diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1127.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1127.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1127.json.gz.jsonl" @@ -0,0 +1,567 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78658.html", "date_download": "2020-09-27T16:32:16Z", "digest": "sha1:45N7DUA4WGQIZYUDTK2GV7G5ZZ2FV2DN", "length": 8081, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "ராஜ்தாக்கரே மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாய்ச்சல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nராஜ்தாக்கரே மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாய்ச்சல்..\nபாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம்ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.\nபல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தநிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார்.\nமேலும் தான் சினிமாவில் அறிமுகமாகும் போது டைரக்டர் விவேக் அக்னி கோத்ரி தன்னை ஆடைகளை களைந்துவிட்டு கதாநாயகன் முன்பு நடனமாட கூறியதாக தனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்து இருந்தார்.\nஇந்தநிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ தத்தா பாய்ந்து உள்ளார். குண்டர்களை அனுப்பி தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nசிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மாற்ற விரும்பிய ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலை கொண்டவர். என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்தான் பின்னணியில் உள்ளார். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.\nராஜ்தாக்கரே ஒரு குண்டர். அவரை போன்ற குண்டர்கள் தான் அந்த கட்சியில் உள்ளனர். பெண்களை தாக்கும் நபர் ஒரு தலைவராக இருக்க முடியாது.\nதனுஸ்ரீ தத்தா கார் தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் ராஜ்தாக்கரே மீது அவர் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-27T15:36:20Z", "digest": "sha1:WACDN3IUVQOAKVBPHCX4Z57RLZVGDWGS", "length": 6093, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னியநேரடி |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nசில்லரை வணிகத்தில் அன்னியநேரடி முதலீட்டை, திரும்ப பெறுவோம்\nமீண்டும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்தால், சில்லரை வணிகத்தில் அன்னியநேரடி முதலீட்டை, திரும்ப பெறுவோம்' என, பா.ஜ. க., தலைவர், ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMarch,14,13, —\t—\tஅன்னியநேரடி, முதலீட்டை, ராஜ்நாத்சிங்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nஉலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இ ...\nஉள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொ ...\nபாஜக ஒருபோதும் சாதி, மத அரசியலில் ஈடுப� ...\nஉள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தல ...\nமத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசா ...\nஉ.பி சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, குடிய� ...\nஅத்வானியின் முடிவை நிராகரித்த பாஜக உய� ...\nசீன விவகாரத்தில் அரசிடம் குழப்பமான நி ...\nபா.ஜ.க., வின் பிரதமர்வேட்பாளர் மே மாதத்த ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33867", "date_download": "2020-09-27T15:36:47Z", "digest": "sha1:33XXGZ25B5PG7JB6P5VITPU3D2PMMRQU", "length": 10893, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "please help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n மருத்துவர் வேறு காரணங்களால் இப்போதே குழந்தையை எடுக்க‌ வேண்டும் என்கிறார்களா அப்படி ஒரு எமர்ஜன்சி இருந்தால் அவர்கள் சொல்வதைச் செய்ய‌ விடுங்கள்.\n//problem varuma// இது மருத்துவம் நிறைய‌ முன்னேறி இருக்கும் காலம். இதை விட‌ குறைவான‌ வயதில் எடுக்கும் குழந்தையைக் கூட‌ வைத்தியசாலையில் வளர்த்துக் கொடுக்கிறார்கள். //nalla eruguma// நிறைய‌ சான்ஸ் இருக்கு.\n//problem varuma// நீங்கள் செய்ய‌ வேண்டியது, இப்போ எடுத்தால் என்னென்ன‌ லாபம் என்னென்ன‌ நஷ்டம். எடுக்காமல் உரிய‌ காலம் வரை உள்ளே விடுவதால் என்னென்ன‌ லாபம் என்ன‌ நஷ்டம் என்பதை 'உங்களைப் பார்க்கும்' மருத்துவரிடம் பேசிக் குறித்து எடுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். எது நல்லது என்பது புரியும்.\nஒரு சிறிய தவறு. அவர்கள் பெயர் உமா இல்லை இமா..\nஎன் கணவர்லாம் ஹேர் கட், ஷேவிங் எல்லாமே பன்னிக்கிட்டாங்க நான் குழந்தை உண்டாக இருந்த போது.\nதாராளமாக கட் பன்னிக்கலாம். இதெல்லாம் ஒருபெரிய விஷயம் இல்லை. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் நல்லதே நடக்கும்.\nபீரியட்ஸ் வந்து எத்தனை நாள் ஆகின்றது உங்களுக்குஇதற்கு முன்னால் உங்கள் வெள்ளை படுதல் உண்டா\nஇந்த கேள்விக்கு பதில் தெரிந்தால் மட்டும் தான் உங்களுக்கு உதவ முடியும்..\nஅப்போ இந்த மாதிரி குழப்பிக்காம மன அமைதியுடன் இருங்கள்.. கர்ப்பமாக வாய���ப்பு உள்ளது.. நல்லதே நடக்கும்..\nஇந்து சிஸ்டர் ப்ளீஸ் எனக்கு\nஇந்து சிஸ்டர் ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க. எனக்கு ரெம்ப தலைவலியா இருக்கு அடிக்கடி தலைவலி வருது. இதுக்கு ஏதாவது ஒரு கைவைத்தியம் சொல்லுங்க ப்ளீஸ்\nஜெயந்தி மாமி பிரசவ கோடுகள் பற்றிய சந்தேகம் உதவவும்\nதைரியம் சொல்லுங்கள்- தாய் போல் உதவுங்கள்\n5 வது மாத‌ கர்பம்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/65698/", "date_download": "2020-09-27T16:27:08Z", "digest": "sha1:JJAUF6RCVMM2GCOSIKAGMZMWNPHFBOUF", "length": 20755, "nlines": 131, "source_domain": "www.supeedsam.com", "title": "இன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்றுடன் தமிழர் சிங்களவர் வாழும் பட்டிதொட்டியெல்லாம் இவ்விரு ஆலயங்கள்தான் பேசுபொருளாகவிருக்கும். அத்துடன் களைகட்டும்.\nஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத்திருத்தலம். இது இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.\nகதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nகதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் சில சமயத் தலங்களில் ஒன்றான இது,சிங்களவர்,பௌத்தம், சோனகர், தமிழர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது.\nஈழத்தமிழரின் தொன்மையான வாழ்வியல் அடையாளத்தின் குவிமையமாகத்திகழ்வது கதிர்காமம். மூர்த்தி தலம்தீர்த்தம் என முச்சிறப்புவாய்ந்த கதிர்காமத்திருத்தலம் உள்நாட்டில் இனமதபேதமற்று அனைவரும் சங்கமிக்கும் புனித சமாதான பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.\nஇதனை ஏமகூடம் பூலோககந்தபுரி வரபுரி சகலசித்திகரம் பஞ்சமூர்த்திவாசர் பிரம்மசித்தி அகத்தியபிரியம் சித்தகேத்திரம் கதிரை ஜோதீஸ்காமம் என்றும் அழைப்பர்.\nதமிழரின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாக அதனை பறைசாற்றி நிற்கும் மறைக்கமுடியாத எச்சமாகத்திகழும் கதிர்காம கந்தன் ஆலயம் குன்றக்குமரனின் ஏழாவது படைவீடாக உலகத்தமிழர்களால் உவமிக்கபடுகின்றது.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இக்கொடியேற்றம் கதிர்காம வளாகத்திலுள்ள பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவதை இவ்வண் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.\nமட்டக்களப்பு மாநிலத்தில் மூன்று மலைக்கோவில்கள் உள்ளன. தாந்தாமலை சங்குமண்கண்டிமலை உகந்தமலை ஆகியன.இவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்தது உகந்தமலை.இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.\nமுருகனுக்கு உகந்த மலை உகந்தமலை என்பர்.திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில்ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டுபவையாக உள்ளன. இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.\nமட்டக்களப்பு கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் பாணமையூடாக சென்று பின்னர் வனாந்தரத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்தமலையை அடையலாம்.\nபொத்துவிலையடுத்துள்ள லாகுகலைப்பிரதேச செயலாளர் பிரிவிலும் பாணமை பிரதேசசபைப்பிரிவிலும் அமையப்பெற்றுள்ள உகந்தமலை முருகனாலயத்திற்கு 40ஏக்கருண்டு.\nகிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம் நீர்நிலைகள். மத்தியில் கிறங்கவைக்கும் மலைத்தொடர். சதா விடாது வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்தமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.\nகுன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற��று என்று ஜதீகம் கூறுகின்றது.\nதொடர்ந்து 15நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.15நாள் திருவிழாவின்பின்னர் ஜூலை 28ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\nகொடியேற்றதினமான இன்று தொடக்கம் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதி மற்றும் தெய்வயானைஅம்மனாலய விடுதியிலும் மற்றும் காரைதீவு உகந்தை யாத்திரீகர் விடுதியில் அன்னதானநிகழ்வு தொடர்ந்து இடம்பெறும். இன்னும் சில மடங்களிலும் அன்னதானம் இடம்பெறும்.\nநேற்று (12) வியாழக்கிழமை முதல் கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகியது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.\n17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் கதிர்காமத்திலிருந்து தெரிவிக்கையில்:\nவடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர். வேல்சாமி தலைமையிலான குழுவினரும் வந்துள்ளனர்.\nஅதனால் நேற்றே(12) அன்னதானத்தைத் தொடங்கியுள்ளோம்.\nதொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.\nஎமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.\nநாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின்றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.\nமரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும். என்றார்.\nவிழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் அடியார்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதென்றும் ஆலயநிருவாகங்கள் தெரிவித்தன.\nகல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்கும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார். கல்முனை உகந்தை ஒருவழிப்பயணக்கட்��ணமாக 315ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 345ருபா அறிவிடப்படுவதாகக்கூறும் அவர் கல்முனை கதிர்காமம் ஒருவழிப்பயணக்கட்டணமாக 402ருபா அறவிடப்படுகின்றது. ஆசனப்பதிவுக்கட்டணமாக 30ருபா. எனவே மொத்தமாக 432ருபா அறிவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.\nகுழுக்களாக பதிவுசெய்து தனியாக பஸ்ஸைக்கொண்டுசெல்லவும் வசதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை கதிர்காம ஆடிவேல் உற்சவத்திற்கென யாழ்ப்பாணத்திலிருந்து 56நாட்கள் பாதயாத்திரையிலீடுபட்டு தற்சயம் வீரையடியில் தங்கியிருக்கின்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரும் மற்றும் 3000பேரும் நேற்று (12) செல்லக்கதிர்காமத்தைச்சென்றடைந்து கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.\nஅதுஅவ்வாறிருக்க இன்று (13) உகந்தைமலை முருகனாலய கொடியேற்றத்தின்பின்னர் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் நோக்கிபாதயாத்திரையில் பயணிக்க அங்கு சுமார் 4000பேரளவில் தங்கியிருப்பதாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவிக்கிறார்.\nஇன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவம் வரை இலங்கையில் கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் மகிமையும் கதைகளும்தான் பேசுபொருளாகவிருக்கும் என நம்பலாம்.\nPrevious articleஞா.ஸ்ரீநேசன் பா.உ அவர்களினால் தொழில் தேர்ச்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு\nNext articleஇனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nபுலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்\nதமிழ் – முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/hansika-posted-stunning-photos-with-cute-expression", "date_download": "2020-09-27T16:00:44Z", "digest": "sha1:AB2UXOZT6Q64URIY6SNIH4LFVSNQOB3M", "length": 4397, "nlines": 44, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா.\nகியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வ���ளியிட்ட ஹன்சிகா.\nகியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா.\nநடிகை ஹன்சிகாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nநடிகை ஹன்சிகா தற்போது மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே.\nவழக்கமாக ஜாலியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான எஸ்பிரஷனுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nகாட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்... 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\nதோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..\nஅமிர்தசரஸில் அரை நிர்வாணத்தில் விவசாயிகள்போராட்டம் 3 நாட்கள் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-27T18:05:09Z", "digest": "sha1:34UFZCZMW47TUY72H5U2FLPDELB2CX6T", "length": 18480, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்ரோசாப்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமைக்ரோசாப்ட் நிறுவனம்(Microsoft Corporation) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவின���். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.[4] உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.[5]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.\nஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (ஏப்ரல் 4, 1975 (1975-04-04))\nபில் கேட்ஸ், பவுல் ஆலென்\nமைக்ரோசாப்ட் ரெட்மாண்ட் வளாகம், ரெட்மாண்ட், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா\nஅல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், \"ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்\" என்ற நிலையை எட்டியது. 1986இல் வெளியிட்ட ஆரம்ப பொது விடுப்புகள் மற்றும் பிந்தைய பங்கு விலை ஏற்றங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களில் மூவரை பில்லியனர்களாகவும் 12000 பேரை மில்லியனர்களாகவும் ஆக்கியது. 1990களிலிருந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைத்தும் தன்னை இயக்குதள சந்தையிலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. 2011இல் இசுகைப் தொழில்நுட்ப நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு வாங்கியுள்ளது; இதுவரை இதுவே மிகப்பெரும் வாங்குதலாகும்.[6]\n2013இல் மைக்ரோசாப்ட் தனிமேசைக் கணினி மற்றும் மடிக்கணினி இயக்குதளங்களிலும் அலுவலக திறன்பெருக்கு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளிலும் (குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் உடன்) முதன்மைநிலையில் உள்ளது. தவிர தனிமேசைக் கணினிகளுக்கும் கணிவழங்கிகளுக்கும் பல்வேறு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் இணைய தேடுபொறிகள், நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை ( எக்ஸ் பாக்ஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் 360 வழங்கல்களுடன்), எண்ணிமச் சேவைகள் சந்தை (எம்எஸ்என் மூலமாக), மற்றும் நகர்பேசிகள் (விண்டோஸ் போன் இயக்குதளம் மூலமாக) போன்றவற்றிலும் முதன்மைநிலை எய்த முயன்று வருகிறது. சூன் 2012இல் முதன்முறையாக மைக்ரோசாப்ட் தனிக்கணினி வழங்குனர் சந்தையில் தனது மைக்ரோசாப்ட் சர்பேஸ் கைக் கணினி யுடன் நுழைந்துள்ளது.\n1990களில் மைக்ரோசாப்ட் முற்றுரிமை வணிகச் செயல்பாடுகளையும் போட்டிக்கெதிரான செய்முறைகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளைப் பயன்படுத்த நியாயமற்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாகவும் தவறான தகவல்களை தனது சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் பயன்படுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. அமெரிக்காவின் நீதித்துறையும் ஐரோப்பியக் குழுமமும் மைக்ரோசாப்ட் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டதாக கண்டறிந்தனர்.\n3 வணிகச் சின்னத்தின் கூர்ப்பு\n\"மைக்ரோசாப்ட்\" என்ற பெயர் மைக்ரோ கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ற ஆங்கிலச் சொற்களின் இணைப்பாகும். சூலை, 1975இல் பில் கேட்சு பவுல் ஆல்லெனுக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலில் \"மைக்ரோ-சாப்ட்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.[7]. தற்போதைய வடிவம் நவம்பர் 26, 1976 அன்று நியூ மெக்சிகோ மாநிலத்தில் பதியப்பட்டது[8].. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்டில் அமைந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் சில நேரங்களில் ரெட்மாண்ட் நிறுவனம் என்றழைக்கப்படுகிறது.\nஇந்த நிறுவனத்தின் இயக்கு தளம் விண்டோசு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு கணினி உலகில் ஓர் சீர்தரமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 88,000 ஊழியர்கள் உலகெங்கும் பல நாடுகளில் பணி புரிகின்றனர். சனவரி 14, 2000 முதல் இசுட்டீவ் பால்மர் இதன் தலைவராக பொறுப்பில் உள்ளார்.\n2014 பிப்ரவரி 4ஆம் தேதி அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு இந்தியர். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: மைக்ரோசாப்ட்டின் வரலாறு\nஇசுகாட் பேக்கர் வடிவமைத்த மைக்ரோசாப்ட் \"பாக்-மான்\" சின்னம், 1987 முதல் 2012 வரை பயன்படுத்தப்பட்டது.[9][10]\n2012- நடப்பு:ஆகத்து 23, 2012இல் அறிமுகப்படுத்திய சின்னம் \"எண்ணிம இயக்க உலகையும்\" மைக்ரோசாப்டின் \"பல்வேறு பொருட்களின் பட்டியலை���ும்\" பிரதிபலிக்கிறது.[12]\n↑ மைக்ரோசாப்டின் வரலாறு - 1975 - மைக்ரோசாப்ட்\n↑ -of-Microsoft-1976 / மைக்ரோசாப்ட் வரலாறு - 1976}} - மைக்ரோசாப்ட்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; 2010logo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2020, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15825/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T16:35:14Z", "digest": "sha1:NMJODNCGNZLF7HL4V4WYVVMURY5EEESX", "length": 7354, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "மூச்சு முட்டும் அளவிற்கு கஷ்டத்தை அனுபவிக்கும் மயக்கம் என்ன பட நடிகை ! காரணம் இதுதான் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமூச்சு முட்டும் அளவிற்கு கஷ்டத்தை அனுபவிக்கும் மயக்கம் என்ன பட நடிகை \nபிறை தேடும் இரவிலே பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.\nஅதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விட்டார்.\nஅந்த புகைப்படத்தில் சாகச கருவியை அணிந்து கொண்டு தன்னுடைய மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட இருந்தார். இவர் தங்கி இருக்கும் பகுதியில் தற்பொழுது காட்டுத்தீ பயங்கரமாக தீயாய் பரவி வருகிறது.\nஇதன் காரணமாகத் அங்குள்ள காற்றின் தரம் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில ���ல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/naan-oor-indhuvaga-saga-matten-10016522", "date_download": "2020-09-27T16:01:13Z", "digest": "sha1:U2CPP7O6G5BK2PRZBWWCRJB52YHNL3KE", "length": 12388, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - டாக்டர் அம்பேத்கர், தாயப்பன் அழகிரிசாமி - தலித் முரசு | panuval.com", "raw_content": "\nநான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்\nநான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்\nநான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்\nடாக்டர் அம்பேத்கர் (ஆசிரியர்), தாயப்பன் அழகிரிசாமி (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , சமூக நீதி , பகுத்தறிவு , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த��மயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.\nCategory மொழிபெயர்ப்புகள், சமூக நீதி, பகுத்தறிவு, தலித்தியம்\n‘தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள்’ பற்றி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், தனது ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன்மொழிகிறார். பொதுக்கல்வித் துறையிலும், சட்டத்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம், பொறியியலில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை..\nஇந்து நாகரிகமா - நயவஞ்சகமா\nஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை. வர்ணாஸ்ரம தர்மத..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஜே ஜே சில குறிப்புகள்\nமனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச்..\nபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பி���சாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\nஅம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்\nதேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும்...\nஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்..\nநான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்\nஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200104085129", "date_download": "2020-09-27T17:05:21Z", "digest": "sha1:HM537QDBXFL7UBAIUBN2S2KQOI57ZLAC", "length": 8645, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான் செய்வீங்க..!", "raw_content": "\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான் செய்வீங்க.. Description: இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான் செய்வீங்க.. Description: இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான் செய்வீங்க..\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படித்தான் செய்வீங்க..\nசொடுக்கி 04-01-2020 பதிவுகள் 22851\nமனிதர்களின் இன்றைய நோய் பெருக்கத்துக்கு தாறுமாறான அவர்களின் உணவுக் கலாச்சாரமே காரணம். முந்தைய தலைமுறையின் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் இருந்து இப்போது வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டோம். அப்படி நாம் தவறவிட்ட உணவுகளில் மக்கா சோளமும் உண்டு\nசோளத்தில் பார்லி அரிசிக்கு நிகரான சத்துகள் இருக்கிறது. இதில் கோதுமையில் இருக்கும் அனைத்து புரதமும் இருக்கிறது. இது சிறுநீரைப் பெருக்கும் என்பதால் உடலில் உள்ள உப்பையும் எளிதில் கரைத்துவிடும். அதேபோல் இது அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிக்கக்கூடியது. கூட���ே கண் குறைபாட்டையும் போக்கும். கூடவே உடலுக்கு, ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு குடல் புற்றுநோய் வராமலும் காக்கும். இரத்ட சக்கரையையும் சம அளவில் வைத்திருக்கும். இரத்தத்தில் கொழுப்பை குறைத்து இதயநோய் அபாயத்தில் இருந்தும் காக்கும்.\nஇப்போது இந்த மக்கா சோளத்தை எப்படி ருசியான பதார்த்தமாக செய்யலாம் என பார்ப்போம்.\nமுதலில் ஒரு கடாயில் மூன்று சோளத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு டம்பளர் அளவுக்கு கெட்டியான பால் சேர்க்க வேண்டும். இதனோடு மூன்று டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து இதை மூடிவைத்து மீடியம் அளவு ஹீட்டில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் இதை திறந்து பார்க்கலாம்.\nஇப்போது கேஸை அணைத்துவிட்டு மிதமாக ஆறவைக்க வேண்டும். மிதமான சூட்டிலேயே இதை எடுத்து சோளத்தை தனித்தனியாக கத்தியால் வெட்டி முத்துகளை தனியாக எடுத்துவிடலாம். இந்த முத்துக்களை ஒரு கின்னத்தில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து சாப்பிட்டாலே நன்றாக இருக்கும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு மிளகாய்தூள் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப ருசியா இருக்கும். செய்முறை வீடியோ கீழே...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nதான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா\nகனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா\n வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..\nவீட்டில் கொசு, பூச்சித் தொல்லையா இது மாதிரி செய்யுங்க அதிக பணம் மிச்சம்… இயற்கை முறையிலேயே விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ..\nஉழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..\nகுணமா சொல்லும் நடிகர் அஜித்\nசாகும்முன்பும் சமைத்து வைத்த தாய்...ருசி பார்க்காத மகன்.. வாழ்க்கை பாடம் சொல்லும் உருக்கமான பதிவு..\nபிறந்த வீடு டூ புகுந்த வீடு... திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெ���்சுருக்கும் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12012/", "date_download": "2020-09-27T16:03:37Z", "digest": "sha1:IY5FZFFPPKU6QFQNOBKRJWMXFGNEKLBQ", "length": 6031, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nதார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது\nகோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் பிச்சனூர் ஊராட்சியில் வணிக வளாகம் அமைக்கவும், தார் சாலை அமைக்கவும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்\nதார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது\nகொள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_854.html", "date_download": "2020-09-27T17:12:14Z", "digest": "sha1:B2C7Q4PH3JUGZTOXXLU5UVJFI3FS646D", "length": 8788, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்..\" - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay Jason Sanjay \"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்..\" - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..\n\"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்..\" - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..\nநடிகர் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்குகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக வலம் வந்துகொண்டிருகின்றன. ஆம், அந்த தகவல் கிடத்தட்ட உண்மைதான்.\nநடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அடுத்த படத்தில் விஜய்யின் மகனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.\nதற்போது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போய்விடவே அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லபக்கியுள்ளாராம்.\nஇந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஹீரோவாக அறிமுகமாவர் என்று கூறுகிறார்கள். இந்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாகவே நடிக்கிறாராம்.\nதெலுங்கில் படம் ஒரு ஸ்டைலில் எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழில் \"பருத்தி வீரன்\", \"கும்கி\" போன்ற முரட்டுதனமான ஸ்டைலில் கிராம பின்னணி, லுங்கியும் பனியனுமாக சுற்றும் கிராமத்தான் போன்று ஹீரோவின் கதாபாத்திரத்தை மாற்றியமைத்து படமாக எடுக்கவுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.\nஇந்த முரட்டுத்தனமான கதாபாத்திரத்திற்காக கணிசமாக உடல் எடை அதிகரிக்கவுள்ளார் விஜயின் மகன் ஜேஷன் சஞ்சய்.\n\"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்..\" - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-27T16:38:18Z", "digest": "sha1:5H647ND2LYQNONWFCWCJ6LEJR6ZKR3TO", "length": 5373, "nlines": 107, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா ! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா \nபாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬\n‪ கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-09-27T16:30:05Z", "digest": "sha1:672UKQFF363TGWU42ZEUS2CUJ4LXFGID", "length": 16880, "nlines": 164, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நகைக்கடை திறப்பிற்கு அழகாக புடவையில் வந்த வித்யா பாலன்! (படங்கள்) | ilakkiyainfo", "raw_content": "\nநகைக்கடை திறப்பிற்கு அழகாக புடவையில் வந்த வித்யா பாலன்\nசமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் வந்திருந்தார். இவருக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது அழகாக புடவைகளிலேயே வருவார்.அந்த வகையில் இந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு பிரபல டிசைனர் டிசைன் செய்த புடவையில் வந்திருந்தார். சரி, இப்போது நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது தான் வித்யா பாலன் அணிந்து வந்த சிவப்பு நிற புடவை. இந்த புடவையானது வைசாலி என்னும் டிசைனர் வடிவமைத்தது.\nவித்யா பாலன் இந்த புடவையில் அழகாக காணப்படுவதற்கு அவர் நெற்றியில் வைத்து வைத்து பெரிய பொட்டு தான் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த பெரிய பொட்டினால் அவர் மங்களகரமாக காணப்பட்டார்.\nகழுத்திற்கு நாணயம் வடிவிலான கழுத்தணியையும், காதுக்கு ஜமிக்கி மற்றும் கைக்கு பட்டையான பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.\nஸ்டைல் வித்யா பாலன் புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு, சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.\nகண் கூசும் அடர் சிவப்பு நிற புடவையில் காஜல் அகர்வால்\nசமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு காஜல் அகர்வால் ஹாட்டான அடர் சிவப்பு நிற நெட்டட் புடவையில் வந்திருந்தார்.மேலும் அந்த புடவைக்கு காஜல் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த இசை வெளியீட்டிற்கு வந்த காஜல் அகர்வாலின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nசிவப்பு நிற புடவையில் காஜல்\nஇது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த அம்ரிதா தக்குர் என்னும் டிசைனர் டிசைன் செய்த அடர் சிவப்பு நிற நெட்டட் புடவை.\nகாஜல் சிவப்பு நிற புடவைக்கு கற்கள் பதித்த பெரிய காதணியை அணிந்தது, அவரது முகத்தை பிரகாசமாகக் காட்டியது.\nகாஜல் அடர் சிவப்பு நிற புடவைக்கு ஏற்றவாறு முகத்திற்கு சிவப்பு நிற பிளஷ் அடித்திருப்பதுடன், உதடுகளுக்கு அளவாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.\nகாஜல் தலைக்கு லேசாக ப்ரௌன் நிறத்தில் கலரிங் செய்து, கொண்டை போட்டு வந்திருந்தார்.\nமுக்கியமாக காஜல் சிவப்பு நிற நெட்டட் புடவைக்கு பூ எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஷீர் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தது, அந்த சிவப்பு நிற புடவையை அட்டகாசமாக வெளிக்காட்டியது.\nநயனை கொஞ்சும் சிம்பு 0\n“வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ\nஎடையைக் குறைத்து ஆளே மாறிப்போன லட்சுமி மேனன்\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/216580", "date_download": "2020-09-27T17:45:57Z", "digest": "sha1:QTNJBA77IIGGCDZP47DTLMRPOIYXQ4AJ", "length": 5757, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "No rallies for Guan Eng court case – Penang DAP | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nNext articleபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/198", "date_download": "2020-09-27T17:30:28Z", "digest": "sha1:264RJ3LTQ7GTCT5MU7K6XJ3WK7M3SB4Y", "length": 7061, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/198 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/198\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nυ. αααραυων/τώ' 54, 197 இளைஞருக்கு வழி காட்டுதல், ஆற்றலைப் பெருக்குதல், நம்பிக்கை ஊட்டுதல், அணைக்கின்ற கரிக்கங்குகளை ஊதித் தீ மூட்டுதல், புதிய சிந்தனையாலும் உறுதியான செயலாலும் தோல்வியை வெற்றியாக்குதல் - இவையெல்லாம் எளிதான காரியங்களல்ல. இவை தெய்விக மனிதர்களின் வேலையாகும். அ எமர்பைன் நாம் நமக்காக மட்டும் வாழ முடியாது. நம் சகோதர மக்களையும் நம்மையும் ஆயிரக்கணக்கான மெல்லிய நூலிழைகள் ஒன்றாகப் பிணைத்துள்ளன. இந���த இழைகளின் வழியாக நம் செயல்கள் அனுதாபத்துடன் காரணங்களாகச் செல்கின்றன. பின்னர் அவை பயன்களாக நம்மிடம் திரும்பி வருகின்றன. அ மெல்வில்லி செல்வத்தை அடையும் வழி, சந்தைக்குச் செல்லும் வழியைப் போல். தெளிவாக உள்ளது. அது முக்கியமாக இரண்டு சொற்களில் அடங்கியுள்ளது. சுறுசுறுப்பு சிக்கனம். அ ஃபிராங்க்லின் அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும். ைஷேக்ஸ்பியர் செல்வாக்கு உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும். - சாக்ரடீஸ் மனிதர்களை வசப்படுத்துவது. அவர்களைக் குறை சொல்வதாலன்று. அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதால் இயலும். க சான்னிங் பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன. அ எமர்பைன்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Bardhaman/cardealers", "date_download": "2020-09-27T17:57:33Z", "digest": "sha1:UTWG2SLQ243WT5UMQ43L6E3Y7EJT6FKA", "length": 5783, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "பார்தமன் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பார்தமன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பார்தமன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பார்தமன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பார்தமன் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-27T17:16:41Z", "digest": "sha1:YHXDXCPJHFLB32NTGGMETPC6WHAMI5CG", "length": 7222, "nlines": 51, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..! என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’!.. – Today Tamil Beautytips", "raw_content": "\nசொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை.. என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’ என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’\nகுடும்பத்துக்காக வெளிநாட்டில் 40 வருடமாக உழைத்த முதியவரை சொத்துக்காக வீட்டை விட்டு வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவரான நாகராஜன். இவரது மனைவி குமரி.இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நாகராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இதன்மூலம் மாடி வீடு, வணிக வளாகம் என 2 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.\nஇந்த நிலையில் குடும்பத்துக்காக 40 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்த நாகராஜன் முதுமை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்களது பெயரில் மாற்றி தரவேண்டும் என அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் நாகராஜன் தனது சொத்துக்களை எழுதி தர மறுத்துள்ளார். அதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடமாக சரியாக உணவு, தண்ணீர் இல்லாமல் சாலையில் திரிவதாக நாகராஜன் கண்கலங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.\nதெரிஞ்சிக்கங்க… முகப்பருவை அகற்ற என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா \nதமிழகத்தில் மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா… தலை துண்டித்து பரிதாபமாக இறந்த பெண்\nமூன்று ஆண்களுடன் உறவு…பெற்ற பிள்ளையை இழந்த தந்தை. பின் நடந்த அதிர வைக்கும் விடயம்..\nஆ பா ச எஸ்எம்எஸ் இளம் பெண்களை மி ர ட்டி உ ல் லாசம் சி க்கிய தமிழக இளைஞர்கள் பற்றி திடுக்கிடும் தகவல் \nபசிக்காக சாப்பிட்ட அன்னாசி பழத்தில் வெ டிமருந்து வாய் வெ டித்து க ர் ப்பிணி யானை பரிதாபமாக உ யிரிழப்பு வாய் வெ டித்து க ர் ப்பிணி யானை பரிதாபமாக உ யிரிழப்பு நதி நீரில் நின்றபடி உ யிர் நீத்தது…\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14496-thodarkathai-nee-varuvaai-ena-amudhini-08?start=4", "date_download": "2020-09-27T17:49:36Z", "digest": "sha1:CJB45QGGHY5OMPQIUFOGCKAEIPICLQUJ", "length": 12726, "nlines": 211, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\nகோவம் இருக்கத்தான் செய்தது. இத்தனைக்கு பிறகும் அவளுக்கு என்னை அழைக்க தோன்றவில்லையே என. ஆனால் அதை எல்லாம் தாண்டி தன்னுடைய அருகாமை அவளுக்கு தேவை என்பதும் அவளுக்கு புரிந்தது. கடவுள் மேல் கோவம் வந்தது நந்துவுக்கு. எப்படி வாழ வேண்டியவள். என் அண்ணனுக்கு அவள் மேல் காதல் வந்தது, அதையாவது நிறைவேற்றியிருக்கலாம் , இல்லை அவளின் திருமண வாழ்வெனும் சிறப்பாக இருந்திருக்கலாம்.