் அவுட்.. என்ன காரணம்..\nஇந்தியாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 28-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஇன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nசெராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nசிமெண்ட் & கார்பன் பிளாக் கம்பெனி பங்குகள் விவரம்\nகேபிள் டி2ஹெச் கம்பெனி பங்குகள் விவரம் 16 அக்டோபர் 2020 நிலவரம்\nஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் காலி வருத்தத்தில் முதலீட்டாளர்கள் & வர்த்தகர்கள்\nபிபிஓ ஐடி, பிரீவரீஸ் கம்பெனி பங்குகள் விவரம் 14 அக்டோபர் 2020 நிலவரம்\nபேட்டரி, பிவரேஜஸ் & பயோ டெக்னாலஜி பங்குகள் விவரம் 13 அக்டோபர் 2020 நிலவரம்\nபொதுத் துறை (அரசு) வங்கிப் பங்குகள் விவரம் 09 அக்டோபர் 2020 நிலவரம்\nஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nஜியோ 5ஜி சோதனை வெற்றி.. இந்தியாவிற்கு என்ன லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-23T21:59:17Z", "digest": "sha1:AKG44I32N5LZQGAUJC5Y5DDUIPUPQHGF", "length": 5251, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரெஜினா கேஸண்ட்ரா", "raw_content": "\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nநடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம்...\nஆன் லைன் வர்த்தக மோசடி குறித்து பேசும் ‘சக்ரா’ திரைப்படம்\nவிஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம��..\nஇப்போது வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்...\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\nஇயக்குநர் அறிவழகன் - நடிகர் அருண் விஜய் கூட்டணி...\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nதமிழ் சினிமாவில் காலடி வைத்து 15 வருடங்களைக் கடந்து...\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nநடிகை ரெஜினா கேஸண்ட்ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\nVishnuu Vishal Studioz நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு...\n‘பார்ட்டி’ படத்தின் ‘சா சா சரி’ பாடலின் வீடியோ காட்சி..\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’ திரைப்படம்..\nவிக்ரம் நடிப்பில் வெளியான 'ஸ்கெட்ச்' படத்தை...\nதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..\n“தயாரிப்பாளர்கள் சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது….” – டி.ராஜேந்தரின் சீற்றம்..\n“ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…”\n‘சூரரைப் போற்று’ படம் வெளியாவது தள்ளிப் போகிறது…\n‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nசிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..\nஜீவா நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 91-வது படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kalac/kalac00012.html", "date_download": "2020-10-23T21:05:29Z", "digest": "sha1:MPQOTIZPNEZWTPDN6PMXF42MG6G7XWKW", "length": 9728, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கிராவின் கரிசல் பயணம் - Ki Ra vin Karisal Payanam - கட்டுரை நூல்கள் - Article Books - காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதள்ளுபடி விலை: ரூ. 250.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி இவரே கி ரா வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றி வரைவைப் படைப்புகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார்.கி ர வின் ஒட்டுமொத்த படைப்பின் வழி இது சாதிக்கப்படுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஆதிச்சநல்லூர் : வழக்கு எண் 13096/2017\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00063.html", "date_download": "2020-10-23T22:04:04Z", "digest": "sha1:Z33U5NWLSQCA2TP3UUHJ5AEH7633NQZR", "length": 11208, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சரோஜா தேவி - Saroja Devi - வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட��ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். கலையின் மீதான பக்தியும் சலியாத உழைப்பும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத் தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. போர்காலத் தமிழ் சினிமாவின் மகாத்மியமும் அவரே மன்னாடிமன்னன் எம்.ஜி.ஆர். படச் சுவரொட்டிகளில் சரோஜாதேவியின் ஸ்டில் இல்லாவிட்டால் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியை தூக்க மறுத்து பின் வாங்கினார்கள் என்பது சரோஜாதேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல். திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று சரோஜாதேவியும் பதிவு செய்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு முக்கியப் பதிவு இது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106736/", "date_download": "2020-10-23T22:12:19Z", "digest": "sha1:ABM6FHHEUUZYGOODVV7V3IDWT27EG6MQ", "length": 30147, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனின் யாக்கை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நவீனின் யாக்கை\nயாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின் போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்ட���ந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.\nகதை இரண்டு வலுவான படிமங்களை முன்வைக்கிறது. கடல் மற்றும் பெண்.\nஅதனூடாக யாக்கை என்பதன் பொருளை அல்லது பொருளின்மையை வாசகனுக்கு கடத்துகிறது.\nதாயில்லாத தனது மகளுக்காக கடலில் இரண்டு நாட்கள் உயிரைக் கெட்டியாகப் பிடித்துவைத்திருந்த ஈத்தன் மீண்டும் தான் உயிருக்குப் போராடிய அதே கடலில் விழுந்து இறக்கிறான். மகளுக்காக தனது யாக்கையில் சுமந்திருந்த அன்பு யாவும் வற்றிப்போய், அன்பேயில்லாத கிழவியான ஆழ்கடலில் தஞ்சமடைவதன் பின்னணியில் உள்ள மர்மமே கதைக்கு கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது. யாக்கை என்பது உடலில் அல்ல மனதில்தான் இருக்கிறது என்ற கோணத்திலும் கதையை அணுகலாம்.\n“யாக்கை அகத்ததா புறத்ததா அறியேன்” என்ற வில்லிப்பாரத வரிகள் நினைவுக்கு வருகிறது. நவீனுக்கு வாழ்த்துகள்.\nயாக்கை நவீன் எழுதியவற்றில் மிகச்சிறந்த கதை. அதன் பூடகங்கள் ஒரு பக்கம் இருக்க அந்தப்பூடகத்தால் அது பேசவில்லை. அதுகாட்டும் காட்சிகளால்தான் அது நல்ல கதையாக இருக்கிறது. பூடகங்களை எவர் வேண்டுமென்றாலும் வைக்கலாம். அந்தப்பூடகத்தால் வெளிப்படும் vision எ ன்ன என்பதுதான் கேள்வி. அது இதில் உள்ளது\nஅதோடு இன்றைய எழுத்தாளர்கள் வெறும் mundane life ன் சித்திரங்களையே எழுதுகிறார்கள். ஆகவே அதில் அழுத்தம் வருவதில்லை. ஆகவே கொலை கற்பழிப்பு காமம் என்று அதைச் செயற்கையாகத் தீவிரப்படுத்துகிறார்கள். அந்த வகையான கொஞ்சம் அதீதம் இருந்தாலும் இந்தக்கதையில் கடலை முதிய பெண்ணாக கற்பனைசெய்து அவள் மாறிக்கொண்டே இருப்பதைக்காட்டும் பகுதியின் கவிதை அதை ஈடுசெய்கிறது\nநலம்.மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகனவு கலைந்து, கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன். அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில் ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது. ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர் செம்மண் நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும், ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும், ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.\nபேக்கேஜில் வாடகை எடுத்து பெற்ற நேரத்தை அவசரத்துடன் வீணடிக்க விரும்பாத கதைசொல்லி, அவனுக்கு கிளர்ச்சி தந்து, மயக்கி முயக்க முயலும் விலைமகளான கேத்ரினாவுடன் உரையாடுகிறான். கேத்தரினாவின் தந்தை ஈத்தன் அவரின் கடல் பயண தோழர்களுடன் புயல் வரும் என்ற முன்னறிவிப்பையும் மீறி, தன் மகளின் திருமண ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தால், மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறார். மிடுக்காக ஆங்கிலம் பேசி , மீன்களை நட்சத்திர விடுதியில் விற்க தெரிந்த கோபி, ஒரு முறை , கேத்தரினாவிடம் இணக்கமில்லாத பாலியல் அத்துமீற முயன்றவன். கோபியை பழித்து பேசிய சில நிமிடங்களில், கடலை நோக்கி குறியை நீட்டிய, ஈத்தனை ஒரு பெரிய அலை வந்து அடித்துச் செல்கிறது. அந்த கணம் முதல் இரண்டு மாதங்களுக்கு கடலில், மூச்சை பிடித்தபடி, பலூன் போல மிதக்கும் ஈத்தன், தேவனின் கண்களையும், சிறுவயதில் பார்த்த மேகச்சிலுவையையும் தேடுகிறான். கடலின் அலையாக தன்னை மாற்றிக் கொண்டு,, மீன்களுக்கு தன்னை இரையாக ஒப்புகொடுத்து உப்பு நீரில், அக்கினி உருண்டையாக மாறிய, ஈத்தனின் முடிவை அறிந்த பின் உடைகளை கலைத்துவிட்டு உறவிற்கு ஆயத்தமான கதைசொல்லி ஏன் கால்சட்டையை அவசரமாக அணிந்து கேத்தரினாவை விட்டு விலகுகிறான் என்ற கேள்வியுடன் கதை முடிந்தது.