இரண்டும் இல்ல\nவெளிய கூட்டிட்டு போயிடுவான். நம்ம பேசுவோம். \"என்றவன் அவர்க்கு பிரேக் பாஸ்ட் எடுத்து வைத்துவிட்டு காலையில் சாப்பிட வேண்டிய மெடிசின்ஸ் எல்லாம் வரிசைப்படி எடுத்து கொடுத்துவிட்டு விடை பெற்று கொண்டு\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 02 - Chillzee Story\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கத��� - பிரியமானவளே - 15 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி\n# RE: தொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி — தீபக் 2019-10-13 06:00\nசிறுகதை - மலையேறிய ஆறு\nTamil Jokes 2020 - ரெண்டு ப்ரெண்ட் இருந்தாங்க... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_769.html", "date_download": "2020-09-27T15:44:35Z", "digest": "sha1:VFABBTWKSR5ZHMJZEVLWOET4W3YTBOC5", "length": 7566, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "சஹ்ரானின் சகோதரர் வாள்களுடன் கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசஹ்ரானின் சகோதரர் வாள்களுடன் கைது\nதடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் சகோதரரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்யும்போது அவரிடமிருந்து இரு வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/13144551/1265775/Fastest-50-wickets-against-south-africa-ashwin-5th.vpf", "date_download": "2020-09-27T17:10:25Z", "digest": "sha1:KQHYTNMPUXXPDODGZGMH55DI65NGCWS7", "length": 6066, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fastest 50 wickets against south africa ashwin 5th Player", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதென்ஆப்பிரிக்காவுடன் அதிவேகத்தில் 50 விக்கெட்: 5-வது வீரர் அஸ்வின்\nபதிவு: அக்டோபர் 13, 2019 14:45\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.\nபுனே டெ���்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 69 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை எடுத்தார்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். கும்ப்ளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் முதல் இடங்களில் உள்ளனர்.\nஅஸ்வின் 9 டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பர்னஸ் (ஆஸ்திரேலியா) 5 டெஸ்டிலும், முரளீதரன் (இலங்கை) 7 டெஸ்டிலும், ஒயிட்டி மற்றும் கிரீம்மெட் (ஆஸ்திரேலியா) தலா 8 டெஸ்டிலும் அந்நாட்டுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.\nCricket Records | Ashwin | கிரிக்கெட் சாதனை | அஸ்வின்\nபிரெஞ்ச் ஓபன்: 11-ம் நிலை வீரர் டேவிட் கோபின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி\n224 ரன் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nமயங்க் அகர்வால் அதிரடி சதம்: பஞ்சாப் 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 172\nஐபிஎல்.லில் விளையாடாததால் பாக். வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழந்து வருகின்றனர்: அப்ரிடி\nமயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம்: பஞ்சாப் 10 ஓவரில் 110/0\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/04181931/1269613/Kidney-disease-worker-suicide-near-alangudi.vpf", "date_download": "2020-09-27T15:47:52Z", "digest": "sha1:HOTSDLM2D7DT6XFJXYMZRMTOAR6UM3GB", "length": 13893, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆலங்குடி அருகே தொழிலாளி தற்கொலை || Kidney disease worker suicide near alangudi", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆலங்குடி அருகே தொழிலாளி தற்கொலை\nஆலங்குடி அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஆலங்குடி அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி மகன் தங்கமுத்து (வயது 25). இவர் சிறு வயது முதலே மேலப்பட்டி ராசியமங்கலத்தில் உள்ள தன���ு பாட்டி அங்கம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.\nஇதனால் மனமுடைந்த தங்கமுத்து ,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நெற்பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து இறந்தார்.\nஇது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகுஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு\nதிருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்\nபுதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nதிருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலி\nகுளித்தலை அருகே அங்கன்வாடி பெண் சமையல் உதவியாளர் தற்கொலை\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் ���திப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/03/blog-post_8255.html", "date_download": "2020-09-27T16:49:19Z", "digest": "sha1:Y3AVCRU2HWH7NODGPCMAMYPXLCOCPD3T", "length": 25727, "nlines": 357, "source_domain": "www.maalaithendral.com", "title": "கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? சித்தர்கள் கூறும் உண்மை | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Do You Know » Historical Treasure » சிற்பக்கலை » வரலாற்று சிறப்புகள் » வரலாற்றுப் புதையல்கள் » கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nTitle: கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nவிஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ...\nவிஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.\n\"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி\nவற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்\nசிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்\nபிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை\"\nஎன்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசிய��ல் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம்.\nஇதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும், கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர், மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம். இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து.\nLabels: Do You Know, Historical Treasure, சிற்பக்கலை, வரலாற்று சிறப்புகள், வரலாற்றுப் புதையல்கள்\n\"கரு உண்டான காலத்தில் \" இதை விளக்கவும். கரு உண்டான காலம் என்று எந்த மாதம் அல்லது நாட்கள் என்று உதவவும்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nதமிழன் சாதித்த கட்டிடக்கலை, திருவாசி, திருச்சி அரு...\nராக்கெட் உருவான வரலாறு திப்புசுல்தான் உலகின் முதல...\nமாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற...\nகவர்ச்சியான தோற்றத்தை பெற சில எளிய வழிகள்\nவாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள...\nவெயில் காலங்களில் என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்...\nகோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழி...\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்ச...\nதொப்���ையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வ...\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாற...\nபழனி அருகே பாப்பன்பட்டி மலையில் 40 ஆயிரம் ஆண்டு பழ...\nஉடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தர...\nபல நூறு வருடங்களை கடந்து நிற்கும் செங்கல் விமானம் \nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nமுகத்தில் முடி வளர காரணம் மற்றும் முடிகளை நீக்கும்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்ச...\nபுகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை - grou...\nஅழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல...\nசுய இன்பம் பற்றி ஒரு பார்வை (Masturbation)\nபெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் தி...\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Kalakkad M...\nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanc...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanct...\nகொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி,...\nபெண் குறி, பெண் உறுப்பு, பிறப்பு உறுப்பு, பற்றி ஒ...\nபாகற்காய் உடல்நல நன்மைகள் , நமது நாவிக்குத் தான் க...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பீட்ரூட்டின் நன்மைகள் \n(Green Tea ) பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள் -\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் 6 புத்திசாலித்தனமான ...\nசுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )\nகாசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….\nமுடக்காத்தான் (Balloon Vine) மூலிகைகள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனை குறைகும் வழிகள் (...\nபார்வையை பறிக்கும் நீரிழிவு விழித்திரை நோய் \nமூக்கில் ஏற்படும் நோய்கள் & மூக்கில் நோய்கள் வராமல...\nபற்கள் சிதைந்து போய் விடுதல் மற்றும் அதனை உரியமுற...\nநுரையீரலும் குறட்டையும் அதற்கான தொடு சிகிச்சை தீர்...\nகுடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஏஞ்சல் நீர் வீழ்ச்சி Angel Falls in Venezuela\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.\nமார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்...\nபுனித அந்தோனியார் ஆலயம் , நுள்ளிவிளை , கன்னியாகுமர...\nஎபநேசர் லூத்தரன் ஆலயம், வழுதலம்பள்ளம் - Ebenezer ...\nபெண்கள் அதிகமாக சுய இன்பம் செய்வதால் உடலுறவில் ஆர்...\nபெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய் \nஉதயகிரி கோட்டை ஒரு சிறப���பு பயணம் - udayagiri fort...\nகோடை கால அழகு பராமரிப்பு குறிப்புகள்\nபாலூட்டும் அன்னையர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்களை தாக்கும் முழங்கால் வலி \nகைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய \nநீர்க் கடுப்பு வரக்காரணம் என்ன\nபிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் \nபெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்...\nதாய்ப்பாலில் அப்படி என்னவெல்லாம் இருக்கின்றன \nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nவெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படை...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.....\nஉடலுறவின் போது உங்கள் துணைக்கு எதுவெல்லாம் பிடிக்க...\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டு...\nஜான் பென்னி குவிக் வாழ்க்கைச் சுருக்கம் - John Pen...\nதிராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க...\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow ...\n1300 வருட குட்டிக் கோயில் - காஞ்சிபுரம்\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nதேவிகாபுரம் கோயில் Devikapuram - வரலாற்றுப் புதை...\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு...\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) வரலாற்று நட்சத்திரங்...\nகலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') வரலா...\nகூந்தல் பின்னுதல் சிற்பம் - திருமுட்டம், கடலூர் மா...\nயானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nதமிழனின் சிற்பகலை - இரண்டு அங்குலம் நீளம் உள்ள மர...\nஐராவதேஸ்வரர் கோயில் , தமிழனின் கட்டிட கலை\nகலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்\n1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்\nஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி\nதமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், ...\nசிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு\nசென்னை ஏரிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலா...\nசரும வகைகளும்... அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகள...\nஅக்குள் கருப்பை போக்க இயற்கையான சில வழிகள்\nபளபளப்பான சருமம் பெற எளிய வழி\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய தீர்வு\nநீர் ரோஜா ஆப்பிள் ரோஸ் ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்க���ின் ஏழு பருவங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/everydday/event/page/2", "date_download": "2020-09-27T16:00:14Z", "digest": "sha1:DARPKN2MVX6PY6BK4YS474VUGDT2TJNG", "length": 20186, "nlines": 136, "source_domain": "www.panippookkal.com", "title": "நிகழ்வுகள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.\nமினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்\nஉலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]\nசமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்\nவந்தவாசி, அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென…’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென…’ எனும் […]\nஅட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்\nஅட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச் சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது. ஒருங��கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது. மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் […]\nமினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது. மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த […]\nJanuary/தை மாதம் எது எங்கு எப்போது நிகழ்வு பனிச்சறுக்கப் பார்ட்டி Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும் I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து […]\nமால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் […]\nசாய்பாபா கோவில் திறப்பு விழா 2019\nவட அமெரிக்க மினசோட்டா மாநிலத்தின் சாஸ்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவில் திறப்பு விழா கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி 15 ஆம் நாள் வரை நடைபெற்று, பக்தர்களுக்குத் திறக்கப்பட்டது இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் குருஜி ஸ்ரீ சி பி சட்பதி (Guruji Shri C.B. Satpathy) முன்னிலையில் சாய்பாபா திருவுருவம் திறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்தக் கோவிலை நிர்மாணிக்க, சாஸ்கா நகரில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் நிலம் […]\nஅமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் […]\nஅட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா\nநவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]\nரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா September 15, 2020\nதொழிலாளர் தினம் September 8, 2020\nகாமன் டிபி கலாச்சாரம் September 8, 2020\nவெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க\nரம்மியமான ராகங்கள் – மாயாமாளவகௌளை September 5, 2020\nஎரிந்த பனைகள் August 27, 2020\nதெய்வமும் மனிதனாகலாம் August 27, 2020\nமினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா August 27, 2020\nமினசோட்டாவில் தமிழ்க் கல்வி August 24, 2020\nயார் இந்த கமலா ஹாரிஸ்\n2020-இல் அந்த ஏழு நாட்கள் August 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/oxygen-sale-in-various-flavor", "date_download": "2020-09-27T18:08:09Z", "digest": "sha1:GYGN2PA5GNYVX3YJKSCZV653CBPV4OP3", "length": 8819, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ஆரஞ்சு, புதினா, லவங்க நறுமணங்களில் ஆக்ஸிஜன் விற்பனை... 15 நிமிடங்களுக்கு ஜஸ்ட் ரூ.299 | oxygen sale in various flavor", "raw_content": "\nஆரஞ்சு, புதினா, லவங்க நறுமணங்களில் ஆக்ஸிஜன் விற்பனை... 15 நிமிடங்களுக்கு ஜஸ்ட் ரூ.299 #Oxygen\nஎல���மிச்சை, ஆரஞ்சு, லவங்கப்பட்டை, புதினா, யூகலிப்டஸ், லாவெண்டர் எனப் பல்வேறு நறுமணங்களில் இங்கே ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.\nடெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு, இந்தியா முழுவதும் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. பதற்றத்துக்கான முக்கியக் காரணம், டெல்லியில் ஏற்பட்ட புகைமூட்டம். புகைமூட்டத்தின் அளவுடன் காற்று மாசுபாட்டைத் தொடர்புபடுத்திப் பார்த்து பயப்படுகிறார்கள் டெல்லிவாழ் மக்கள்.\nபுகைமூட்டமே இல்லையென்றால், காற்று சுத்தமாக உள்ளதென நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் டெல்லியில் கடந்த 2 வருடங்களில், வெறும் இரண்டு நாள்கள் மட்டும்தான் `சுவாசிக்க உகந்த காற்று' இருந்துள்ளதாம்.\nசென்னை காற்று மாசடைந்தது இன்றல்ல... 2016 ஆண்டிலிருந்தே மோசம்தான்\nஇந்த நிலையில், `எங்களிடம் வருடம் முழுவதும் சுத்தமான காற்று கிடைக்கும். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்' என சுத்தமான காற்றுக்கான விற்பனைச் சந்தையொன்று, டெல்லியில் தற்போது உருவாகி வருகிறது\nஅந்த `பிரத்யேக ஆக்ஸிஜன் விற்பனையகம்' டெல்லியின் முக்கியமான இடமான சாகெட் பகுதியில் `ஆக்ஸி ப்யூர்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. இங்கு எலுமிச்சை, ஆரஞ்சு, லவங்கப்பட்டை, புதினா, யூகலிப்டஸ், லாவெண்டர் எனப் பல்வேறு நறுமணங்களில் இங்கே ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.\nஅப்படி விற்கப்படும் அந்த `சுத்தமான' ஆக்ஸிஜனை ஒருநாளில், ஒரே ஒருமுறை பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே மோந்து கொள்ள வேண்டுமாம். அளவு அதிகரிப்பது ஆரோக்கியமற்றது., எனப் பத்திரிகையாளர் பேட்டியொன்றில் நிறுவனத்தாரே குறிப்பிடுகின்றனர்.\nமேலும் `இப்போதைக்கு ஒரே ஓர் இடத்தில்தான் இந்த விற்பனையகம் இருக்கிறது. வரும் நாள்களில் டெல்லி ஏர்போர்ட்டில் அடுத்த விற்பனையகம் தொடங்கப்படவிருக்கிறதாம்.\nபதினைந்து நிமிடங்கள் நீங்கள் சுவாசிக்கப்போகும் இந்த ஆக்ஸிஜனின் விலை, `ஜஸ்ட் ரூ.299' தானாம்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Advani-Joshi-among-BJP-star-campaigners-for-Bihar-polls", "date_download": "2020-09-27T16:37:08Z", "digest": "sha1:CRMHIO64ABVYQQGKAWWF4B4YDTLMM3DV", "length": 7402, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Advani, Joshi among BJP star campaigners for Bihar polls - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9% உயரும்\nவரும் 2020ம் ஆண்டில் ஆசியாவிலேயே இந்தியர்களின் ஊதியம் அதிகபட்சமாக 9.2 சதவீதம் அளவுக்கு...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/priyamani-asuran-remake-updates", "date_download": "2020-09-27T15:27:19Z", "digest": "sha1:L65NL4NZMIIT5W3W6BUA3RCGLSP2TFFR", "length": 6418, "nlines": 80, "source_domain": "www.cinibook.com", "title": "மீண்டும் பிரியாமணி - தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்....!!!", "raw_content": "\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nதமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இருந்தவர் பிரியாமணி. இவர் கல்யாணத்திற்கு பிறகு, திரையுலகில் நடிப்பதில்லை. தமிழில் கடைசியாக சாருலதா படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது, பிரியாமணி ஏ.எல்.விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் நடித்துவருகிறார்.\nஅதுமட்டுமல்லாமல், தனுஷ் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய அசுரன் படத்தை மீண்டும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. தெலுங்கில் அசுரன் பட ரீமேக்கில், பிரியாமணி நடிக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளி���்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாஸ்டர் படத்தை பற்றிய செய்தி இணையத்தில் வைரல்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/soorpanagai-movie-first-look-poster", "date_download": "2020-09-27T18:02:17Z", "digest": "sha1:G76IHYMIMGURH4HWZBJGOSRGSCICZ4SK", "length": 6883, "nlines": 81, "source_domain": "www.cinibook.com", "title": "ரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு!!!!", "raw_content": "\nரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு\nரெஜினா கெஸண்ட்ரா படத்தின் firstlook போஸ்டர் இணையத்தில் வெளிவந்துள்ளது. சூர்ப்பனகை என்ற பெயரிடிப்பட்ட இப்படம் ரெஜினாவுக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெஜினா நடித்த படங்களில் ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில், தற்போது வெளிவந்த சூர்ப்பனகை படத்தின் போஸ்டரில் ரெஜினா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிகிறது. படத்தின் போஸ்டர் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. படத்தில் அக்ஷரா கவுடா, சதிஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை சாம் சி எஸ் மற்றும் ஒளிப்பதிவு பி.கே வர்மா. மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.\nரெஜினாவுக்கு இப்படத்தை தொடர்ந்து தமிழில் அதிக படங்கள் வரிசையாக நடிக்க உள்ளாராம்.\nPrevious story மக்கள் மத்��ியில் திரெளபதி படம்…\nசின்னத்திரை நடிகை வாணி போஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் \nரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாஸ்டர் படத்தை பற்றிய செய்தி இணையத்தில் வைரல்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/65113/", "date_download": "2020-09-27T16:09:48Z", "digest": "sha1:MEDOYR6VYZN3DI3UCJJZBHCVQLMJJGVN", "length": 17636, "nlines": 113, "source_domain": "www.supeedsam.com", "title": "காதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவை எல் எஸ் ஹமீட் –\nபாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.\nஅமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம். ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது.\nஇருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம். இதன்மூலம் புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் ராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி நேரடியாக சில பொறுப்புக்களை வழங்கலாம். பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்க முடியாது. உரிய கபினட் அமைச்சர் விரும்பினால் மாத்திரம் அவர நேரடியாக அவ்வாறு வழங்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஒரு அமைச்சரும் வர்த்தமானி மூலம் பொறுப்புக்களை வழங்குவதில்லை.\nமட்டுமல்லாமல் “ பிரதியமைச்சர்கள் உரிய அமைச்சர்களுக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுகிறார்கள்”; என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. ஆனால் இராஜாங்க அமைச்சருடைய நியமனத்தில் அவ்வாறான வாசகம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, இதன் சுருக்கம் பிரதியமைச்சர்களுக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது. உரிய அமைச்சர்கள் அவர்களாக வழங்கினாலேயொழிய.\nஉரிய கபினட் அமைச்சர் தம் பணியைச் செய்யமுடியதவிடத்து ( உதாரணமாக வெளிநாடு சென்றால்) ஜனாதிபதி இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் அமைச்சராக நியமிக்கலாம்; என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கின்றதேதவிர பிரதியமைச்சரை நியமிக்கவேண்டும்; என்று சொல்லவில்லை. ( அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு கபினட் அமைச்சராக இருக்கலாம், உரிய பிரதியமைச்சராக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம்; அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்; அவ்வளவுதான் – நடைமுறையில் உரிய இராஜாங்க அமைச்சரோ, பிரதியமைச்சரோ நியமிக்கப்படுவது வேறுவிடயம். அதற்காக எப்பொழுதும் அவ்வாறு நடைபெறுவதுமில்லை).\nகாதர் மஸ்தான் ஏன் இந்துமதவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்\nபிரதியமைச்சர் ஒருவர் ஜனாதிபதியினால் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் உரிய அமைச்சருக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுவதால் உரிய அமைச்சரின் பதவிப்பெயர் எவ்வாறு அமைகின்றதோ, அவ்வாறே உரிய பிரதி அமைச்சரின் பதவிப்பெயரும் வழமையாக அமைகின்றது. அந்தவகையில்தான் உரிய அமைச்சரின் பதவிப்பெயரில் இந்துமதவிவகாரம் இருப்பதால் பிரதியமைச்சரின் பதவிப்பெயரிலும் அது வந்திருக்கின்றது. இதேபோன்றுதான் பிர���ியமைச்சர் துலிப் விஜேசேகரவின் பதவிப்பெயரும் “ தபால், தபால் சேவைகள் , முஸ்லிம் மதவிவகார பிரதியமைச்சர்” என வந்திருக்கின்றது.\nபிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் நியமனத்திற்கெதிராக முஸ்லிம்கள் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழமையான நடைமுறை என்பதனால் “ இந்துமதவிவகாரம்” என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டிருப்பதற்காக சில தமிழ்த்தலைவர்கள் இவ்வாறு கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவடபுல மக்கள் யுத்த காலத்தில் இரு தசாப்தங்கள் இடம்பெயர்ந்து சொல்லொணாத்துயரங்களை அனுபவித்தார்கள். யுத்தம் நிறைவடைந்து அடுத்த தசாப்தம் நிறைவடையப் போகின்றது. இன்னும் பலர் மீள்குடியேறமுடியாத அவலம், குடியேறிவர்களில் பாதிப்பேருக்குக்கூட இன்னும் வீடுகள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அடிப்படைத் தேவைகள், தொழில்வாய்ப்பு என்று அவர்களது சோகக்கதை தொடர்வது ஒருபுறம், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் அம்மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் பன்னிரண்டாயிரம் ஏக்கரை மஹிந்த பறித்தார்; பின்னால் வந்த மைத்திரி பன்னிரண்டாயிரம் போதுமா என்று ஒரு லட்சம் ஏக்கரைப்பறித்த வேதனைக்கு விடைதெரியாமல் விசும்புவது மறுபுறம்; என்ற நிலையில் இந்த அரசு மீள்குடியேற்ற அமைச்சையாவது முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nஆகக்குறைந்தது அதிகாரமில்லாவிட்டாலும் பிரதியமைச்சையாவது, இவ்வரசின் இந்த இறுதிக்கட்டத்திலாவது அந்த மண்ணில் பிறந்து அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிக்குக் கொடுத்து அதன்மூலம் உரிய அமைச்சரின் ஒத்துழைப்போடு இந்த இன்னலுற்ற மக்களுக்கு எதையாவது அர்த்தமுள்ளதாக செய்யமுற்படும்போது வெறுமனே ஒரு சொல் ஒட்டிக்கொண்டது என்பதற்காக அதனைத் தூக்கிக்கொண்டு இனவாதம்பேசுவது சிற்றினவாதத்தின் கொடூரத்தைத்தான் காட்டுகின்றது.\nபேரினவாதவாதமாக இருந்தால் என்ன, சிற்றினவாதமாக இருந்தால் என்ன; அவ்வினத்தைச் சேர்ந்த மொத்த மக்களும் அதனை ஆதரிப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் திருமலை சண்முகா கல்லூரியின் அபாயா விவகாரத்திலும் கோப்பாப்புலவு சச்சிதானந்தத்தின் மாட்டிறைச்சி எதிர்ப்புக் கோசத்திலும் எத்தனையோ தமிழ் நல்லுள்ளங்கள் இந்த சிற்றனவாதத்திற்கெதிரா பலமாக குரல்கொடுத்ததை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நிரைவுகூருகின்றது.\nஅதேநேரம் இனவாதம் சில அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும்தான் உருவாக்கப்படுகின்றது. பேரினவாதத்தின் கொடுமையை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் இன்னுமொரு சமூகத்தை நோக்கி இனவாதத்தை கக்க முற்படுவது தர்மமாகாது; என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nPrevious articleவிஞ்ஞான பூர்வமான அமைச்சரவை மாற்றமே நியாயமானது\nNext article.இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித விளக்கம்\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nஆபாச போட்டோக்களும் ஆபத்துக்களும் . Ledchumi.\n180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post_08.html", "date_download": "2020-09-27T17:38:58Z", "digest": "sha1:XM7BEVD5HOMW3BWYYC6MO3ATB5L67Y4V", "length": 21235, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஓய்வு பெற்றார் கங்குலி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள்\nஅனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார்.\nஇந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கியவர் கங்குலி. 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அ��ரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.\nமொத்தம் 49 டெஸ்ட் ஆட்டங்களுக்கு தலைமை வகித்த அவர், 21 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முன்னதாக 1992-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார். 1996-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். தனது முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்து அசத்தினார். 100-க்கும் மேலான டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள 7 இந்திய வீரர்களில் கங்குலியும் ஒருவர், 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 7 வீரர்கள் பட்டியலிலும் கங்குலி இடம் பெற்றுள்ளார்.\nஇந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் (11,363) குவித்தவர் கங்குலி. மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,212 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 11,363 ரன்கள் எடுத்துள்ள அவர், 22 சதங்களையும், 72 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 183. ஒருநாள் ஆட்டத்தில் மொத்தம் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஉண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.\nஅதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nமுந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க: மனைவியும் ஆம்லெட்டும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, கிரிக்கெட் செய்திகள்\nகங்குலிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nஇந்திய அணியின் இன்றைய நிலைக்கு அஸ்திவாரம் இவர்தான்\nஅன்பின் பிரகாஷ் - என்றிருந்தாலும் ஓய்வு பெற வேண்டியவர் தான் . ஆனாலும் ..... யாருமே ஏலத்தில் எடுக்க வில்லையே - துரதிர்ஷ்டம் தான்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஇது எங்கே போய் முடியும்\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் ம���ித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T17:33:29Z", "digest": "sha1:R7OHZSBK24BGWYYLW764XY5PPYC6UZBC", "length": 37027, "nlines": 122, "source_domain": "www.vocayya.com", "title": "அபிநந்தன் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் : 1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு…\n#ThondaimandalaVellalar, #பலிஜா, Agampadi, Agamudayar, Agamudayar Aran, anbumani, Bhoodhi Tharman, Bhudhiest, Cherar, Chettiyar Matrimonial, Chola, Christian Vellalar, International Mudaliyar Pillaimar Association, Jain Vellalar, jainnarkal, Jains, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Padaiyachi, Pallavan, Palli, Pillai matrimonial, pmk, ramadoss, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, Vanniyar, Velir, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், அன்புமணி, அபிநந்தன், அரியலூர், ஆதிசைவர், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆறைநாடு, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இராணிப்பேட்டை, உடையார், ஓதுவார், கடலூர், கம்மவார், கலசபாக்கம், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, கிருஷ்ணகிரி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், கிறிஸ்த்துவம், குருக்கள், குறும்பர், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கொந்தள வேளாளர், கோ - வைசியர், சமணம், சற்சூத்திரர், சஷத்திரியர், சூரிய குலம், செங்கற்பட்டு, சைவ குருக்கள், ஜெயங்கொண்டம், ஜைன வெள்ளாளர், தன - வைசியர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திரௌபதி, திரௌபதி அம்மன், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டலம், தொண��டைமான், நயினார், நளந்தா பல்கலைகழகம், நாயகர், நாயக்கர், நாயுடு, நீர்பூசி வெள்ளாளர், படையாச்சி, பல்லவன், பள்ளி, பாண்டவர்கள், பாமக, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புத்தர், பூ - வைசியர், போதி தர்மன், போளூர், பௌத்தம், மகாவீரர், மார்வாடி, ராமதாஸ், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வேலூர், வேளிர்\n// முதலியார் என்பது சாதியா பட்டப்பெயரா என்பது குறித்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம் அதற்கு முன் தமிழகத்தில் முதலியார் என்ற பெயருக்கு முன் மற்ற பட்டப்பெயர்களை சாதி பெயர்களாக நினைத்து தமிழக மக்கள் நம்பி வருவது…\n, Thuluvaa, Thuluvan, Veerakodi Vellalar, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அச்சுக்கரை வெள்ளாளர், அபிநந்தன், அரியநாத முதலியார், அருணாச்சல முதலியார், அரும்புகூற்ற வேளாளர், ஆதிகாராள வெள்ளாளர், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இம்பா, இரட்டை சங்கு பால வெள்ளாளர், உடையார், ஒற்றை சங்கு பால வெள்ளாளர், ஓதுவார், கரிகாலன் தெரு, கள்ளக்குறிச்சி, கள்வர்கோன், கவிராயர், கவுண்டர், காஞ்சிபுரம், காணியாளர், காராளர், குடியாத்தம், குருக்கள், கெட்டி முதலி, கைக்கோள முதலியார், கொந்தள வெள்ளாளர், சபரிஷன், சமண வெள்ளாளர், சமணம், செட்டியார், சென்னை, சேக்கிழார் வேளாள முதலியார், சைவ முதலியார், சைவம், சோழிய வெள்ளாள முதலியார், ஜைன வெள்ளாளர், ஜைனம், ஜைனர், திருப்பதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவேங்கடமலை, திரௌபதி அம்மன், தென் ஆற்காடு, தென்காசி, தென்னிந்திய்ய முதலியார் சங்கம், தென்னிந்திய்ய வெள்ளாளர் உறவின் முறை சங்கம், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நாட்டார், பல்லவ நாடு, பல்லவன், பல்லவராயன் காடு, பல்லவர், பல்லவர்கள், பழனிவேல் தியாகராஜன், பால வெள்ளாளர், பிள்ளை, பொடிக்கார வெள்ளாளர், போசாளர், போளூர், மகதநாடு, மிதலைக்கூற்ற வேளாளர், முதலியார், முதலியார் குரல், முதலியார் முன்னேற்ற சங்கம், முதலியார் முரசு, முதல் குரல், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, விழுப்புரம், வீர வல்லாள மகாராஜா, வீரகொடி வெ��்ளாளர், வீரகோடி வெள்ளாளர், வெள்ளாளர், வேங்கடமலை, வேலூர், வேளாளர், வைணவம்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)\nLike Like Love Haha Wow Sad Angry *தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (வடஆற்காடு, தென்ஆற்காடு)* : தொடர் கட்டுரை : 5 கடந்த கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்* கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை…\nA.C.சண்முகம், Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அனுராதபுரம், அபிநந்தன், அம்பி வெங்கடேஷன், ஆத்தூர், ஆம்பூர், ஆரணி, இராணிப்பேட்டை, இலங்கை, உடையார், உளூந்துர்பேட்டை, ஓதுவார், கச்சத்தீவு, கடலூர், கண்டி, கண்ணமங்கலம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கிளிநொச்சி, குமுடிபூண்டி, குருக்கள், கைக்கோள முதலியார், கொழும்பு, சங்கராப்புரம், சமணர், சமூக மக்கள் கட்சி, சின்ன மருதூ, சின்னசேலம், சிவகங்கை, செங்கம், செங்கற்பட்டு, செங்குந்த முதலியார், செஞ்சி, செட்டியார், சேலம், சைவர்கள், ஜைனர், தத்துவாச்சேரி, தாம்பரம், திண்டிவனம், திருக்கோவிலூர், திருத்தணி, திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், துளுவ வெள்ளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நவாப், நாயக்கர், படையாச்சி, பத்ரபாகு, பல்லவன், பல்லவர்கள், பள்ளி, பாணர், பாண்டிச்சேரி, பால முருகன் அகமுடையார், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரிய மருது, மகாவீரர், மட்டக்களப்பு, மருது சகோதரர்கள், மருது பாண்டியர்கள், மாம்பலம், முதலியார், முல்லைத்தீவு, மைலாப்பூர், யாழ்பாணம், ரிஷிவந்தியம், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னியர், வவுனியா, விஜயக்குமார், விடுதலை புலிகள், விழுப்புரம், வெள்ளாளர், வேங்கடமலை, வேட்டவலம், வேலூர், வேளாளர், வேளாளர் குல வேந்தர்\nகொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கு நாடும் பிரிவுகளும்:* தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு…\nArticle 370, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, அசத்சூத்திரர், அன்னூ���், அபிநந்தன், அம்பேத்கார், அரிஜன், அவினாசி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆறைநாடு, ஆலங்குடி குரு பகவான், இந்து, ஈரோடு, ஈழம், உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஐயா வாடி, ஓதுவார், கரூர், கவுண்டர், காந்தி, கானாடு, காரமடை, காரைக்கால் அம்மையார் கோவில், காஷ்மீர், கிளிநொச்சி, கும்பகோணம், குருக்கள், கொழும்பு, கோ - வைசியர், கோனாடு, கோவை, கௌமாரம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாங்கியம், சாதி, சிங்களவர்கள், சித்திர மேழி பட்டர், சித்திரமேழி நாட்டார், சிவபிராமணர், சுத்த சைவம், செட்டியார், சேர நாடு, சேரன், சேலம், சைவ ஆகமம், சைவ சித்தாந்தம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜம்மு, ஜாதி, தன - வைசியர், தமிழர், தமிழ், தமிழ் தேசியம், தலீத், தாழ்த்தப்பட்டோர், திண்டுக்கல், திருக்கணமங்கை, திருக்கண்ணப்புரம், திருச்சரை கடன் நிவர்த்திஸ் தலம், திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், திருப்புகலூர், திருப்பூர், திருப்பெற்றங்குடி, திருமறுகல், திருவளூவூர், திருவாரூர், திருவிற்குடி, திருவையாறு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடு நாடு, நாட்டார், நாமக்கல், நீலகிரி, பஞ்சமர், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன், பழனி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிள்ளை, பூ - வைசியர், பூனா ஒப்பந்தம், பொன்மேழியார், பொள்ளாச்சி, மட்டக்களப்பு, மாயனூர், முதலியார், யாழ்பாணம், யோகம், ரகு தலம், லடாக், வவுனியா, விடுதலை புலிகள், விநாயக சதுர்த்தி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைசியர், வைணவ ஆகமம், வைணவம், ஸ்ரீவாஞ்சியம்\n காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry 1 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார். சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற…\nஅச்சுக்கரை வேளாளர், அபிநந்தன், அரிசிக்கார வேளாளர், அருவாளர் நாடு, ஆரிய சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை, ஈழம், ஓ.பா.சி வேளாளர���, ஓதுவார், கடாரம் கொண்டான், கனடா, கரையாள வேளாளர், காணியாள வேளாளர், கானாடு, காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, குருக்கள், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோட்டை வேளாளர், கோனாடு, சமணம், சிங்கப்பூர், சிங்களவர்கள், சூரியா, சேர நாடு, சேரர்கள், சைவ கவிராயர், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சோழ நாடு, சோழன், ஜல்லிக்கட்டு, ஜாவா, தமிழர்கள், தமிழ், துளுவ வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நன்குடி வேளாளர், நாஞ்சில் வேளாளர், நாட்டு மாடுகள், பா.ரஞ்சித், பாண்டிய நாடு, பாண்டியர்கள், பால வேளாளர், பிரபாகரன், பொடிக்கார வேளாளர், மலேசியா, யாழ்பாணம், வவுனியா, வீரகோடி வேளாளர், வெள்ளாளஞ் செட்டியார், ஸ்ரீலங்கா\nபிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்\nLike Like Love Haha Wow Sad Angry *வெள்ளாளர்களின் கடமை* : நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி கூறும் தகவல் : *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய* என்று கூறும் இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள் *ஆதிசைவசிவாச்சாரியார் (எ) சிவபிராமணர்…\nEelam, Kshatriya, srilanka, tamil, Tamiler, Tamilnadu, vellalar, அனுலோமர், அபிநந்தன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆற்காடு, இருங்கோவேள், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், உறையூர், ஐயங்கார், ஐயர், கங்கண பள்ளி, களப்பிரர்கள், காஞ்சி சங்கர மடம், காஞ்சிபுரம், காளஹஸ்த்தி, கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு மக்கள், கோ - வைசியர், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிதம்பரம் நடராஜர் கோவில், சீமான், சூத்திரர், சூரிய குலம், சென்னை, சேரர்கள், சைவம், சோழர்கள், தஞ்சாவூர், தண்ணீர், தன - வைசியர், தமிழர்கள், தமிழ் தேசிய அமைப்பு, தருமைபுரம், திருப்பதி, திருப்பனந்தாள், திருவாரூர், திருவாவடுதுறை, தென்ஆற்காடு, தென்கலை ஐயங்கார், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாம் தமிழர் கட்சி, பல்லவர்கள், பாகுபலி, பாசுபத���், பாண்டியர்கள், பிரதிலோமர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், பூ - வைசியர், பெருங்குளம், மன்னார்குடி ஜீயர், வடஆற்காடு, வடகலை ஐயங்கார், வர்ணாசிரமம், வெள்ளாள குல குருக்கள், வேலூர், வேளாளர், வேளிர்கள், வைசியர், வைணவம், ஸ்மார்த்தா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது\nLike Like Love Haha Wow Sad Angry கீழே வரும் பதிவு கொங்கு வேளாள கவுண்டர்களுக்கானது மட்டும் அல்ல அனைத்து வெள்ளாள/வேளாளர் களுக்கானதும் தான், அதனால் பதிவை கூர்ந்து கவனமாக படித்து அதனை பின்பற்றவும் மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா\nCaste, Cheran, Chola, Pandiyaa, Tamil History, Tamil kings, tamildesiyam, Tamilnadu, vellalar, அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசிவாச்சாரியார், ஆற்காடு, ஓதுவார், கங்கர், கவுண்டர், காஞ்சிபுரம், குருக்கள், கொங்கு, சாதி, சாளுக்கியா, செட்டியார், சென்னை, சேக்கிழார், சேர நாடு, சேரன், சோழ நாடு, சோழன், ஜாதி, டெல்டா, திருவண்ணாமலை, தீரன் சின்னமலை, தேசிகர், தொண்டை மண்டலம், நயினார், பல்லவன், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, முதலியார், மூவேந்தர்கள், வஉசி, வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்\nதுளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :\nஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nகரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :\nவீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/281455", "date_download": "2020-09-27T16:44:52Z", "digest": "sha1:NSDKRK5SE5BWU4GFURMNHOQRHG7O4PCO", "length": 18515, "nlines": 328, "source_domain": "www.jvpnews.com", "title": "பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்���ட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nஅடுத்தவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்.. பிக் பாஸ் 4 குறித்து நடிகை லட்சுமி மேனன் அதிரடி..\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.\nஎனினும் இக்காலப்பகுதியில் 5 சிறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் அது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி சுமுக நிலையில் நகர்வதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.\nஇதேவேளை, வக்களிப்பு தினத்தன்றும், வக்களிப்பு தினத்துக்கு முன்னரும் பதிவான தேர்தல்கள் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் குறித்த மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவ்வந்த பொலிஸ் வலயங்கள் ஊடாக இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் குறித்த சம���பவங்களை மையப்படுத்தி ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.\nதேர்தலுக்கு முன்னர், இடம்பெற்ற சட்ட மீறல்கள் தொடர்பில் 480 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் 561 பேர் அது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் 165 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/admk-corruption-bandicoot-question-leader-minister-kadambur-raju/", "date_download": "2020-09-27T15:39:46Z", "digest": "sha1:3Z5GYCFZLHCQUQVVHTPURWQRYX6FAHES", "length": 6587, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "அதிமுகவில் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்துள்ள சூழலில் பூதக்கண்ணாடி வைத்து ஊழலை எப்படி கண்டுபிடிக்க முடியும் என கேள்வியெழுப்பும் பிரமுகர்! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅதிமுகவில் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்துள்ள சூழலில் பூதக்கண்ணாடி வைத்து ஊழலை எப்படி கண்டுபிடிக்க முடியும் என கேள்வியெழுப்பும் பிரமுகர்\nஅதிமுகவில் ஊழல் பெருச்சாளிகள் நிறைந்துள்ள சூழலில் பூதக்கண்ணாடி வைத்து ஊழலை எப்படி கண்டுபிடிக்க முடியும் என கேள்வியெழுப்பும் பிரமுகர்\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி May 25, 2020 10:55 PM IST\nஊழல் அரக்கன்களை கொன்று குவிக்க மாட்டானா கொரோனா எனக் கூறுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சவால் விடுக்கும் பிரமுகர் \nகோவை தெற்கு மாவட்ட திமுகவில் ஜாதி வெறி தலைவிரித்தாடுவதைஅம்பலப்படுத்தும் கைபேசி உரையாடல் ஒலிப்பதிவு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்��்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/11/blog-post_3122.html", "date_download": "2020-09-27T15:49:35Z", "digest": "sha1:OT4PSW5RNBROBEJ77L677ODY7DTBKG7X", "length": 3385, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவு", "raw_content": "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐக்கிய அரபு எமிரேட் ஆதரவு\nஅபுதாபி, நவ 27 -\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, ஐக்கிய அரபு எமிரேட் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅந்நாட்டு அதிபர் ஷேக் காலிபா கூறியதாவது:-\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவுப்படுத்தும் போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு யு.ஏ.இ. முழு ஆதரவு அளிக்கும்.\nஇவ்வாறு ஷேக் காலிபா கூறினார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-27T16:32:24Z", "digest": "sha1:J6NLQFHQLVZTFNT4BRGZDZGKYIT7ZU5W", "length": 4491, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபூச்சு (Plaster) என்பது சுவர்கள் மற்றும் கூரைகக்கு மேலுறையாக அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும். பூச்சானது உலர்ந்த பொடி மற்றும் தண்ணீருடன் கலக்கப்பட்டு ஒரு பசையாக உருவாக்கப்பட்டு கட்டிடங்களின் மீது பூசப்பயன்படுத்தப்படுகின்றது.\nநீருடன் சேர்க்கும்போது வேதி வினையினால் படிகமாதல் மூலம் வெப்பம் விடுவிக்கப்பட்டு நீரேற்றம் அடைந்து பூச்சு கடினமாகின்றது. இதன் இந்தப் பண்பின் காரணமாக தோற்ற முடிப்பானாக கட்டிடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0", "date_download": "2020-09-27T15:53:53Z", "digest": "sha1:ZSYQRSM7LRQGQQJMQF4LCBGS3UCDAMG7", "length": 24702, "nlines": 127, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம். | theIndusParent Tamil", "raw_content": "\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nஒரு முழுநேர பணிப்பெண்ணை மாதம் 4000 ரூபாய்க்கு கேட்ட ஒரு பிரபலத்தை பற்றி நிறுவனத்தின் உரிமையாளர், அனுபம் சின்ஹால், பேசுகிறார்.\nவடா பாவ் மற்றும் மழைக்காலத்திற்காக மட்டுமே மும்பை பெயர்போகவில்லை. அதிவேக வாழ்க்கை முறைக்கும், பணிப்பெண்கள் உதவியும் நகரத்தில் உள்ள பெண்���ளுக்கு உதவுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.\nஇதனால் பல இணையதள வலைத்தளங்கள், மத்தியதர வர்க்க குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், கஃப் பாரேட், ஜுஹு, வெர்சோவாவில் வசிக்கும் உயரடுக்கு குடும்பங்களுக்கும் பணிப்பெண்கள் வழங்கும் சேவையில் உள்ளன.பாலிவுட் பிரபலங்களில் பெரும்பாலானவர் கஃப் பாரேட், ஜுஹுவில்தான் வசிக்கின்றார்கள்.கடந்த இரு நாட்களாக வந்த செய்திகள் உண்மையானால், சில பிரபலங்கள் தங்கள் பணிப்பெண்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்டனர் என்பதும் உண்மை.\nமும்பையில் முன்னணி பணிப்பெண் வழங்குநர், ஒரு வருடமாக அவர்களது பணியாட்கள், தங்கள் பணியிடங்களை கண்டறிந்த பல்வேறு அநாகரீக நடத்தை காரணமாக, பாலிவுட் பிரபலங்களை தங்கள் சேவைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.\nசமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த கட்டுரை, இணையத்தளத்தில் விரலாக பரவியது.அந்த போர்ட்டலின் உரிமையாளர், பாலிவுட் பிரபலங்களின் பற்றிய திடுக்கிடும் இரகசியங்களை வெளியிட்டார். மற்றும், அவர்களது பணிப்பெண்களிடம், ஐந்து பிரபலங்கள் எப்படி மோசமாக மற்றும் தவறாக நடந்துகொண்டனர் என்பதை உதாரணமாக கூறியுள்ளனர்.\nஒரு முழுநேர பணிப்பெண்ணை மாதம் 4000 ரூபாய்க்கு கேட்ட ஒரு பிரபலத்தை பற்றி நிறுவனத்தின் உரிமையாளர், அனுபம் சின்ஹால், பேசுகிறார்.\n1.வீடு வேலை செய்பவர் , தன் தாயாரின் இறுதி சடங்கிற்கு போக மறுக்கப்பட்டார்\nஒரு பிரபலம், ஒரு மாத சம்பளமாக ரூ.4000 க்கு ஒரு ஆண் உதவியாளரை தேடி எங்களிடம் வந்தார்.மகாராஷ்டிராவின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட இது மிகக் குறைவு. பலமுறை கலந்து பேசியபிறகும், ரூ. 10 ,000 – க்கு ஒப்புக்கொண்டார். நான்கு பெட்ரூமை ஒரு நாளைக்கு ஆறு முறை சுத்தம் செய்வதற்கு இது குறைவான கூலிதான்.\nதுரதிருஷ்டவசமாக, வேலை செய்பவரின் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்குகள் செய்ய தன் சொந்த ஊருக்கு போக விரும்பினார்.\nஒரு மாற்று ஆளை அனுப்பும் வரை, அந்த நபரை செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று அந்த “பிரபலம்” கூறினார்.அன்று சனிக்கிழமை மாலை 5.45 எங்கள் அலுவலகம் ஞாயிறு அன்று மூடப்படும்.திங்கட்கிழமை ஒரு மாற்று அனுப்பிவைக்கிறோம், இப்பொழுது அவரை விடுவிக்க கேட்டுக்கொண்டோம். அதுக்கும் மறுத்தார்.\nதிங்களன்று ஒரு மாற்று ஆளை அனுப்பினோம். அனால் அந்த நபர் தன் தாயின் இறுதி சடங்கை தவறிவிட்டார்.இந்த பெண் மீது உண்டான வெறுப்பிற்கு எனக்கு வார்த்தையே இல்லை”என்றார்.\n2.அவர் 3 கோடி மதிப்புள்ள காருக்கு சொந்தக்காரர்\n. ஆனால், பணியாட்களுக்கு உணவு கொடுக்க மறுத்தார்\nஇந்த பிரபலம், மூன்று மாதத்தில், 7 முறை பணியாட்களை மாற்றினார்.\nமும்பை புறநகர்ப்பகுதிகளில் இவருக்கு ஒரு பெரிய வீடு உள்ளது.எங்கள் நிறுவனம் மூலமாக, பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்.பூக்மைபாய்- யில் 6 மாத காலத்திற்குள் பணிப்பெண் வேலையை விட்டு நின்றால், நாங்கள் மாற்று பணிப்பெண்ணை இலவசமாக அனுப்புவோம். இந்த பணிப்பெண்கள் அனுபவித்த கொடுமை தாங்கமுடியாமல் 7 முறை பேணிப்பெண்களை மாற்றினோம். பணிப்பெண்ணுக்கு உணவளிக்க மறுத்தார். தேநீர் மற்றும் ரொட்டியை மூன்று வேலையும் சாப்பிட சொன்னார். அடியாட்களை கொண்டு எங்களை மிரட்ட பயமுறுத்தினார். இதை தடுக்க நாங்கள் முழு பணத்தை திருப்பி கொடுத்தோம்” என்று எழுதினார்.\n3. இந்த பிரபலத்திற்கு டுவிட்டரில் 4 லட்சம் ஃபாலோவெர்ஸ் இருக்கிறார்கள்\nடுவிட்டரில் 4 லட்சம் ஃபாலோவெர்ஸ் உள்ள இந்த பிரபலம், பணிப்பெண்களை தினமும் அடித்து துன்புறுத்தினார் .சில தழும்புகளைக்கூட அவர்கள் உடலில் பார்க்கலாம்.\nஇந்த அனுபவம்தான் நாங்கள் இனி பிரபலங்கள் எங்களால் சமாளிக்க முடியாது என்று நம்பவைத்து.பணிப்பெண்ணிடம் உடல் ரீதியான தாக்குதல் தினசரி நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன், அந்த பெண்ணை வீட்டைவிட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது,உடல் காயங்களை எங்களால் காண முடிந்தது.உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்ய விரும்பினோம்.அனால் அந்த பெண் இதை விரும்பவில்லை.ஒவ்வொரு முறையும் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டால், தன் வேலையை இழந்துவிடும் பயம் இருந்தது.\n“நாங்கள் மாற்று பணிப்பெண் அனுப்பாவிட்டால் , எங்களை பற்றி அவதூறாக ட்வீட்ஸ் எழுதுவதாக அச்சுறுத்தினார்.அவர் வீட்டு காவலாளரிடம் நாங்கள் விசாரித்தோம்.அந்த பிரபலம் அடிப்பதால் அந்த வீட்டில் யாரும் ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்ய மாட்டார்கள்” என்கிறார்.\nநான்காவது பிரபலம், நல்ல சம்பளம் கொடுத்ததும், பணிப்பெண்ணை அடிமைபோல் நடத்தினார்.\n4 வாய்மொழி மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தினசரி விவகாரம்\nஉலகில் உள்ள எல்லா செல்வத்தையும் பெற்றவர் அவர்.ஆனாலும், அவரது பணிப்பெண் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.அவருடைய பி.ஏ.அவருடைய தேவையை பற்றி எங்களிடம் கூறினார்.ஆரம்பத்தில், இந்த நிறுவனத்திற்கு வருங்கால முதலீட்டிற்கான வழிவகைகள் திறந்திருக்கும் என்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.\nஇருப்பினும், ஊழியர்களைக் குறித்த அவரது அணுகுமுறை கல்வித்திறமையற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.\nவாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தினசரி இருந்தது\nஇதை தாங்கமுடியாமல் ஒரு பணிப்பெண் அவள் கிராமத்திற்கு ஓடிப்போனாள், திரும்பி வரவில்லை.அவள் மனதில் ஆழ்ந்த பாதிப்பு ஏற்பட்டது.பட்டணத்திற்கும் திரும்பி வரவே மாட்டேன் இன்றி சொன்னாள்.மக்களால் தங்கள் வீட்டு பணிப்பெண்ணை அடிமைகளாக எப்படி நடத்த முடிகிறது என்னருடைய சிறிய கம்பெனியினால் வக்கீல் நோட்டீஸ் களை சமாளிக்க முடியாது. பணத்தை திரும்பி கொடுத்ததும் வழக்கு மூடப்பட்டது”\n5 ரூ .15000 சேவை கட்டணம் செலுத்த அவர் தயாராக இல்லை\nஇந்த பிரபலம்,தன் கணவரிடம் விவாகரத்து பெற்று கோடியில் ஜீவனாம்சம் பெற்றார்.இருப்பினும். ரூ .15000 சேவை கட்டணம் செலுத்த அவர் தயாராக இல்லை.\n“எங்கள் சேவையில் ஒரு பணிப்பெண் பெற்றார். எவ்வித துஷ்பிரயோகமும் / துன்புறுத்தலும் இல்லை. அனால், எங்களது சேவை கட்டணங்கள் எங்களுக்கு கொடுக்க மறுத்துவிட்டார்.முழு நேர பணிப்பெண்ணுக்கு எங்களுக்கு மாதம் ரூ.15000 கட்டணம் செலுத்தவேண்டும்.ஆரம்பத்தில், பணம் செலுத்துவதற்காக அவரை தொலைபேசியில் அழைத்தபோது, எங்கள் அழைப்பை ஏற்க மறுத்தார்.”நான் பணம் தர மாட்டேன். என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க” என்று சொன்னார். இவர் தன் கணவரிடம் விவாகரத்து பெற்று கோடியில் ஜீவனாம்சம் பெற்றார். இனி அவரை தொடர்பு கொண்டால், எங்கள் மீது கிரைம் பிராஞ்சில் புகார் தாக்கல் செய்ய போவதாக சொன்னார்” என்கிறார் அனுபம்.\nமற்ற பிரபலங்களுக்கும் மற்றும் உயரடுக்கின் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையுடன், இந்த கட்டுரையை அனுபம் முடிக்கிறார்.\n“ஒருசில வழக்குகளைதான் நான் பட்டியலிட்டிருக்கிறேன். பாலிவுட்டில் இல்லாத சாதாரண வாடிக்கையாளர்களுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை சந்தித்ததில்லை.சேவை குறைபாட�� இருந்தால் கூட, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பிரச்னையை முடித்துக்கொள்வோம்.அனால் இந்து போன்ற பிரபலங்கள், எங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள் .இதனால்தான் நாங்கள் பிரபலங்களுக்கு தடை விதித்துவிட்டோம்” என்கிறார் அனுபம்.\nஉங்கள் குழந்தைகளுக்கு பணிப்பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்\nபணத்தால் ஒழுக்கத்தை வாங்க முடியாது.மேலும் இது போன்ற சம்பவங்கள் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.குழந்தைகள் நம் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கிறார்கள்.நாம் எப்படி நம் பணிப்பெண்களை நடத்துகிறோமோ அதுபோலதான் குழந்தைகளும் நடத்துவார்கள்.\nஎழுத்தாளர்/சமையல் வல்லுநர்/ வர்ணனையாளர் மரியா கோரேட்டி, குழந்தைகளுக்கு அவர்களை சுற்றிஇருக்கும் எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு மரியாதையுடன் நடந்து கொல்வதற்கு இப்படியும் சொல்லித்தரலாம்\n1 .உங்களுடைய பிரசங்கத்தை நடைமுறைப்படுத்து. எல்லோருடன், குறிப்பாக பணிப்பெண்களுடன் கண்ணியமாக இருங்கள்.பிள்ளைகள் சுற்றி இருக்கும் போது மட்டுமல்ல, நீங்கள் தனியாக இருக்கும்போதும் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.\n2 .உங்களுக்கு உதவுகிறவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.அன்பும் மரியாதையுடனும் அவர்களை நடத்துங்கள்.அவர்களது முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க மறக்காதீர்கள். உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வார்கள்.\n3 .உங்கள் பிள்ளைகளுக்கு நன்றியுணர்வையும் மரியாதையுடனும் இருக்கும்படி சொல்லிக்கொடுங்கள்.மேலும், அவர்களை தவறாக நடத்த ஊக்குவிக்கவேண்டாம்.\n4 . பணியாட்களுடன் தொடர்புடைய பண விஷயங்களைப் பற்றி ஒருபோதும், குழந்தைகளுக்கு முன் பேச வேண்டாம்.\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nகுழந்தையும் வேலையும் பார்த்துக்கொள்வது கடினம் என்கிறார் கரீனா\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nகுழந்தையும் வேலையும் பார்த்துக்கொள்வது கடினம் என்கிறார் கரீனா\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/world-wide-covid-19-updates-on-sep-11/", "date_download": "2020-09-27T17:38:48Z", "digest": "sha1:ZAI2I45RW5EWX5TBCNZX3G7ZGZWS3RHC", "length": 9510, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nHome/உலக செய்திகள்/கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு\nகொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு\nஅருள் September 11, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 5 Views\nகொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 274-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 252- ஆக உள்ளது.\nஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்றில் இருந்து சுமார் 2 கோடியே 03 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதள தரவுகளின் படி, அமெரிக்காவில் புதிதாக 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 லட்சத்து 87 ஆயிரத்து 832-ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரமாக உள்ளது.\nபிரேசிலில் 42 லட்சத்து 39-ஆயிரத்து 763- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது.\nToday rasi palan – 11.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nTags World wide Covid 19 கொரோனா கொரோனா தொற்று கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ்\nNext இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 27, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/thesathinkural/ulveeduarasiyal/58495/", "date_download": "2020-09-27T16:09:38Z", "digest": "sha1:OCLDLWS3NL5VYWEK3GKLZS7DURA32B4V", "length": 12271, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "வாக்குகளை வாங்கும் போட்டியில் தியேட்டர் - அமுல்பேபி அரசியல்வாதிகள்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் உள்வீட்டு அரசியல் வாக்குகளை வாங்கும் போட்டியில் தியேட்டர் – அமுல்பேபி அரசியல்வாதிகள்\nவாக்குகளை வாங்கும் போட்டியில் தியேட்டர் – அமுல்பேபி அரசியல்வாதிகள்\nநாளை பாராளுமன்றத் தேர்தல். பிரசாரங்கள் அனைத்தும் கடந்த 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்து விட்டன. ஆனால், இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் – தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதில் சில கட்சிகள் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றன.\nஇதில் அதிகம் ஈடுபடுவது அரச – அரசாங்கம் சார்ந்த கட்சிகள்தான். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளில் இருவர் அதிகமாக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nஅரசாங்கத்தின் தயவில் – அதி��ாரிகளின் பக்கத்துணையுடனே அவர்கள் பணம் கொடுத்து வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். நேற்றும் இன்றும் தியேட்டர்காரர் குறித்தளவிலானோரை தியேட்டருக்கு வரவழைத்து வாக்குகளை வாங்கினார்.\nஒரு குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியே இந்த வாக்கு வேட்டையை அவர் நடத்தினார். அவருக்கு செல்வாக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஊடாகவே, வாக்காளர்களை அவர் திரட்டியிருந்தார். இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தின் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nஅவர்கள் தான் தியேட்டர்காரரின் அதிகாரத்துக்கு () கட்டுப்பட்டவர்களாயிற்றே. வழக்கம் போல தியேட்டர்காரருக்கு அறிவித்தார்கள். பின்னர் வாகனங்களை எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்றார்கள். அதற்குள் சில வரிசைகளை காலியாக்கி விட்டார்கள். உள்ளே பேசினார்கள். பின்னர் அதுபற்றி தமது மேலிடத்துக்கு அறிவித்தார்கள்.\nநடப்பது வாக்குக்கு பணம் வழங்கும் கூட்டம் அல்ல. அக்கட்சியின் சார்பில் தேர்தலில் பங்கேற்கவுள்ள முகவர்களுக்கான கூட்டம் என்று….\nஇது ஒருபுறம் போக, யாழ்ப்பாணத்தின் ‘அமுல்பேபி’ அரசியல்வாதியும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தி வாக்கு ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வாரி இறைத்திருக்கிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், தியேட்டர்காரர் தெரிவு செய்து பணம் வழங்கிய சிலரும் இதற்குள் அடக்கமாம்.\nஇப்போது பணம் வாங்கி வாக்குப் போடப் போகிறவர்கள் யாருக்கு போடப் போகிறார்கள்…. வழக்கம் போல் இரு இடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு கட்சிக்கா… வழக்கம் போல் இரு இடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு கட்சிக்கா… அல்லது வடிவேலுவின் படம் ஒன்றில் வருவது போன்று தியேட்டர்காரரிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி. அமுல்பேபியிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி என்று போடுகிறார்களோ தெரியாது… அல்லது வடிவேலுவின் படம் ஒன்றில் வருவது போன்று தியேட்டர்காரரிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி. அமுல்பேபியிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி என்று போடுகிறார்களோ தெரியாது… பொறுத்திருந்து பார்ப்போம் நாளைய தேர்தல் முடிவுகளை…\nPrevious articleசிறைச்சாலைகள் திணைக்கள��் மாற்று வழிகளை தடுப்பதற்கு அவதானம்\nNext articleவாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு\nபொதுச் செயலாளர் பதவி யாருக்கு போட்டாபோட்டியில் குகதாஸன் – சீ.வீ.கே.\nதவராசாவை ‘காய்’ வெட்டிய கட்சி செயலர் தமிழரசுவின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்தது என்ன\nமாவைக்கு தூது விட்ட சுமந்திரன்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nஉரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார் சி.வி.கே.சிவஞானம்\n5 பிராந்தியங்ளாக மாறுகின்றதா இலங்கைதமிழர் தரப்பிடம் மகிந்த கோரியது என்ன \n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/indian-in-canada-punished-for-islamophobic-tweet/", "date_download": "2020-09-27T18:18:51Z", "digest": "sha1:PKCM7S5BIVPHEEFBWMHEQZLDS2II6EII", "length": 10831, "nlines": 111, "source_domain": "www.inneram.com", "title": "இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு - கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை! - இந்நேரம்.காம்", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்\nதேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\nமன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் \nடெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்\nவேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் – ரெயில் போக்குவரத்து…\nகொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்\nஇஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome உலகம் இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை\nஇஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை\nடொரொண்டோ (06 மே 2020): சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுக்காக கனடாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்வாவினர் நடத்தும் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.\nஅரபு நாடுகளில் உள்ள அரபியர்கள், அதிகாரிகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கனடாவில் ரவி என்பவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிந்த பதிவிற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைபிடிப்பதால் மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் பொதுவில் ஒலிபெருக்கியில் பாங்கு அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்தி24 மணிநேரத்தில் கொரோனா குணமாகும் – சித்த மருத்துவர் கைது\nஅடுத்த செய்தி ⮞அடுத்து என்ன – மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அத���ர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\n – என்ன நடக்குது உலகில்\nஏற்கனவே கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார மைய்யம் குழப்பம்\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/281629?ref=home-jvpnews", "date_download": "2020-09-27T17:55:41Z", "digest": "sha1:GS4WXLRT7ZQ4YEMJ2LI46VD2QHSDFFWH", "length": 17177, "nlines": 337, "source_domain": "www.jvpnews.com", "title": "அமைச்சரவை பட்டியல் வெளியானது? - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nஅடுத்தவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்.. பிக் பாஸ் 4 குறித்து நடிகை லட்சுமி மேனன் அதிரடி..\n முதலில் பாடிய பாடல் எது\nதளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த இளம் நடிகை மேகா ஆகாஷ்.. எதில் தெரியுமா.. இதோ வீடியோ\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n12ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்ட���யலை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅன்றையதினம் 26 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.\nஇராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் மற்றும் வேலைத்திட்ட அமைச்சர்கள் இம்முறை பதவியேற்க உள்ளனர்.\nஅந்தப் பதவிகள், காலம் தாமதித்தே வழங்கப்படவுள்ளன. அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் விபரங்கள்\n1. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ- புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சு.\n2. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர்\n3. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனம்\n4. நாமல் ராஜபக்ஷ- விளையாட்டுதுறை\n6. தினேஸ் குணவர்தன- வெளிநாட்டலுவல்கள்\n7. பவித்திரா வன்னியாரச்சி- சுகாதாரம்\n8. மஹிந்தானந்த அளுத்கமகே- விவசாயம்\n9. பிரசன்ன ரணதுங்க- சுற்றுலா மற்றும் விமான சேவைகள்\n10. கெஹலிய ரம்புக்வெல- ஊடகத்துறை\n11. அலி சப்ரி- நீதித்துறை\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/281456", "date_download": "2020-09-27T16:46:33Z", "digest": "sha1:CO6TTXPOU6JU2UCAPOD6M2WGCZJIZNKL", "length": 20287, "nlines": 332, "source_domain": "www.jvpnews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு? இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல் - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nஅடுத்தவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்.. பிக் பாஸ் 4 குறித்து நடிகை லட்சுமி மேனன் அதிரடி..\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல்\nஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.\nஎனினும் இது குறித்த இறுதி தீர்மானம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக் கொள்ள முடிந்தது.\nமொத்தமாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலமான ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.\nகிடைக்கப் பெற்றுள்ள ஆசனம் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷட் உறுப்பினர்கள் கூடி ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதே வேளை கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவைகுறித்து நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் 42 வருட அரசியல் பயணத்தில் முதற்தடவையாக பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 500,000 விருப்பு வாக்குகளைப் பெற்று அவரால் நிலைநாட்டப்பட்ட சாதனையும் இம்முறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க கொழும்பிலும், பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குருணாகலையிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.\nஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய செயற்குழுகூடி தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNTEyOQ==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T16:58:11Z", "digest": "sha1:4VDSPMRBE6D5HWU6ZBDKA7A4S5AEN2RZ", "length": 10643, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nடிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டிக்டாக்' நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, 'கெடு' விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் என்ற செயலியை நடத்துகிறது. இது, மொபைல் போனில், 'வீடியோ' பதிவுகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதனால், குறுகிய காலத்தில், கோடிக்கணக்கானோர், டிக்டாக் செயலியை பதிவிறக்கி பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், டிக்டாக் வாடிக்கையாளர் தகவல்களை, அந்தந்த நாடுகளில் பராமரிப்பதற்கு பதிலாக, சீனாவில் உள்ள, 'சர்வர்'களில் சேமிப்பதாக புகார் எழுந்தது. சீன அரசு, இந்த தகவல்களை உளவு பார்க்கவும், பிற நாடுகளில் பொய் பிரசாரம் செய்ய பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇதையடுத்து, 7ம் தேதி, 'அமெரிக்காவில் செயல்படும், டிக்டாக் நிறுவனம், பைட் டான்சுடன் எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது' என, டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். தேசப் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக, டிரம்ப் தெரிவித்திருந்தார். அதுபோல, சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் தகவல்களை பகிர, அதன் துணை நிறுவனமான, 'விசாட்' செயலிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு, செப்., 20ல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், டிரம்ப் நேற்று, 'பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள, டிக்டாக் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க வேண்டும்' என, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிராக, பைட் டான்ஸ் செயல்படக் கூடும் என, வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, டிரம்ப் கூறியுள்ளார். இதனால், அமெரிக்காவில் உள்ள டிக்டாக் வர்த்தகத்தை விற்க வேண்டிய நெருக்கடிக்கு, பைட் டான்ஸ் ஆளாகியுள்ளது. ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்காவில் இயங்கும் டிக்டாக் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து, பேச்சு நடத்தி வருகிறது.\nதற்போது, டிரம்ப் பிறப்பித்த உத்தரவால், மேலும் பல நிறுவனங்கள், டிக்டாக் நிறுவனத்தை கையகப்படுத்தும் போட்டியில் குதிக்கும் என, தெரிகிறது.இதற்கிடையே, அமெரிக்க அரசு, உண்மையை ஆராயாமல், சட்ட விதிகளை பின்பற்றாமல், சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக, டிக்டாக் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இரு தனியார் நிறுவனங்கள் இடையிலான பேச்சில், அரசு, மூக்கை நுழைப்பதாக கூறி, காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியா, டிக்டாக் உள்ளிட்ட, சீனாவின், 106 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது; முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்\nகலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை தென்னிந்தியர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் மாற்றம்\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஉடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nகூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் சோதனை ஓட்டம்\nகொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n''வெறித்தனம்'' காட்டிய ராகுல், அகர்வால் ஜோடி; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஐபிஎல் டி20; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF?page=26", "date_download": "2020-09-27T17:04:54Z", "digest": "sha1:G52UCMLIUTTA2TFKYMBXJRLF24JTQOYL", "length": 8863, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுமி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nபோலி தேன் போத்தல்கள் அழிக்கப்பட்டது\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nபேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா\nபதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற���றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது...\nஅனாதரவாக மீட்கப்பட்ட 13 வயது சிறுமி\nபொகவந்தலாவ சிறீபுர பகுதியில் 13வயது மதிக்கதக்க சிறுமி ஒருவரை வீடு ஒன்றில் இருந்து அனாதரவான நிலையில் பொகவந்தலாவ பொலிஸார்...\nகுளத்தில் விழுந்து இரு சிறுமிகள் பலி : வாழைச்சேனையில் சம்பவம்\nவாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவீதி விபத்தில் நால்வர் காயம்\nதிருகோணமலை, மகாதிவுல்வெல பகுதியில் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயங்களுக்...\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார்\nவங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில...\nஓடும் ரயிலில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்கள்\nமேற்கு வங்க மாநிலத்தில் இராணுவ வீரர்கள் ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த...\nசிறுமியை தாக்கிய பெண் கைது\nதிருகோணமலை, மிரிஸ்வெவ பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை தாக்கிய 35 வயதுடைய பெண்னை இன்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது\nமதுரங்குளி - சுகதகம பகுதயில் 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது\nநோர்வூட், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒ...\n15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\nமுறக்­கொட்­டஞ்­சே­னை பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post_7.html", "date_download": "2020-09-27T17:10:48Z", "digest": "sha1:ZYMU734ZQKUMLOGNKP6AV7GODIGCWEGI", "length": 19861, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "வயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை……. ~ Theebam.com", "raw_content": "\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nநம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:\n*தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.\n*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணு க்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல் கள் செயலி ழக்க இது தான் காரணம்.\n*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண் களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.\n*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வய தில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.\n*குரல் : தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக் கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.\n*இருதயம் : ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி\nபடைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப் புகளுக்கு ரத்தம் பாயும் வேக மும் குறைகிறது.\nகுடல்:குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப் போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கா ன நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.\n*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங் கும். அதன்பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள் ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 ��யசுக்கு மேல், சில அடிதூர ம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.\n*சிறுநீர்ப்பை : இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ள ளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.\n*கல்லீரல் : இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.\n*சிறுநீரகம் : ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலை யை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலு விழக்க ஆரம்பிக்கிறது.\n*எலும்புகள் : 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.\n*தசைகள் : முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரைஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.\n*தோல் : தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனம டைய ஆரம்பிக்கும்.\nஇவ்வாறாக எல்லோருக்குமே இருக்கப்போவதில்லை.அவர்களின் உணவு,பழக்கவழக்கங்களினைப் பொறுத்து உறுப்புகளின் செயற்பாட்டுக் காலம் மாறுபடலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' ��ுழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/corona-relief-distributed-without-social-distancing/", "date_download": "2020-09-27T18:21:55Z", "digest": "sha1:YXQF3H3JKQIVYWJFHHXJ53U4LDWPH3P5", "length": 15704, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "அரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஅரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. அது ஒரு குப்பை \"ஷோ\".. அது ஒரு குப்பை \"ஷோ\".. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு.. காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஅரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்..\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், சமூக இடைவெளியின்றி கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19-ம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அந்தவகையில் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, ரேஷன் கடை ஊழியர்க்ள், வீடுகளுக்கு சென்று ரூ.1000 நிவாரணத்தை வழங்குவார்க என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, நேற்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வரின் உத்தரவுப்படி நிவாரணத் தொகையை வீடுகளுக்கு சென்று வழங்காமல், அந்தந்த தெருவில் உள்ள மக்களை நீண்ட வரிசையில் நிற்கவைத்து அதிகாரிகள் பணம் வழங்கியதால் சமூக விலகல் கேள்விக்குறியானது. தனிமனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தான், ரேஷன் கடைகளில் வழங்காமல், வீடுகளுக்கே சென்று பணத்தை வழங்க வேண்டும் அரசு உத்தரவிட்டது.\nஆனால் அரசின் உத்தரவை மீறி, தெரு��்களில் மக்களை நிற்க வைத்ததால், கொரோனா தொற்று மேலும் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதில் ரேஷன்கடைகளில் டோக்கன் முறையில், பணம் வழங்கியிருந்தால் இந்தளவுக்கு கூட்டம் வந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nகும்பல் கூடிய குட்டி ரவுடிகள்..அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்\nமுழு ஊரடங்கு சமயத்தில் சென்னையில் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்பலாக சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கடந்த 19ம் தேதி நள்ளிரவு பெரும்பாக்கம் பகுதியில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தார். இதில், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய இளம் […]\nஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் விரும்புவது சரி.. இந்தியர்கள் என்ன நினைக்கின்றனர் தெரியுமா..\nஊரடங்கு நீடிப்பு மட்டும் போதுமா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா\nகண்ணா லட்டு தின்ன ஆசையா கதாநாயகன் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்…\nடாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் இத்தனை கோடி வசூல்.. சென்னையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அமோக விற்பனை..\nஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்\nஹைதராபாத் என்கவுண்டர் : அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்..\nஆந்திரா தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் அரசுக்கு கீழ் செயல்படும் – ஜெகன் மோகன்\nகோவை இரட்டைக் கொலை – தூக்குதண்டனை நிறுத்தி வைப்பு\nபோலீசாரை கண்டவுடன் ஓட்டம்…ஒரு கிலோ கஞ்சா-பணம்-பைக் பறிமுதல்…\nகொரோனா எதிரொலி.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. தமிழக அரசு அதிரடி..\n“நரி நாட்டாமை ஆன’ கதையாக ரத்த வேட்கையுடன் அலைவதால் நாடு சுடுகாடாகி வருகிறது..” ட்விட்டரில் பாஜகவை கடுமையாக விமர்சித்த திமுக..\nஉலகின் மலிவான ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்.. அதுவும் இந்த விலையில்..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..\nஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின்\nஎந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்..\nஆயிரக் கணக்கானோருக்கு நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை போடும் சீனா.. ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை உயரும் அபாயம்.. 30% வரை விலை உயர வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/is-simbu-going-to-marry-trisha", "date_download": "2020-09-27T17:05:29Z", "digest": "sha1:O6BKKTWCWXDI2GHUY65R3O7WKYVNAUEW", "length": 4821, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதிரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சிம்பு.\nதிரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சிம்பு.\nதிரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சிம்பு.\nசிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.\nநடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக திரிஷாவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் அள்ளி குவித்தது. இவரது திருமணம் குறித்து வழக்கமாக பல செய்திகள் வெளியாகும்.\nஇந்த நிலையில் தற்போது முன்னணி தளம் ஒன்று சிம்புவின் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் பிலிம் ஃபேர் நிறுவனம், சிம்பு அவர்கள் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிம்பு அல்லது திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும். தற்போது இந்த செய்தி சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.\nகாட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்... 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\nதோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..\nஅமிர்தசரஸில் அரை நிர்வாணத்தில் விவசாயிகள்போராட்டம் 3 நாட்கள் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-09-27T17:14:38Z", "digest": "sha1:QMXRRX7X2DUOOL6K2OSEMSOO5CWQNEP2", "length": 11363, "nlines": 144, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இசைப்புயல் நிகழ்த்திய மெர்சல் இசை - Live Performance A R Rahman - Mersal Audio Launch -(வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nசிங்கள மக்களின் இணக்கத்துடன்தான் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்-(வீடியோ) 0\nஆழமான புதைகுழியில் சிக்கிய 11 யானைகள்: 2 நாட்களுக்கு பின் மீண்டது எப்படி\nதிருமலை கோணேஸ்வர கோவிலின் உச்சியிலிருந்து இளைஞன் ஒருவன் குதித்து தற்கொலை (அதிர்ச்சியான நேரடி காட்சி -வீடியோ) 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்��ு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managingdesire.org/ta/revitol-anti-aging-cream-review", "date_download": "2020-09-27T16:19:50Z", "digest": "sha1:QA7EHWR6R2YWZUBANDUF22NT3NZ7YHOF", "length": 29514, "nlines": 118, "source_domain": "managingdesire.org", "title": "Revitol Anti Aging Cream சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்��ை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதாரமுடிசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nRevitol Anti Aging Cream மற்றும் இந்த தயாரிப்பின் பயன்பாடு தொடர்பான உங்கள் வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் Revitol Anti Aging Cream. தர்க்கரீதியாக சுவாரஸ்யமான இந்த பகிரப்பட்ட அறிக்கைகள் துல்லியமாக உள்ளன.\nRevitol Anti Aging Cream உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். ஏனெனில் பல பயனர் அறிக்கைகள் தயாரிப்பு எவ்வளவு நம்பகமானவை என்பதைக் கூறுகின்றன. அடுத்த கட்டுரையில், முழு விஷயமும் எவ்வாறு உண்மை என்பதையும், சிறந்த முடிவுகளுக்கு தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் காண அதன் அடிப்பகுதிக்குச் சென்றோம்.\nஇயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன் Revitol Anti Aging Cream அறியப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், தயாரிப்பு அதன் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் நல்ல விலை / நன்மை விகிதத்திற்காக பரவலாக அறியப்பட்டுள்ளது.\nமேலும், உற்பத்தியாளர் மிகவும் நம்புகிறார்.\nRevitol Anti Aging Cream க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nஒரு டாக்டரின் பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட வரி மூலம் மேற்கொள்ளலாம்.\nRevitol Anti Aging Cream ஆதரவாக என்ன இருக்கிறது, என்ன தவறு\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள்\nஉங்கள் நிலைமையை நீங்கள் சொல்லத் தேவையில்லை, எனவே ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனெனில் தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் பெறப்படலாம் மற்றும் இணையத்தில் மலிவாக கிடைக்கும்\nபுத்துணர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்களே வாங்க முடியும் என்பதால், யாரும் வரிசையில் இருந்து கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nஇந்த தயாரிப்பு மிகவும் திறம்பட விற்கப்படுகிறது, ஏனெனில் குறிப்பிட்ட பொருட்கள் ஒன்றாக பொருந்துகின்றன.\nஇது உங்கள் உயிரினத்தின் தனித்துவமான தன்மையை ஏற்கனவே இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nமில்லியன் கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சியின் பொருள், முடிந்தவரை, இளைய தோற்றத்திற்கான தொடர்புடைய செயல்முறைகள் அனைத்தும் ஏற்கனவே கிடைத்தன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nRevitol Anti Aging Cream மூலம் சாத்தியமான விளைவுகள் இவை. இருப்பினும், வாங்குபவரைப் பொறுத்து அந்த முடிவுகள் நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nஉற்பத்தியைப் பொறுத்தவரையில், இது எல்லாவற்றையும் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றியது, அதே போல் தாக்கத்தின் பெரும் பகுதிக்கு அவை குறிப்பிடத்தக்கவை.\nகலவையானது ஒரு பயனுள்ள அடிப்படையில் அமைந்துள்ளது என்பது உண்மைதான், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும். Rhino correct மாறாக, இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஆனால் அந்த மருந்துகளின் சரியான அளவைப் பற்றி என்ன மிகவும் நல்லது Revitol Anti Aging Cream முக்கிய பொருட்கள் அனைத்தும் Revitol Anti Aging Cream முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் உள்ளன.\nவயதானதைக் குறைப்பதைப் பற்றி ஒரு பிட் தனித்துவமானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த மூலப்பொருளின் அறிவின் அளவைப் பார்த்தால், வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nஉற்பத்தியின் தனிப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது எண்ணத்தை உருவாக்குவது எது\nதீவிர ஆய்வு இல்லாமல், உற்பத்தியைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கை ஆற்றலையும் இளமையையும் சாதகமாகக் கட்டுப்படுத்தக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, Revitol Anti Aging Cream கவுண்டரில் கிடைக்கிறது.\nநெட்வொர்க்கில் தயாரிப்பாளர் மற்றும் தகவல்தொடர்பு மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக இருக்கின்றன: உற்பத்தியாளர், மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி தயாரிப்பு எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nRevitol Anti Aging Cream சோதனைகளில் குறிப்பாக Revitol Anti Aging Cream இருப்பதால், பயனர்கள் செய்த பெரும் முன்னேற்றங்களை Revitol Anti Aging Cream, மருந்தளவு Revitol Anti Aging Cream கவனிப்பது முக்கியம்.\nகூடுதலாக, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து Revitol Anti Aging Cream மட்டுமே நீங்கள் ஆர்டர் Revitol Anti Aging Cream நினைவில் கொள்ளுங்கள் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை கவர்ந்திழுத்தாலும், பெரும்பாலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் மோசமான நிலையில் நிச்சயமற்ற விளைவைக் கொண்டிருக்கலாம்.\nஅதற்கு விரைவாக பதிலளிக்க முடியும். விரிவான பகுப்பாய்வுகள் Revitol Anti Aging Cream சிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இல்லை என்பதைக் காட்டுகிறது.\nஏனென்றால், புத்துணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள எவரும் அல்லது எவரும், Revitol Anti Aging Cream பயன்படுத்துவதன் மூலம் சாதகமான மாற்றங்களை அடைய முடியும் என்பது Revitol Anti Aging Cream.\nஆனால் நீங்கள் Revitol Anti Aging Cream வசதியாக எடுத்துக்கொள்வீர்கள் என்ற Revitol Anti Aging Cream, உடனடியாக அனைத்து Revitol Anti Aging Cream விதிவிலக்கு இல்லாமல் Revitol Anti Aging Cream. நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nபுத்துணர்ச்சி என்பது ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை. அதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇன்னும், நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் இறுதியாக இளைய தோற்றத்தைத் தேடும் நிகழ்வில், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், பயன்பாட்டின் சூழலில் எந்த வகையிலும் முன்கூட்டியே நிறுத்த வேண்டாம். எதிர்வரும் காலங்களில் அடையக்கூடிய முடிவுகள் உங்களுக்கு உந்துதலைத் தரக்கூடும். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nRevitol Anti Aging Cream எடுக்கும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nதயாரிப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்கள் என்றால், அமைதியாக இருங்கள்: ஒரு கணத்தில், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஅதிகமாக சிந்தித்து, பயன்பாட்டின் தவறான படத்தைப் பெறுவது முன்கூட்டிய முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. அதன்படி, Revitol Anti Aging Cream தினசரி வழக்கத்தில் எளிதில் இணைக்கப்படலாம் என்று வெளிப்படையாகக் Revitol Anti Aging Cream. Bust Size மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nRevitol Anti Aging Cream பயன்படுத்துவதன் மூலம் Revitol Anti Aging Cream புத்துணர்ச்சியைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிறைய நல்ல முடிவுகள் Revitol Anti Aging Cream.\nநிறுவனத்தின் துண்டுப்பிரசுரத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும், நடுத்தர நிலையான மற்றும் வெற்றிகரமான கைப்பிடிக்கு முக்கியமான அனைத்து விஷயங்களையும் நீங்கள் படிக்க இலவசம்.\nRevitol Anti Aging Cream மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nபோதுமான மகிழ்ச்சியான கருத்துக்கள் மற்றும் நிறைய சான்றுகள் இங்கே தெளிவாக உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nசரிபார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் காத்திருக்க முடியாது.\nஏறக்குறைய மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் என்பதும், ஒரு சில நாட்களில் முதல் புத்துணர்ச்சி வெற்றிகளை நீங்கள் ஏற்கனவே கொண்டாடுவதும் சமமானதாகும்.\nசிலர் முதல் முடிவுகளை உடனடியாக உணர்கிறார்கள். இருப்பினும், தற்காலிகமாக, மேம்பாடுகளை அடையாளம் காணும் வரை இது ஏற்ற இறக்கமாகவும் இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும், உங்கள் புதிய தன்னம்பிக்கையை உடனடியாக கவனிப்பீர்கள். விளைவுகளை நீங்களே அடையாளம் காணவில்லை, ஆனால் வேறு யாராவது உங்களுடன் தலைப்பைப் பற்றி பேசுகிறார்கள்.\nRevitol Anti Aging Cream போன்ற ஒரு தீர்வு விரும்பிய முடிவுகளை அளிக்கிறது என்பதைப் பார்க்க, பயனர் அனுபவம் மற்றும் மன்ற மதிப்புரைகளைப் பார்ப்பது வேதனை அளிக்காது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் மட்டுமே உள்ளன, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பாடினார்.\nஒப்பீடுகள், அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகளுக்கு முன்னும் பின்னும் ஆராய்வதன் மூலம், Revitol Anti Aging Cream நடைமுறையில் எவ்வளவு பயனளிக்கிறது Revitol Anti Aging Cream முடிந்தது:\nஇயற்கையாகவே, இது நிர்வகிக்கக்கூடிய மதிப்புரைகளைக் கையாளுகிறது, மேலும் Revitol Anti Aging Cream ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் ��ன்று நான் நினைக்கிறேன்.\nஇங்கே பட்டியலிடப்பட்ட முடிவுகளை நுகர்வோர் நம்பலாம்:\nஅதன்படி, எந்த இறுதி முடிவை நான் அடைகிறேன்\nஒருபுறம், வழங்குநரின் வெற்றிகளும் கவனமாக அமைப்பும் அங்கீகாரத்திற்கு தகுதியானவை.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇதற்கு மாற்ற விரும்பாதவர்கள் தங்களைத் தாங்களே பேசிக் கொள்ளும் அதிக எண்ணிக்கையிலான நல்ல வாடிக்கையாளர் அறிக்கைகளை நம்பலாம்.\nசுய பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இப்பகுதியில் தயாரிப்பு இறுதி விருப்பம் என்பதை உறுதிப்படுத்த போதுமான வயதான தயாரிப்புகளை என்னால் சோதிக்க முடிந்தது.\nமொத்தத்தில், தயாரிப்புக்கு பல காரணங்கள் இருப்பதை நாம் காணலாம், எனவே இது நிச்சயமாக ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஎந்த நேரத்திலும் உங்கள் தனிப்பட்ட வழக்கத்துடன் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பது மிகப்பெரிய சொத்து.\nஒட்டுமொத்தமாக, பட்ஜெட் ஒரு நல்ல அணுகுமுறையாகும். வலியுறுத்துவது என்னவென்றால், நீங்கள் Revitol Anti Aging Cream உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Revitol Anti Aging Cream. Super 8 மாறாக, எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில், இது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nகவனம்: இந்த தயாரிப்பு விற்பனையாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்\nசோதிக்கப்படாத விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள தவறைத் தவிர்த்து, முடிந்தால், உண்மையான தயாரிப்புக்கு பதிலாக சாயல்களை மட்டுமே பெறுங்கள்.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், ஒரு கவலையான முயற்சியில் நுழையவும் முடிந்தது\nஉங்கள் சிரமங்களை அபாயங்கள் இல்லாமல் கையாள விரும்பினால், நீங்கள் நிதியை அசல் விற்பனையாளரின் இணையதளத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, நான் இணைய வர்த்தகத்தில் உள்ள அனைத்து சலுகைகளையும் மதிப்பாய்வு செய்துள்ளேன், எனவே சில உறுதியுடன் சொல்ல முடியும்: எங்களால் குறிப்பிடப்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளருடன் மட்டுமே, இந்த தயாரிப்பை நீங்கள் சரியாகப் பெறுகிறீர்கள் என்பதையும் வேறு எதுவும் வழங்கவில்லை என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஇந்த வழியில் நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் தயாரிப்பை வாங்கலாம்:\nவெறுமனே, கவனக்குறைவான ஆராய்ச்சி நடைமுறைகளை நீங்களே ���ாப்பாற்றுங்கள், இருப்பினும் இங்குள்ள எங்கள் குழுவால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் அடிமட்டத்தின் நகலை உங்களுக்கு வாங்க முடியும். ஏற்றுமதி, நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை என்பதை இவை சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன.\nRevitol Anti Aging Cream க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T18:03:39Z", "digest": "sha1:CHKSPISXU7KAPYYUA726A564EPCFFKWV", "length": 8156, "nlines": 264, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2796395 ஆறுமுகி உடையது. (மின்)\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கிஇணைப்பு category யாழ்ப்பாண மாவட்டம்\nதானியங்கிஇணைப்பு category இலங்கையின் தீவுகள்\n→‎நயினாதீவு வரலாறு - பகுதி 2 : கிபி 1001 முதல் இன்று வரை: ஆதாரமற்ற தகவல் நீக்கல்\nMoved to நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)\n→‎நயினாதீவு வரலாறு - பகுதி 2 : கிபி 1001 முதல் இன்று வரை\n→‎நயினாதீவு வரலாறு - பகுதி 1: வரலாற்றுக்கு முன்பிருந்து கிபி 1000 வரை\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nMohamed ijazzஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nAathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: ISBN ஐ வடிவமைத்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/tirunelveli/", "date_download": "2020-09-27T15:44:40Z", "digest": "sha1:PTMFUE4JQXUCDC522ILW57Y3H24M63QK", "length": 18757, "nlines": 219, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tirunelveli Tourism, Travel Guide & Tourist Places in Tirunelveli-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» திருநெல்வேலி\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை\nதிருநெல்வேலி பலபெயர்களால் அறியப்பட்டாலும், பெரும்பாலும் நெல்ல��,தின்னவேலி,திருநெல்வேலி ஆகிய மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி என்ற பெயரின் ஆங்கிலேய உச்சரிப்பான தின்னவேலி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு திருநெல்வேலி என்ற பெயரால் மீண்டும் அழைக்கப்படலானது.திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர்கள் நெல்லை என்றே அழைக்கிறார்கள்.\nதக்காண பீடபூமியின் தென் கோடி முனையில் அமைந்துள்ளதால், புவியியலமைப்பில் முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருநெல்வேலி விளங்குகிறது. மாநிலத்தலைநகரமான சென்னையிலிருந்து 613 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி.\nதமிழ்நாட்டின் அண்டைமாநிலமான கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்திலிருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி அமையப்பெற்றுள்ளது.\nகோவில்களும், காற்றாலைகளும் நிறைந்த நிலம்\nபழங்காலக் கோவில்கள் ஏராளமாக நிறைந்த பகுதியாக திருநெல்வேலியும்,அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளும் அறியப்படுகின்றன. மாநிலத்திலேயே மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட பெருமையை கொண்டுள்ளது திருநெல்வேலி.\nதிருநெல்வேலியின் அமைவிடமானது காற்றாலைகளை நிறுவி வெற்றிகரமாக இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றதாகும்.\nகாற்றாலைகளில் முன்னோடி நிறுவனங்கள் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள இடங்களில் ஆலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்கின்றன. இந்நிறுவனங்கள் காற்றாலைகளின் மூலம் 3500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றன.\nகப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.\nதமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் மற்றும், தூத்துக்குடி துறைமுகம், மதுரை, அண்டை மாவட்டமான கன்னியாகுமரி ஆகியவற்றை திருநெல்வேலியுடன் இணைக்கும் நல்லதொரு சாலைக் கட்டமைப்பு உள்ளது.\nதிருநெல்வேலியின் காலநிலையானது, தமிழகத்தின் இதர பகுதிகளில் நிலவும் காலநிலையை விட வித்தியாசமானது அல்ல. கோடையில், ஈரப்பதத்துடன் கூடிய வெம்மையும், மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில், குறைவான வெப்பமும் நிலவுகின்றன.\nஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் 4\nஅனைத்தையும் பார்க்க திருநெல்வேலி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க திருநெல்வேலி படங்கள்\nதமிழ்நாட்டின் இதர பகுதிகள் திருநெல்வேலியுடன் வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து நெல்லை 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள நகரம், கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் ஆகும். அது, திருநெல்வேலியிலிருந்து 165 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கொச்சி, பெங்களூர், கோயம்புத்தூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு, நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் செல்கின்றன.\nதிருநெல்வேலிக்கு இரயில் மூலம் செல்வது மிக எளிது. நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களும் திருநெல்வேலியுடன் இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியிலிருந்து புறப்படும் அனைத்து இரயில்களும், சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் செல்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் திருநெல்வேலிக்கு இரயில்கள் இயங்கி வருகின்றன.\nதிருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம், மதுரை ஆகும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் கிடைக்கின்றன. மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து சாலை வழியாகவோ, இரயில் வழியாகவோ திருநெல்வேலி வருவது உசிதம். திருநெல்வேலியிலிருந்து மதுரை 154 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலைகள் மிக அருமையாக பராமரிக்கப்படுவதால், இத்தூரத்தை சாலை வழியாக இரண்டரை மணிநேரத்தில் கடந்துவிடலாம்.\n232 km From திருநெல்வேலி\n208 km From திருநெல்வேலி\n57 km From திருநெல்வேலி\n213 km From திருநெல்வேலி\n41.0 km From திருநெல்வேலி\nஅனைத்தையும் பார்க்க திருநெல்வேலி வீக்எண்ட் பிக்னிக்\nஉண்மையான தூக்கு துரையின் வரலாற்று பூமி எங்க இருக்கு தெரியுமா\nதிருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீர் வீழ்ச்சியான மணிமுத்தாறு பற்றியும், அதன் வழியில் அமைந்திருக்கும் மாவீரர் தூக்குதுரை வாழ்ந்த பகுதியான சிங்கம்பட்டி பற்றியும் இந்த பதிவில் காண்போம். அஜித்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானவுடன் பிரபலமானது இந்த பெயர். தூக்குதுரை யார் என்ற தே��ுதல் வேட்டை மன்னர்களாக நெட்டிசன்கள் கிளம்பிவிட்டனர். சுற்றுலாவுக்கான தளமான நாமும் தூக்குதுரை\nதாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள் இதோ\nதமிழர்கள் மிகவும் பழமையான பண்பாடு கொண்டவர்கள். அவர்களே உலகின் முதல் மனிதர்கள் என்று கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. உலகின் முதல் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட தமிழின் பெருமைகள் புதைக்கப்பட்டு வருகின்றன. புதைந்துபோன தமிழர்களின் பெருமைகளை மீட்டெடுக்க விடாமல் அரசு தடுக்கிறது என்றும் சிலர் குற்றம்சாட்டும் நிலையில், பத்து ஆயிரம் ஆண்டுகள்\nஇழந்ததை மீட்டுத் தரும் இலந்தையடி நாதர்\nஇந்து மதக் கடவுள்களில் முக்கிய கடவுளான சிவன் முமூர்த்திகளுள் ஒருவர். இவ்வுளகை படைத்தது முதல் ஒவ்வொரு உயிரினங்களின் செயல்களையும் தீர்மானிப்பது சிவபெருமானே என நம்பப்படுகிறது. புராணங்களின்படி சிவபெருமானே சக்தி வாய்ந்த மூத்தக் கடவுளாக கருதப்படுகிறார். அழிக்கும் கடவுளான இவரே யாருக்கு எது என தீர்மாணமும் செய்வதாக நம்பப்படுகிறது. இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும், வேண்டியதை\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/beautiful-abandoned-spots-you-must-explore-india-001089.html", "date_download": "2020-09-27T16:31:00Z", "digest": "sha1:4GDRXUNRJHOJYLFZZ4FBAQH6DTOSQBEN", "length": 22981, "nlines": 245, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Beautiful Abandoned Spots You Must Explore In India - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்\nஅமானுஷ்யங்கள் நிறைந்த அழகிய சுற்றுலாத்தளங்கள்\n432 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n438 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n438 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n439 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\n தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திர��க்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nபுதியது: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா\nமனிதர்களாகிய நாம் ஒரு இடத்தின் அழகை ரசிப்பதுடன், அதைப் பற்றி விமர்சிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.\nஅதே ஒரு சுற்றுலாத்தளம் அமானுஷ்ய சக்திகள் நிறைந்திருந்தால், அதை ஒரு சாகச பயணமாகவே மாற்றிவிடுவார்கள் சிலர். ஆம் அமானுஷ்ய நிகழ்வுகளால் கைவிடப்பட்ட சில இடங்கள் சுற்றுலாவுக்காக பெயர் பெற்றுள்ளன.\nஅன்றாட நிகழ்வுகளைத் தாண்டி, நாம் அனைவரும் சில சந்தர்ப்பங்களில் சுவாரசியமான ஒன்றைத் தேடி செல்வோம். அப்படி சில சுவாரசியமான இடங்களில் அமானுஷ்யங்களை சந்திக்கலாமா\nஇந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி\nஎந்தெந்த இடங்களில் என்னென்ன அமானுஷ்யங்கள் தெரியுமா\nஅதிகம் படித்த கட்டுரைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது....\nகாத்து கருப்பு சுத்திட்டு கெடக்கு இந்த பக்கம் போகாதனு பல படங்களில் காட்டப்படும் பாழடைந்த கோட்டைகளில் ஒன்றுதான் இந்த பங்கார்க் கோட்டை\nசுற்றுலாத் தளமான இது வயது வித்தியாசம் பாராது அனைவருக்குள்ளும் புத்துணர்வையும், சாகச உணர்வையும் ஊட்டும்..\nஎதுக்கும் ஓடுறதுக்கு வசதியா உடைகள் அணிஞ்சிட்டு போங்க..\nபின்ன பேய நேர்ல பாக்கும்போது அலறி அடிச்சிட்டு ஓடவேண்டாமா\nபழம்பெரும் காவியமான ராமாயண புராணத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஊர் இதுவாகும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் புயல் காரணமாக இந்த நிலையை அடைந்தது.\nஇதுவும் மக்களால் கைவிடப்பட்ட இடமாகும்.\nஅமானுஷ்யங்கள் நிறைந்ததாக கூறப்படும் இந்த கடற்கரைக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.\nநீங்களும் ஒரு எட்டு போயி அந்த அமானுஷ���யம் என்னனு பாத்துட்டு வந்துடுங்களேன்.\n1941ம் ஆண்டு பிரிட்டிஸ் காலனி ஆதிக்கத்தின்போது அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்த தீவு தனித்து விடப்பட்டது.\nதற்போதைய நாள்களில் இந்த தீவு அனைவரையும் கவரும் சுற்றுலா பிரதேசமாக உள்ளது.\nஇன்னமும் சில மர்மங்கள் இந்த தீவில் ஒளிந்துள்ளதாக நம்பப்படுகிறது.\nஉலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்\nஉலகின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த இடம் தற்போது யாரும் இல்லாமல் அநாதையாக காட்சியளிக்கிறது. காரணம் என்ன தெரியுமா\nஅலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nஇந்த பழமையான நகரம் இங்கு ஆட்சி செய்த மன்னர்களின் கதைகளைத் தாங்கி நிற்கிறது. அதேதான் மர்மகதைகள்... விஜயநகர பேரரசின் தலைமையிடமாக இருந்த இந்நகரம் விசித்திரமான சம்பவங்கள் நிகழும் அமானுஷ்ய நகரமாகி போனது.\nஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா\nதிருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா\n1585ம் ஆண்டிலேயே தனித்து விடப்பட்ட இடம் பெதாபூர் சிக்ரி. இது ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் அளவுக்கு இங்கு பெரிதாக யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்களே\nஅக்பர் ஆட்சிப்பகுதியின் தலைநகராக இருந்த இவ்விடம் கட்டடக்கலைக்கும், சிறப்புகளுக்கும் புகழ் வாய்ந்தது.\nஅப்படி இருக்க ஏன் தனித்து விடப்பட்டது தெரியுமா\nஆம்... அமானுஷ்யம்.... இந்த இடத்தில் அக்பரின் ஆவி உலாவுதாக நம்பப்படுகிறது.\nவாங்களேன் சூடா அக்பர் ஆவிய பாத்துட்டு வரலாம்.\nடிராகுலாக்கள் வசிக்கும் இடம் போன்று இருந்தாலும், இவை உண்மையில் அப்படி அல்ல... அதைவிட பயங்கரமான இடம்... இங்கேயும் சுற்றுலாவுக்காக அணிதிரள்கின்றனர் நம் மக்கள்... தெரியுமா\nதனித்து விடப்பட்ட மலையில் தனித்தன்மையுடன் தனியாக அமைந்துள்ள இந்த இடம் எவ்வளவு பயங்கரமானது தெரியுமா\nபேய் ஓட்டுற இடத்துல பேய் ஓட்டுறவனுக்கு பேய் புடிச்சா அந்த பேய் ஓட்டுறவன் எந்த பேய் ஓட்டுறவன்கிட்ட போயி எப்படி பேய் ஓட்டுவான்.. மொக்கையா இருக்குல... சரி நீங்க சிக்தனுக்கே போய் பாத்துட்டு வாங்க...