\nஈத்தனும், கோபியும், கதைசொல்லியும் மூன்று விதமான இயல்புடைய ஆண்கள். கோபிக்கு கடல் என்பது ஒரு லாபமீட்டும் தொழிற்சாலை. தனக்கு உரிமையில்லாத பெண் முன் ஆண்குறியை காட்டும் அவன். தன் முன்பகைக்காக கடலில் விழுந்த ஈத்தனை கைவிட்டதற்கான வாய்ப்பும் கதையில் உண்டு. ஈத்தனோ தன் மகள் மீது அன்பும், கடலன்னையின் மீதும் பேரீர்ப்பும் கொண்டவன். ஒரு விபத்தால், கடலில் விழும் ஈத்தன், தன்னிலை மறந்து கடலுக்குள் தன்னை அமிழ்த்தி அலையாக தன்னை ஒப��புக் கொடுத்து, பிழைத்து வந்து, நிலம் தந்த சமநிலையைத் தாள முடியாமல், மீண்டும் அதே இடத்திற்குச் சென்று மாள்கிறான். கோபி, ஈத்தன் என்ற இரு துருவங்களுக்கு இடையில் அலைபவனே கதைசொல்லி எனத் தோன்றுகிறது. முதலில் தன் நிறமுள்ள பெண்ணிடம் முயக்கத்தில் கூட தன்னை விட்டுக்கொடுக்காத கதைசொல்லி, அவளிடம் தன்னை சிறிது சிறிதாக இழக்கிறான். கடலில் விழுந்த தந்தையின் வாழ்வின் நிச்சயமின்மையின் சூழல் கேத்ரினாவின் சொற்களில் விரிய விரிய, அவள் உடல் மீதான கதைசொல்லியின் பார்வை விவரிப்பின் நுட்பம் கூடுகிறது, அவள் உடல் கருமையில் ஒளி கூடுகிறது, காம வேட்கை தீவிரமடைகிறது.\nசூழலியல் தன்னார்வலரும் , அறிவியல் புனைகதைகள் எழுத்தாளருமான சாரா மைட்லாண்ட (Sara Maitland ) ன் Moss witch என்கிற கதையிலும் பச்சை பாசி ஆடை அணிந்த ஒரு இயற்கை அன்னை வருகிறாள், அவள் பெயர் பாசிக் கிழவி (Moss witch). காட்டில் தாவர ஆராய்ச்சிக்காக வரும் ஒரு இளைஞன், பாசிக் கிழவியின் எச்சரிக்கையை மீறி ஒரு வளர் கொடியின் தளிர் தண்டை வெட்டியவுடன், அவனை பாசிக் கிழவி அறைகிறாள். இறந்த அவனின் உடலின் பாகங்களை ஒன்றொன்றாக வெட்டி எடுத்து கலைநயத்துடன் அவைகளுக்குறிய தாவரங்களுக்கு உரமாக்கி அழகூட்டுகிறாள். இறுதியில் மண்டை ஓட்டினை பொடிபோல உதிர்த்து காற்றில் தூவியபடி மறைகிறாள். மேற்கின் இந்த இயற்கை அன்னையைப் போல பரிவற்றவள் அல்ல ‘யாக்கை’யின் கிழக்கின் கடலன்னை. படகில் நின்ற ஈத்தனுக்கு, முதலலை என்னும் அபாய எச்சரிக்கை தருகிறாள்.. உப்பில் துவர்த்த பச்சைப் பாசியை உணவாக தருகிறாள். காற்றைப் பிடித்து எடையிழந்தால், நாட்கணக்கில் மிதக்க வைத்து காக்கிறாள். ஆனால் அவள் தரும் உச்ச ஆன்மீக அனுபவத்திற்கு ஈடாக, உப்பு நீரில் தாள முடியாத வலியினைத் தருகிறாள். மகள் கேத்தரினுடனான உறவின் முறிவினை கோருகிறாள்.\nகடலன்னையை எந்த ஒரு மண்ணின் நிலம் அல்லது பண்பாட்டு சூழல் எனலாம். கோபியை நிலத்தை, பண்பாட்டை சுரண்டி தன்னலத்திற்காக விற்கத் தயங்காத தன்னை முன்னிறுத்தும் முச்சந்தி வியாபாரி எனலாம். மனத்திண்மை கொண்ட ஈத்தனை அதே பண்பாட்டு சூழலில், அர்பணிப்பும் தேடலும் கொண்ட ஒரு படைப்பு மனம் எனக் கொள்ளலாம். அவன் கடலில் விழுந்து அமிழ்ந்த அந்தக் கணம், படைப்பு மனம் அவனறியாமல், தன்னை இழந்து, தீவிரமாக பண்பாட்டுத் தேடலை துவங்���ும் தீவிரமான கணம் எனலாம், விடலைப் பருவ முதல் காதலில் விழும் கணம் போல. இந்த மாபெரும் தேடல் கடலில் அவன் மூழ்கிய பின், அவன் அணுக்கமான உறவுகளை கைவிட நேரலாம். உப்பு நீரில், மீன்கள் அவன் சதையை கொத்தித் தின்னலாம். இந்த கொடும் விலைக்கு பதிலாக அவன் பெறுவது சாமானியர்களும், மீன்களைத் தேடும் தேர்ந்த கடற்பயணிகளும் கூட காண வாய்ப்பே கடலன்னையின் தட்டிவிடாத மார்புக் காம்பினை, இறைவனான கர்த்தரின் கண்களை, மேகச் சிலுவையை, செம்மண், பாசிப் பச்சை கடலை. கடலின் சூழலை ஒரு தொட்டிக்குள் அடக்கி, வெப்ப நீர் பீலி வ‍ழியாக பாய்ச்சும் ஏழடி ஜக்கூசியில், அனுபவிக்க எத்தனிகுக்கும் கதைசொல்லி போன்ற இடைநிலையர்களுக்கு இந்த தேடலின் ஆழம் புரிய நேர்ந்தாலும் தங்கள் ஆழ் மனத்தை கலைக்க முடியாமல் வெற்றாடையை அணிந்தபடி விலகுவார்கள். ஆனால் உப்பு நெடியுடைய கடற்காற்று அவர்கள் ஆடையையும், தோலையும் ஊடுறுவி உள்ளத்தை என்றுமே துளைத்து ஈர்க்கும்.\nநவீனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nமுந்தைய கட்டுரைஏழாம் உலகம் பற்றி\nஅடுத்த கட்டுரைஇந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\n’இருப்பியல்’ - தெளிவத்தை ஜோசப்\nநிர்வாணம், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வ���லாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-lz40-20mp-digital-slr-camera-black-with-42x-optical-zoom-price-prTs9O.html", "date_download": "2020-10-23T21:42:55Z", "digest": "sha1:7SKIUOMEOLZT4PCUKESCHATOAHWKR2BS", "length": 14783, "nlines": 256, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் சமீபத்திய விலை Jul 21, 2020அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம்அமேசான் கிடைக்கிறது.\nபானா���ோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 72,855))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம் விவரக்குறிப்புகள்\nஷட்டர் வேக வரம்பு 1/1500 Seconds\nஆப்டிகல் சென்சார் தீர்மானம் 20 Megapixels\nகாணொலி காட்சி பதிவு Yes\nகாட்சி அளவு 3 Inches\nமெமரி கார்டு டிபே No\nமேம்படுத்தக்கூடிய நினைவகம் 80 MB\nபவர் & பேட்டரி அம்சங்கள்\n( 139 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 137 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All பானாசோனிக் காமெராஸ்\n( 8 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 139 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௪௦ ௨௦ம்ப் டிஜிட்டல் சிலர் கேமரா பழசக் வித் ௪௨ஸ் ஆப்டிகல் ஜூம்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/paruruvaaya-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-23T22:16:47Z", "digest": "sha1:5E3IY4IRYWNCH62NOU23JO7SLVOUGFJC", "length": 6421, "nlines": 157, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Paruruvaaya Song Lyrics in Tamil - பாருரு வாய பிறப்பறவேண்டும்", "raw_content": "\nHomeமாணிக்கவாசகர்Paruruvaaya Song Lyrics in Tamil - பாருரு வாய பிறப்பறவேண்டும்\nசீருரு வாய சிவபெரு மானே\nஆருரு வாயஎன் னார முதேஉன்\nஓருருவாய நின் திருவருள் காட்டி\nபத்தில னேனும் பணிந்தில னேனும்உன்\nபத்தில னேனும் பணிந்தில னேனும்உன்\nபித்தில னேனும் பிதற்றில னேனும்\nமுத்தனை யானே மணியனை யானே\nஎத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை\nசீருரு வாய சிவபெரு மானே\nஆருரு வாயஎன் னார முதேஉன்\nஓருருவாய நின் திருவருள் காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/09/blog-post_29.html", "date_download": "2020-10-23T21:40:26Z", "digest": "sha1:DAPHLZ3SVUHZGVL4QCQJMZOJL336JHRO", "length": 42875, "nlines": 404, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை", "raw_content": "\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nஜடப்பொருளாய் இருந்த PC நான்\nஎம்ப்டி சிடியாக இருந்த என்னை\nசங்கீத பேச்சினால் எம்பி த்ரீ ஆக்கியவள் நீ\nகணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்\nகண்ணியமாய் சிறைபடும் மவுஸ் நான்\nநீ இழுக்கும் திசைக்கு வரும்\nநீ மடி கொடுப்பாய் என்றால்\nடைப் அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்\nசெல்லக் குட்டுகள் பெறும் கீபோர்டு நான்\nஉன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்\nகணினியின் ஆன்(ண்) சுவிட்ச் நான்\nநீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்\nஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே\nஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்\nபார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே\nநான் தான் உனக்கு வலைப்பூ\nமுப்போதும் என் மனத்திரையில் ஓடும்\nஅரட்டை பெட்டியில் வரும் ஸ்மைலி நீ\nஅனுதினமும் நான் தேடும் கூகிள் நீ\nஎன் ஹார்ட்டிஸ்க் நிரப்பிய ஒரே கவிதை நீ\nஎன் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ\nஎன் சொப்பனங்களை ஆக்ரமித்த ஸ்க்ரீன் சேவர் நீ\nஇருபத்து நான்கு மணிநேரமும் என்னுள் ஓடும் செர்வர் நீ\nஎன் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரிண்டர் நீ\nவைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே\nபி.கு: மேற்கண்டதிர்க்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள் தயவுசெய்து கீழே இப்பதிவின் Labelஐ பார்க்கவும்.\nகவிதை மாதிரியா, மாதிரிக் கவிதையா\n......''fatal error'' என்று பதில் கவிதை வராமலிருந்தால் சரி\nஹி ஹி... கவிதை மாதிரியான கவிதை.. புவனேஸ்வரி ராமநாதன்.\nமாதவா ஹை.... இது கூட நல்லாஇருக்கு...\nHang ஆகாம போனாலே பெருசு சித்த மருத்துவரே\nநன்றி எஸ்.கே கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு ;-) ;-)\nசை.கொ.ப நீங்களும் எஸ்.கே மாதிரி கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்க.. ரெண்டு ஆளு ஆச்ச���. குணா கமல் சொல்றமாதிரி இருக்கே... ;-) ;-)\nஹ ஹ ஹ ஹ ஹா\nகாதலிகளை விட கணிணி மேல் என்று நினைத்து விட்டீர்களா \nஇளங்கோ... நான் நினைக்கவில்லை... யாரோ ஒரு கம்ப்யூட்டர்காரன் நினைக்கிறான். (புள்ள குட்டி எல்லாம் இருக்கு.. ஆளை விடுங்க...) ;-) ;-)\n//புள்ள குட்டி எல்லாம் இருக்கு..//\nநல்ல கற்பனை..எந்திரனுக்கு ஏதேனும் உறவோ\nஆமாம் எந்திரனும் கம்ப்யூட்டர்காரனும் தாயாதி பங்காளி உறவு முறை காயத்ரி...\n//மடி கொடுப்பாய் என்றால் உன் லேப்டாப்பாய்...\nஆசையும் தோசையும் யாருக்கு அப்பா சார்\n//கவிதை மாதிரியா, மாதிரிக் கவிதையா\nஇப்படித்தான் இருபத்தைந்து வருடங்களாக கணணி, ப்ளாக்பெரி என்று யூஸ் பண்ணி\nஇப்போ எனக்கு முள்ளும் மலரும் ரஜினி போலவோ / பாகப்பிரிவனை சிவாஜி மாதிரி கை போயிடும் போலிருக்கு\n////மடி கொடுப்பாய் என்றால் உன் லேப்டாப்பாய்...