\nஇப்படி ஒரு கிராமம். இந்த ஊரில் போயி ஒரு நாள் இரவு தங்கிட்டா அடுத்த நாள் அவன் பொணமாத்தான் வெளிய வருவானாம்.. ஆமாங்க... இந்த ஊருக்கு சாவு கிராமம்னு பேராம்...\nஅட சாவு கிராக்கி கேள்விப்பட்டிருக்கோம்,.... சாவு கிராமமா\nராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் உலகின் மர்மமான கிராமங்களில் ஒன்று. 300 வருசத்துக்கு முன்னாடி திடீர்னு இந்த ஊர்ல உள்ள மக்கள்லாம் காணாம போய்ட்டாங்களாம்... அதுக்கப்றம் இந்த ஊருக்கு யாரு போனாலும் அவங்க திரும்பி வருவது இல்லையாம்.\nதலைவெட்டியான் பட்டிக்கே வந்து வம்பிழுத்துட்டு உடம்புல தலயோட ஊர் போயி சேர்ந்துடுவியா நீ... நமக்கு உசுரதான முக்கியம்....\nஇந்த மர்மங்கள்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர். இனி வரும் பாருங்க... அத அடுத்த பதிவுல பாக்கலாம்.... தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்...\nகேரளாவிலும் அப்பிடியொரு 26 பீச்சுகளாம் தெரியுமா விசயம்\nஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா\nஇந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா\nஇந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா\nஎல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\nநவபாசானம் செய்த பின்னர் போகர் மாயமாய் மறைந்த இடம் எது தெரியுமா\nதமிழின் வயது எவ்வளவு தெரியுமா\nமெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.\nஇந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய��வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/farmers-planted-banana-seedlings/videoshow/77319800.cms", "date_download": "2020-09-27T16:10:11Z", "digest": "sha1:UH3MMMDTZMQP3RFDSNR4LDBEYEJSIVCJ", "length": 9751, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆடிப்பெருக்கில் விவசாயம் செழிக்கும்: வாழை கன்றுகளை நட்ட விவசாயிகள்\nஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகளை துவங்கினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாகும். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும் நெல்லுக்கு அடுத்தபடியாக பயிர்செய்யும் வாழை விவசாயத்தை ஆடிப்பெருக்கையொட்டி துவக்குவது வழக்கம். அந்தவகையில் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் சாலை, கோரம்பள்ளம், இருவப்பபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வருண பகவானை வணங்கி வாழைக் கன்றுகள் நடும் பணியை துவங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு வாழை விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிவசாயிகள் வாழை கன்றுகள் தூத்துக்குடி Thoothukudi farmers banana seedlings\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்.....\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nஅந்த மூன்று நாட்களில் செக்ஸில் ஈடுபட்டால் வலி குறையுமா\nசெய்திகள்செயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nசெய்திகள்இந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nசெய்திகள்குளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 27 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள் Part-2\nசினிமாSPB குறித்து Appukutty, Sathyaraj, நடிகர் Udhaya உருக்கமான வீடியோ\nசெய்திகள்பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nசினிமாஎனக்காக பின்னணி குரல் கொடுத்தார்\nசினிமாஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nசினிமாவார்த்தைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கமாட்டிது\nசினிமாரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nசெய்திகள்பாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nசெய்திகள்எஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nசினிமாஇசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nசெய்திகள்அரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசினிமாSPBயுடன் மறக்கமுடியாத அனுபவம் பற்றி Arjun Emotional Video\nசினிமாஅவர் புகழ் விட குணம் உச்சத்துல இருக்கு - SPB பற்றி பிரபலங்கள் உருக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/ilayaraja-cake-in-ramnad/cid1258468.htm", "date_download": "2020-09-27T17:53:57Z", "digest": "sha1:TIEVQX77FJYPMPUWJVW3ZQWGDUJKWAEG", "length": 3603, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "இளையராஜவுக்கு 5 அடி உயர கேக் சிலை செய்து அசத்திய பேக்கரி நிர்வாகம்", "raw_content": "\nஇளையராஜவுக்கு 5 அடி உயர கேக் சிலை செய்து அசத்திய பேக்கரி நிர்வாகம்\nஇராமநாதபுரத்தில் உள்ள முக்கிய ஸ்வீட் ஸ்டால்களில் நகரெங்கும் அதிக கிளைகளை கொண்ட முன்னணி பேக்கரி நிறுவனம் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனம். இவர்கள் சாதனைக்காக பிரமாண்ட கேக்குகள் தயாரித்து வெளியில் வைப்பார்கள். உலக கோப்பையின்போது மிக உயரமான உலக கோப்பை கேக் செய்து வைத்திருந்தார்கள். அப்படியாக இப்போது இசைஞானியின் 40 ஆண்டுகால இ��ை சாதனையை பாராட்டும் விதமாக 50 கிலோ சர்க்கரை மற்றும் மாவு கொண்டு 5 அடி உயரத்தில் இசைஞானி இளையராஜாவின் உருவத்தோடு உடைய கேக் செய்து\nஇராமநாதபுரத்தில் உள்ள முக்கிய ஸ்வீட் ஸ்டால்களில் நகரெங்கும் அதிக கிளைகளை கொண்ட முன்னணி பேக்கரி நிறுவனம் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனம்.\nஇவர்கள் சாதனைக்காக பிரமாண்ட கேக்குகள் தயாரித்து வெளியில் வைப்பார்கள். உலக கோப்பையின்போது மிக உயரமான உலக கோப்பை கேக் செய்து வைத்திருந்தார்கள்.\nஅப்படியாக இப்போது இசைஞானியின் 40 ஆண்டுகால இசை சாதனையை பாராட்டும் விதமாக 50 கிலோ சர்க்கரை மற்றும் மாவு கொண்டு 5 அடி உயரத்தில் இசைஞானி இளையராஜாவின் உருவத்தோடு உடைய கேக் செய்து பார்வைக்காக வைத்துள்ளனர்.\nஇதை பார்வையாளர்கள் பார்த்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/vijay-devarakonda-rasmika-love/cid1262297.htm", "date_download": "2020-09-27T16:42:38Z", "digest": "sha1:YU7THO6JKBBFSF7LNIVRQRHYMBMZWLJ6", "length": 4239, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதலா", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதலா\nசில மாதங்களுக்கு முன் தெலுங்கில் வந்த படம் கீத கோவிந்தம் இப்படம் நல்ல வெற்றியை அடைந்ததால் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டாராகிவிட்டார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது அப்பட ஹீரோயின் ராஷ்மிகாவுடன் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மிஸ்டர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதிலும் ராஷ்மிகா ஹீரோயின். விஜய் தேவரகொண்டாவின் சிபாரிசால் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சியில்\nசில மாதங்களுக்கு முன் தெலுங்கில் வந்த படம் கீத கோவிந்தம் இப்படம் நல்ல வெற்றியை அடைந்ததால்\nஅடுத்தடுத்து ஹிட் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டாராகிவிட்டார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது அப்பட ஹீரோயின் ராஷ்மிகாவுடன் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மிஸ்டர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதிலும் ராஷ்மிகா ஹீரோயின். விஜய் தேவரகொண்டாவின் சிபாரிசால் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் படத்தில் லிப் டு லிப் முத்தக்��ாட்சியில் இருவரும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். இந்த காட்சி டீஸரிலும் இடம்பெறுகிறது. இருவருக்கும் இடையிலான காதல் உண்மைதான் என்றும் பேச்சு எழுந்துள்ளது. இருவரைப் பற்றி வரும் கிசு கிசுக்களை இவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா தமிழிலும் கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1259815.htm", "date_download": "2020-09-27T17:19:48Z", "digest": "sha1:3RUN4XCRCPVXYN4OJDUYZITIKPMG22PF", "length": 4631, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "விஜய்யின் ‘பேனர்’ பேச்சு குறித்து கருத்து கூறிய முதல் திமுக பிரமுகர்!", "raw_content": "\nவிஜய்யின் ‘பேனர்’ பேச்சு குறித்து கருத்து கூறிய முதல் திமுக பிரமுகர்\nவிஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது என்றும் விஜய்யின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன் என்றும் நடிகரும், திமுக பிரமுகருமான உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சத்தியமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி மேலும் கூறியதாவது: ‘நண்பர் விஜய் என்ன கூறினாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. நண்பர் விஜய் எதுவும் தவறாக கூறவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினார். அதில் என்ன தவறு நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.\nவிஜய் என்ன சொன்னாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது என்றும் விஜய்யின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன் என்றும் நடிகரும், திமுக பிரமுகருமான உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசத்தியமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி மேலும் கூறியதாவது: ‘நண்பர் விஜய் என்ன கூறினாலும் அதிமுகவினர்களுக்கு பிடிக்காது. நண்பர் விஜய் எதுவும் தவறாக கூறவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் கூறினார். அதில் என்ன தவறு நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.\nமேலும் கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பாக நடந்த எந்த விழாவிலும் பேனர் வைக்கவில்லை என்றும் எங்கள் தலைவர் கூறியதை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றும் கூறிய உதயநிதி, தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு ��ள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/MCO8PD.html", "date_download": "2020-09-27T17:37:23Z", "digest": "sha1:Q3RJHU6TXKYQZFWUKMSB2FWA3GNW5W52", "length": 5779, "nlines": 46, "source_domain": "viduthalai.page", "title": "ஒற்றைப் பத்தி - சோழ அரசர்கள் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஒற்றைப் பத்தி - சோழ அரசர்கள்\nதமிழ்நாட்டின் மூவேந்தர்களை குறிப்பாக சோழ அரசர்களைப்பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நன்மதிப்பு இல்லை; காரணம் அவர்கள் பார்ப்பனர்களுக்கு ‘நல்ல வண்ணம்' ‘கொழுத்த' அடிமையாகக் கிடந்ததுதான்\nஏதோ குத்து மதிப்பில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிப் பேசினார், எழுதினார் என்று சொல்ல முடியாது. அந்தப் போக்கு தந்தை பெரியாரிடம் என்றுமே இருந்ததில்லை.\nசோழ அரசர்களுக்கு இருந்த பட்டப் பெயர்களே அவர்களின் அடிமைத்தனத்துக்குப் பட்டயச் சான்றுகள் ஆகும்.\nநான்மறை தெரிந்த அந்தணரை ஆதரித்தான் முதலாம் இராஜராஜசோழன்.\nமனுநெறி நின்று அசுவமேதஞ் செய்தவன் முதலாம் ராஜாதி ராஜன்.\nமனுவாறு பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன்.\nமனுவுடன் கோபர கேசரி என்று குறிக்கப்பட்டான் அதிவீர ராஜேந்திர சோழன்.\nமனுநெறி விளக்கியது என்ற பெயருக்கு உரியவனானான் வீரராஜேந்திர சோழன்.\nமன்னுயிர் தழைக்க மனுவாறு விளங்க என்று குறிக்கப்பட்டான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.\nமனுநெறிவாழ ஆளுமைச் செய்தான் மூன்றாம் ராஜராஜ சோழன்.\nமனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன்.\nநான்மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தான் மூன்றாம் குலோத்துங்கன்.\nநம் சோழ வேந்தர்கள் மனுவாதி பார்ப்பனீயத்திற்கு அடிபணிந்தவர்கள் என்பதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டுத் தேவை\nசோழ மண்டலத்தில் அய்ம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி வேதங்களிலும், சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கு பிரம்மதேயமாக வழங்கினான். வீரராசேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு, அவ்வரசன் சோழநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கங்கநாடு, குலூத நாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கி, அந்நாடுகளில் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது. (‘‘தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர்காலம்'' தொகுதி 2, 1994) நம் வேந்தர்களின் பார்ப்பன அடிமைத்தனத்துக்கு இன்னுமா ஆதாரம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/gotabayar/", "date_download": "2020-09-27T17:18:00Z", "digest": "sha1:PBWEVEWCBJGUSROFJ56HL3ISK2CMWDUO", "length": 4326, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#gotabayar | Tamilpori", "raw_content": "\nமூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற சாத்தியமில்லை..\nதானும் பெளத்த இனவாதிதான் என்பதை மீள உறுதிப்படுத்திய விமல் வீரவன்ச..\nதமிழ்பொறியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nசிறப்புச் செய்திகள் January 1, 2020\nமொட்டு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முறுகல்..\nஇலங்கையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா; நோயாளர்கள் 159 ஆக உயர்வு..\nதனது இரண்டு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தை தலைமறைவு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/165/", "date_download": "2020-09-27T16:00:51Z", "digest": "sha1:4TQYBDHYZC7NKEPV3AZCA6EENUCHBHVC", "length": 25856, "nlines": 277, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 45 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பார்ம் ட்ராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக��கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n45 டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n5.0 (8 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 45 HP\nதிறன் சி.சி. 2868 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000\nகுளிரூட்டல் Forced air bath\nமின்கலம் 12 V 88 AH\nமுன்னோக்கி வேகம் 28.51 kmph\nதலைகீழ் வேகம் 13.77 kmph\nஆர்.பி.எம் ந / அ\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3200 MM\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபின்புறம் 13.6 x 28\nபார்ம் ட்ராக் 45 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பார்ம் ட்ராக் 45\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 45\nபிரீத் 4049 வி.எஸ் பார்ம் ட்ராக் 45\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI வி.எஸ் பார்ம் ட்ராக் 45\nபடை சனம் 6000 வி.எஸ் பார்ம் ட்ராக் 45\nஒத்த பார்ம் ட்ராக் 45\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 45 E\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nஜான் டீரெ 5050 D\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/girl-refused-to-accept-youth-after-seeing-him-directly.html", "date_download": "2020-09-27T17:26:30Z", "digest": "sha1:MXOQKRY5SMGIJ3VKKXYCEOAZ4PNLKCOR", "length": 8025, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girl Refused To Accept Youth After Seeing Him Directly | Tamil Nadu News", "raw_content": "\nபேஸ்புக்ல மாதிரி 'அழகா' இல்ல..நோ சொன்ன மாணவி..சண்டை போட்ட இளைஞர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேஸ்புக்கில் பார்த்த மாதிரி நேரில் இல்லை என்று கூறி,இளைஞரின் காதலை கல்லூரி மாணவி ஏற்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nதிருவள்ளூரை சேர்ந்த இளைஞர் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக்கில் பழகியிருக்கிறார்.இந்த பழக்கம் காதலில் முடிந்துள்ளது.தொடர்ந்து மாணவியை நேரில் பார்க்க இளைஞர் அந்த கல்லூரிக்கு நேரில் சென்றிருக்கிறார். ஆனால் பேஸ்புக்கில் பார்த்தது போல அழகாக இல்லை என்று கூறி அந்த மாணவி இளைஞரின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.\nநேற்று கோவையின் பிரபலமான பெண்கள் கல்லூரி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் தகராறு செய்வதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் இளைஞரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.ஆனால் அவர் ஒழுங்காக பதிலளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை அவர்கள் தாக்க,இந்த சம்பவத்தை கேட்டு நேரில் வந்த போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஅப்போது தனது காதல் குறித்து அந்த இளைஞர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட போலீசார் பிடிக்கவில்லை என்று கூறிய மாணவியை தொந்தரவு செய்யக் கூடாது என்று இளைஞரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவிக்கும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.\n'ECRக்கு மாணவனை நம்பி போன Professor '.. 'அதன் பிறகு நடந்த பயங்கரம்'.. பேராசிரியையின் துணிச்சலான முடிவு\nஉங்க 'பேஸ்புக்'க ஓபன் பண்ணாமலேயே 'ஸ்டோரி' வைக்கலாம்..எப்படி தெரியுமா\n கனவுன்னு நெனச்சு.. நெஜமாவே 'நிச்சயதார்த்த' மோதிரத்தை முழுங்கிய பெண்\nகாதலுடன் தனிமையில்.. வீடியோ எடுத்து மிரட்டிய 'பஸ் டிரைவர் உட்பட 5 பேர்'.. மாணவி பகீர் முடிவு\n‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..\n‘இனி ஃபேஸ்புக்கில் இதையெல்லாம் பார்க்க முடியாது’.. ‘புதிய அப்டேட்டை கொண்டுவரப் போவதாக அதிரடி அறிவிப்பு’..\n'ஹார்ட் அட்டாக் வரும்'...'கல்லூரி கேன்டீனில் இதெல்லாம் விற்க கூடாது... அதிரடி உத்தரவு\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n‘பேஸ்புக்கில் லைவ்’.. ‘உடனே வந்த ஒரு போன்கால���’.. ‘32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயர்’ குவியும் பாரட்டுக்கள்..\n'ஒழுங்கா படிக்கல, இதெல்லாம் ஒரு மார்க்கா'...'பிரம்பால் சுழற்றிய வார்டன்'...வைரலாகும் வீடியோ\n... 'வேற யாரும் 'வாட்ஸ்அப் மெசேஜ்' பாக்க முடியாது... அதிரடி அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/some-of-vairamuthus-double-meaning-lyrics/cid1166366.htm", "date_download": "2020-09-27T15:35:52Z", "digest": "sha1:GNY4ZUPNENEBZA3OSO36JNYQGYCNQQO5", "length": 7682, "nlines": 94, "source_domain": "vellithirai.news", "title": "வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...", "raw_content": "\nவைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...\nசினிமா பாடலாசிரியர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் வரிகளில் சில...\nசினிமா பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் கொண்ட 7 பாடல்களில் உள்ள குறிப்பிட்ட வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nசினிமா பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் கொண்ட 7 பாடல்களில் உள்ள குறிப்பிட்ட வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.\nஇந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nஉன் ரகசியத்தை மழை துளி\nவண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே\nவளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு\nஹோ. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்\nநதிகளின் குணமே அது நங்கையின் குணமே\nஒரு காடு சிறு மேடு\nசில பூக்கள் என்னிடம் உண்டு\nஒரு புதையல் ஒரு புவியல்\nமழை வாசல் என்னிடம் உண்டு\nஅலிபாபா அலிபாபா அட உங்களில்\nஅணில் இப்ப துள்ளி குதிக்கலாம்\nமடி மீது தேங்கும் தேனே\nஇன்னும் கொஞ்சம் போனஸ் இந்த ஏழு\nமே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலில் மேஜர் சுந்தர்ராஜன் திகிக்கும் அளவுக்கு பல ரெட்டை அர்த்த வரிகள்\n1 வந்தது மலர்கள் பூத்தது எந்தன் தேகத்தில், மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில்\n2. அலைபாயுதே படத்தில் ஸ்நெகிதனே பாடலில் கவிஞர் ஸ்நேகன் பிக் பாஸ்ஸில் வீசிய காமப்பார்வைக்கு ஈடாக காமவரிகள்\nஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவைகள் செய்ய வேண்டும்\n3. ரோஜா படத்தில் தேன்நிலவுக்கு சென்ற தம்பதிகளுக்கு ஏற்றார்ப் போல\nபுது வெள்ளை மழை, இங்கு பொழிகின்றது\n4. அந்நியன் படத்தில��� அநியாயத்துக்கு ரெட்டை அர்த்த வரிகள் ஐயங்காரு வீட்டு அழகே பாடலின் இறுதியில் ஒரே போடு\nவான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்\nஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்\n5. சுத்தி சுத்தி வந்தீக பாடலில் சுத்தி சுத்தி ரெட்டை அர்த்த வரிகள்\nகண்ணால் எதயோ பாத்தீக, காயா பழமா கேட்டீக\n6. காற்று வெளியிடையில் சாரட்டு வண்டியில் பாடலில் கவிஞர் கொஞ்சம் ஓவராவே வெளியிட்டு விட்டார்.\nசேலைக்கு சாயம் போக மட்டும், உன்ன நான் வெளுக்க வேண்டுமடி. பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேண்டுமடி\n7. ராவணன் திரைப்படத்தில் கள்வரே பாடலில்\nவலிமிகு இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-27T17:47:58Z", "digest": "sha1:FZI4GUATMB7TARDVNKM64GYTH6FWD5ML", "length": 10811, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "நில அபகரிப்புக் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்க மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநில அபகரிப்புக் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்க மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள்\nபழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு நிலம் அபகரிப்புக் கும்பலிடம் இருந்து தங்களைக் காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபத்ம விபூசண் விருது பெற்ற இந்தி நடிகர் திலிப்குமாருக்குச் சொந்தமான பங்களா மும்பை பாலி ஹில் என்னுமிடத்தில் உள்ளது. கட்டுமானத் தொழிலதிபர் சமீர் போஜ்வானி போலி ஆவணங்கள் மூலம் இந்த பங்களாவைக் கைப்பற்ற முயல்வதாகக் கடந்த ஆண்டு மும்பைக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் சாய்ரா பானு புகார் அளித்தார்.\nஅதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சமீர் போஜ்வானியைக் கைது செய்தனர்.\nசமீர் போஜ்வானி இப்போது சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் திலிப்குமாரின் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதில், சமீர் போஜ்வானி ஆள்பலம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டு தங்களை மிரட்டுவதாகவும், அது குறித்து மும்பையில் சந்தித்துப் பேசத் தங்களுக்கு நேரம் ஒதுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று: ஜனவரி 25 மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை 28-ந்தேதி வெளியீடு பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட வீரர்: அதிர்ச்சியில் பாட்டி மரணம்\nTags: Dilip kumar, saira banu, நில அபகரிப்புக் கும்பலிடமிருந்து தங்களை பாதுகாக்க மோடிக்கு ட்விட்டரில் வேண்டுகோள்\n ஆனா பாஜக இரண்டாம்கட்ட தலைவர்கள் இப்படி\nNext மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது\nடில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்\nஎர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு…\nகேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு\nஹரித்வார பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15681/", "date_download": "2020-09-27T17:37:16Z", "digest": "sha1:YPVOE2VOF4DGMZ3LWIZP27WCPO3XVS47", "length": 5296, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "P V SINDHU PRESENTED VELAMMAL SPORTS SCHOLARSHIP AWARDS Today – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73471.html", "date_download": "2020-09-27T16:36:58Z", "digest": "sha1:CURWKNHLQPDWLH5BN2OY3IWOIPV5LNC4", "length": 9000, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பதிலடி கொடுத்த பார்வதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர் மம்முட்டி பெண்களை இழிவுபடுத்தும் விதமாகச் சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசியது வருத்தமளிக்கிறது என நடிகை பார்வதி தெரிவித்திருந்த கருத்துக்கு, மம்முட்டியின் ரசிகர்கள் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். பலர், பார்வதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பார்வதி அவர்களுக்குத் தற்போது பதிலடி தந்துள்ளார்.\nமலையாள நடிகையான பார்வதி தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் உடைய பார்வதி அதற்குப் பிறகு என்னதான் பிரச்சினை வந்தாலும் அதனைத் தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர். இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றுவரும் திரைப்ப�� விழாவில் கலந்துகொண்ட பார்வதி மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த கசாபா படத்தில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகச் சில வார்த்தைகளைப் பேசியது வருத்தமளித்ததாகக் கூறியிருந்தார்.\nஇதற்கு மம்முட்டியின் ரசிகர்கள் பார்வதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேச வேண்டாம் எனக் கூறிக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது குறித்துச் சற்றும் கவலைப்படாத பார்வதி இப்படிக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (டிசம்பர் 13) தன் ட்விட்டர் பக்கத்தில், “வழக்கம்போல நான் சொன்ன விஷயத்தை அதன் பின்னணியைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ளுங்கள். நீ ஒரு “சாதாரண நடிகை” என்று எனக்கு நினவுபடுத்துங்கள். எனக்குச் சாபம் கொடுங்கள். – இப்படிக்கு, உங்களைக் கோபப்படுத்தும் பெண்ணியவாதி” என்று நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு நடிகை பொது விஷயங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது, அதிலும் பெரிய நடிகர்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும்போது, அந்த நடிகையின் சொற்களின் மெய்ப்பொருளைப் பார்க்காமல் அவர் மீது தாக்குதல் தொடுப்பதும், அவருக்கே அறிவுரை வழங்குவதும் ரசிகர்களின் பொதுவான போக்கு. அதைச் சுட்டிக்காட்டிக் கூர்மையாகக் கிண்டலத்துள்ள பார்வதி, தனது சிந்தனையின் செறிவையும் அறிவுக்கூர்மையையும் துணிச்சலையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://reachandread.forumta.net/t127-topic", "date_download": "2020-09-27T15:57:26Z", "digest": "sha1:MOOLMK46XGIWKNJKL3MC2IVLI4PMZY43", "length": 4715, "nlines": 58, "source_domain": "reachandread.forumta.net", "title": "குற்றங்கள் மிகுந்து விட்டன.. உ.பியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: மாயாவதி கோரிக்கை", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » குற்றங்கள் மிகுந்து விட்டன.. உ.பியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: மாயாவதி கோரிக்கை\nகுற்றங்கள் மிகுந்து விட்டன.. உ.பியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: மாயாவதி கோரிக்கை\nலக்னோ: நாளுக்கு நாள் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருவதால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி.\nநேற்று உத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும், அகிலேஷ் அரசின் மோசமான நிர்வாகத்தால் மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மாயாவதி, மாநிலத்தில் காட்டு தர்பார் நடப்பதாக கூறியுள்ளார்.\nஅதே போல், நாள்தோறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மாயாவதி.\nReach and Read » NEWS » குற்றங்கள் மிகுந்து விட்டன.. உ.பியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: மாயாவதி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215199", "date_download": "2020-09-27T17:52:31Z", "digest": "sha1:AWASXM25ZZCANBEPWOL6BA4RNAC27LY2", "length": 5768, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "Youtube sensation Pavithra to be named Ipoh City icon | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்\nNext articleகந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/b95bb1bcdbb1bb2bcd-bb5bb3b99bcdb95bb3bcd", "date_download": "2020-09-27T16:56:40Z", "digest": "sha1:F2Y5TP67HYQLSCTZL3PDW7HCW2UWN55A", "length": 12460, "nlines": 181, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கற்றல் வளங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / கற்றல் வளங்கள்\nஇந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் போன்ற கற்றல் வளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்வி, பண்பாடு, பழம் பெருமைகள் போன்றவற்றை முதன் முதலில் கற்றுக்கொள்ளும் உபயோகிப்பபாளர்களை கருத்ததில் கொண்டு குழந்தைகள் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது\nதங்கள் தாய்மொழியிலேயே கற்கும் குழந்தைகளின் தேவையினைப் குழந்தைகள் பகுதி பூர்த்தி செய்கிறது\nஇந்தப் பகுதி உங்கள் கேளிக்கைக்காக மட்டும் பிரத்யோகமாக உள்ளது. குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இப்பகுதி உதவி செய்கிறது\nஇந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nபக்க மதிப்பீடு (84 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்க��ன உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 28, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-2019-in-chennai-street-named-after-ms-dhoni.html", "date_download": "2020-09-27T15:31:49Z", "digest": "sha1:JCHRPODXJIWVBOZTZ5RRJZOLMOUINNCO", "length": 6447, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL 2019: In Chennai, street named after MS Dhoni | Sports News", "raw_content": "\n‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னையின் குடியிருப்பு பகுதிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெயரை வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடரில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் டி20 லீக்கின் 12 வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாக நடந்து வருகிறது.\nசென்னை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதனை அடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய(21.04.20190 போட்டியில் சென்னை அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இதற்கு முன் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் ராயல் சேல்ஞ்சர்ஸ் அணியை சென்னை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சென்னையில் உள்ள பூந்தமல்லி என்ற நகரின் ஒரு குடியிருப்பு பகுதிக்கு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயரை வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\n.. ‘மேலே பலமாக விழுந்த பந்து’..வைரலாகும் வீடியோ\n‘சும்மா சிலம்பத்தை சுழட்டி எடுத்த ஹர்பஜன்’.. மரண மாஸ் வீடியோ\n‘இதுக்குப்போய் இப்டி ஃபீல் பண்ணலாமா’.. பாசமழை பொழிந்த நெட்டிசன்கள்\n‘தொடர் தோல்வி, கடும் விமர்சனம்’.. ஒரே போட்டியில் சுக்கு நூறாக்கிய ‘கிங்’ கோலி\n‘நல்லவேளை அஸ்வின் இல்ல’.. ‘முடிஞ்சா மான்கட் பண்ணிக்கோ’.. சேட்டை செய்த கோலியின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/12/blog-post_73.html", "date_download": "2020-09-27T17:06:30Z", "digest": "sha1:EKFXLUXUJENSTH7CBGIHTWCDPH2NYEOM", "length": 19562, "nlines": 357, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது?", "raw_content": "\nஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது\nநபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்களின் ஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது\nநான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச்செல்கிறேன். அவற்றை பற்றி பிடித்துக்கொண்டால் வழி தவறமாட்டீர்கள். அவை குர்ஆனும் எனது சுன்னாவுமாகும் என நபியவர்கள் கூறிய ஹதீத சரியானது.\nஅதே போல் அவை குர்ஆனும் அஹ்லுல் பைத்துமாகும் என்றும் முஸ்லிமில் வந்துள்ளது.\nஇது ஒரு முரண்பாடாக தெரிந்த போதிலும் இங்கு இஸ்லாத்தின் ஓர் அடிப்படையை தெரிந்து கொண்டால் இதில் முரண்பாடு இல்லை என தெரிந்து கொள்ளலாம். அதாவது, இஸ்லாம் தனி மனிதர் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒன்றல்ல. மாhறக வஹியின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒரு மனிதன் மாhக்கம் என பின்பற்றுவது குர்ஆனையும் நபியவர்களின் வாழ்க்கையையுமேயாகும். இவை தவிர எந்தவொரு மனிதனையும் மார்க்கம் என பின்பற��ற முடியாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. இதனால்த்தான் எனது மகள் பாத்திமா களவெடுத்தாலும் அவர் கையை வெட்டுவேன் என நபியவர்கள் கூறினார்கள். பாத்திமா ரழி நபியவர்களின் அஹ்லுல் பைத் என்ற நிலையில் அவர் பாவமே செய்யாதவர் என்ற நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் நபியவர்கள் பாத்திமாவை உதாரணம் காட்டியிருக்க மாட்டார்கள்.\nஆக, ரசூலுள்ளாஹ்வினால் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் என்பது வஹியில்தான். அந்த வஹி என்பது குர்ஆன் நபியவர்களின் வாழ்வு. அதுவே ஒரு முஸ்லிமின் வழி தவறப்படமாட்டாத வழி காட்டி.\nஅதே போல் நபியவர்களின் அஹ்லுல்பைத்கள் அந்த இரண்டையும் முன் வைத்து மார்க்கத்தை போதித்தால் அதனை பின் பற்றலாம். இல்லாத விடத்து அவர்களை பின் பற்ற அனுமதியில்ல்லை. அஹ்லுல் பைத்தை சிறப்பாக்கி நபியவர்கள் கூறியுள்ளது போல் தனது ஏனைய சஹாபாக்களின் சிறப்புக்கள் பற்றி அதை விட அதிகமாக சொன்ன ஹதீதுகள் ஏராளம் உள்ளன. அவர்களையும் தனி மனிதர்களாக பின் பற்ற நமக்கு அனுமதி இல்லை. மாhக்கம் என வரும் போது மனிதர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்வார்கள். இத்தகைய முரண்பாடின்போது இந்த நிலையில் குர்ஆன் ஹதீத் பக்கமே மீள வேண்டும் என்ற நபியின் கருத்தே இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாததாக உள்ளது.\nஅத்துடன் நபியவர்களை நேரடிடியாக பார்த்த அஹ்லுல்பைத்தை சேர்ந்தவர்கள் எவரும் சிறந்த உலமாக்களாக இருக்கவில்லை. இதில் அலி ரழி அவர்கள் வீரத்துக்கு பெயர்போன ஒருவராக அறியப்பட்டாரே தவிர நபியவர்களின் இமாமத்தின் வாரிசாக கருதப்படவில்லை. அபு பக்கர் ரழியே இமாமத்தின் வாரிசாக நபியவர்களால் பல சந்தர்ப்பங்களில் காட்டப்பட்டுள்ளார்கள்.\nஆக இதில் எது சரி என வாதிக்கப்போனால் இதில் கரை சேர மடியாது. இந்த நிலையில் இன்றைய உலகில் நபியின் அஹ்லுல் பைத் என்று எவரும் ஆதார பூர்வமாக இல்லை. ஆனால் கர்ஆனும் சுன்னாவும் நம்மிடையே இன்னமுமு; உள்ளது. ஆகவே அவ்விரண்டை மட்டும் மார்க்கமாக ஏற்போம். மற்ற எவரும் எவையும் எமக்கு தேவையில்லை.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற���றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/che-guvera-viduthalaium-sozhalisamum-10003048", "date_download": "2020-09-27T17:40:21Z", "digest": "sha1:SNLL3N2MF72BRUYYQQK2M2HFNIIIR7Y5", "length": 10975, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "சே குவேரா விடுதலையும் சோஷலி���மும் - சே குவேரா - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nசே குவேரா விடுதலையும் சோஷலிசமும்\nசே குவேரா விடுதலையும் சோஷலிசமும்\nசே குவேரா விடுதலையும் சோஷலிசமும்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசே குவேரா விடுதலையும் சோஷலிசமும்\n-சே லுவேராவின் இந்தக் கட்டுரைகள் காவியத்தன்மை வாய்ந்தவை. இவை ஒரு புரட்சிகரப் பார்வையை மாற்று உலகின் மீது முன் வைக்கின்றன. அந்த உலகில் மானுடத்தின் ஒற்றுமையும் - புரிதலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டலைத் துடைத்து அழிக்கும்...\nகியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவலைகள்\nசேகுவேராவின் கடிதங்கள்.எனக்கும் உங்களுக்கும் இடையில் என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால் நாம் தோழர்கள் தான். அதுதான் முக்கியம்...\nகியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்\nஇந்த கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவு குறிப்புகளில் உள்ள வரலாற்றின் துவக்கம்1963மே8ம் நாள் ஆகும். 