//\nபெங்களூரில் முதன் முதலில் 86-87 கம்ப்யூட்டர் துறையில் நுழைந்தவுடன் இப்படிதான் ஆச்சு \nஒரு சின்ன பெண் \"ஏய், சாய்ராம் எனக்கு கம்ப்யூட்டர் கத்துக்கொடு என்று \n வயசு வேற - \"முடியும் ஆனால் மடியில் உட்கார்ந்து படித்து - அவ்வபோது தூக்கிப்போடும் பரவாயில்லையா என்றேன் \nஒ ஒ ஓஒ ஓஓ ஓ............... சாய் அப்படியா சங்கதி\nஉங்க கவிதை \" பிரௌசிங்\" கலக்கலா இருக்கு. சாய்\nபதிவைப் பாத்துட்டு \"பாஸ் வேர்டை\" மறந்துடாதீங்க அந்தப் பக்கம் \"ரோம் மெமரி\" அதிகம். எனவே சொல்ற பொய்யை எல்லாம் ஞாபகம் வச்சிக்குங்க. பொய்ன்னு மாட்டிகிட்டா மொத்த மேட்டரும் \"ஹேங்\" ஆகிடப்\nஃபிளாஷ் மெமொரியை ஃபிளஷ் பண்ணிடலாம் மோகன்ஜி... ப்ராப்ளம் இல்லை டெக்னாலஜி நம்ம கைல..\nஎதுவும் வைரஸ் தாக்காத வரையில் ஹாங் ஆகாம ஓடும். கவலையில்லை.\nகணினி தெரிஞ்சவங்க டெக்னிகலா பேசறீங்க\nதமிழே தெரியாத தற்குறி பேந்த பேந்த முழிக்கிறேங்க\nஆர் யு எஸ்னு கேக்கிறேங்க\nஆர் வி எஸ்னு சொல்லுங்க\nஎஸ். are we yes... o.k ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லீங்கோ... சும்மா எல்லோரும் ஜல்லி அடிக்கறோம் அவ்வளவுதான். நன்றி pazhaselvaraaju\n”கவித... கவித... கம்யூட்டர் கவித...”\nகணினி கவிஜை அருமை..... கணினி வித்தக கவிராயர் ஆகிவிட்டீர்...\nHome edition ல் இந்த கவிதை சரி...professional edition க்கு upgrade செய்தால் சிஸ்டம் கரப்ட் ஆகிவிடும்....\nநீங்கள் ஒரு வார்த்தை டேட்டாபேஸ்\nஉங்கள் இருவரி லிமரிக் என்னை அபேஸ் செய்துவிட்டது...\n//நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்\nஒரு மானிட்டராயேனும் ந��ன் பிறந்திருப்பேனே.\nநீ ஊற்றி ருசிப்பாய் என்று தெரிந்திருந்தால்\nஒரு மானிட்டராய் நான் பிறந்திருப்பேனே.\n//ஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்\nபார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே\nசாங் ஆக‌ உன் பேச்சு\nஹாங் ஆகிப்போச்சு என் மூச்சு.\nஒரு கம்ப்யூட்டர்காரியின் காதல் கவிதை அப்படின்னு ஒன்னு ட்ரை பண்ணுங்க க.மு.சுரேஷ்.நல்லா இருக்கு. பாராட்டுக்கு நன்றி. ;-)\nத‌லைப்புக்கு கொடுத்து என்னை ஊக்கப‌டுத்திய‌த‌ற்க்கு ந‌ன்றி..\nஉழுதவன் விதைத்துவிட்டு மாதங்கள் காத்திருப்பான் அறுவடைக்கு ...\nபூத்து பிஞ்சாகி காயாகி கனியாகி கதிராகி அறுவடை நாள்வரைக்கும் ...\nஐயோ அது அன்னையின் பிரசவ வேதனைதான் .....\nஇங்கோ விதைதவுடன் அறுவடை ...\nமுண்டாசுக்காரன் ஏர் உழும் வேளையிலே\nகண்டான்கிசெலைக்காரியுடன் கதைத்தபின் காதல் வரும்\nதட்டச்சை தொட்டவுடன் காதல் வருது..\nகாதலும் கவிதையும் எந்தவடிவில் இருந்தாலும் இனிமை தான்...\nஇங்கு எழுதியவர்களோடு என்னையும் ....\nஆர் வீ எஸ் இன்னும் காதலியுங்கள் .....\nஅரும்பாகி ... பூவாகி.. காயாகி... கவிதை நல்லா விளைஞ்சிருக்கு... Pazhaselvaraaju வாழ்த்துக்கள்... ;-)\nகவிதாயினி ஹேமாவின் பாராட்டுக்கு நன்றி.. ;-)\n//சிவம் --- வன்பொருள்..... சக்தி --- மென்பொருள்...\nபத்தன்னே போற போக்கு ஒன்னும் சரியில்லை அப்பா சார்..\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nபக்.... பக்.... சூப்பர் பக்...\nசினிமா - ஒரு கோயிந்துவின் பார்வையில்\nஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nமன்னைக்கு ��ரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வின��ா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்தி���த்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பி��்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/i.html", "date_download": "2020-10-23T21:28:13Z", "digest": "sha1:Z7DZK7JHCMHF5CMUIHIRTQ6AVOTO5MGX", "length": 11726, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "அட்டாளைச்சேனையை கைவிட்ட ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பு - TamilLetter.com", "raw_content": "\nஅட்டாளைச்சேனையை கைவிட்ட ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பு\nஅட்டாளைச்சேனையை கைவிட்ட ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பு\nபெரும் பரபரப்புடன் அரங்கேற்றப்பட்ட ஹஸனலியின் உண்மைக்கான பயணம் காற்றுப் போன பலூன் போல் ஆகிவிட்டது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துத்தான் மு���்லிம் கூட்டமைப்பை உறுவாக்குவோம் எனவே முஸ்லிம் காங்கிரஸ் எம்மோடு இணைய வேண்டுமென கூறும் ஹஸனலியின் கூற்று முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன.\nமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிழையானவர் என மேடை போட்டு கூச்சல் போடும் ஹஸனலி தரப்பினர் பிழையான ரவூப் ஹக்கீமுக்கு இணைய அழைப்பு விடுப்பதன் மூலம் ;ஹஸனலி ஹக்கீம் மீது அபாண்டம் சுமத்துகிறார் என்பது மிகவும் அழகாக தெளிவாகின்றது.\nஅத்தோடு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் மிகவும் மோசமானவர் அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென கச்சை கட்டிக் கொண்டு போர்க் கொடி தூக்கிய முன்னாள் தவிசாளர் அன்ஸில் எப்படி அதே பஸீர் சேகு தாவூத்தை தமது கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றார் என்பதில் பல நூறு கேள்விகள் தேங்கிக் கிடக்கின்றன.\nமுதலமைச்சர் ஹபீஸ் நஸீரின் பல மோசமான சீடிக்கள் எம்மிடம் உள்ளது என்று அடிக்கடி மக்களை பேக்காட்டுவது பஸீரின் சிறுபிள்ளைத்தனம் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்,பஸிரின் கற்பனைச் சீடி நிஜத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எல்லோருடைய ஆசையும்தான்.\nஇவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தி ஒவ்வொறு பிரதேசங்களிலும் கூட்டங்களை ; நடாத்த புறப்பட்டவர்கள் இடை நடுவில் ஒதுங்கியதன் மூலம் இவர்களிடமிருந்த சரக்கு தீர்ந்து விட்டது போல் அல்லவா உள்ளது.\nசும்மா வந்த அமைச்சர் ரிஷாட் பதியூதினையே விரட்டியடித்தவர்கள் அட்டாளைச்சேனை மக்கள் அப்படியிருக்கும் போது முஸ்லிம் கூட்டமைப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டாளைச்சேனையில் கூட்டம் நடாத்தினால் எப்படியிருக்கும் அத்தோடு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸிரின் சொந்த பிரதேசமும் அட்டாளைச்சேனைதானே,\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடித���ொன்றை இலங்கை மனித உரி...\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nகுவைத்திலிருந்து நாடு திரும்பியவர் விமானத்தில் உயிரிழந்தார்.\nகுவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் இன்று அதிகாலை பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வி...\nஅன்று ஹிஸ்புல்லா முதலமைச்சராக வராமல் தடுத்த அதாஉல்லா இன்று அவரின் காலில் விழுந்தார்.- இறை நியதி\nசமீம் காத்தான்குடி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் கிழக்கின் தலைமைத்துவம் ஹிஸ்புல்லாவின் பக்கம் சென்று வ...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/11692-2/", "date_download": "2020-10-23T21:29:22Z", "digest": "sha1:SGMKZAZZIDYB56B6AS6TP67YPFP7SLXU", "length": 4302, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "திருச்சி கல்லணையில் ஆரத்தி திருவிழா", "raw_content": "\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nYou are at:Home»News»திருச்சி கல்லணையில் ஆரத்தி திருவிழா\nதிருச்சி கல்லணையில் ஆரத்தி திருவிழா\nஇயற்கையின் அருட்கொடையான தண்ணீருக்கு கங்கா ஆரத்தி போல திருச்சி கல்லணையில் தக்ஷணா பவுண்டேஷன் சார்பில் ஆரத்தி திருவிழா நடைபெற உள்ளது .திருச்சியில் 6.8.17 அன்று மாலை நடிகர்கள் முக்கிய விருந்தினர்கள் அதிகாரிகளோடு பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒன்று திரண்டு நீருக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். இந்த ஆரத்தி திருவிழா குறித்து குருஜி மித்ரேஷிவா பத்திரிகையாளர்களை சந்தித்து நீரின் அவசியம் பற்றியும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியின் அவசியத்தையும் தெரிவித்தார். கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.\nபிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\nOctober 23, 2020 0 “குதிரைவால்” அரசியல் படமா\nOctober 23, 2020 0 பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியான ‘ராதே ஷ்யாம்’ மோஷன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1494", "date_download": "2020-10-23T21:38:26Z", "digest": "sha1:NI4OOIEULRR6FXQYZYZNX3J7NII76PZM", "length": 6292, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது கு���ும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது\nஉங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 டாக்டர் வி.ஜெயந்தினி Rs .50\nஅழகே... ஆரோக்கியமே... ராஜம் முரளி Rs .60\nஅழகு வசுந்தரா Rs .123\nஎன்ன அழகு... எத்தனை அழகு வீணா குமாரவேல் Rs .74\nஅழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு முரளி கிருஷ்ணன் Rs .50\nபெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் சுவாமி சுகபோதானந்தா Rs .70\nபேசாத பேச்செல்லாம் ப்ரியா தம்பி Rs .130\nபழகிய பொருள்... அழகிய முகம் ராஜம் முரளி Rs .84\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு ராஜம் முரளி Rs .95\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்��ள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-23T23:07:47Z", "digest": "sha1:NCR5L452VJ6RRX4G6C6PWREDMJY6ULS4", "length": 11262, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏடிஎன் செயா தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏடிஎன் செயா தொலைக்காட்சி (ATN Jaya TV) என்பது கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை. இது பெரும்பாலும் இந்திய செயா தொலைக்காட்சியின் நிக்ழ்ச்சிகளை மீள் ஒளிபரப்புச் செய்கிறது. இது முன்னர் ஏடிஎன் தமிழ் தொலைக்காட்சி என அறியப்பட்டது.\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Alto_800/Maruti_Alto_800_LXI_Opt.htm", "date_download": "2020-10-23T21:46:08Z", "digest": "sha1:SRGCJEIIDQZBANGE5JQ57HYRXO55NGND", "length": 39915, "nlines": 657, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ Opt\nbased on 315 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு மேற்பார்வை\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு நவீனமானது Updates\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு Colours: This variant is available in 6 colours: மென��மையான வெள்ளி, அப்டவுன் சிவப்பு, மோஜிடோ கிரீன், கிரானைட் கிரே, கடுமையான நீலம் and உயர்ந்த வெள்ளை.\nஹூண்டாய் சாண்ட்ரோ எற ஐஸேகுடிவே, which is priced at Rs.4.63 லட்சம். ரெனால்ட் க்விட் ரஸே, which is priced at Rs.3.69 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி, which is priced at Rs.3.70 லட்சம்.\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு விலை\nஇஎம்ஐ : Rs.7,455/ மாதம்\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.05 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 796\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை f8d பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2360\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\n���ின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேட�� கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 145/80 r12\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவி���்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு நிறங்கள்\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி ஆல்டோ 800 கார்கள் in\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ தேர்விற்குரியது\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ சிஎன்ஜி\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு படங்கள்\nஎல்லா ஆல்டோ 800 படங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\nடட்சன் கோ டி பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 மேற்கொண்டு ஆய்வு\n இல் How much விலை அதன் மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ மீது road\n இல் How much விலை மீது cash ஆல்டோ 800\n இல் What ஐஎஸ் the cost அதன் மாருதி Suzuki ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு இந்தியாவில் விலை\nமும்பை Rs. 4.26 லக்ஹ\nபெங்களூர் Rs. 4.33 லக்ஹ\nசென்னை Rs. 4.22 லக்ஹ\nஐதராபாத் Rs. 4.24 லக்ஹ\nபுனே Rs. 4.23 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.02 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எத��ர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/102/naanudaimai/", "date_download": "2020-10-23T22:01:37Z", "digest": "sha1:WPBVPOUNKRN633TNISUGFYW5ZWXMWT7I", "length": 24730, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "நாணுடைமை | திருக்குறள்", "raw_content": "\nகருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்\nதகாத செயல்‌ காரணமாக நாணுவதே நாணமாகும்‌; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள்‌ வேறு வகையானவை.\nபரிமேலழகர் உரை நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்.\n('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும் உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை நாணுடைமையாவது அறம் பொருள் இன்பங்களிற் பிறர் பழியாம லொழுகுதல். (இதன் பொருள்) தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம் ; அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு , இது கூறப்பட்டது.\nஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல\nஉணவும்‌ உடையும்‌ எஞ்சி நிற்கும்‌ மற்றவையும்‌ எல்லா உயிர்களுக்கும்‌ பொதுவானவை ; மக்களின்‌ சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்‌.\nபரிமேலழகர் உரை ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே; அவையல்ல.\n(ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடம���க வேண்டுவது நாணுடைமை,\n(என்றவாறு) இது நாணம் வேண்டுமென்றது.\nஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்\nஎல்லா உயிர்களும்‌ ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்‌ கொண்டவை: சால்பு என்பது, நாணம்‌ என்று சொல்லபடும்‌ நல்ல தன்மையை இருப்பிடமாகக்‌ கொண்டது.\nபரிமேலழகர் உரை உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்து - அது போலச் சால்பு நாண் என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்ட, அதனை விடாது.\n('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்பொடு கூடியல்லது பயனெய்தாத வாறுபோலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று; அதுபோல, சால்பு நாணமாகிய நன்மையைக் கருதிற்று,\n(என்றவாறு). இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.\nஅணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்\nசான்றோர்க்கு நாணுடைமை அணிகலம்‌ அன்றோ அந்த அணிகலம்‌ இல்லையானால்‌, பெருமிதமாக நடக்கும்‌ நடை ஒரு நோய்‌ அன்றோ\nபரிமேலழகர் உரை சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்.\n(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ அஃதில்லை யாயின், பெரிய நடை நோயன்றோ \n(என்றவாறு). இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.\nபிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு\nபிறர்க்கு வரும்‌ பழிக்காகவும்‌ தமக்கு வரும்‌ பழிக்காவும்‌ நாணுகின்றவர்‌, நாணத்திற்கு உறைவிடமானவர்‌ என்று உலகம்‌ சொல்லும்‌.\nபரிமேலழகர் உரை பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று ��ொல்லுவர்.\n(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப் போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்,\n(என்றவாறு). இது தம்பதிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது. இவர் இங்கு \"நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பார் என்றுரைப்பாரு முளர்'' என்றெழுதியிருப்பது மணக்குடவருரையாக விருக்கலாம் போலும்.\nநாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்\nநாணமாகிய வேலியைத்‌ தமக்குக்‌ காவலாகச்‌ செய்து கொள்ளாமல்‌, மேலோர்‌ பரந்த உலகில்‌ வாழும்‌ வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்‌.\nபரிமேலழகர் உரை மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.\n(பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்தவர் த மக்கு ஏம மாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்,\nநாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nநாணத்தைத்‌ தமக்குரிய பண்பாகக்‌ கொள்பவர்‌, நாணத்தால்‌ உயிரை விடுவார்‌; உயிரைக்‌ காக்கும்‌ பொருட்டாக நாணத்தை விடமாட்டார்‌.\nபரிமேலழகர் உரை நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.\n(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்; உயிர்ப்பொருட் டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்,\n(என்றவாறு). இது நாண் உயிரினும் சிறந்ததென்��து.\nபிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்\nஒருவன்‌ மற்றவர்‌ நாணத்தக்க பழிக்குக்‌ காரணமாக இருந்தும்‌ தான்‌ நாணாமலிருப்பானானால்‌, அறம்‌ நாணி அவனைக்‌ கைவிடும்‌ தன்மையுடையதாகும்‌.\nபரிமேலழகர் உரை பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து\n('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய் வனாயின், அவனை அறம் நானியடையா தொழியும் தகுதியுடைத்தாம்,\n(என்றவாறு). இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.\nகுலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nஒருவன்‌ கொள்கை தவறினால்‌, அத்‌ தவறு அவனுடைய குடிப்பிறப்பைக்‌ கெடுக்கும்‌. நாணில்லாத தன்மை நிலை பெற்றால்‌ நன்மை எல்லாவற்றையும்‌ கெடுக்கும்‌.\nபரிமேலழகர் உரை கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.\n(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒழுக்கம் தப்புமாயின், அத் தப்புதல் குலத்தினைச் சுடும்; அது போல, நாணின்மை நிற்குமாயின், தமது நலத்தினைச் சுடும்,\n(என்றவாறு). இது நலமில்லையா மென்றது.\nநாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nமனத்தில்‌ நாணம்‌ இல்லாதவர்‌ உலகத்தில்‌ இயங்குதல்‌ மரத்தால்‌ செய்த பாவையைக்‌ கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற்‌ போன்றது.\nபரிமேலழகர் உரை அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும்.