1956-59காலக்கட்ட கியூபப் புரட்சி பற்றிய சே யின் நினைவுக் குறிப்புகள் அன்றுதான் முதன் முறையாக வாசகர்களுக்கு கிடைக்க கூடியவையாக இருந்தன.சே தனது குறிப்பேடுகளில் மோட்டார் சைக்கிள் குறிப்புகளும் இவ்வாறு எ..\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nகம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nஎதிரொலிக்கும் கரவொலிகள்: அரவாணிகளும் மனிதர்களே\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் ��ேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_288.html", "date_download": "2020-09-27T16:02:08Z", "digest": "sha1:VORYAE26TG56NZAK4JLLEFQ3ECDVZR6T", "length": 31614, "nlines": 203, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கிட்டுக்கு நடுக்கடலில் அடிவிழ பிரபாகரன் எவ்வாறு இந்தியாவின் காலில் வீழ்ந்தான் தெரியுமா? ஸ்ரான்லி ராஜன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகிட்டுக்கு நடுக்கடலில் அடிவிழ பிரபாகரன் எவ்வாறு இந்தியாவின் காலில் வீழ்ந்தான் தெரியுமா\nஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பே���ுவாயா அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.\nமற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.\nகிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம். அது சபையில் சொல்லமுடியா விவகாரம்\nபோராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.\nசக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார்,\n மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.\nபிரபாகரன் சென்னையில் இருந்தபொழுது கிட்டு ஈழத்தில் பெரும் ஹீரோவானான், பிரபாகரன் பெயர் மங்க தொடங்கிய காலத்தில்தான் அவன் கால் போய் டம்மியானான்\nவழக்கமாக துரோகிகளை களை எடுக்கும் பிரபாகரன் கிட்டுவிஷயத்தில் மகா அமைதி, அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை, பிரபாகரனின் இன்னொரு மோசமான முகம் இது\n(இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் \"கந்தன் கருணை\" படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம் )\nஅமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கிட்டுவுக்கு கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி.\nஅதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.\nஅதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்,\nஅதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்\nஇதனால்தான் ராஜிவ் உயிருக்கு ஆபத்தான இயக்கங்கள் பெயரில் விடுதலை புலிகளின் பெயர் நீக்கபட்டது, திருப்பெரும் புதூரில் கூட அவருக்கு பாதுகாப்புகொடுத்த அதிகாரிகள் கையிலிருந்த பட்டியலில் புலிகள் பெயர் இல்லை\nஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த \"வீரம்\" இது\nஇவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.\nராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, \"நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்...\" என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது\nஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது \"நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்\nகிட்டு சொன்னார் \"இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்\".\nஅதன் பின் என்ன செய்தார் எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா\nபின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு\nஇந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.\n(கிட்டு வந்த கப்பலை இந்தியா அடையாளம் கண்டவிதம் சுவாரஸ்யமானது , புலிகளின் தகவலை இடைமறித்து மிக சரியாக அடித்து நொறுக்கினார்கள்..)\nதங்கள் கோபத்தை மிக சரியாக வெளிபடுத்திவிட்டு அமைதி காத்தது இந்தியா, பிரபாகரனுக்கு அடுத்த குறி தான் என்பது புரிந்தது , மெதுவாக தன் அல்லக்கை ஜெகத் கஸ்பர் மூலம் அந்த அறிக்கையினை விட்டான்\n\"பாதர் கிட்டு என் நண்பன், இந்தியா அவனை கொன்றது ஆனால் நான் இந்தியாவினை பழிவாங்கவில்லை நான் திருந்திட்டன்\" என அவன் சொன்னதாக ���ொல்லி திரிந்தார் பாதிரி\nசரி பிரபாகரன் இந்தியாவினை எப்படி பழிவாங்குவான் பாதர் என திருப்பி கேட்கபட்ட கேள்விக்கு பாதிரியிடமும் பதில் இல்லை\nஇம்மாதிரி ஒருமாதிரி இறுமாப்பான நபர்தான் பிரபாகரன்.\nகிட்டு ராஜிவ் பிரேமதாச என இருவரை நம்ப வைத்து கொன்ற படுபாவி.\nஇப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.\nஎத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்\nஇன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா இவன் சாரம் தெரியுமா என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.\n(இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்\nசந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)\nகிட்டு இன்று இல்லை, ஆனால் இருந்திருந்தால் நமது சீமானிய குஞ்சுகள் எப்படி கத்தும் தெரியுமா\nகருணாநிதி மற்றும் சோனியாவின் சதிவேலையால் பரிதாபமாக கால் இழந்தார் வீரதிருமகன் கிட்டு.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nராஜனி த���ரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nஇந்தியாவில் சிறைப்பட்டிருந்த இலங்கையர்கள் 110 இலங்கைக்கு வருகை\nஇன்று பிற்பகல் இலங்கை விமான சேவையின் யூ எல் 1192 விமானத்தில், இந்தியாவில் சிறைப்பட்டிருந்த 110 இலங்கையர்கள் இலங்கைக்கு வருகைதந்ததாக கட்டு...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக வி���ைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/07/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T15:54:43Z", "digest": "sha1:5WNRNSUTNAZNM5HLN6BC3Y6OHXIUBSM2", "length": 15494, "nlines": 61, "source_domain": "www.tnsf.co.in", "title": "புதிய கல்விக் கொள்கை சம்பந்தமா��� சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல் – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசென்னை ஜூலை 26 & தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதித்து, தமிழக உரிமைகளை பாதுகாக்க தக்க வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணி கூறியதாவது, மத்திய அரசு கடந்த ஒன்றரை வருடமாக புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்துக் கேட்டதாக மோசடியான தகவலை கூறுகிறது. ஆனால் எங்கு கருத்துக் கேட்டனர் என்பது தெரியவில்லை. டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக்குழு பரிந்துரைகளை பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன. 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகும் நிலைமை உள்ளது. திறன் மேம்பாடு என கூறி கல்வியையை கற்காமல் செய்யும் நிலையில் உள்ளது.\nபொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மேற்கொண்டுள்ளது. பள்ளியில் உள்ள சிக்கல்களை வெறும் நிர்வாக சிக்கல்களாக கருதி அதற்கு தகவல் தொழில்நுட்ப மேலாண்மையை மட்டும் நம்பி ஆசிரியர் மற்றும் மாணவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது போல் உள்ளது. உயர்கல்வியை முற்றிலும் தனியார் மயம் ஆக்கப்படும் போன்ற பரிந்துரைகளை அளிக்கப்பட்டுள்ளன.\nஎனவே புதிய கல்விக் கொள்கையை உள்ள குறைகளை களைய வேண்டும் என்பதற்காக 20 சங்கங்கள் ��ன்றினைந்து கல்வி உரிமைப்பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கி உள்ளோம்.\nமத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்விக்கொள்கை குறித்து தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ள 44 பக்க அறிக்கையை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட வேண்டும். அந்த அறிக்கை மீது கருத்து தெரிவிக்க 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். கருத்துகளை அவர்களின் தாய் மொழியில் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கை இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை உருவாக்க அனைத்து மாநிலங்களையும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க கூடியதாக உருவாக்க வேண்டும்.\nமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆவணம் மாநில அரசுகளுக்கு கருத்துக் கேட்பதற்காக அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு அதன்மீது கருத்து தெரிவித்திருந்தால் அதனை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டால் தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் சங்கங்கள் ஆகியவற்றை கலந்தாலோசித்து அதன் பிறகு மாநில அரசு கருத்துகளை தெரிவிக்க வேண்டும். தமிழக சட்டமன்றம் நடைபெறும் இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் மீதான இந்த பிரச்சனைக்கு முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டு விவாத்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றவகையில் மாநில உரிமைகளை பாதுகாக்கதக்க வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.\nபுதிய கல்விக் கொள்கையில் உள்ள விவரங்கள் குறித்து அரசியில் கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களையும் இன்று முதல் சந்தித்து மனு அளித்து, ஆதரவினை கோருவதற்கு உள்ளோம்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலங்கள் முழுவதும் புதிய கல்விக் கொள்கையின் பாதகங்கள் குறித்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளன. மத்திய அரசு இதற்கும் செவி சாய்க்காவிட்டால் ஆகஸ்ட் முதல்வாரம் துவங்கி மாநிலம் முழுவதும் 6 மண்டலங்களாக பிர���த்து வேன் பிரச்சாரம் செய்வதுடன், செப்டம் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினர்.\nஅதனைத் தொடர்ந்து பேசிய மோசஸ், புதிய கல்விக் கொள்கை வந்தால் அரசு ஆரம்ப பள்ளிகள் மிகப்பெரும் பாதிப்பை அடையும். அரசு பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே படிக்கலாம் என்பது போல் கூறியுள்ளது. கடந்த ஆண்டே அரசு எடுத்த கணக்கின் படி 1200 ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுதும் மூடாமல் இருக்கிறது. இந்த ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளை கணக்கெடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டிற்கு ஒருமுறை தகுதித் தேர்வு வைப்பது, பள்ளி மேலாண்மை குழு, கிராமக் கல்விக்குழுவின் மூலம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்றார்.\nஇந்த பேட்டியின் போது, மூட்டா சார்பில் விவேகானந்தன்,தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கே.ஓ.பி.சுரேஷ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாயவன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயலாளர் பேட்ரிக் ரேய்மாண்ட்,பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தாஸ், பொதுப்பள்ளிகான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.\nஆக. 6-ல் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின ஓவியப் போட்டிகள்\nபுதிய கல்விக் கொள்கையின் அபாயங்கள்: தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:56:01Z", "digest": "sha1:OQFU32H5T7L77ENG377NQF3US7WPK76H", "length": 19121, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை மாகாணப் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் மாகாணம், மாவட்டம், மற்றும் மாகானத் தலைநகரம், மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் பட்டியலில் காணலாம்.\nஇலங்கையின் மாகாணங்கள் வட மாகாணம் கிழக்கு மாகாணம் வடமத்திய மாகாணம் வடமேல் மாகாணம் மத்திய மாகாணம் சபரகமுவா மாகாணம் ஊவா மாகாணம் தென் மாகாணம் மேல் மாகாணம்\nதலைநகரம் யாழ்ப்பாணம் திருகோணமலை அனுராதபுரம் குருநாகல் கண்டி இரத்தினபுரி பதுளை காலி கொழும்பு\nஇலங்கையின் மாவட்டங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை அனுராதபுரம், பொலநறுவை குருநாகல், புத்தளம் கண்டி, நுவரெலியா, மாத்தளை இரத்தினபுரி, கேகாலை பதுளை, மொனராகலை காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை கொழும்பு, கம்பஹா, களுத்துறை\nயாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊர்காவற்றுறை, சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், யாழ்ப்பாணம்,வேலணை, நெடுந்தீவு\nகிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி, பூநகரி\nமுல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், துணுக்காய் ,பாண்டியன் குளம்\nமன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் மடு, மன்னார் நகரம், மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான்\nவவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெண்கலச் செட்டிகுளம்\nதிருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் பதவி ஸ்ரீபுர, குச்சவெளி, கொமரங்கடவல, மொரவெவ, திருகோணமலை, பட்டினமும் சூழலும், Gravets, தம்பலகாமம், கிண்ணியா, மூதூர், சேருவில, கந்தளாய், ஈச்சிலம்பற்று (வெருகல்)\nமட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகரம், காத்தான்குடி, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனைப் பற்று, மண்முனை தென் மேற்கு, மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று\nஅம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அம்பாறை, தமனை, தெகியத்தக்கண்டி, இறக்காமம், கல்முனை(தமிழ்ப் பிரிவு), கல்முனை(முஸ்லிம் பிரிவு), காரைத���வு, லகுகல, மகா ஓயா, நாவிதன்வெளி, நிந்தவூர், பதியத்தலாவை, பொத்துவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, திருக்கோவில், உகணை\nஅனுராதபுரம் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அநுராதபுரம், கலேன், கலேன்பிந்துனுவெவ, கொரவப்பொத்தான, இப்பல்லோகம, ககட்டகஸ்திகிலிய, கெபிதிகொல்லாவ, கெக்கிராவ, மகாவிலாச்சிய, மதவாச்சி, மிகிந்தலை, நாச்சதுவ, நொச்சியாகம, நுவரகம்பலாத மத்தி, நுவரகம்பலாத கிழக்கு, பதவியா, பலகல, பலுகஸ்வெவ, ராஜாங்கனை, ரம்பேவ, தலாவ, தம்புத்தேகம, திறப்பனை\nபொலநறுவை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் திம்புலாகல, எலகெர, இங்குராக்கொட, லங்காபுத்ர, மெதிரிகிரிய, தமன்கடுவ, வெலிக்கந்த\nகுருநாகல் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அளவ்வ, அம்பன்பொல, பமுணகொடுவ, பிங்கிரிய, எகட்டுவெவ, கல்கமுவ, கணேவத்த, கிரிபாவ, இப்பாகமுவ, கடுபொத, கொபேகன, கொடவெகர, குளியாப்பிட்டி கிழக்கு, குளியாப்பிட்டி மேற்கு, குருணாகல், மகவ, மல்லவபிட்டிய, மாஸ்பொத, மாவத்தகம, நாரம்மல, நிக்கவெரட்டிய, பண்டுவஸ்நுவர, பன்னல, பொல்ககவெல, பொல்பிதிகம, ரஸ்நாயக்கபுர, ரிதிகம, உடுபத்தாவ,\nபுத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் ஆனமடுவ, ஆராய்ச்சிக்கட்டு, சிலாபம், தங்கொட்டுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, மாதம்பை, மகாகும்புக்கடவல, மகாவெவ, முந்தல், நாத்தாண்டிய, நவகத்தேகம, பள்ளம, புத்தளம், வண்ணாத்திவில்லு, வென்னப்புவ\nகண்டி மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அக்குரணை, ஹரிஸ்பத்துவ, பாத்ததும்பறை, பன்வில்ல, உடதும்பறை, மினிப்பே, மெததும்பறை, பஸ்பாகே கோறளை, கண்டிச் சூழலும், குண்டசாலை, அதரலியத்த, உடநுவர, யடிநுவர, பாத்த ஹேவாஹெட்ட, உடபலாத்தை, கங்க இஹல கோறளை, பூஜாப்பிட்டிய, தெல்தோட்டை, தொழுவை, தம்பன்னை\nநுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் கொத்மலை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நுவரேலியா, அம்பகமுவ\nமாத்தளை மாவட்டபிரதேச செயலாளர் பிரிவுகள் கலேவெள, நாஉலை, தம்புள்ளை, பல்லேப்பொல, யட்டவத்தை, மாத்தளை, அம்பன் ஆறு கோறளை, லக்கலை-பல்லேகம, வில்கமுவ, இரத்தோட்டை, உக்குவெலை\nஇரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் எகலியகொடை, குருவிட்டை, கிரியெல்லை, இரத்தினபுரி, எலபாத்தை, அயகம, இம்புல்பே, ஒபநாயக்கா, பெல்மதுளை, நிவித்திகலை, கலவானை, பலாங்கொடை, வெளிகேபொலை, கொடகவளை, காவத்தை, எம்பிலிபிட்டியா, கொலொன்னை\nகேகாலை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் ரம்புக்கனை, மாவனல்லை, அரனாயக்கா, கேகாலை, கல்கமுவா, வரகாபொலை, உருவன்வெல்லை, யடியந்தோட்டை, தெரனியகலை, தெகியோவிட்டை, புலத்கொவுபிட்டியா\nபதுளை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் பதுளை, பண்டாரவளை, எல்ல, அல்தும்முல்ல, காலி-எல, அப்புத்தளை, கந்தகெட்டிய, லுணுகல, மகியங்கனை, மீகககிவுல, பசறை, ரிதிமலியத்த, சொரணதோட்ட, ஊவா-பரணகம, வெலிமட\nமொனராகலை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் பதல்கும்புர, பிபிலை, புத்தல, கதிர்காமம், மதுளை, மெதகம, மொணராகல, செவனகல, சியம்பலாண்டுவ, தணமல்வில, வெள்ளவாய\nகாலி மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அக்மீமன, அம்பலாங்கொடை, பத்தேகம, பலப்பிட்டிய, பெந்தோட்டை, போப்பே-போத்தல, எல்பிட்டிய, காலி, கோனபீனுவலை, ஹபராதுவ, ஹிக்கடுவை, இமதுவ, கரந்தெனிய, நாகொட, நெலுவ, நியகம, தவலம, வெலிவிட்டிய-திவித்துர, யக்கலமுல்ல\nமாத்தறை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அக்குரஸ்ஸ, அதுரலிய, தெவிநுவர, திக்வெல்ல, ஹக்மன, கம்புறுபிட்டி, கிரிந்த, கொட்டபொல, மாலிம்பட, மாத்தறை, முலட்டியன, பஸ்கொட, பிட்டபெத்தர, திககொட, வெலிகம, வெலிபிட்டிய\nஅம்பாந்தோட்டை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பலாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ, பெலியத்த, அம்பாந்தோட்டை, கட்டுவான, லுணுகம்வெகர, ஒகேவெவ, சூரியவெவ, தங்காலை, திஸ்ஸமகாராம, வலஸ்முல்ல, வீரகெட்டிய\nகொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் கொழும்பு, தெகிவளை, கோமாகம, கடுவல, கஸ்பாவ, கொலன்னாவ, கோட்டை, மகரகம, மொரட்டுவ, பாதுக்க, ரத்மலான, சீதாவாக்க, திம்பிரிகஸ்யாய\nகம்பஹா மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அத்தனகல்ல, தியகம, திவுலப்பிட்டிய, தொம்பே, கம்பகா, ஜா-எல, கட்டான, களனி, மகர, மினுவாங்கொட, மீரிகம, நீர்கொழும்பு, வத்தளை\nகளுத்துறை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அகலவத்த, பண்டாரகம, பேருவளை, புலத்சிங்கள, தொடங்கொட, ஒரண, இங்கிரிய, களுத்துறை, மாதுறுவெல, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, பாணந்துறை, வளல்லவிற்ற\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/how-to-talk-to-your-children-about-coronavirus.html", "date_download": "2020-09-27T17:23:49Z", "digest": "sha1:QOPXC7V3CEWI2KE7SCY4Z4O5KX22K6HL", "length": 10108, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "How to talk to your children about Coronavirus | Tamil Nadu News", "raw_content": "\n.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் குறித்தும் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தங்களது பிள்ளைகளிடம் எப்படி புரிய வைக்க வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலே இருந்து வருகின்றனர். இந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, ஏன் யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் நாம் வீட்டில் கொரோனா குறித்த செய்தியை மற்றவர்களிடம் பேசும்போது என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் குழப்பத்திலும், பீதியிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களிடம் வெளியே என்ன நடக்கிறது என்று எடுத்துக்கூற வேண்டும்.\nஇதுகுறித்து ஹெல்த்லைன் இதழுக்கு பேட்டியளித்த மருத்துவர் ஹெலே, ‘நீங்கள் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது போன்ற விஷயங்களை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் உங்கள் குழந்தைகளுக்கு புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் இருக்கும் பயம் போகும்.\nதற்போது கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவி வருவதால் அதை படித்துவிட்டு குழந்தைகளிடம் பயமுறுத்தும் வகையில் பேசக்கூடாது. முதலில் அந்த பயம் உங்களிடம் இருக்கக்கூடாது. அடுத்து சுகாதாரமாக இருப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். அடிக்கடி கைக்கழுவுதல், முகம், வாய், மூக்கை தொடாமல் இருப்பதன் அவசியத்தை பற்றியும் பேச வேண்டும்’ என மருத்துவர் ஹலே தெரிவித்துள்ளார்.\n‘கொரோனா’ பாதிப்பில்... ‘2வது’ இடத்திலிருந்து ‘9வது’ இடம்... உதவிய ‘மெர்ஸ்’ பாதிப்பு அனுபவம்... ‘தென்கொரியா’ கட்டுப்படுத்தியது ‘எப்படி\n‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’\n'3 நாட்களுக்கு முன்பு 341...' இப்போது, '606 ஆக' உயர்வு.... இந்திய���வில் 'காட்டுத் தீ' வேகத்தில் பரவும் 'கொரோனா...' விரைவில் 'சமூகத் தொற்றாக' மாறும் 'அபாயம்'...\n'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே'... இந்த திட்டம் சாத்தியமா'... இந்த திட்டம் சாத்தியமா... மத்திய அரசு பரிசீலனை\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\n'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...\n'ரணகளத்திலும் ஒரு ஆறுதல்...' 'இத்தாலியும் தன்னை நிரூபித்தது...' 'கொரோனா' இல்லாத 'நகரை' உருவாக்கி 'சாதனை'...\n'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி\n'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nகொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு\nஒரே நாளில் 683 பேர்... '7 ஆயிரத்தை' தாண்டிய உயிரிழப்பு... குவியும் 'சவப்பெட்டிகளால்' திணறும் இத்தாலி\nஉலகளவில் '21 ஆயிரத்தை' நெருங்கிய உயிரிழப்பு... கொரோனாவால் அதிகம் 'பாதிக்கப்பட்ட' நாடுகள் இதுதான்\nகருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு\nகொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க\n'கடினமான சூழ்நிலையில் இருந்து'.... '2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை'... 'விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’... மகிழ்ச்சியில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/19225132/Polio-drops-for-113914-children-in-Perambalur-and.vpf", "date_download": "2020-09-27T16:29:56Z", "digest": "sha1:M44FA3DFSOU7PREVPXCDM7XM4YW6RQCK", "length": 17698, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Polio drops for 1,13,914 children in Perambalur and Ariyalur districts || பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் - போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி | சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு | மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 18,056 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 13.39 லட்சமாக உயர்வு | ஐபிஎல் தொடர் - ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு-பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவிப்பு |\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து + \"||\" + Polio drops for 1,13,914 children in Perambalur and Ariyalur districts\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.\nபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஇதேபோல் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், ஒன்றியக்குழு துணை தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் 45 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் பஸ் நிலையத்தில் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் அசோகன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த் காந்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் கதிரவன், வட்டார மருத்துவ அலுவலர்கள் அனிதா, நிரஞ்சனா, சுந்தர்ராஜன், மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் சதீஸ்குமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஇதேபோல் செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் 46 மையங்களிலும், ஊரக பகுதிகளில் 496 மையங்களிலும் என மொத்தம் 542 மையங்களில் 68 ஆயிரத்து 156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 340 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\n1. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன் - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகொரோனாவிற்கு மருத்து கண்டறிவது தொடர்பான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதினறம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.\n2. மதுரையில் போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க நடந்தே வந்த கர்ப்பிணி - சமூகவலைத்தளங்களில் பாராட்டு\nதனக்காக மருந்து வாங்க சென்று போலீசிடம் சிக்கிய கணவரை மீட்க கொளுத்தும் வெயிலில் நடந்தே வந்த கர்ப்பிணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரு���ிறார்கள்.\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/dharmapuri-youth-murder-case-6-arrested/", "date_download": "2020-09-27T16:53:05Z", "digest": "sha1:C7Z2XAN2ZR6YSJTPTCDORDKK6BVVQE6C", "length": 7438, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது...!! - Newskadai.com", "raw_content": "\nகாதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…\nதருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்தின்னை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ராஜேஸ்வரி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்துவரும் ராஜேஸ்வரினின் தந்தை இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார், அதன் பின்னர் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி விஜய்யை அழைத்துள்ளார்.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி மர்மமான முறையில் விஜய்ய�� அடித்து உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கும்மனூர் சாலையில் கிடந்தார். விஜய்யை கொலை செய்த குற்றத்திற்காக ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் மற்றும் அவருக்கு உதவி செய்த உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்படனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்த பொழுது விஜய்யை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று மாந்தோப்பில் வைத்து இரும்பு கம்பியால் அடித்தாகவும் அடித்தில் உயிரிழந்த விஜய்யை இருசக்கர வாகனத்தோடு எடுத்து சென்று கும்மனூர் சாலையில் போட்டதாகவும் தெரிவித்தனர்.\nஅடுத்த லெபனானாய் மாறப்போகும் சென்னை… அரசுக்கு அபாய எச்சரிக்கை கொடுத்த ராமதாஸ்…\nஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…\nதஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…\n”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்\nகுடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…\nமேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…\nஇரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…\nஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…\nசெல்போனால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nபீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை :...\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை...\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும்...\nமீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/nurses-working-in-the-corona-ward-of-the-salem-government-hospital-staged-a-sit-in-protest-yesterday-demanding-basic-facilities/", "date_download": "2020-09-27T17:04:01Z", "digest": "sha1:IKNN63HP7ZHFX2ZNX37P6LWQ6BBUJYT4", "length": 7847, "nlines": 84, "source_domain": "www.newskadai.com", "title": "கொரோனா வார்டில் பணிச்சுமை... சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்...!! - Newskadai.com", "raw_content": "\nகொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…\nகொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மருத���துவர்கள் மற்றும் செவிலியர் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி செவிலியர்களிடம் கேட்டபோது சேலம் அரசு மருத்துவமணையில் 600 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டில் 80 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில் கூடுதல் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டிற்கு கூட செல்லாமல் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் எங்களுக்கு தரமான உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர். இப்போரட்டத்தை அடுத்து மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார், அதன் பின்பு செவிலியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nமாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…\nஇரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…\nதடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…\nரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…\nதமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…\nபள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…\nகொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…\nநள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்… பதறியடித்து போய் பார்த்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…\nசெல்போனால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nபீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை :...\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை...\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும்...\nமீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் ��ூசி,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/baby-head-more-sweating-4-reasons", "date_download": "2020-09-27T15:38:24Z", "digest": "sha1:TYCSFBOG6Z3HB4VHYY7E7AHQGMS3ESMX", "length": 11235, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nபொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். தலையில் அதிகம் வியர்த்தால், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, பெரும்பாலான பெற்றோர்கள் உடனே மருத்துவரிடம் சென்று நிற்பர்; ஆனால், இது ஒரு சாதாரண விஷயமே தலை வியர்ப்பது என்பது, தலை போகிற விஷயமல்ல.\nகுழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை இப்பதிப்பில் படித்து அறியலாம்..\nகுழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும்; வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும். வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது. குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும்; குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.\nகுழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும்.\nஅதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும்; குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும்; ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.\nகுழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.\nமுன்பே கூறியது போல், இனிப்பு மொட்டுக்களால் குழந்தையின் தலையில் அதிகம் வியர்வை ஏற்படும். ஆகையால், மாதத்திற்கு ஒருமுறை குழந்தை��ின் முடியை வெட்டிவிடவும் அல்லது மொட்டையடித்து விடவும்.\nஇது குழந்தைக்கு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.\nஅதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/32689", "date_download": "2020-09-27T17:36:49Z", "digest": "sha1:GMVHZOJJFDTAUCAVI4FMYNWTPMDEKLFJ", "length": 5125, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "anis22 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 9 months\nஅவுட் சோர்ஸ் வேலை பற்றி...\nதையல் மெஷின் வாங்க ஐடியா சொல்லுங்க தோழிகளே...\nஹோட்டல் மேனேஜ்மென்ட் பற்றி ஆலோசனை தேவை\nஉங்களால் முடிந்த உதவி செய்யுங்க plz\nசீகல் சொல்யூஷன் ஷாம்பூ பற்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/04/1.html", "date_download": "2020-09-27T15:24:51Z", "digest": "sha1:6BE75U6JDNRDWFVYV5VQV3ADF7POMXYB", "length": 9474, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை", "raw_content": "\n10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம��� - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nதேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை\nபேசாமல் “யாதவக் கட்சி” என்று பெயர் வைத்திருக்கலாம். எங்கோ ஜெமினி ஃப்ளை ஓவர் அருகே பிடித்த படம்.\n”கோனார்(கள்) கட்சி” என்று பெயர் வைத்தாவது தமிழகத்தில் எடுபடுகிறதா என்று பார்க்கலாம்.\n அடக்கடவுளே. இது சினிமா பி.ஆர்.ஓ. துரை ராமச்சந்திரனாச்சே எப்போது பேர் மாறியது\nஅவசியம் கொடுகக வேண்டிய அளவுக்கு முக்கிய்மானதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்கள், தமிழில்\nஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்\nஸ்விஸ் வங்கியில் இந்தியப் பணம்\nபல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதமிழ்ப் புத்தக உலகம் 1800-2009\nவாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே\nதென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை\nவிருகம்பாக்கம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்ட...\nசர் ஜான் பால் கெட்டி (Getty)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T15:49:39Z", "digest": "sha1:JJ5MWHRPAGDTGJN4W24RAWKLD6W6EMCV", "length": 11579, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "'இளம் சூப்பர் ஸ்டார்' பட்டம்: பதறிய சிவகார்த்திகேயன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு ��ாய்ப்பாகுமா\n‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம்: பதறிய சிவகார்த்திகேயன்\n‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து பேசியவருக்கு, அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று பதலளித்துப் பேசினார் சிவகார்த்திகேயன்.\nநடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.\nஇவ்விழாவில் பேசிய தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் பிஆர்ஓ-வான பி.டி.செல்வகுமார் தன்னுடைய பேச்சில் சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இயக்குநர் பேரரசு பேசும் போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் “நிறைய படங்களில் தவறவிட்டது ‘வேலைக்காரன்’ படத்தில் நடந்துவிட்டது. தம்பி ராமையா சாருடன் நடித்துவிட்டேன். அவர் விடாமுயற்சி எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம். அவர் வயதை என்றைக்குமே வெளியே காட்டிக் கொள்ளாமல், தன்னை மட்டுமே நம்பிப் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்புக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன்.\nஇந்த மேடையில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசி எனக்கொரு அதிர்ச்சியைக் கொடுத்தவர் பி.டி.செல்வகுமார் . அவர் என்ன சொன்னார் என்பதை என் வாயால் சொல்லவே மாட்டேன். அதெல்லாம் எனக்கு வேண்டாம். பேரரசு சார் பேசும் போது நான் சினிமாவைப் புரிந்து கொண்டதாகச் சொன்னார். ஆனால், நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன். எங்கியிருந்து வந்திருக்கிறேன் என்பது தெரியும். அதெல்லாம் புரிந்துள்ளதால், யார் என்ன பேசினாலும் காதில் எடுத்துக் கொள்ள மாட்டோம்.\nநாம் என்ன வேலை செய்கிறோமோ அது அனைவரிடமும் போய் சேர்ந்தால் போதுமானது. ஆகையால் இந்த தலைப்பு எல்லாம் வேண்டாம். நீங்கள் இந்தத் தலைப்பு கொடுத்தீர்கள் என்பது, அதற்குள் செய்தி தலைப்பாக வந்துவிட்டது. எனக்கென்று ஒரு வழி எடுத்து, அதில் போய் கொண்டே இருக்கிறேன். என்னுடைய படம் அனைவருக்கும் பிடித்திருந்தால் சந்தோஷம். அதில் விமர்சனம் வரும் போது, திருத்திக் கொண்டு வேறு மாதிரி செய்யப் பார்ப்போம். கண்டிப்பாக, திரையுலகம் என்பது ஒரு கடினமான துறை தான். சினிமாவில் ஜாக்���ிரதையாக இருப்பா என்று சொன்னார்கள். முதல் 2 வருடங்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால், கடைசி 2 வருடங்களில் தெரிந்துவிட்டது. போட்டி நிறைந்த துறையில் அப்படித் தான் இருக்கும். அதெல்லாம் நினைத்தோம் என்றால் ஏறி போக முடியாது.\nகே.எஸ்.