\n(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றி னாலே இயங்கி உயிருள்ளது போல மயக்குமதனை ஒக்கும்,\n(என்றவாறு). இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/02042355/In-the-state-of-Pondicherry-the-corona-death-toll.vpf", "date_download": "2020-10-23T21:16:03Z", "digest": "sha1:HBI3ZDWJ4F4KW2HXZSJUHWCOWKLBMTSC", "length": 17556, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the state of Pondicherry, the corona death toll has crossed 240, killing 12 people in a single day || புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு கொரோனா பலி 240-ஐ கடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு கொரோனா பலி 240-ஐ கடந்தது\nபுதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. 2250 பேர் வீடுகளில் தனிமை சிகிச்சை பெறுகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 04:23 AM\nபுதுவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடக்கத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருந்தது.\nஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது முதல் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.\nஅதிலும் கடந்த ஜூலை மாதம் முதல் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 பேர் வரை ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஒவ்வொரு நாளும் 4 முதல் 8 பேர் வரை இறந்தனர். நேற்று ஒரே நாளில் 12 பேர் இறந்துள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கண்டறிய பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபுதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதாவது புதுவை உழந்தைகீரப்பாளையம் அய்யனார்கோவில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர், வில்லியனூர் எஸ்.எம்.வி.புரத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி, வில்லியனூர் கிழக்கு தேரோடும் வீதியை சேர்ந்த 84 வயது முதியவர், பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த 64 வயது முதியவர், வாணரப்பேட்டை கல்லரை வீதியை சேர்ந்த 82 வயது முதியவர், அய்யங் குட்டிபாளையத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, மேரிஉழவர்கரை மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும், அபிசேகப்பாக்கம் கங்கையம்மன்கோவில் வீதியை சேர்ந்த 36 வயது ஆண் ஜிப்மரிலும், கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் 60 மற்றும் 65 வயது முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதுவரை ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 851 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 2 ஆயிரத்து 587 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 264 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 9 ஆயிரத்து 675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமொத்தமாக 240 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 203 பேர் புதுச்சேரியையும், 14 பேர் காரைக்காலையும், 23 பேர் ஏனாமிலும் உயிரிழந்துள்ளனர். மாகியில் இதுவரை ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.\nபுதுவை மாநிலத்தில் இதுவரை 76 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 60 ஆயிரத்து 51 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nஉயிரிழப்பு என்பது 1.63 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 65.52 சதவீதமாகவும் உள்ளது. புதுவை மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. இலவச கொரோனா தடுப்பூசிக்கு போட்டா போட்டி\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எல்லாமே இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது.\n2. தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை\nதொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப் - ஜோ பிடன் இடையே இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனாவே காரணம் காரணம் என டிரம்ப் கூறினார்.\n4. வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி\nவாசுதேவநல்லூர் அருகே வயலில் உழவு செய்தபோது கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.\n5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93600/", "date_download": "2020-10-23T22:18:05Z", "digest": "sha1:CI2TUPFPP3Z65MVVNIU2UAIEHWSPHCZX", "length": 60940, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கிராதம் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64\nகாளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப் பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த தலைகுனிந்து அடியெண்ணி நடந்துவந்த காளியை தாய்மாமன் கைபற்றி கொண்டுவந்து மன்றுநிறுத்தினார். தந்தையும் தாயும் வாழ்த்த அவள் மலர்மாலை சூடி மணை அமர்ந்தாள். குரவையிட்டு வாழ்த்தினர் இளமகளிர். வாழ்த்தொலி எழுப்பினர் இளைஞர். முழவுகளும் கொம்புகளும் முழங்கின. உச்சிமரத்தின் முகட்டிலேறி அமர்ந்து முழவிசைத்து காட்டுக்கு செய்தியறிவித்தனர்.”\nகுடிமூத்தார் கேட்டபோது தன் பெயரை காளையன் என்றும் பைநாகப் பெருங்குலத்தான் என்றும் அவன் சொன்னான். காளி அவனுக்கு உகந்த இணையே என்றனர் பெண்கள். அவளருகே அவன் நின்றபோது அந்தியும் இரவுமெனத் தெரிந்தனர். கருமையும் செம்மையும் கூடிய அழகிய குனிமுத்து அவர்களின் இணைவு என குழந்தைகள் எண்ணின. கரியிலெழும் கனல் என்று எண்ணினர் குடிமூத்தோர்.\nசிறுபறை அடித்து பாடி குலதெய்வங்களையும் நீத்தாரையும் வழுத்தி பூசகர் அவனை அக்குலத்திற்குள் எடுத்துக்கொண்டார். அவள் தந்தை கராளர் அவன் கையிலொரு கீறலிட்டு குருதிச்சொட்டு எடுத்து நீரில் கலந்து தங்கள் குடிகள்மேல் வீசினார். தான் அணிந்த எருக்கு மாலையை அவளுக்கு அவன் அணிவித்தான். அவள் காந்தள் மாலையை அவனுக்கு சூட்டினாள்.\nதாய்மாமன் அவள் கைபற்றி அவனுக்களிக்க அரிமலர் பொழிந்த திரையில் மறைந்தது அக்காட்சி. விம்மியழுதபடி அன்னை தன் கணவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவர்கள் கை தொட்டுக்கொண்டபோது தொலைவில் இடி முழங்கியது. மின் ஒன்று காட்டை ஒளிரச்செய்து கடந்து சென்றது. வானமொரு தூவலாக மாறி மெல்ல மண் படிந்தபோது இளமழை பெய்யலாயிற்று.\nபன்னிரு நாட்கள் இல்லாள் குடியில் புதுமணம் ஆடிவிட்டு அவள் அன்னையும் தந்தையும் குடியும் சுற்றமும் கண்ணீருடன் சூழ்ந்து விடைகொடுக்க அவள் கைபற்றி அழைத்து காட்டுக்குச் சென்றான். அவள் கன்னம் தொட்டு வாழ்த்தி கைமுத்தினர் அன்னையர். அவள் கைதொட்டு நெஞ்சில் வைத்து ஏங்கினர் கன்னியர். தாள் பணிகையில் தலைதொட்டு வாழ்த்தினர் முதுதந்தையர்.\nவலக்கால் எடுத்துவைத்து அவள் அக்குடியின் எல்லை கடந்தபோது அந்தி விழுந்ததுபோல் அங்கு இருள் சூழ்ந்தது. நெஞ்சு கலுழ்ந்தபடி அன்னை நிலத்தமைந்து விம்மி அழுதாள். அனைவரும் சோர்ந்து எடைகொண்ட உடல்சுமந்தவர்கள்போல் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் சென்றுமறைந்த சித்திரம் விழிகளில் எஞ்சியிருக்க அப்பாதையை நோக்கினர். அவன் அணிந்த எலும்புமணி மாலையும் அவள் சூடிய கல்மணி நகைகளும் ஒலிக்கும் கிலுக்கம் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அது எப்போதும் அக்காட்டில் இருந்தது.\nநூறு வளைவுகொண்ட அலையென வடக்கே எழுந்த விந்தியமலையின் உச்சியில் அமைந்த மலைக்குகை முப்பிரிவேல்போல் மூன்று வழிகளாக இறங்கி மண்ணுக்கடியில் சென்று பாதாள அனலை அள்ளிவந்தது. அவன் அக்குகையில் அவளுடன் வாழ்ந்தான். காலத்தை கணத்துளிகளாக்கி ஒவ்வொரு துளியையும் ஒரு முழுவாழ்வென்றாக்கி அவளுடன் அவன் காதலாடினான். பத்து விரல்நகங்களிலும் விழி கொண்டு அவள் உடலை அறிந்தான். முத்தங்களால் அவளை துளித்துளியாக உண்டு உண்டு மீட்டான். தேனில் பிறந்து தேனுண்டு தேன்திளைக்கும் தேன்புழுவென அவளில் இருந்தான்.\nவிழிகளை விழிகளுடன் கோத்து அவள் உள்ளத்தமைந்து சொற்களை எல்லாம் தான் உறிஞ்சிக்கொண்டான். சொல்லற்ற அமைதியில் இருவரும் ஒன்றென ஆனபோது சூழ்ந்திருந்த புவிப்பரப்பனைத்தும் செயல்கள் ஒருகணம் நிலைத்து இருண்டன. பின் ஆமென்று அவை நிலைமீண்டன. பறவைகள் எங்கோ வாழ் என்றும் ஈன்றவளே என்றும் கூவி உயிர்கொண்டன. அவள் அவனை செவ்விழிகளால் நோக்கி நாணியபோது வான் சிவந்தது. அவள் நாணம் கண்டு அவன் நகைத்தபோது வெயிலொளி பரவியது. அவர்களின் காதல் சொல் பொருள்கொண்டதுபோல் நீர் ஒளிகொண்டதுபோல் அனல் வெம்மை கொண்டதுபோல் மண்நிகழ்ந்தது என்கின்றது மகாபைரவரின் சொல்திகைந்த பிரசண்ட புராணம்.\nஇனிய காதல் ஓர் உறவல்ல, விளையாட்டு. ஆணும் பெண்ணும் ஆடத்தகுந்த விளையாட்டு ஒளிந்தாடலே. நாளும் இரவும் அவர்கள் ஆடியதும் அதுவே. ஒருவரை ஒருவர் ஒருக���மும் ஒழியாது நோக்குபவர் மட்டுமே ஒளிந்தாடலின் உச்ச உவகையை அறிய முடியும். இலைகளின் பசுமையில், நீரின் நீலத்தில் பாறைப்பிளவின் வாயிருளில் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள். அவளை அறிந்த அவன் புலன்கள் முட்பன்றியெனக் கூர அவள் கால்தடமும் ஒலித்தடமும் மென்மணமும் தேடி அவளை கண்டுகொண்டான். பறவைக்குரலும் நிழலாடலும் ஒளியசைவும் தேர்ந்து அவளை கண்டுபிடித்தான். அவளோ தன் அல்குலும் முலைகளும் இதழ்களும் அறிந்த நுண்மை ஒன்றால் நேராக அவன் ஒளிந்திருந்த இடம் நோக்கி வந்து தழுவிக்கொண்டாள்.\nஒவ்வொரு முறையும் புதிய ஒரு காளியை அவன் கண்டுபிடித்தான். ஒவ்வொரு முறையும் புத்தம் புது காளையனை அவள் பெற்றாள். கண்டடைதலின் தருணத்தில் புதிதெனப் பிறந்தெழுந்து கூவி நகைத்து நீர்வழிப்படுபவன் புணையை என அவள் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டாள். அவளை அள்ளி மலரென தன் தலையிலும் மார்பிலும் சூடிக்கொண்டான். ஒவ்வொரு கண்டடைதலுக்குப் பின்னரும் முதல்முறை என உறவுகொண்டனர். உருகி இழைந்து ஒன்றென்றாகி அப்பெருநிலையின் அசைவின்மை சலித்து பிரிந்து மீண்டும் ஒளிந்தாடினர்.