ரவிகுமார் சாரிடம் பேசும் போது, ‘முத்து’ படத்தை 45 நாட்களில் முடித்தோம் என்றார். எனக்கும் 45 நாட்களில் ஒரு படத்தை முடிக்க ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால், 100 நாட்களாகி விடுகிறது. தற்போது படங்கள் 25 நாட்கள் ஓடினால் வெற்றி என்பதால், படப்பிடிப்பை 100 நாட்களாக்கி விட்டோம். இனிமேல் வரும் இயக்குநர்களுக்கு குறைந்த நாட்களில் படப்பிடிப்பு செய்வது எப்படி என்பதை கே.எஸ்.ரவிகுமார் வகுப்பு எடுக்க வேண்டும்.\nநிறைய பேர் பாராட்டி பேசினார்கள். அவர்களுடைய பாராட்டைக் கேட்கும் போது, இன்னும் பத்தாதுடா ஓடு என்பது மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Mk-Republika_Makedonija_(2).oga", "date_download": "2020-09-27T17:16:18Z", "digest": "sha1:PS2ISYVZXLNDZEHXG4OXADZKD632AXOV", "length": 6742, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படிமம்:Mk-Republika Makedonija (2).oga - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 7 திசம்பர் 2006\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 04:04, 7 திசம்பர் 2006\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடிய���ல் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T17:29:36Z", "digest": "sha1:FBPEHHICTZ4FK3SCW2GHSGP2FVARC6P6", "length": 5885, "nlines": 152, "source_domain": "www.etamilnews.com", "title": "வாழ்க்கை பாணி கட்டுரைகள் | E Tamil News", "raw_content": "\nHome வாழ்க்கை பாணி கட்டுரைகள்\nவசப்படுத்த பெண்கள் செய்யும் தந்திரம் என்ன\nதிருமணத்திற்கு பின் இப்படியொரு ஒரு துணை வேண்டுமா..\nகணவன் மனைவி அன்பு அதிகரிக்க டிப்ஸ்….\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்…\nகணவன் எப்படி இருக்கணுமுனு ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா.. \nகாதல் கற்பனையில் இனிக்கிறது.. நிஜத்தில் கசக்கிறது..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/category/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T15:31:39Z", "digest": "sha1:O576VC4IWML6A3TCA4WE5XEYTQ5X4UF7", "length": 5764, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ரூத் – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nரூத் – அதிகாரம் 4\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். 2 அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். 3 அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு…\nரூத் – அதிகாரம் 3\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ 2 நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா 2 நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். 3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன்…\nரூத் – அதிகாரம் 2\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். 2 மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள். 3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த…\nரூத் – அதிகாரம் 1\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/under-19-schools-cricket-2017-roundup-tamil/", "date_download": "2020-09-27T16:08:08Z", "digest": "sha1:QTY7GPVJZSK5M3SKXMV3CGXVFZQY7PKT", "length": 7922, "nlines": 248, "source_domain": "www.thepapare.com", "title": "வெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூரி", "raw_content": "\nHome Tamil வெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூரி\nவெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூ��ி\nசிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது. மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் டி மெசனோட் கல்லூரி, கந்தானை கந்தானையில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டு நெருக்கடியை சந்தித்த மலியதேவ கல்லூரி அணி, இரண்டாவது…\nசிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது. மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் டி மெசனோட் கல்லூரி, கந்தானை கந்தானையில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டு நெருக்கடியை சந்தித்த மலியதேவ கல்லூரி அணி, இரண்டாவது…\nஇலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லை\nமலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி\nஇந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை\nஒருநாள், டி20 சர்வதேச தொடர்களுக்காக பாகிஸ்தான் வருகிறது ஜிம்பாப்வே\nVideo – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi...\nVideo – விராட் கோலி செய்த தவறு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/baby-names/wateeb-37344.html", "date_download": "2020-09-27T15:35:41Z", "digest": "sha1:LQYPF7UALJNW6YK422RSVCYON2D74HKD", "length": 9591, "nlines": 208, "source_domain": "www.valaitamil.com", "title": ", Wateeb, Girl Baby Name (Common), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து W\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 5\nஉலகத் தமிழ் பாராளுமன்றத்தின் முதல் இணையவழி கூட்டம் - 1\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு-9\nநம்பிக்கை பஞ்சாயத்துகள், நிகழ்வு -3\n'உயிர்த்தீண்டலும் மெய்தீண்டலும்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர் | Thirukkural\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83280.html", "date_download": "2020-09-27T16:52:12Z", "digest": "sha1:HMS6CCFIL5MWMWQXWIFFAHSRB25FFRLP", "length": 7363, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பொன்னியின் செல்வன் படத்தில் ஆதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்தில் ஆதி..\nஇயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.\nகீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஅமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=28187", "date_download": "2020-09-27T17:43:58Z", "digest": "sha1:JLPKGYCUSHWVO3RU5KS3TILO6B2P6L45", "length": 11109, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஹாமிதிய்யா, முஅஸ்கர் பேராசிரியரின் தந்தை காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரது பிரிவால் வாடும் அன்னா���து குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக... மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..\nபெங்களூர் ரில் இருந்து ,\nசுல்தான் அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மாணவன் ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47153", "date_download": "2020-09-27T15:30:59Z", "digest": "sha1:DNGXJ3FBRJJBFPYTMBFGJMKOCDLSND3V", "length": 4653, "nlines": 27, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஆனந்தி சசிதரன் - தமிழ் மக்கள் நலனில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும்\nஇந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆனந்தி சசிதரன் தமிழ் மக்கள் நலனில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை பிரதமர் மகிந்தவின் இந்திய விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்தியாவின் பூரண ஒத்துல்லைப்புடனேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.இந்திய பிரதமரின் இலங்கை மீதான அழுத்தம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்வியாகவே உள்ளது.\nஇந்தியா தனது பூகோள நலனை மட்டும் பற்றி சிந்தித்து செயற்படாது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் கரிசனை காட்ட வேண்டும்.இந்தியா தனது வெளிவிககர கொள்கையை மாற்ற வேண்டும்.ஈழத்தமிழ���்களாகிய எமது பிரச்சனைகள் உரிமைகள் தொடர்பில் உண்மை நிலைமையுடன் எம்முடன் பேச வேண்டும்.\nவெறுமனே மத்திய அரசுடன் பேசுவதை விடுத்து எம்முடனும் பேச வேண்டும். இது தொடர்பில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.\nஇன்று போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் எமக்கான இனப் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் போரின் பொது படுகொலை செய்யப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.காணமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் ஆண்டாண்டு காலமாக வீதிகளில் போராடி கொண்டிருக்கின்றனர்.\nஇறுதி போரில் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியாது நீதி கிடைக்காது எத்தனையோ உறவுகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இனியாவது சர்வதேசமும் இந்தியாவும் இதய சுத்தியுடன் செயற்பட்டு எமது இனப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2", "date_download": "2020-09-27T15:30:36Z", "digest": "sha1:VJMUWSUUH7WM7BFHBFPHPSBLMJ5ZFJ2S", "length": 17685, "nlines": 282, "source_domain": "www.velaiththalam.lk", "title": "துறைமுக தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதுறைமுக தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக���கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதுறைமுக தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது\nபிரதமருடன் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (02) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கொழும்பு துறைமுக தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்து சத்தியகிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nவீரகெட்டியவில் அமைந்துள்ள தங்காலை – கால்டன் இல்லத்தில் இன்று (02) இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்க வேண்டாம் எனவும், அதன் நடவடிக்கைகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் கொண்டுவருவமாறும் கோரி, துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nபிரதமருடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்தை சாதக தன்மையில் நிறைவடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஇதையடுத்து போராட்டத்தைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநியாயமான சம்பள உயர்வின்றேல் தொழிற்சங்க போராட்டம்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nஅதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nகிராம உத்தியோகத்தர்கள் 24 மணி நேர சேவைக்கு தயாராக வேண்டும்\n‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ போராடும் பட்டதாரிகள்\nதகைமையுடைவர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும்\nநேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்\nஅரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச சேவை\n​வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – மத்திய வங்கி\n2019இல் தொழிலின்மை 10 சதவீதத்தால் அதிகரிப்பு\nமாவட்ட செயலகங்களுக்கு முன்னாள் போராடும் பட்டதாரிகள்\nபொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் அதிகரிப்ப��� – மத்திய வங்கி\nஒரு பெண் ஊழியர், அவர் மகப்பேற்று நிலை எய்தியிருந்தால்,\nஇலங்கையில் 13வது கொவிட் 19 தொற்று மரணம் பதிவாகியது\nதபால் திணைக்களத்தில் 1,633 வெற்றிடங்கள்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/213464", "date_download": "2020-09-27T16:07:04Z", "digest": "sha1:SAFZXIKNQH45CJSUIWMP7ZZMEOJBUKGP", "length": 5991, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "Buntong assemblyman Sivasubramaniam joins Gerakan | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகூகுளுக்குப் போட்டியாக மொழிமாற்ற வசதிகளை வழங்குகிறது ஆப்பிள்\nNext article“தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலையுங்கள்” அம்னோவுக்கு சவால்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:54:47Z", "digest": "sha1:D2TTXHQFDMFZIEX4XUAP6YSKM3ADFEUR", "length": 13774, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வலிமைக்கோர் பொலிடாமஸ் - விக்கிமூலம்", "raw_content": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/வலிமைக்கோர் பொலிடாமஸ்\n< கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்\nகிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n435350கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் — வலிமைக்கோர் பொலிடாமஸ்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதெசாலி என்னும் பகுதியில், ஸ்காட்டுசா என்னும் நகரில் வாழ��ந்து வந்தான் பொலிடாமஸ். இவன் பங்கராசியம் எனும் குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த பயங்கரப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றான். கி.மு. 408 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்டு, ஒரே முறைதான் வெற்றி பெற்றான் என்றாலும், இவன் புகழ் மாவீரன் மிலோவையும் மிஞ்சக் கூடியதாக அமைந்திருந்தது.\nஇவன் மிகுந்த வலிமையுடையவன் என்பதனால் மட்டும் மற்றவர்கள் பொலிடோமலைப் புகழவில்லை. எல்லா ஒலிம்பிக் வீரர்களையும் விட உயரமானவனாகவும் இருந்தான் என்பதனால்தான் என்று கூறுகிறார் பசானியாஸ் எனும் ஆராய்ச்சி வல்லுநர்.\nவலிமையில் மிகுந்தவன் பொலிடாமஸ் என்பதை வற்புறுத்துகின்ற வகையிலே பல கதைகள் உலவி வருகின்றன.\nஒலிம்பியஸ் என்ற மலைக்குப் போனானாம் பொலிடாமஸ். தன்னந் தனியனாகப் போனவன் எதிரே சிங்கம் ஒன்று எதிர்பட்டுத் தாக்கியபோது, அவன் தன் வெறுங் கையாலேயே அடித்துக் கொன்றான் என்பதாக ஒரு கதை. இது அவனுடைய அஞ்சாமையையும் போரிடும் ஆற்றலையும் விளக்குவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.\nஒருமுறை பொலிடாமஸ், ஒரு காளைமாட்டின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டானாம்; தப்பி ஓடுவதற்காகத் திமிறி கொழுத்த காளையினை இவன் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டானாம். முழு முயற்சியுடன், முண்டியடித்துக் கொண்டு, அவன் கையிலிருந்து காளைதப்பித்து ஓடிவிட்டது என்று பார்த்தால், பொலிடாமசின் கைகளில் காளைமாட்டின் குளம்புகள் இருந்தனவாம். இந்த நிகழ்ச்சியையும் அவன் அரிய வலிமையை விளக்குவதற்காகக் குறித்திருக்கின்றனர்.\nபந்தயக்குதிரைகள் போலபாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்று, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் பின்புறம் இவன் சென்று, ஒரு கையால் வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.\nஇவன் வலிமை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரவியது. பொலிடாமசின் பலத்தைப் பற்றி பலபடக் கேள்விப்பட்ட பாரசீகத்து மன்னன், தன் அரசவைக்கு அவனை வரவழைத்தான். தன் மெய்க்காப்பாளர்கள் மூவரை அவனுக்கு அறிமுகப்படுத்தி, இவர்களை வென்று அவனது வலிமையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டான். அதை சவாலாகவே ஏற்று, சக்திமிகந்த அந்த மூன்று வீரர்களையும் வென்று தன் வலிமையை நி��ூபித்தான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.\nஇவ்வாறு சக்தியும் திறமையும் மிக்க பொலிடாமஸ், கி.மு. 404ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு வந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற போட்டியில், மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளச் சென்றான். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அதுபோல் அவன் நிலையாயிற்று.\nஅவனும் சாதாரண மனிதன்போல் நாளுக்கு நாள் நலிந்து வருகிறான் என்பது போல நிலை ஆயிற்று, புரோமர்கஸ் எனும் வீரனிடம் பொலிடாமஸ் தோற்றுப்போனான். சிங்கத்தைக் கொன்றவன். பாரசீக வீரர்களை வென்றவன். புரோமாகஸ் எனும் வீரனிடம் தோற்றுப் போனானே என்றாலும், பொலிடாமசின் வீரம் பழுதுபட்டுப் போகவில்லை. பாழாகி விடவில்லை; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு இரு கண்கள் போன்றவைதானே. பொலிடாமசும் வீரத்துடனே தோல்வியை ஏற்றுக் கொண்டான்.\nஇத்தகைய ஆற்றல்மிக்க வீரனின் மரணமும் மிலோவின் மரணம் போலவே, வீரமரணமாக அதாவது வலிமை மிக்க மரணமாகவே அமைந்துவிட்டிருந்தது.\nஒருநாள், பொலிடாமஸ் தன் நண்பர்களுடன் நிழலுக்காக ஒரு குகையில் தங்கியிருந்த பொழுது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் பொலிடாமஸ்.\nஅவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள்ளேயே நசுங்கி செத்துப் போனான்.\nவீரர்கள் சாதாரணமாக இறப்பதில்லை. வீரமரணமே எய்துவார்கள் என்ற நெறியை இதுவரை நாம் படித்த எல்லா கதைகளுமே வலியுறுத்திக் கொண்டேதான் வருகின்றன. பொலிடாமஸ் கதையும் அது போலவே அமைந்திருக்கிறது. வியப்பில்லையே\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2020, 03:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_45.html", "date_download": "2020-09-27T16:52:51Z", "digest": "sha1:R266KFWKW74J3H2IDL665YPCSAVZAAKH", "length": 3236, "nlines": 79, "source_domain": "www.bibleuncle.net", "title": "அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்", "raw_content": "\nHometamilchristiankeerthanaikalஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்\nஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்\nஅன்பரி��் நேசம் ஆர் சொல்லலாகும்\nஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.\nதுன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-\nஇதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்\nஎனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய\nவருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய\nசெடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே\nமுடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/35.html", "date_download": "2020-09-27T17:45:39Z", "digest": "sha1:6CRKLAQNXBZWZXNTFWRWQPUXTS5Z66BE", "length": 4617, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "35 மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n35 மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு\nகொழும்பிலுள்ள 35 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசட்டவிரோதமாக விபசார விடுதிகள் நடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.\nமேற்படி விபாசர விடுதிகள் மசாஜ் நிலையங்கள் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றை சோதனையிட்ட போது அதனை முகாமைத்துவம் செய்த பெண்கள் சிலர் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொழும்பு கிராண்ட்பாஸ், மருதானை, வௌ்ளவத்தை, கிருலப்பனை, தலங்கம, பம்பலப்பிட்டி , நாராஹேன்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/may/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-3416129.html", "date_download": "2020-09-27T16:32:40Z", "digest": "sha1:6ECZJKZ3VIULV4SXGIHQ2Z7PWONCT3Y2", "length": 7998, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் ��க்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலம் மாவட்டம், ஏற்காடு தலைச்சோலை கிராமத்தைச் சோ்ந்த சின்னான் மகன் ராமன் (73).\nதமிழ்நாடு மலையாளிகள் பேரவை மாநில அமைப்புச் செயலாளராக இருந்த இவா், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பெற்று கொடுத்து வந்தாா். இவா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது இறுதிச் சடங்கில் மாநிலத் தலைவா் வரதராஜன், சேலம் மேற்கு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அருணாசலம் மற்றும் பலா் கலந்து கொண்டனா். தொடா்புக்கு - 9443009071.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2016/03/blog-post_17.html", "date_download": "2020-09-27T15:46:05Z", "digest": "sha1:CX3HGAH5B3O2MADZWM2AGZGFN6EB53VB", "length": 26760, "nlines": 201, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: சாதி ஒழிப்புச் சாதனமா காதல்?", "raw_content": "\nசாதி ஒழிப்புச் சாதனமா காதல்\nசாதி ஒழிப்புக்கு காதல் ஒரு வழியா\nஇதைச் சொல்லித்தந்த அதே வகுப்பில்தான்,\nதச்சு வேலை செய்பவர் தச்சர்.\nப்ரோகிதம் செய்பவர் பிராமணர் - இதையும் சொல்லிக்கொடுத்தார்கள்\nஇவை சிறு வயதில் பள்ளியில் சொல்லிகொடுக்கப்படுபவை\nஇதில் தொழில் பெயரும் ஜாதிப் பெயரும் தவிர்க்கமுடியாமல் ஒன்றாக இருப்பவை போக, இந்தத் தொழில் செய்பவர் இன்ன ஜாதி என்பதையும் சிறுவயது ம���தல் சொல்லிக்கொடுக்கப்பட்டே வளர்க்கப்படுகிறோம்\nகோனார் தமிழ் உரை வாங்கிப்படிக்க ஆரம்பித்த ஒவ்வொருவரும் ஜாதியை அறிய ஆரம்பிக்கிறார்கள் - அவர்கள் அப்படியான சூழலில் வாழாவிட்டாலும்\n“ம்ம்.., அது ஒரு ஜாதி” - இந்த உரையாடல் நடக்காத வீடு எங்காவது இருக்கிறதா\n“கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே”,\n“போற்றிப்பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே\nஇதெல்லாம் தமிழர்களின் உயிர் மூச்சான திரைப்படங்கள் சொல்லிக் கொடுக்கும் ஜாதி மறுப்பு விஷயங்கள்\nஇதுபோன்ற படங்கள், அவர்களின் உயர்வு பிறப்பால் வந்தது என்பதையும், துணி துவைப்பவர், மற்ற ஜாதியினரை அவர்கள் ஒருமையில் விளித்துப் பேசுவதுதான் அவர்களுக்கான தர்மம் என்பதையும் அடிக்கோடிட்டுச் சொல்கின்றன\nசின்னக் கவுண்டரில் விஜயகாந்த், கவுண்டமணி உரையாடல்கள் இதை மிகத் தெளிவாகவே முன்னிறுத்தும்\nமுதல் மரியாதையில் செருப்புத் தைப்பவர் தேவரினத்தைச் சேர்ந்த கதாநாயகனைப் பார்க்கும்போதெல்லாம் துண்டை கக்கத்தில் வைத்துக்கொண்டு கும்பிடுவார்\nஇதை யதார்த்தம் என்று வாதிடுபவர்களுக்கு என் பதிலும் அதுதான்\nஊருக்கு ஒன்றாய் இன்னும் இருக்கும் காலனிகள் போக, கவுண்டனூர், கவுண்டச்சிபாளையம், முதலி பாளையம், செட்டிப்புதூர், வண்ணாரப் பேட்டை இவற்றுக்கு உங்கள் குழந்தைகள் பெயர்க்காரணம் கேட்டதே இல்லையா\nகேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்\nவருடம்தோறும் நடக்கும் தேவர் குருபூஜை, தீரன் சின்னமலை விழா, இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நினைவுநாள் ஆர்ப்பாட்டங்கள் இவை ஜாதி ஒழிப்புக்கா\nஇது அத்தனையும் அரசு, சமூக ஒத்துழைப்பு இல்லாமல் காதல் கல்யாணத்தால் மாறிப்போகுமா\nஜாதி, நம் சமூகத்தில் ஊடும் பாவுமாக இழைந்து இறுக்கியிருக்கிறது\nஇதை காதல் கல்யாணத்தின் மூலம் தகர்க்கலாம் என்ற கொம்புசீவல்கள் கொசுவிரட்டும் மட்டையை கையில் கொடுத்து புலி வேட்டைக்கு அனுப்புவது போல\nசெய்யும் தொழிலில் உயர்வு தாழ்வும், இந்தத் தொழிலை இன்னார்தான் செய்யவேண்டும் என்ற எழுதா விதியும் இருக்கும் வரை ஜாதிகள் ஒழிப்பு சாத்தியம் இல்லை\nகலெக்டரே ஆனாலும், தலித் உள்ளூரில் கக்கூஸ் கழுவும் தோட்டி மகன் என்றே அறியப்படுவார்.\nஅவரும் தன் பெற்றோர் செய்யும் தொழிலை வெளியே சொல்லிக்கொள்ள தயங்கவே செய்வார்\nஇந்தத் தாழ்வு, உயர்வு மனப்பான்மை நீங்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும்\nஅந்தக் கலெக்டரின் பேரன் காலம்வரை\nஇந்த அடிப்படை மாறாமல், காதல் கல்யாணம் ஜாதியை ஒழிக்கும் என்பது அபத்தம்\nஇப்போது நான் கேட்கும் கேள்வி என்னைப் பிற்போக்குவாதியாகக் காட்டும் அபாயம் இருப்பினும், என்னால் அதைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை\nஉடுமலை சங்கரோடு, தன மகள் கௌசல்யாவையும் கொல்லத் துணிந்த தகப்பன் தன்னிச்சையாக அதைச் செய்திருப்பானா\n“நீயெல்லாம் ஏண்டா இன்னும் மீசைய வளர்த்துக்கிட்டு ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு திரியறே\n“என் மக மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா, தேடிப் புடிச்சு வெட்டி வீசியிருப்பேன்\n“நீயெல்லாம் என் ஜாதின்னு சொல்லவே வெட்கமா இருக்குடா\nஇந்த வார்த்தைகளை எத்தனை முறை அவர் கேட்க நேர்ந்திருக்கும் ,\nஇது போன்ற வேறு ஏதாவது முன் நிகழ்வுகளில் அவரே இந்த வார்த்தைகளை யாரைப் பார்த்தும் சொல்லியிருக்க மாட்டார் என்பதும் நிச்சயம் இல்லை\nதன் மகள் செத்தாலும் தவறில்லை, தன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பது நம் சமுதாயம் அவர் இரத்தத்துக்குள் கலந்த விஷம்\nஊடகங்கள் கௌரவக் கொலையை ஆணவக் கொலை ஆக்கியதோடு கடமை முடிந்தது என்று கையை உதறிவிட்டுப் போய்விட்டன\nஆனால் அவற்றின் ஒரே பாராட்டத்தக்க மரபு, கொலை செய்த ஜாதியைச் சொல்லாதது இது தேவையற்ற ஜாதி மோதல்களைத் தவிர்க்கும்\nஆனால் இளவரசன் கதையில் திமிரில் ஊறிப்போய் கொன்றவர்களும் மாற்றம் தரப் பிறந்த அவர்கள் தலைவர்களும் அதை மேடைபோட்டுப் பெருமையாய் சொன்னதால், ஊடகங்களால் அதைத் தவிர்க்கமுடியவில்லை\nஓடிப்போனவளை இழுத்துவந்து, தாலியை அறுத்து வீசிவிட்டு மறுதாலி கட்டவைத்து வாழும்() பல ஆதிக்க சாதிப் பெண்களை எனக்குத் தெரியும்\nஅந்தக் கணவர்கள் அத்தனை பேரும் காதல் திரைப்படக் கதாநாயகிக்கு வாய்த்த கணவர்கள் போல் நளினமான சுபாவம் கொண்டவர்கள் என்றா நம்புகிறீர்கள்\nஅந்த மாப்பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட விலைகள், அவர்கள் தங்கள் மனைவியை நடத்தும் விதம் இதெல்லாம் அதிர்ச்சி ரகம்\nஅவன் என்ன கொடுமை செய்தாலும்,\n நீ செய்த தப்புக்கு நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்” என்ற அலட்சியமான தீர்ப்பே அவர்கள் காலத்துக்கும்\nஅந்த வாழ்க்கை கொடுத்த மாமனிதன், அந்தப் பெண் யாருடன் ஓடிப்போனாரோ அந்த ஜாதியைச் சேர்ந்த பல பெண்களை வைத்திருந்தாலும் அது கணக்கில் வராது\nஇது கொங்கு நாட்டு நிதர்சனம்\nஇல்லை என்பவர்கள் - அறியாமல் பேசுகிறார்கள் அல்லது பொய் சொல்கிறார்கள்\nஇளவரசனும் சங்கரும் செத்துப்போகாமல், திவ்யாவும் கௌசல்யாவும் செத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்\nஒரு வருடமோ, இரண்டு வருடமோ கழித்து எல்லாமே மறந்து போயிருக்கும்\nஅந்தப் பெண்கள் சாகும்வரை அந்தத் துயரம் அவர்களுக்கு இருக்கும்\nஆண்களுக்கு இருக்கும் சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்கு இன்னும் நம் சமுதாயத்தில் கிடைக்கவில்லை\nஇன்னும் நம் புரட்சித் திரைப்படங்கள் கூட காதல் தோல்வியுற்ற/ மனைவியை இழந்த கணவர்களுக்கு அதையே ஒரு தகுதியாக்கி ஒரு பேரழகியை மனைவியாக்குகின்றன\nகாதல் தோல்வியுற்ற பெண்ணோ, கணவனை இழந்த மனைவியோ, அவன் நினைவைச் சுமந்துகொண்டு புனிதமாக வாழ்ந்து செத்துப்போகிறார்\nஎனக்குத் தெரிந்த ஒரு மிக அற்புதமான குணவதி, தன் ஜாதியைச் சேர்ந்த ஒரு குடிகாரனைக் கல்யாணம் செய்துகொண்டு, அடி உதை தாங்க முடியாமல் விவாகாரத்து செய்தார்.\nஅதன்பின் ஒரு மனைவியை விவாகரத்து (அதற்கான காரணம் அவர் சொல்வது மட்டுமே) செய்தவரை மறுமணம் செய்துகொண்டு உயிரோடு இருக்கிறார்- வாழ்கிறார் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது\nஇத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இரண்டு திருமணமும் பெற்றோர் பார்த்துச் செய்துவைத்தது\nஇது, சமுதாயத்தில் முன்னேறிவிட்டதாக எல்லோரும் தூற்றும் ஜாதியைச் சேர்ந்த பெண்ணின் கதை\nகாதல், கல்யாணம் போன்ற எந்த விஷயத்திலும் தோல்விகளால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.\nநம் சமுதாய அமைப்பு அப்படி.\nதங்களால் கனவிலும் தொடரமுடியாத ஒழுக்கவிதிகளைப் பெண்கள்மேல் கூச்சமே இல்லாமல் சுமர்த்தி வேடிக்கை பார்க்கும் சமூக அமைப்பு இது\nஜாதியை ஒழிக்கும் நோக்கத்தோடு காதலிக்கமுடியாது\nஅப்படி ஜாதி மாறித் திருமணம் செய்கையில் இடம் மாறி வசிக்கவேண்டிய சூழல் பெண்ணுக்கு மட்டுமே வேரோடு இடம் மாறுவதில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி பெண்ணுக்கு மட்டுமே\nஆணின் உண்மை முகம் தெரிந்து விவாகரத்து வாங்கும் பெண்கள் எத்தனை பேருக்கு மறுவாழ்க்கை நல்லவிதமாக அமைகிறது\nவிவாகரத்து ஆன ஆணுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண்ணுக்குக் கிடைக்கிறதா\nபதினெட்டு வயதில் தன் வாழ்க்கையை முடிவு செய்யும் முதிர்ச்சியை நம் கல்வி, கலாச்சாரம், வளர்ப்பு முறைகள் நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனவா\nபதினெட்டு வயதில், கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் பருவத்தில், முதலில் படிப்பு சார்ந்த முடிவை எடுக்க எத்தனைபேருக்கு உரிமை இருக்கிறது\nபெற்றோரின் விருப்பங்களையும், கனவுகளையும் தலையில் சுமக்கமுடியாமல் தள்ளாடும் குழந்தைகளாகத்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோமே தவிர சொந்தக்காலில் நிற்கும் நிலையிலா அவர்களை வைத்திருக்கிறோம்\nஎந்தப் படிப்பை முடித்தாலும் வேலை தேடி அலைவதும்,\nகிடைத்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாறுவதும் என ஆயிரம் மலைகளைத் தாண்டியபின், தன் காலில் நிற்கும்போது காதலிக்க ஆரம்பித்தால், அதில் ஒரு சின்ன லாஜிக் இருக்கிறது\nபதினெட்டு வயதில் படிக்கும்போது வருவது பெரிதும் இனக்கவர்ச்சியே\nகாதல் அந்த வயதுக்குக் கெட்டவார்த்தை\nஅப்படியே எல்லோரையும் எதிர்த்துக் கல்யாணம் செய்துகொண்டு பஸ் ஓனர் ஆவதும், கலெக்டர் ஆவதும் சூரியவம்சத்து லல்லல்லா பாடலில் மட்டுமே சாத்தியம்\nவாழ்க்கை வேறு வண்ணங்களால் ஆனது\nஒருவேளை பட்டினி அந்த வயதின் எல்லா உறுதிகளையும் தகர்த்துப் போடும்\nதிருநெல்வேலியிலிருந்து தன்னைவிட ஐந்து வயது சிறியவனைக் காதலித்து உறுதியோடு வந்து திருப்பூரில் வாழ்ந்த கோதை என்னும் பெண்ணின் எதிர்காலம் என்ன\nஅந்தப் பெண் சிறையில் இருக்கும்போது,\nஅந்தக் காதல் கணவன் பெற்றோருடன் சேர்ந்துகொண்டு,\n” டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை கசப்பானது” என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்\nவெட்கம் கெட்ட ஊடகங்களும் அதைக் கேள்வி கேட்காமல் பிரசுரித்துப் பரபரப்பைக் காசாக்கிக் கொண்டிருக்கின்றன\nவயிற்றில் குழந்தையோடு சிறைக்கும் போன அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்ன ஆகும்\n(அந்தப் பையனுக்கு காதலிக்கும்போது பதினேழு வயது என்பதும், புனிதமான டீச்சர் காதலிக்கலாமா என்பதும் என்ன வகையான வாதம் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை)\nமொத்தத்தில் இளவரசுகளும் சங்கர்களும் செத்துப் போகிறார்கள் திவ்யாக்களும் கௌசல்யாக்களும் பிணமாய் வாழ்கிறார்கள்\nசொந்தக் காலில் நின்று, எதையும் எதிர்கொள்ளும் வயது வரும்வரை காத்திருந்து, உடலையும் அழகையும் மீறிக் கொள்ளும் காதல் வெல்லும் வாய்ப்புகள் ஓரளவு எனில்,\nபதினெட்டு வயதில் வரும் கவர்ச்சிக்காதல்கள் நிலைக்கும் வாய்ப்பு என்ன என்பது உங்களுக்கே தெரியும்\nபொருளாதார சுய சார்பு வந்ததும், எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன், உணர்ந்து, அனுபவித்து, உண்மையாய்க் காதலியுங்கள்\nகாதலோ கல்யாணமோ புரட்சி அல்ல- வாழ்க்கை\nகாதலிக்கவோ அதை மறுக்கவோ சாதியை காரணமாக்காதீர்கள்\nபடிப்பை, தன்னை சேரும் இணை தன் அடிப்படை வசதிகளை தியாகம் செய்யாது வாழ வைக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ள முயலாமல், சாதியை முக்கிய காரணியாக்கி, கொல்லாதீர்கள்\nஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்தும் நேசித்தும் நூறாண்டு இணை பிரியாமல் வாழுங்கள்\nஅதற்கு ஆயிரம் வேறு வழிகள் இருக்கின்றன\nஅதை ஈரோட்டிலிருந்து புறப்பட்ட தாடிக்காரரைப்போன்றோர் பார்த்துக்கொள்வார்கள்\nசாதிப் பாகுபாடுகள் தீர மற்ற வலுவான விஷயங்கள் மாறும்வரை, காதலை ஒரு ஆயுதமாய் எடுக்கச் சொல்பவர்களைவிட்டு கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது –\nஇளையராஜாவும் மேட்டுக்குடி சங்கீத விமர்சகர்களும்\n நேற்றைய உங்கள் எழுச்சி உரைக்கு\nசாதி ஒழிப்புச் சாதனமா காதல்\nஇளையராஜாவின் இன்னொரு ஆச்சர்யச் சுரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/10/11013-%E2%80%98%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99.html", "date_download": "2020-09-27T18:05:17Z", "digest": "sha1:YCZYIEP45LOG6MUDRTCMNVYKYOZME4PO", "length": 11077, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘அணுவாயுதப் போர் அபாயம்’, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டுப் போர் ஒத்திகையில் ஈடுபட்டது கொரியத் தீபகற்பத் தில் அணுவாயுதப் போருக்கு வித்திடும் வகையில் அமைந்து உள்ளதாக வடகொரியா சாடி இருக்கிறது. கடந்த வாரம் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா முதன்முறையாகச் சோதித்துப் பார்த்ததையடுத்து கொரியத் தீபகற்பத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா வுக்குத் தங்களது வலிமையைக் காட்டும் விதத்தில் அமெரிக்கா வும் தென்கொரியாவும் சேர்ந்து நேற்று முன்தினம் போர்ப் பயிற்சி யில் ஈடுபட்டன. அணுவாயுதம் வைத்திருக்கும் வடகொரியா, அலாஸ்கா வரையில் சென்று தாக்கும் வல்லமை யுடன் கூடிய கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் சோதித்து��் பார்த்தது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்ப தாக அமைந்தது.\nஇதற்குப் பதிலடி தரும் வித மாக, ‘எதிரி’ நாட்டின் ஏவு கணைகளையும் தரையிலுள்ள தளபத்திய நிலைகளையும் அழிக் கும் வகையில் அமெரிக்க, தென்கொரியப் போர் விமானங் கள் உண்மையான போர் ஒத்தி கையில் ஈடுபட்டன. இந்த நிலையில், இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சியை வட கொரியா கடுமையாகக் கண்டித் துள்ளது. “வெடிமருந்து நிரம்பிய கொள்கலன் மீது நெருப்பைக் கொண்டு விளையாடாதீர்” என்ற தலைப்பில் தனக்குச் சொந்த மான ‘ரோடோங் சின்முன்’ செய்தித்தாள் மூலம் வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஆத்திரமூட்டும் வகையிலும் கொரியத் தீபகற் பத்தை அணுவாயுதப் போர் முனைக்குக் கொண்டு செல்லும் வகையிலும் இருப்பதாக வட கொரியா சாடியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமோடி: ஐநாவை சீரமைக்க இது தக்க தருணம்\nதொடரும் பரிசோதனைகள்: தங்கும் விடுதிகளின் கொவிட்-19 சம்பவங்கள் குறையக்கூடும்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\nபுலாவ் உபினில் 20 புதிய விலங்கினங்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்த��ழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2014/08/blog-post_6.html", "date_download": "2020-09-27T16:19:29Z", "digest": "sha1:ZTWEGBR4GTR7CHJSXF57RR6DRFZJNHNG", "length": 70668, "nlines": 995, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: ஹமாஸை அழிக்க முடியுமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.\nஹமாஸ் அமைப்பின் எறிகணைகளையும் சுரங்கங்களையும் அழிக்க காஸா நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு இரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒன்று சுரங்கங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருந்தன. இரண்டாவது சுரங்கங்களின் கட்டுமானத் தரம் எதிர்பார்த்ததிலும் மேம்பட்டவையாக இருந்தன. இஸ்ரேல் செய்த அளவிற்கு மீறிய பதிலடியால் குழந்தைகள் கொல்லப்பட்ட படங்களும் ஐக்கிய நாடுகள் வீடிழந்தவர்களுக்கு என பாடசாலைகளில் அமைத்த தற்காலிக வதிவிடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் குண்டுகள் வீசி அழிக்கின்றது என்ற உண்மையும் உலகெங்கும் இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான கண்டனங��களை உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் 72 மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒத்துக் கொண்டன. இதை நீங்கல் வாசிக்கும் போது போர் நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் மோதல்கல் ஆரம்பிக்கப்படிருக்கலாம். எகிப்தின் அனுசரணையுடன் இந்தப் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேலியப் பிரதிநிதிகள் எவரும் எகிப்த்திற்குச் செல்லவில்லை. எகிப்தே எல்லாவற்றையும் ஹமாஸுடனும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடனும் பேசி முடிவெடுத்தது. எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வுகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது.\nஇஸ்ரேல் முந்திக் கொண்டு செய்த தாக்குதல்\nஇந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் யூதர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது என இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததாம். அதன்படி ஹமாஸ் போராளிகள் நிலத்தின் கிழ்ச் சுரங்கங்கள் ஊடாக ஊடுருவி இஸ்ரேலியப் படையினர் மீதும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீதும், குடிமக்களுக்கான வழங்கற் கட்டுமானங்கள் மீதும் கடும் தாக்குதல்களைச் செய்யத் திட்டமிட்டிருந்தனராம். அதை முன்கூட்டியே முறியடிக்கத்தான் இஸ்ரேல் இப்போது ஹமாஸ் மீது தாக்குதல் செய்ததாம். அத்துடன் தனது மேம்படுத்தப் பட்ட இரும்புக்கூரை என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறமையையும் சோதித்துப் பார்த்துக் கொண்டது இஸ்ரேல். ஜூலை மாதம் 7-ம் திகதி ஆரம்பித்த மோதலில் ஹமாஸ் 3200 எறிகணைகளைப் பாவித்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹமாஸின் எறிகணைகளை இஸ்ரேல் தரையில் வைத்தே அழித்தது. ஹமாஸின் படை வலுவில் பாதி அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது. ஹமாஸை அழிக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு மத்திக கிழக்குப் பிரச்சனையின் சரித்திரப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.