\nபனியின் திரையிலும் புகையின் செறிவிலும் அவன் ஒளிந்துகொண்டான். ஒளிந்திருக்கையில் கண்டடையப்பட வேண்டும் என்று அவன் விழைந்தான். கண்டடையப்பட்டு கை தழுவி கால் பிணைத்து உடல் இணைகையில் உள்ளே ஒரு பகுதி ஒளிந்தே இருந்தது. ஒருபோதும் தாங்கள் முற்றிலும் கண்டடையப் போவதில்லை என்றும் ஒரு துளியும் எஞ்சாது கண்டடையப்படவும் இயலாது என்றும் இருவரும் உணர்ந்தனர். எப்போதும் எஞ்சும் அவ்விடைவெளியிலேயே இருவரென்றாகி அங்கு நடிக்கும் அது தன் ஆடலை நிகழ்த்துகிறதென்று அறிந்தனர்.\nதுயிலும் அவள் செவியில் குனிந்து “என்னை தேடுக, இளையவளே” என்றுரைத்து எழுந்து காலைச் செவ்வொளியில் கரைந்து அவன் உடல் மறைத்துக்கொண்டான். கையூன்றி எழுந்து அவள் அவனைத் தேடினாள். நெளியும் செம்மை படர்ந்த நீரில் காட்டுநெருப்பின் திரையில் பூத்த செண்பகத்தின் மரச்செண்டில் அவனை அவள் தேடினாள். அவளைத் தொடர்ந்து வந்து அறியாது முத்தம் கொடுத்து திகைத்துத் திரும்புகையில் நகைத்து அவன் நகையாடினான். தேடிச் சலித்து முகம் சிவந்து “தோற்றேன். என் முன் வருக, இறைவ” என்றுரைத்து எழுந்து காலைச் செவ்வொளியில் கரைந்து அவன் உடல் மற���த்துக்கொண்டான். கையூன்றி எழுந்து அவள் அவனைத் தேடினாள். நெளியும் செம்மை படர்ந்த நீரில் காட்டுநெருப்பின் திரையில் பூத்த செண்பகத்தின் மரச்செண்டில் அவனை அவள் தேடினாள். அவளைத் தொடர்ந்து வந்து அறியாது முத்தம் கொடுத்து திகைத்துத் திரும்புகையில் நகைத்து அவன் நகையாடினான். தேடிச் சலித்து முகம் சிவந்து “தோற்றேன். என் முன் வருக, இறைவ” என்றாள். “எங்கேனும் நீ மறைக” என்றாள். “எங்கேனும் நீ மறைக நான் உன்னை கண்டுகொள்வேன். அங்கு மட்டுமே என் உருக் காட்டுவேன்” என்றான்.\nஅவள் ஓடி காட்டுக்குள் சென்று இலைகளுக்குள் செறிந்த நிழலில் ஒளிந்தாள். பின்னர் அங்கிருந்து மேலும் இருண்ட குகைக்குள் சென்றாள். அங்கிருந்து இரவின் கூரிருளுக்குள் முற்றிலும் உடல் மறைத்தாள். இருளென்றாகி அருவமானாள். சிரித்தபடி தேடிய அவன் தன் புலன்கள் ஊமையானதை உணர்ந்தான். தன் உள்ளம் திகைத்தமைவதை பின்பு கண்டான். உள்ளமைந்த அறியா நுண்புலனும் கைவிட்டபோது அஞ்சினான். எனினும் கைகளிலும் கால்களிலும் அமைந்த அசைவின் அறியா நெறியால் தேடித் துழாவினான். சலித்து மெல்ல சினம் கொண்டான். “எங்கிருக்கிறாய் என் முன் வருக\nஅவன் காதருகே சிரித்து “கண்டுபிடிக்கிறேன் என்றீர்கள், காத்திருக்கிறேன்” என்றாள். மேலும் பொறுமையிழந்து “எங்கிருக்கிறாய் என் முன் வருக இப்போதே என் முன் வருக இப்போதே” என்றான் முக்கண்ணன். “தோற்றேன் என சொல்லுங்கள், தோன்றுகிறேன்” என்றாள். “நான் எங்கும் தோற்பதில்லை” என்று அவன் சொன்னான். “தோற்றேன் என்று உரைக்காமல் உங்கள் முன் வரப்போவதில்லை” என்றாள். அக்கணத்தில் வந்து தைத்த கனலம்பு ஒன்று அவனை சீறச் செய்தது. “வரவேண்டியதில்லை. நீயிலாது முன்பு நானிருந்த நிலையே முழுமையானது. செல்க” என்றான் முக்கண்ணன். “தோற்றேன் என சொல்லுங்கள், தோன்றுகிறேன்” என்றாள். “நான் எங்கும் தோற்பதில்லை” என்று அவன் சொன்னான். “தோற்றேன் என்று உரைக்காமல் உங்கள் முன் வரப்போவதில்லை” என்றாள். அக்கணத்தில் வந்து தைத்த கனலம்பு ஒன்று அவனை சீறச் செய்தது. “வரவேண்டியதில்லை. நீயிலாது முன்பு நானிருந்த நிலையே முழுமையானது. செல்க” என்று சொல்லி திரும்பி நடந்து தன் குகை மீண்டான்.\nஅங்கு அவளிலாத இன்மையே ஒவ்வொரு பொருளிலும் துலங்குவதைக் கண்டான். உளம் விம்மி நீள்மூச்செறிந்தான். அற��யாது விழிகலங்க “காளி, நகையாடாதே. இங்கு எழுக” என்றான். அவன் துயர் அவளுக்கு அறியா உவகை ஒன்றை அளித்தது. ஒளிந்துகொள்வதனூடாகவே பெண் ஆணை எப்போதும் வெல்கிறாள் என அவள் அறிந்தாள். எப்போதும் தணிபவள் ஒருமுறை வெற்றிச்சுவையை அறிந்தபின் எளிதில் மீளமுடியாதென்றும் உணர்ந்தாள். “வென்ற தருக்கனைத்தையும் நிலத்திட்டு கை தொழுங்கள்” என்றாள்.\nதளர்ந்த குரலில் “கைதொழுதேன், வா” என்றுரைத்தான். அவள் மேலும் எழுந்து “என் கால் தொட்டு வருக என்றுரையுங்கள்” என்றாள். “கால் தொடுகிறேன், வா” என்றுரைத்தான். அவள் மேலும் எழுந்து “என் கால் தொட்டு வருக என்றுரையுங்கள்” என்றாள். “கால் தொடுகிறேன், வா” என்றான். அவள் உடல் சிலிர்த்து விழிநீர் கோத்தது. அவளில் கூடினர் இருளுருவாக தென்திசையில் அமைந்த அவள் குடியின் மூதன்னையர். “உங்கள் முடித்தலை என் காலடியில் வளையவேண்டும்” என்றாள். எரிந்தெழுந்த சினத்துடன் “வேண்டாம். நீயில்லாது நான் நிறையிலாதோன். ஆனால் வளைந்திறுவதைவிட இக்குறையுடனே வாழ்வதே மேல்” என்றான். “நானென்று எஞ்சுவது அழிந்தபின் நான் கொள்வதும் வெல்வதும் எதை” என்றான். அவள் உடல் சிலிர்த்து விழிநீர் கோத்தது. அவளில் கூடினர் இருளுருவாக தென்திசையில் அமைந்த அவள் குடியின் மூதன்னையர். “உங்கள் முடித்தலை என் காலடியில் வளையவேண்டும்” என்றாள். எரிந்தெழுந்த சினத்துடன் “வேண்டாம். நீயில்லாது நான் நிறையிலாதோன். ஆனால் வளைந்திறுவதைவிட இக்குறையுடனே வாழ்வதே மேல்” என்றான். “நானென்று எஞ்சுவது அழிந்தபின் நான் கொள்வதும் வெல்வதும் எதை விலகிச்செல்\nஅப்போதும் அவன் சினம் அவளுக்கு உறைக்கவில்லை. பின்னால் சென்று சிரித்து “தோற்பவர் கொள்ளும் சினம்தான் எத்தனை அழகு” என்றாள். “விலகிச்செல்” என்று அவன் கூவினான். முப்பிரி வேலை தலைமேல் தூக்கி “இக்கணம் என் முன் வந்தால் உன்னை கொன்றழிப்பேன். செல்… விலகு” என்றான். “ஒளியில் மறைந்து என்னை ஆட்டிவைத்தீர்கள். இவ்விருளில் மறைந்து நான் ஆடுகிறேன். ஆணென்றால் வந்து என்னைத் தொடுங்கள் பார்ப்போம்” என்றாள். “இல்லை… இனி அந்த ஆடல் நம்மிடையே நிகழாது. இனி ஒருபோதும் உன்னை நான் தேடப்போவதும் இல்லை” என்றான்.\n“அப்படியென்றால் நன்று. நான் செல்கிறேன்” என்று அவள் திரும்பிச்சென்றாள். அவன் தன் பின்னால் வருவான் என அவள் அப்போதும் எதிர்பார்த்தாள். கேட்கும் ஓசையெல்லாம் அவன் காலடி என்று மயங்கினாள். திரும்பிப்பார்க்காது சென்ற அவளுடலில் அமைந்து சித்தம் நொடிக்கொருமுறை திரும்பி நோக்கி ஏங்கியது. அவன் வரவில்லை என உணர்ந்ததும் முதலில் திகைத்து பின் சினந்தது. அது தன் பெண்மைக்கு அவமதிப்பென்று எண்ணினாள். எங்கு செல்லப்போகிறார் என்று இகழ்ச்சியுடன் எண்ணி அதை கடந்தாள். இருண்ட வேர்க்குவை ஒன்றுக்குள் சென்று உடலொடுக்கி அமைந்துகொண்டாள். அங்கிருக்கையில் முழுமையாக இன்மைகொள்ள இயல்வதை உணர்ந்தாள். அவ்விருளில் இருந்து அவன் விழிகளாலேயே தான் உருவென வரைந்தெடுக்கப்படுவதாக அறிந்தாள். களிமண்ணில் அவன் கைகள் தன்னை வனைந்தெடுத்து கலமென்றாக்கி அவன் கொண்ட அமுதை நிறைக்கின்றன. அதை அவன் உண்கிறான். அவன் கைவிட்டால் மீண்டும் களிமண் நிலமென்றாகி விரிந்து அவன் காலடிகளை நெஞ்சில் தாங்கி அமைவதன்றி பிறிதொரு வழியில்லை அவளுக்கு.\nஅவன் ஒரு சொல் எடுத்தால், ஒரு நோக்கசைத்தால் தாவிச்சென்று அவன் காலடியில் விழும்பொருட்டு காத்திருந்தாள். அவனோ அவளை மீண்டும் விழியிலிருந்தும் சித்தத்திலிருந்தும் இழந்தான். மீண்டும் அவள் தன்னிடம் ஒளிந்தாடுவதாக எண்ணினான். எத்தனை ஒளிந்தாலும் ஆணை பெண் தன் நுண்மையின் ஒரு முனையால் பின்தொடர்ந்துவிடமுடியும். தன்னை முற்றொளித்துக்கொள்ளும் பெண்ணை தன் உச்சப் புலனொன்றின் கூரால் கூட ஆண் தொட்டறிந்துவிட முடியாது. அவள் செல்லும் ஆழங்கள் முடிவற்றவை. அங்கு அவளுடைய மூதன்னையர் புன்னகைக்கும் விழிகளுடன் அவளை இரு கைகள் விரித்து பெற்றுக்கொள்கிறார்கள்.\nஉண்மை சினம் கொள்ளவைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ளவைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவிநெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை சித்தம் அடிபிழ��த்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது.\nஅவன் அவளை அழைத்தான் “காளி, எழுக எழுக என் முன் இது உன் கொண்டவனின் ஆணை” அவள் அதை கேட்கவில்லை. சினத்தால் அல்ல, காதலாலேயே கருமையிலிருந்து திரட்டி எடுக்கப்படுபவள் அவள் என அவன் உணரவுமில்லை. “எழுக” அவள் அதை கேட்கவில்லை. சினத்தால் அல்ல, காதலாலேயே கருமையிலிருந்து திரட்டி எடுக்கப்படுபவள் அவள் என அவன் உணரவுமில்லை. “எழுக இக்கணமே எழுக” சினம் கொண்டு முப்பிரிவேலைச் சுழற்றி “இதோ ஆணையிடுகிறேன், நீ என்னை உளம் நிறுத்திய துணைவியென்றால் இத்தருணத்திலே வந்து என் முன் பணிக” என்று முக்கண்ணன் கூவினான். அதிலிருந்த கரையற்ற பெருஞ்சினத்தைக்கூட காளி புரிந்துகொள்ளவில்லை. அவன் குரலைக் கேட்டதும் மீண்டும் அவள் முகம் புன்னகை சூடியது. அவன் ஒரு கனிந்த சொல்லை எடுக்கவேண்டுமென அவள் எண்ணினாள்.\n“சினம் உங்களை மேலும் சிவக்க வைக்கிறது’’ என்று இருளாகி நின்று மெல்ல சிரித்தபடி சொன்னாள். அவள் குரலில் இருந்த காதலை அவன் இளிவரலென்று எண்ணினான். முப்பிரிவேலை நிலத்தறைந்து “இத்தருணத்தில் இங்கு வா இல்லையெனில் நான் பூட்டிய மங்கலநாண் அறுத்து இங்கு இட்டுவிட்டு விலகிச் செல் இல்லையெனில் நான் பூட்டிய மங்கலநாண் அறுத்து இங்கு இட்டுவிட்டு விலகிச் செல்” என்றான். அப்போதுதான் அவள் அவன் கொண்ட சினம் என்ன என்று உணர்ந்தாள். உளம் நடுங்கி ஓடி வந்து அவன் முன் நின்று “என்ன இது” என்றான். அப்போதுதான் அவள் அவன் கொண்ட சினம் என்ன என்று உணர்ந்தாள். உளம் நடுங்கி ஓடி வந்து அவன் முன் நின்று “என்ன இது தாங்கள் சொல்வதென்ன\n“நீ என்னை வென்று செல்கிறாய். உன் இருளைப் பயன்படுத்தி என்னை சிறுமைப்படுத்துகிறாய். சிறுமகளே, என் ஒளியுடலின் ஒரு சிறு மரு என்று மட்டுமே அமையும் தகுதிகொண்டவள் நீ. கரியவளாகிய உன்னை ஒளியுடல் கொண்ட நான் ஏற்றது என் கருணையினால் மட்டுமே” என்றான். காளி கொழுநன் சினம் அறிந்த மனையாட்டியரின் இயல்புக்கிணங்க மேலும் தாழ்ந்து “பொறுத்தருள்க இது ஒரு களியாட்டென்றே கருதினேன். தாங்கள் சினம் கொண்டிருப்பதை உணரவில்லை” என்றாள்.\n“இல்லை, நீ உணர்ந்தாய். என் சினத்துடன் நீ விளையாடினாய். இருளென என்னைச் சூழ்ந்து இளிவரல் தொடுத்தாய்” என்றான். “இல்லை, நான் விளையாடுகையில் என் கட்டற்ற கன்னிநாட்களுக்கு திரும்பிவிடுகிறேன். ��ங்கலநாண் சூடி பிறிதொருவருடன் இணைந்ததை மறந்துவிடுகிறேன். என் இளமை உள்ளத்தால் செய்த பிழை இது. பொறுத்தருள வேண்டும்” என்றாள் காளி. அவன் பற்களைக் கடித்து நீர்மைகொண்ட விழிகளால் அவளை நோக்கி “நீ உன் மூதன்னையருடன் சென்று சேர்ந்தமைந்தாய். அவர்களின் பொருட்டே உன் காலடியில் என்னை விழும்படி கோரினாய். உன் குடிக்கு முன் நான் இழிவுசூடி நின்றிருந்தேன் என்றால் உன்னுள் வாழும் தொல்குடி அன்னை மகிழ்ந்திருப்பாள். அதை நான் அறிவேன்” என்றான்.\nஅவள் ஒருகணம் திகைத்தாள். அது உண்மைதானோ என உளம் மயங்கினாள். மெல்லிய குரலில் “இல்லை, அது வெறும் காதல் விளையாட்டு…” என்றாள். அவள் குரலிறங்கியமை அவனை மேலும் எழச்செய்தது. வெறுப்புடன் நகைத்து “இல்லை, உன் உளமறியும் அதை. யார் உன் மூதன்னையர் காட்டுக்கிழங்கும் தேனும் தேடியலைந்த மலைக்குறத்தியர். மொழிதிருந்தாத மூடர். கற்பெனும் நெறியிலாது மைந்தரை ஈன்று பெருக்கிய வெறும் கருப்பைகள். அவர்கள் முன் நான் அடிபணியவேண்டுமா என்ன காட்டுக்கிழங்கும் தேனும் தேடியலைந்த மலைக்குறத்தியர். மொழிதிருந்தாத மூடர். கற்பெனும் நெறியிலாது மைந்தரை ஈன்று பெருக்கிய வெறும் கருப்பைகள். அவர்கள் முன் நான் அடிபணியவேண்டுமா என்ன\nஅவள் அச்சொற்களால் அனைத்தையும் மறந்து சினந்தெழுந்தாள். “ஆம், நான் அவர்களில் ஒருத்தி. அவர்களைப்போன்ற அன்னையர் ஈன்று பெருக்கியமையால் உருவானதே மானுடப் பெருங்குலம். அன்னையரையும் நீரையும் நிலத்தையும் பழிப்பவன் தன்னை இழிவுபடுத்திக்கொள்ளும் வீணன்.” அவள் சொல்மீறியது அவனை மேலும் உவகையே கொள்ளச்செய்தது. “ஆம் இதோ, உன் நாவிலிருந்து எழுந்துவிட்டது உன் உளம்கொண்ட எண்ணம். நான் வீணன். உனை நாடிவந்த அரசர் கொண்ட செல்வக்குவையும் அரியணையும் இல்லாத மலைமகன். பித்தன், வெறும்பேயன்… நீ என்னை உன் சிறுகுடிக்கு முன் பணியச்சொன்னது அதன்பொருட்டே.”\nமுற்றிலும் தளர்ந்து அவள் மெல்ல விம்மினாள். கண்ணீரை கைகளால் மூட விரல்மீறி வழிந்தன துளிகள். நெஞ்சுலைய விசும்பியபடி “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் சொல்லும் சொல் எதுவும் உங்கள் நெஞ்சில் நஞ்சென்றே பொருள்கொள்கிறது” என்றாள். “ஏனென்றால் நீ உளம்கொண்ட நஞ்சு அது” என்றான் அவன். அவள் சூழலையும் அவனையும் மறந்து அழத்தொடங்கினாள். அழும் பெண் ஆணை வென்றவனா�� உணரச்செய்கிறாள். உளமுருகவும் செய்கிறாள். அவன் மேலும் ஒரு சொல்லிடை வெற்றியை விரும்பினான். அதை கைக்கொண்டபின் அவளை அணைத்து முத்தமிட்டு மீட்டெடுக்கலாமென எண்ணினான்.\n“உன் கருமை என் கண்ணை இருளச்செய்கிறது” என்றான். “உன் கீழ்க்குடிப்பிறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறது அது.” அவள் கைவிலக்கி கண்ணீர் அனல்கொள்ள நோக்கியபோது வென்றுவிட்டேன் என அவன் உள்ளம் உவகையில் துள்ளியது. அங்கு நிறுத்துவதே நலம் என அவன் அறிந்திருந்தபோதிலும் ஆயனின் சீழ்க்கை கேட்ட பின்னரும் மேலுமிரு காலடிகள் வைக்கும் கன்றுபோல சொல் முந்திச்சென்றது. “உலகை ஒளியூட்டும் செந்நிறம் நான். ஒளியனைத்தும் சென்று அமையும் முற்றிருள் நீ. நாமிருவரும் இணைதல் இயல்வதல்ல, செல்க\nஅவள் ஆழ்ந்த குரலில் “ஆம், நான் இருள் நிறம்கொண்டவள். அது புடவியின் நெறி. ஆதித்யர்களும் கோளங்களும் அவ்விருளின் சிறு மின்னல் துளிகள் மட்டுமே” என்றாள். அவள் குரலில் ஒலித்த அறைகூவலால் சினம்கொண்டு அவள் விழிகளை நோக்கிய காளையன் அங்கு முழுமையான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு சற்றே அஞ்சினான். அதுவரை முற்றிலும் அடிபணிந்து நின்றிருந்த அவளுக்குள்ளிருந்து பெண்மையின் ஆணவம் பத்திவிரித்து எழுந்திருந்தது.\nஅதை உணர்ந்ததும் அவன் முழுமையாகவே பின்வாங்கிவிட்டான். அன்னையிடம் பாயும் அஞ்சிய மைந்தன் என அவளை நோக்கி கைவிரித்துச் செல்லவே உளமெழுந்தது. ஆயினும் அவன் நா “என் பொன்னிறம் உன்னில் ஒரு துளி மட்டுமே என்கிறாயா” என்றது. “அனைத்து நிறங்களும் கருமையின் பரப்பில் அமைந்த சிற்றொளிகள் மட்டுமே” என்று அவள் சொன்னாள். இருவரும் சில கணங்கள் விழி கோத்தனர்.\nஇரு விசைகள் நிகர்கொண்ட உச்சதருணம். அது இருவரிலும் மானுடம்மீறிய உவகை ஒன்றை எழுப்பியது. போரிடும் உயிர்கள் கொலைத்தருணத்தில் அடையும் மெய்ப்பாடு அது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்கொண்டு எழுந்து நின்றிருக்கும் கணம். அதையறிந்த உயிர் பின்வாங்குவதே இல்லை.\nகாளி “நான் என்றும் இருக்கும் நிலை. என்னில் நிகழும் அலையே நீங்கள். இத்தருணத்தில் அதை உணர்ந்தமையால் நீங்கள் அடையும் சினம் இது. இதைக் காட்டவேண்டிய இடம் நானல்ல. இவையனைத்துமாகி நின்றிருக்கும் பிரம்மம். அங்கு சென்று சீறுக” என்றாள். பெருங்காதலும் பெருஞ்சினமும் மிகச்சரியான தந்தியைத் தொட்டு மீட்ட வல்லவை. எந்தப் புள்ளியில் தன் வலியை மூவிழியன் உணர்ந்துகொண்டிருந்தானோ அங்கு பட்டன அவள் சொற்கள்.\nஇடிகொண்டு அனலான மரமென தழல்விட்டு கைநீட்டி அவன் சொன்னான் “நீ முழுமையென்றால் உன்னில் எழவேண்டும் அனைத்தும். செல் எனக்குரிய அழகு வடிவம் கொண்டு இங்கு வா எனக்குரிய அழகு வடிவம் கொண்டு இங்கு வா உன்னை முகம் சுளிக்காமல் நோக்கி மகிழ என்னால் இயலுமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.” அவள் ஏளனத்துடன் இதழ்வளைத்து “இவ்வழகு வடிவத்தை தேடித்தான் நீங்கள் வந்தீர்கள்” என்றாள். அவன் “ஆம், அது காணும் பெண்ணையெல்லாம் வென்று செல்லவேண்டுமென்ற ஆண்மையின் ஆணவம் மட்டுமே. உன் தந்தை விடுத்த அறைகூவலின் பொருட்டே உன்னை வென்றேன். உன்னை உடனுறையச் செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. உண்டு முடித்த கலம் நீ. இனி உனக்கு என் உள்ளத்தில் இடமில்லை. விலகு உன்னை முகம் சுளிக்காமல் நோக்கி மகிழ என்னால் இயலுமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.” அவள் ஏளனத்துடன் இதழ்வளைத்து “இவ்வழகு வடிவத்தை தேடித்தான் நீங்கள் வந்தீர்கள்” என்றாள். அவன் “ஆம், அது காணும் பெண்ணையெல்லாம் வென்று செல்லவேண்டுமென்ற ஆண்மையின் ஆணவம் மட்டுமே. உன் தந்தை விடுத்த அறைகூவலின் பொருட்டே உன்னை வென்றேன். உன்னை உடனுறையச் செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. உண்டு முடித்த கலம் நீ. இனி உனக்கு என் உள்ளத்தில் இடமில்லை. விலகு\nஅச்சொற்களில் அவள் ஒரு கணம் நடுங்கினாள். நலம் உண்டு துறக்கப்படுதல் என்பது பெண்மை என்றும் உள்ளூர அஞ்சும் கொடுநரகு, உலகாளும் அன்னை வடிவமே ஆயினும். தளர்ந்த குரலில் காளி “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். “நான் மீண்டு வரவேண்டியதில்லையா” என்றாள். “நான் மீண்டு வரவேண்டியதில்லையா மெய்யாகவா சொல்கிறீர்கள்” என்றாள். “செல்க, இனி ஒரு கணமும் உன்னை எண்ணிப்பார்க்க மாட்டேனென்று இதோ ஆணையிடுகிறேன். இப்புவியெங்கும் பிறந்திருக்கிறார்கள் எனக்குரிய பெண்டிர். நீ அதில் ஒரு துளி. அது உதிர்ந்துவிட்டது.”\nஅழுகையென ஒலித்த குரலில் “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். “இனி என் விழிகளுக்கு நீ அழகல்ல. உன் உள்ளம் இனியெனக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதை மட்டுமே சொன்னேன்” என்றான். “இத்தனை நாள் நீங்கள் கொண்ட காதல் பொய்யென்று உரைக்கிறீர்களா” என்றாள். “இனி என் விழிகளுக்கு நீ அழகல்ல. உன் உள்ளம் இனியெனக��கு ஒரு பொருட்டும் அல்ல. அதை மட்டுமே சொன்னேன்” என்றான். “இத்தனை நாள் நீங்கள் கொண்ட காதல் பொய்யென்று உரைக்கிறீர்களா” என்றாள். அதிலிருந்த மன்றாட்டைக் கண்டு அவள் அகமே கூசியது. அவன் அத்தணிவால் மேலேற்றப்பட்டு உச்சி ஒன்றில் நின்று சொன்னான் “பொய்யல்ல, அத்தருணத்திற்கு உரியவை அவை. அக்கணங்களைக் கடந்து இங்கு வந்து நின்றிருக்கிறேன். உன்னை அங்கு முற்றுதிர்த்துவிட்டிருக்கிறேன். காதலில் ஆண் சொல்லும் அத்தனை சொற்களும் மின்னல் போன்று மறுகணமற்றவை. செல்” என்றாள். அதிலிருந்த மன்றாட்டைக் கண்டு அவள் அகமே கூசியது. அவன் அத்தணிவால் மேலேற்றப்பட்டு உச்சி ஒன்றில் நின்று சொன்னான் “பொய்யல்ல, அத்தருணத்திற்கு உரியவை அவை. அக்கணங்களைக் கடந்து இங்கு வந்து நின்றிருக்கிறேன். உன்னை அங்கு முற்றுதிர்த்துவிட்டிருக்கிறேன். காதலில் ஆண் சொல்லும் அத்தனை சொற்களும் மின்னல் போன்று மறுகணமற்றவை. செல்\nஅனைத்துப் படைக்கலங்களையும் இழந்து கைதளர்ந்து கண்ணீர் வழிய விம்மியழுதபடி தலைகுனிந்து அவள் நின்றாள். அவள் அழுகைக் குரல் கேட்டு வீம்புடன் அவன் திரும்பி நின்றான். அவளுடைய அழுகையொலி அவன் நெஞ்சை அறுத்தது. மறைமுக உவகையுடன் அவன் அவ்வலியில் திளைத்தாடினான். “நான் ஒரு சொல்லுக்கென்று கூட உங்களை மறுதலிக்க இயலாது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றாள். அவன் உடலில் ஒரு சிறு அசைவு கடந்து சென்றது. “சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் எங்கு பணிய வேண்டும்\nஅவன் வலியில் திளைப்பதன் சுவையை அறிந்துவிட்டிருந்தான். தன் கோட்டைகள் ஒவ்வொன்றையும் அவனே இடித்துச் சரித்தான். தன் உடலை குருதிவழியக் கிழித்து வீசினான். ஏளனம் நிறைந்த முகத்துடன் “சென்று இவ்விழிந்த கரிய உடலை அகற்றி பொன்னுடல் சூடி இங்கு வா உன்னை என் துணையெனக் கொள்கிறேன். இனி கருமையின் கீழ்மையைச் சூட என்னால் இயலாது” என்றான்.\nஅவள் உடல் தொய்ந்தபோது அணிகள் மெல்ல விழும் ஓசை எழுந்தது. முலைக்குவைகள் எழுந்தமைய நெடுமூச்சுவிட்டு “இதையே ஆணையெனக் கொள்கிறேன். பொன்னுடல் பூண்டு இங்கு மீள்கிறேன்” என்று சொல்லி திரும்பி நடந்தாள். அவன் அவள் செல்வதை முற்றிலும் தளர்ந்தவனாக நோக்கி நின்றான். ஒரு நாடகம் முடிந்துவிட்டதென அவன் அறிந்தான். ஆயிரம் முறை அவளை பின்னின்று அழைத்தான். அதை ஒலியாக்கும் ஆற்றல் அவ���் உடலில் எஞ்சியிருக்கவில்லை.\nமுந்தைய கட்டுரைவண்ணதாசனுக்குச் சாகித்ய அகாடமி\nஅடுத்த கட்டுரைவண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80\nகூடு, காக்காய்ப்பொன் - கடிதங்கள்\nதினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/india-china-border-issue-china-might-be-planing-another-one", "date_download": "2020-10-23T21:53:47Z", "digest": "sha1:KKNXS6C5J4K57J6PTKIR7KHG2Z55H3HX", "length": 13535, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சீனாவின் முதல் தோல்வி; இந்தியா மீது மீண்டும் தாக்குதல்...? | India china border issue china might be planing for another one | nakkheeran", "raw_content": "\nசீனாவின் முதல் தோல்வி; இந்தியா மீது மீண்டும் தாக்குதல்...\nகடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீன தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த மோதலை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதி திரும்பியது.\nஇருந்தபோதிலும் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாங்காங் ஏரிப் பகுதியின் தென்முனையில் ஏற்கனவே இருக்கும் பகுதியைத் தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் சீன ராணுவத்தினர் முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பதிலடி கொடுத்தனர். அமைதி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர்.\nஇந்த பேச்சுவார்த்தையில், எல்லைப்பிரச்சனையை தீர்க்க ஐந்து அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க இந்த திட்டம் வகுக்கப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூஸ்வீக் வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரையில், இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஜின்பிங் தான் காரணம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு, ஜின்பிங்கிற்க��, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது.\nஇரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனையானது பல ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் எந்த அத்துமீறலுக்கும் இந்தியா வாய்ப்பளிக்க தயாராக இல்லை. பல ஆண்டு விதிமுறைகளை மீறியதாக இரு ராணுவமும் மாறி மாறி புகார் கூறிக் கொள்கின்றன. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த கட்டுரையில் இந்திய இராணுவத்தின் பலம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமர் மோடியின் தாடி ரகசியம்\n'இந்தியாவில் 77.61 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் 10 கோடியைக் கடந்தது கரோனா பரிசோதனை\n‘இந்தியாவில் 9.86 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' - ஐ.சி.எம்.ஆர் தகவல்\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு... புற்றுநோய் சிகிச்சைக்கு உதவலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை...\nஆசீர்வதித்த பாதிரியார்... ஹைஃபைவ் கொடுத்த சுட்டிக் குழந்தை... வைரலாகும் வீடியோ...\nஇனி வேண்டாதவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்... வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்\n” - “அட்வான்ஸா கட்டிட்டேன்” - நேருக்கு நேர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடென்\nசிம்புவுக்கு தங்கையாகும் பிரபல நடிகை\nஇந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத\n'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது\n'சூரரைப் போற்று' வெளியீட்டில் தாமதம் ஏன்..\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n''விசுவாசத்தைக் காட்டியவர்'' எனக் கண்ணீர் விட்டு அழுத சசிகலா - ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட முடிவு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/salem-pt-mgr-nmp-recruitment/", "date_download": "2020-10-23T21:19:08Z", "digest": "sha1:UNW4ALEXKB4SVNHP6WRNISIF4GZK4PGD", "length": 11852, "nlines": 147, "source_domain": "www.tnpscjob.com", "title": "அரசு சத்துணவு மையங்களில் வேலை | காலி இடங்கள் 1570", "raw_content": "\nஅரசு பள்ளி சத்துணவு மையங்களில் நேரடி வேலை வாய்ப்பு 2020\nஅரசு பள்ளி சத்துணவு மையங்களில் வேலை\nகரூர், அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து சேலம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.\nதகுதியான நபர்கள் செப்டம்பர் 24 லிருந்து செப்டம்பர் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்.\nசேலம் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவற்கான அறிவிப்பு வெளியானது.\nஅதாவது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யும் அமைப்பு PT MGR NMP சேலம்\nவேலை இடம் சேலம் மாவட்டம் முழுவதும்\nகல்வி தகுதி 5 ஆம் வகுப்பு / 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு\nமற்ற மாவட்ட விவரங்கள் – Click\nவயது வரம்பானது 01-9-2020 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.\nசத்துணவு அமைப்பாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nபழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nவிதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nமாற்று திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.\nசமையல்காரர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nபழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nவிதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nசமையல் உதவியாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nபழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nவிதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.\nசத்துணவு அமைப்பாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி\nசமையல்காரர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி\nபழங்குடியினர் எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nசமையல் உதவியாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி\nபழங்குடியினர் எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nவிண்ணப்பிக்க ஆரம்ப நாள் 24-9-2020\nவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடேசி நாள் 30-9-2020 மாலை 5-மணி\nதகுதியான நபர்கள், கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய நகல்களுடன்,\nதங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் / நகராட்சி / மாநகராட்சி அலுவலங்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள நகல்களை இணைக்க வேண்டும்.\nவிதைவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தால் அதற்கான சான்று\nஅதிகாரபூர்வ இணையத்தளம் Click Here\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விவரம்\nTNPSC குரூப் 4 – முழு விவரம்\nபோலீஸ் கான்ஸ்டபிள் – முழு விவரம்\n12 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் \nகாஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி சத்துணவு மையங்களில் நேரடி வேலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unthan-desathin-kural-song-lyrics/", "date_download": "2020-10-23T21:51:39Z", "digest": "sha1:Z425QRYVWTZMZKE3DK6MC7VUTLFQ44KC", "length": 7650, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unthan Desathin Kural Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : உந்தன் தேசத்தின் குரல்\nஆண் : அந்த நாட்களை நினை\nஆண் : வானம் எங்கும் பறந்தாலும்\nபறவை என்றும் தன் கூட்டில்\nதமிழன் என்றும் தாய் நாட்டில்\nஆண் : சந்தர்ப்பங்கள் வாயிந்தாலும்\nஅங்கு செல்வ மரம் காய்த்தாலும்\nஆண் : உந்தன் தேசத்தின் குரல்\nஆண் : கங்கை உன்னை அழைக்கிறது\nபல சமயம் உன்னை அழைக்கிறது\nஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க\nசின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க\nதென்னம் தோப்பு துறவுகள் அழைக்க\nகட்டி காத்த உறவுகள் அழைக்க\nநீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க\nஆண் : உந்தன் தேசத்தின் குரல்\nஆண் : பால் போல உள்ள வெண்ணிலவு\nபார்த்தால் சிறு கரை இருக்கு\nமலர் போல் உள்ள தாய் மண்ணில்\nமாறாத சில வலி இருக்கு\nஆண் : கண்ணீர் துடைக்க வேண்டும்\nஇந்த தேசம் உயரட்டும் உன்னாலே\nமக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே\nஆண் : உந்தன் தேசத்தின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107865665.7/wet/CC-MAIN-20201023204939-20201023234939-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}