\nஅரபு நாட்டினர் எவரையும் உறுப்பினராகக் கொள்ளாத \"பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்\" (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் ப���ுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. அப்போது சியோனிசவாதிகள் யூதர்களிற்கு என ஒரு சிறு நிலப்பரப்பில் ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என உறுதியாக நம்பினர். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.\nஇஸ்ரேலியர்களை அவர்களின் இன அடையாளத்தை வைத்து யூதர்கள் என்றும் மொழியை வைத்து ஹீப்ருக்கள் என்றும் அழைப்பர். இஸ்ரேலியர்கள் தாம் ரோமர்களிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்டகனவை உண்மையாக்கும் யூதத் தேசியவாதத்தை சியோனிசம் என்பர். சியோனிசவாதிகள் ஐநாவின் தீர்மானத்தை ஒட்டி தமக்கு என ஒரு நாட்டை பலஸ்த்தீனத்தில் உருவாக்கினார்கள். இதை அரபுக்கள் ஏற்கவில்லை. சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் பலஸ்த்தீன தேசியவாத அமைப்புக்களான புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் இணைந்து பலஸ்த்தீனப் பிரதேசத்தின் மீது படை எடுத்தன. இதனால் பலஸ்த்தீனப் பிரதேசம் இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பலஸ்த்தீனத் தேசியவாதம் பின்னர் தீவிரமடைந்தது. 1964-ம் ஆண்டு பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஎல்லை இல்லா எல்லை தாண்டுதல் பலஸ்த்தீனியத் தேசியவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தேசிய எல்லைகளைத் தாண்டி பல தாக்குதல்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. முதலாவது எல்லை தாண்டிய தாக்குதல் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஜோர்தானில் 1968-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலியப் படைகள் எல்லை தாண்டி லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டது. அது மட்டுமல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரேனியப் பதப்படுத்தல் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பின்னர் இரு தடவைகளுக்கு மேல் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிற்குள் படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர்.\nகார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும். இஸ்ரேலுடன் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் பலத்த தோல்வியை அரபு நாடுகள் சந்தித்தன. 1967 ஓகஸ்ட் மாத இறுதியில் சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.\nஹமாஸின் தோற்றம் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்கிய சூழ்நிலையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பும் யூதக் குடியேற்றமும் செய்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பலஸ்த்தீனியர் இண்டிஃபாடா என்னும் மக்கள் பேரெழுச்சியை நடத்தத் தொடங்கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987-ம் ஆண்டு உருவானது. வன்முறை கூடாது படைக்கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்கைகளையுடையது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு இஸ்லாமிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸாவிலும் மேற்குக் கரையிலும் 1973-ம் ஆண்டில் இருந்து சமூக நலப்பணி செய்து கொண்டிருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கததைப் வலுவிழக்கைச் செய்ய சகோதரத்துவ அமைப்பின் இஸ்லாமிய நிலையத்திற்கு இஸ்ரேல் சாதகமாக நடந்தத கொண்டது. இதில் முக்கிய மாகச் செயற்பட்டவர் ஷேக் அஹ்மட் யஸ்ஸின். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை ஆரம்பித்தார். பலஸ்த்தீன தேசியவாதம், ��சுலாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவை ஹமாஸ் அமைப்பின் கொள்கைகளாகின. ஒரு புறம் இஸ்ரேலியப் படையினருக்கும் பலஸ்த்தீனியர்களின் நிலங்களை அபகரித்துக் குடியேறிய யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலும் மறுபுறம் சமூக நலப்பணிகள் பலவற்றைச் சிறப்பாகச் செய்வதும் ஹாமாஸ் அமைப்பின் தலையாய பணிகளாக இன்றுவரை இருக்கின்றன. ஹமாஸ் ஒரு சுனி முசுலிம் அமைப்பு எனப்படுகின்றது. 1983-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தமது முதலாவது தற்கொடைத் தாக்குதலை மேற்கொண்டனர்.\nஹமாஸின் தலைமை ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அது ஷுரா சபை என்னும் கூட்டுத் தலைமையால் இயக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டில் இருந்து ஹமாஸில் முன்னணித் தலைவராக இருப்பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்படும் கலீட் மேஷால் என்பவராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்பாக அஹமட் ஜபாரி இருந்தார். இவர் 2012-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் யார் படைத்துறைக்குப் பொறுப்பானவர் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் காஸா நிலப்பரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்சராக இஸ்மயில் ஹனியா செயற்படுகின்றார்.இஸ்ரேலை ஒழித்துக் கட்டுதல், பலஸ்தீனிய நிலத்தில் ஒரு இசுலாமிய அரசை நிறுவுதல் ஆகியவை ஹமாஸின் முக்கிய கொள்கைகளாகும்.\nஹமாஸின் படைவலு ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறிகணைகள் பல இருக்கின்றன. ஈரானிடம் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இந்த எறிகணைகளைப் பெற்றனர். அத்துடன் தாகாஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை தற்போது மேற் கொள்கின்றனர்.\nஹமாஸின் பொருளாதாராம். நிலக் கீழ் சுரங்கப் பாதையூடாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் ஆண்டு ஒன்றிற்கு 750 மில்லியன் ���மெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றனர். 2005-ம் ஆண்டு பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் அந்த சபைக்கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்தன. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி உதவிகள் ஹமாஸின் கைக்களுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ்த்தீனியர்கள் அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதி உதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011-ம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் சுனி முசுலிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் சியா மு்சுலிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதி உதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இதுவரை இஸ்ரேல் மீது 8,000 எறிகணைகளை வீசியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தாமே தயாரிக்கும் கஸ்ஸாம் ஏவுகணைகள் 12மைல்கள் தூரம் பாயக் கூடியவை, எம்-75 ஏவுகணைகள் 47 மைல்கள் பாயக்கூடியவை, சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-302 ஏவுகணைகள் 93 மைல்கள் தூரம் பாயக் கூடியவை.ஈரானில் இருந்து அனுப்பப்படும் ஏவுகணைகள் முதலில் சிரியா போய்ச் சேரும். சிரியாவிலிருந்து ஏவுகணைகள் விமான மூலம் சூடானுக்கு அனுப்பப்பட்டு சூடானில் இருந்து எகிப்த்தின் கட்டுப்பாட்டில் உள்ள சினாய் பாலைவனத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் நிலக்கீழ்ச் சுரங்கங்கள் மூலம் காஸாவிற்கு எடுத்துச் செல்வர். காஸா நிலப்பரப்பு ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது பல ஆண்டுகளாக இஸ்ரேலின் சுற்றி வளைப்புக்குள் வெளியுலகத் தொடர்பின்றியே இருக்கின்றது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி அமைத்தவுடன் ஹமாஸ் அமைப்பினர் அவர்களுடன் அதிக உறவும் உரிமையும் பாராட்டிக் கொண்டனர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் ஒன்றின் மூலம் அல் சிசி ஆட்சிக்கு வந்த பின்னர் ஹமாஸ் அமைப்பின் 1600 சுரங்கங்களை எகிப்தியப் படைகள் அழித்தனர். அல் சிசியின் ஆட்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டுகின்றது.\n1. ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றுடன் அரபு வசந்த���்தின் பின் ஏற்பட்ட முறுகல்.\nஎகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடை செய்யப்பட்டமை.\nஎகிப்த்தில் சாதகமற்ற ஆட்சி ஏற்பட்டமை.\nஅமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து ஆகியவை ஹமாஸிற்கு எதிராகத் திரும்பியமை.\nமூன்று புறம் நிலமும் ஒரு புறம் கடலையும் கொண்ட காஸாவில் இருந்து செயற்படும் ஹமாஸிடம் ஒரு கடற்படை இல்லை.\nஇஸ்ரேலிய வலதுசாரிகள் ஹமாஸை ஒழித்துக் கட்டும்வரை இஸ்ரேலியப் படைகள் காஸாவில் தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தயாஹு இஸ்ரேலியக் குடிமக்கள் ஹமாஸின் ஏவுகணைகளுக்குப் பயந்து ஒரு நிமிடம் தன்னும் பதுங்கு குழிகளுக்குள் ஒளித்திருக்கக் கூடாது எனச் சூளுரைத்துள்ளார். அதற்கு ஏற்ப தாம் ஹமாஸின் ஏவுகணைகளையும் நிலக் கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிக்க வேண்டும் என்கின்றார் நெத்தன்யாஹூ. சிரிய உள்நாட்டுப் போரின் பின்னர் ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையில் முறுகல் நிலை உருவாகி இருந்தாலும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஹமாஸுடன் தொடர்பில் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒழித்துக் கட்டுப்படுவதை ஈரானும் விரும்பவில்லை. லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் விரும்பவில்லை. ஹமாஸ் ஒழித்துக் கட்டப்படுவதை எந்த ஒரு அரபுக் குடிமகனும் விரும்பவில்லை. ஹமாஸிற்கான ஆதரவு இப்போது கட்டார் நாட்டில் இருந்தும் சவுதி அரேபியச் செல்வந்தர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். துருக்கியும் ஹமாஸிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஹமாஸையும் அதன் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் ஒழித்துக் கட்ட நீண்ட காலம் காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தங்கியிருந்தால் அவை பலத்த உயிரிழப்புக்களைச் சந்திர்க்க நேரிடும். ஹமாஸும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இஸ்ரேலின் மீது புதியவகையான தாக்குதல்களைத் தொடுக்கலாம். இஸ்ரேலியர்கள் தமது படைத்துறைக்கு பெரிய ஆளணி இழப்புக்கள் ஏற்பதுவதை விரும்புவதில்லை. தற்போது நடக்கும் போரின் போது ஹமாஸ் முன்று வகைகளில் இஸ்ரேலியப் படையினரையும் உலகத்தையும் ஆச்சரியப் பட வைத்த்து. முதலாவது இஸ்ரேலியக் கடற்படையினர் விமானப்படையின் ஆதரவுடன் மத்திய தரைக் கடலூடாக செய்ய முயன்ற ஒரு கடல்வழித் தரையிறக்கத்தை முறியடித்தது. இரண்டாவதாக இரசியத் தயாரிப்பு தாங்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பாவித்தது. மூன்றாவதாக ஒரு ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் செய்ய முயன்றது. போர் முனையில் உலகிலேயே முதற்தடவையாக ஆளில்லாப் போர் விமானம் மூலம் தாக்குதல் செய்ய முயன்ற போராளி அமைப்பு என்ற பெருமையை ஹமாஸ் அமைப்புப் பெற்றுக் கொண்டது. இந்த ஆளில்லாப் போர் விமானங்களை ஹமாஸே உருவாக்கியதாகச் சொல்கின்றது. ஹமாஸின் முதலாவது ஆளில்லா விமானம் இஸ்ரேலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹமாஸ் நாளொன்றிற்கு நூறு ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றது இவற்றில் தொண்ணூறு விழுக்காடானவை வானில் வைத்தே இஸ்ரேலின் இரும்புக்கூரைப் பாதுகாப்பு முறைமையால் அழிக்கப்படுகின்றன. இருந்தும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலின் இரும்புக் கூரையை நோக்கி எறிகணைகளை வீசிக் கொண்டே இருக்கின்றது. இது இஸ்ரேலின் இரும்புக்கூரை தொடர்பாக மற்ற நாடுகள் தகவல் திரட்டுவதற்காக என கருதப்படுகின்றது. ஏற்கனவே இரும்புக்கூரை தொடர்பான தகவல்களை சீனா இணையவெளி மூலம் ஊடுருவிப் திருடி விட்டதகாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. இரும்புக்கூரையை ஊடுருவக் கூடிய வகையில் இனி ஈரானோ சிரியாவோ ஏவுகணைகளை உருவாக்கி ஹமாஸிற்கு வழங்கலாம். ஹமாஸின் விழ்ச்சி ஹிஸ்புல்லாவையும் அல் கெய்தாவையும் வலுவிழக்கச் செய்யலாம். ஹமாஸ் வீழ்ந்தால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது அதிக கவனம் செலுத்தலாம். இதனால் மற்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் ஹமாஸிற்கு உதவ முன்வரும். ஏற்கனவே பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலுக்கும் நல்ல உறவு இல்லை. குழந்தைகள் கொல்லப்படும் போர் தொடர்ந்தால் அமெரிக்கா ஐநா சபையில் இஸ்ரேலிற்கு வழங்கும் கவசத்தை குறைக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வந்து விட்டன. ஐநா பாடசாலைகளில் அமைத்த பொதுமக்கள் தங்குமிடங்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கின்றது. ஹமாஸுடன் போர் தொடங்கிய பின்னர் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் காரசாரமாக அமைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டார், சவுதி, துருக்கி போன்ற நாடுகள் ஹமாஸிற்கு அதிக உதவிகளை மறைமுகமாக வழங்க முன்வரலாம். ஹமாஸை ஒழித்துக் கட்டுவது இலகுவானதல்ல.\nLabels: ஆய்வுகள், இஸ்ரேல், ஹமாஸ்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tn-minister-thangamani-tests-corona-positive/", "date_download": "2020-09-27T17:29:42Z", "digest": "sha1:4QUPYNQ3E5BMDTIJ6JOTIEBT7I7XLSBJ", "length": 15987, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்.. நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அதிர்ச்சி.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்.. நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அதிர்ச்சி..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. அது ஒரு குப்பை \"ஷோ\".. அது ஒரு குப்பை \"ஷோ\".. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. கடைசியில் ��ளமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு.. காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பாசிட்டிவ்.. நேற்று முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அதிர்ச்சி..\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.\nஅந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன், உட்பட 9 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக மின்சாரத்த���றை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nநேற்று முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தங்கமணி கலந்துகொண்டார். இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், தங்கமணி கலந்துகொள்ள இருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெறும் ரூ.25ல் வெட்டிவேர் முகக்கவசம்... அசத்தல் வியாபாரம்...\nஉதகையில் பிசியோதரபிஸ்ட் ஒருவர் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தாயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் முகக்கவசமும் சானிடைசரும் தான் நம்மை பாதுகாத்து வருகிறது. பல்வேறு ரூபங்கள் எடுத்துள்ள இந்த முககவசத்தில் புது முயற்சியாக உதகையில் பிசியோதரபிஸ்ட் ஐஸ்வர்யா வெட்டிவேரில் முகக்கவசம் செய்து அசத்தி […]\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி\nஅதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை.. அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nஉலகம் முழுவதும் இதுவரை சுமார் 91,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்..\nஅமெரிக்கா சென்று பெங்களூரு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு.. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா உறுதி..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்.. அமைச்சர் சொன்ன டிப்ஸ் இதோ..\nமாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் இம்மாதம் 10-ஆம் தேதி நடத்தவுள்ளதாக தகவல் வெளியீடு…\nவேலூர் : 2 வாரங்களில் 10 மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு.. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா\nவருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ் : தனிநபர் வருமான வரியை குறைத்தது மத்திய அரசு..\nபுதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு பாசிட்டிவ்.. கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நாராயணசாமி..\nகொரோ���ாவால் உயிரிழந்த சுமோ மல்யுத்த வீரர்…தாமதமாக கிடைத்த மருத்துவ உதவி\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..\nஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின்\nஎந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்..\nஆயிரக் கணக்கானோருக்கு நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை போடும் சீனா.. ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை உயரும் அபாயம்.. 30% வரை விலை உயர வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dreimalalles.info/ta/%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%9A", "date_download": "2020-09-27T16:49:18Z", "digest": "sha1:CEGOEH5KLR23MYNUKEZW2CY4RDW7UAE6", "length": 5405, "nlines": 15, "source_domain": "dreimalalles.info", "title": "அதிகரிப்பதாக பயிற்சி, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஅதிகரிப்பதாக பயிற்சி, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது\nஎனது சொந்த நடைமுறையில் நான் பயன்படுத்தும் பல தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்துள்ளேன், மேலும் அவை அனைத்தையும் பட்டியலிட்டு இந்த தளத்தில் சேர்த்துள்ளேன். இந்த தயாரிப்புகளில் சிலவற்றை உங்களுக்காக தனித்தனியாக மதிப்பாய்வு செய்துள்ளேன். இது எந்த வகையிலும் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல, ஆனால் தேவையான தகவல்களை வழங்குவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எது வாங்குவது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம், அது உங்களுக்கு வேலை செய்யும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். எந்த உடற்பயிற்சி பயிற்சி தயாரிப்பு எனக்கு சிறந்தது என்று எனது சொந்த முடிவை எடுக்க தேவையான அனைத்து தகவல்களையும் தரும் ஒரு தகவல் பக்���த்தை நான் தேடுகிறேன். எனக்கு எதுவும் தெரியாத உடற்பயிற்சியைப் பற்றி நான் ஒருவித புத்தகத்தைத் தேடவில்லை. எனது மதிப்புரைகளைப் பார்த்து நீங்கள் சொல்வதை நான் விரும்பவில்லை: \"இந்த மதிப்புரைகளை இந்த இணையதளத்தில் பார்த்தேன், அவை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன்.\" இல்லை, அது உதவாது. நீங்கள் உள்ளே சென்று உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். அதற்கான எனது வார்த்தையை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் உங்கள் முடிவை எடுக்க உங்களுக்கு உதவ சில தகவல்களை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பின்னர், நீங்கள் அதைச் செய்தபின், தயவுசெய்து உங்கள் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களுடன் கருத்துத் தெரிவிக்கவும்.\n4 Gauge உந்துதல், வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்கான உள் வழிகாட்டியாக 4 Gauge சமீபத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/513561", "date_download": "2020-09-27T17:57:28Z", "digest": "sha1:5ROUAMN2NWSRL4EJYX77MZDAMDRV5II4", "length": 2909, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாஷ்கொர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாஷ்கொர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:16, 22 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:14, 21 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:16, 22 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-scala.html", "date_download": "2020-09-27T16:20:40Z", "digest": "sha1:O6PFLCKOJ5SNY44VQ6RFCW4QRRATG5XU", "length": 7036, "nlines": 178, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ரெனால்ட் ஸ்காலா கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஸ்காலாfaqs\nரெனால்ட் ஸ்காலா இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of ரென���ல்ட் ஸ்காலா\nஸ்காலா டீசல் ரஸேCurrently Viewing\nஸ்காலா டீசல் ரஸ்ல்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogueCurrently Viewing\nஸ்காலா ரஸ்ல் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் சிவிடி travelogueCurrently Viewing\nஎல்லா ஸ்காலா வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2020\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-vs-west-indies-live-score-3rd-test-day-5-england-pacers-rattle-west-indies-chase-020531.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-27T15:35:17Z", "digest": "sha1:PLOX3DRJO5N2CSJBT2HUNPDS2ZXGZEMJ", "length": 18337, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டி.. மிதமான வேகத்தில் மே.இ.தீவுகள் ஆட்டம் | England vs West Indies Live Score, 3rd Test, Day 5: England pacers rattle West Indies chase - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS PUN - வரவிருக்கும்\n» இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டி.. மிதமான வேகத்தில் மே.இ.தீவுகள் ஆட்டம்\nஇங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டி.. மிதமான வேகத்தில் மே.இ.தீவுகள் ஆட்டம்\nஓல்ட் ட்ரபோர்ட் : இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் 3வது டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் மழையின் குறுக்கீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் 4 மாத இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை சுவைத்துள்ளன.\nஇந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.\nஅனுஷ்காவை சந்திச்சு இருக்காவிட்டால், எனக்குள்ள இந்த நல்ல மாற்றம் இருந்திருக்காது\n117 நாட்களுக்கு பிறகு போட்டி\nகொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் சௌதாம்டனில் துவங்கியது. இந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n3வது போட்டியில் 399 ரன்கள் இலக்கு\nஇதையடுத்து சுதாரித்த இங்கிலாந்து அணி அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்றுவரும் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டியில் 2 இன்னிங்சிலும் விளையாடி 399 ரன்களை இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து அணி கொடுத்துள்ளது. இதையடுத்து சேஸிங்கில் மேற்கிந்திய தீவுகள் 5வது நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.\n20 ஓவர்களில் மே.இ. தீவுகள் 79/5\nநேற்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டம் மொத்தமாக மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய ஆட்டத்தை துவங்கி ஆடிவருகிறது. 20வது ஓவரின் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்துள்ளது. மழை வருவதற்கு 50 சதவகித வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.\n13வது ஓவரின்போது மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிராத்வெயிட்டை வீழ்த்தி 500 விக்கெட்டுகள் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் எட்டியுள்ளார். இதன்மூலம் வீரர்கள் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஜேம்ஸ் ஆன்டர்சன், க்ளென் மெக்கிராத் மற்றும் கோர்ட்னே வால்ஸ் ஆகியோரின் வரிசையில் 7வது நபராக 500 விக்கெட்டுகள் கிளப்பில் அவர் இணைந்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றம்\n3வது ஆட்டநேர முடிவில் 10 விக்கெட்டுகளுக்கு தனது 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து, இன்று நடைபெற்றுவரும் 5வது நாள் ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.\nமுன்னாள் சிஎஸ்கே வீரருக்கு கொரோனா தொற்று... மனைவிக்கும் தொற்று\n303 ரன் டார்கெட்.. 73க்கு 5 விக்கெட் காலி.. விடாமல் போராடி வென்ற ஆஸி.. காப்பாற்றிய மெகா கூட்டணி\nகடைசி பேட்ஸ்மேன் வரை பவுண்டரி.. பேர்ஸ்டோ சதம்.. ஆஸி.வுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து\nநாங்க ஏற்கனவே பயோ பபள்லதான் இருக்கோம்... எங்களோட குவாரன்டைனை குறைங்க ப்ளீஸ்\n3 ரன்னில் 4 விக்கெட்.. செம ட்விஸ்ட்.. இங்கிலாந்து கேப்டனின் மாஸ்டர்பிளான்.. ஆஸி. மோசமான தோல்வி\nENG vs AUS : இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.. படுநிதான ஆட்டம் ஆடி சரண்டர் ஆன இங்கிலாந்து\nயாரும் அடிக்காத டார்கெட்.. முடிஞ்சா ஜெயிச்சுக்கோங்க.. இங்கிலாந்து சொதப்பல்.. சவால் விட்ட ஆஸி. ஜோடி\n வேறு வழியில்லாமல் ஆஸி. எடுத்த முடிவு.. ரசிகர்கள் பரபரப்பு\nஉலக சாதனை.. வரலாற்றில் இடம் பிடித்த இங்கிலாந்து - ஆஸி முதல் ஒருநாள் போட்டி\nஅப்படிலாம் விட்ற முடியாது.. இங்கிலாந்தை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடித்த ஆஸி.. பரபர டி20\n ஊரே கூடி சிரித்த சம்பவம்.. அசிங்கப்பட்ட இங்கிலாந்து\nவார்னர் டக் அவுட்.. தனி ஆளாக ஆஸி. கதையை முடித்த ஜோஸ் பட்லர்.. டி20 தொடரை வென்ற இங்கிலாந்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 min ago எப்படி மாற்றினார் தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\n30 min ago என்ன நியாயம் இது ஜாம்பவான் வீரரை ஓரமாக உட்கார வைத்த அனில் கும்ப்ளே.. பொங்கும் ரசிகர்கள்\n1 hr ago இது எப்படி இருக்கு ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அதிரடி முடிவு.. முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப்\n3 hrs ago அடுத்த போட்டியில கலந்துக்கறேன்... வெற்றி கிட்டத்தான் இருக்கு.. கேன் வில்லியம்சன்\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: england west indies test score இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் ஸ்கோர்\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்த���ன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/kerala-landslide/", "date_download": "2020-09-27T16:49:45Z", "digest": "sha1:HOTBEGGH3JPAVRUFRW6QPALCPXC3PY3X", "length": 7284, "nlines": 110, "source_domain": "tamilnirubar.com", "title": "கேரளாவில் நிலச்சரிவு.. 9 பேர் பலி.. 85 பேரை காணவில்லை... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகேரளாவில் நிலச்சரிவு.. 9 பேர் பலி.. 85 பேரை காணவில்லை…\nகேரளாவில் நிலச்சரிவு.. 9 பேர் பலி.. 85 பேரை காணவில்லை…\nகேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் மூணாறு மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.\nமூணாறின் பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆங்காங்கே கொட்டகைகளில் தங்கியிருந்தனர். அவர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. காலை 6 மணிக்கே நிலச்சரிவு குறித்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்தது.\nநிலச்சரிவு மீட்புப் பணிக்காக வாகனத்தில் புறப்பட்ட வீரர்கள்\nஉடனடியாக மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவரை 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமண் சரிவில் சுமார் 85 பேர் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்க விமானப் படையின் உதவியை கேரள அரசு கோரியுள்ளது. இதையேற்று விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மூணாறு பழங்குடியின மக்கள் மீட்புப் பணியில் பெரிதும் உதவி வருகின்றனர்.\nசம்பவ இடத்தில் மழை வெள்ளத்தால் முக்கிய பாலம் உடைந்து விழுந்துள்ளது. அங்கு தற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.\nநவம்பர் வரை ரேஷனில் கூடுதல் அரிசி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, ��கன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28648&ncat=12", "date_download": "2020-09-27T16:37:07Z", "digest": "sha1:ULOZFGLIE6UBY3WYONTRQBQUOOGUVHSN", "length": 26505, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்' | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nகுன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா செப்டம்பர் 27,2020\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர் மே 01,2020\nவரி வசூலிப்பது பண்டைய தமிழர்களிடையே இருந்து வந்த பழக்கம். தமிழ் இலக்கியங்களிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன. இப்போது நாடு முழுவதும் நான்குவழிச் சாலைகளிலும், கப்பல், விமான தளங்களிலும் சுங்கவரி வசூலிப்பதை நாம் பார்க்கிறோம். இச்சுங்க வரியும், அதை வசூலிக்கும் சாவடியும் (டோல்கேட் போன்றது) 12--13ம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nவத்தலக்குண்டு - உசிலம்பட்டி ரோட்டில் குன்னுவராயன்கோட்டை என்ற கிராமம்\nஉள்ளது. குன்றரன்கோட்டை, குன்றுவராயன் கோட்டையாகி தற்போது குன்னுவராயன்கோட்டை எனவும், கண்ணாபட்டி எனவும் பெயர் பெற்றுள்ளது.\nஇங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் கூட்டாத்து அய்யம்பாளையம் (மருதா நதி, மஞ்சள் நதி, வைகை ஆறு சங்கமிக்கும் இடம்) என்ற இடத்திற்கு அருகில் புதர் மண்டிய, கோயில் போன்ற பாழடைந்த மண்டபம் உள்ளது. இதுதான் வரிவசூலிக்கும் சாவடியாக இருந்துள்ளது. இதுபற்றி அக்கிராமத்தினருக்கு அவ்வளவாக தெரியவில்லை.\nஅக்ரஹாரத்தில் வசிக்கும் விஸ்வநாத சிவாச்சாரியார் சிறிதளவு தெரிந்து வைத்துள்ளார். ஆனால் அது என்ன கோயில், உடனுறை ���ெய்வம் என்ன என்பதற்கான பதில் அவரிடம் இல்லை. இக்கோயில் பக்கவாட்டு சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு தனிக்கல்லில் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பம் குறித்து திருச்சி மா. ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியது:\nஇங்கு ஒருவரை, யானை மிதிப்பது போன்ற சிற்பம் உள்ளது. இதுவரை எங்கும் பார்க்காதது. இதன் மூலம் கொடுஞ்செயல் புரிந்தவனை யானையின் காலால் மிதிக்கச் செய்து, மரண தண்டனை வழங்குவது அக்காலத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது, என்றனர்.\nகல்வெட்டு குறித்து தஞ்சை தமிழ் பல்கலை கல்வெட்டியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் கூறியது: எழுத்தின் அமைவை பொறுத்தளவில் இது 12-13ம் நூற்றாண்டு (சாவடி போன்ற) கோயிலாகும். ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பாதையை வணிக 'பெருவழி'யாக பயன்படுத்தி உள்ளனர். கேரளா, கொடைக்கானல் பகுதியிலிருந்து குன்றுவராயன்கோட்டை, குருவித்துறை, விக்கிரமங்கலம் வழியாக, மதுரை மாநகருக்குச் சென்று வந்துள்ளனர்.\nஇக்கிராமம் “கெளுந்தம்” எனும் சிறு வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கல்வெட்டில், 'நெற்குப்பை நாட்டு தேசி விளங்கு பட்டணம் கெளுந்தகத்திலிருந்து மதுரை உதைய ஈசுவரம்' என உள்ளது. அதாவது, இங்கிருந்து 'பதினெண் விஷயத்தார்' என்ற வணிகக் குழுவினர்\nகிழக்கே செல்லும் போது, இக்கோயிலில் சில சுமைகளுக்கு ஒரு புதுக் காசும், சிலவற்றிற்கு அரை புதுக்காசும் வரியாக வசூலித்து உள்ளனர். இதற்கான வசூலிப்பு மையம் இப்பகுதியில் இருந்துள்ளது.\nஒரு புதுக் காசை சிவன் கோயிலுக்கும், அரைப் புதுக் காசை பெருமாள் கோயிலுக்கும் செலுத்தி உள்ளனர். கல்வெட்டில் தொடக்க பகுதி தற்போதுள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தில் அபிராமி அம்மன் சன்னதியின் மேற்கூரையில் உள்ளது. இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் மேலும் பல அரிய காசுகள் குறித்த தகவல்கள் கிடைக்கும்” என்றார்.\nதமிழ்நாட்டில் வணிகம் செய்து, வெளிநாடுகளிலும் வணிகம் செய்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்த பெரு வணிகக் குழுவினருக்கு பெயர்தான் பதினெண் விஷயத்தார். 13 ம் நூற்றாண்டு காலத்திலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சே��லில் பார்க்கலாம்\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nஅடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து\nஇளைய தலைமுறையின் மனித நேயம் - நீதிபதி ராமசுப்பிரமணியன் வியப்பு\nசபாஷ் 'சுபாஷினி' - தமிழ் போற்றும் ஜெர்மன் விருந்தாளி\nகங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு\nநானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி\nதஞ்சை தரணியில் பொங்கல் சுற்றுலா\nதமிழோடு மகிழும் மகிழினி குடும்பம்\nமுதல்வர்களுடன் வழக்காடு மன்றம் - இளம்பிறை மணிமாறனின் மலரும் நினைவுகள்\nஒச்சப்பனாக மாறிய ஹங்க் - மனசெல்லாம் மாங்குளம் கிராமம்\nஇது முரட்டுக்காளை - எச். ராஜாவின் பொங்கல்\nவெட்டி முறித்த குழம்பு புதுப்பானை கூட்டு\n'கதகளி' கண்ணழகி - காத்ரின் தெரஸா\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்���டும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rssonline.in/blog/category/temples/shiva-temples/", "date_download": "2020-09-27T17:47:51Z", "digest": "sha1:ZEOJTCTMSFBOC3KC7BOLOMWVBZ44YFUV", "length": 4995, "nlines": 55, "source_domain": "www.rssonline.in", "title": "shiva Temples | RSS Online Blog", "raw_content": "\nArulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.\nAll Hindu Spiritual Items under One Roof www.rssonline.in அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம். 850 ஆண்டுகள் பழமையான மிகவும் சிதிலமடைந்த ஆலயம் அப்பகுதியை சேர்ந்த சிலரின் கடும் முயற்சியால் தற்போது புதுபொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது. இரு கருவறைகளுடன் மதில்களும் கட்டப்பட்டு கார்த்திகை 24 டிசம்பர் 9, 2016 இல் கும்பாபிஷேகம் காண இருக்கும் இவ்வாலயத்தில் கயிலாய நாதர் தனி கருவறையிலும் உமாமகேஸ்வரி தனி கருவறையிலும் அருள்கின்றனர். மேலும் இங்கு… Read More »\nவழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் வழக்கருத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டையில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் வழக்குகள் அரசவையின் வழக்கு மன்றங்களுக்கு கொண்டு செல்லப்படாமல் இவ்வாலயம் கொண்டு வரப்பட்டது. இங்குள்ள சிவ பெருமான் தன் முன் வைக்கப்படுகின்ற அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு அளித்தார். இன்றும், மக்கள் தங்கள் சட்ட சிக்கல்கள் தீர இவ்விறைவனை வணங்கி வருகின��றனர். சாதாரணமாக, எவர்களால் ருத்ர யாகம் பண்ண முடிகிறதோ அவர்கள் ருத்ர யாகம் பண்ணுகிறார்கள், பிறர் பிரதஷினம் (நடந்து ஆலயத்தை சுற்றி வருதல்)… Read More »\nArulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.\nUlagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/232310?ref=category-feed", "date_download": "2020-09-27T16:49:51Z", "digest": "sha1:KVDQE2DUI5JZML2HOX43IOI2CLHOE3BY", "length": 8192, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "டிக்கெட் வாங்கும்படி கூறிய பெண் நடத்துனரை சூழ்ந்து கொண்டு மோசமாக நடந்துகொண்ட 80 பேர்: 200 பொலிசார் குவிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிக்கெட் வாங்கும்படி கூறிய பெண் நடத்துனரை சூழ்ந்து கொண்டு மோசமாக நடந்துகொண்ட 80 பேர்: 200 பொலிசார் குவிப்பு\nஜேர்மனியில், ரயில் ஒன்றில், பெண் நடத்துனர் ஒருவரை சூழ்ந்துகொண்டு மோசமாக நடந்துகொண்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nHamburg செல்லும் ரயில் ஒன்றில் குர்திஷ் இளைஞர் இயக்கம் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பயணித்துள்ளார்கள்.\nஅப்போது அவர்கள் டிக்கெட் எடுத்துள்ளார்களா என்று கேட்ட பெண் நடத்துநர் ஒருவரை சூழ்ந்துகொண்டு, அவர்கள் அவரை மோசமாக நடத்தியதாக தெரிகிறது.\nஉடனே ரயில் நிறுத்தப்பட்டு, பொலிசார் அழைக்கப்பட, 200 பொலிசார் ரயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜேர்மன் ஊடகம் ஒன்று, டிக்கெட் இல்லாமல் பயணித்த அந்த அமைப்பினர், அந்த பெண் நடத்துனரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கிறது.\nபொலிசார் வந்தும் கொஞ்சமும் பயப்படாத அந்த கூட்டம் பொலிசாரையும் தாக்கியுள்ளது. அதில் பொலிசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது.\nபின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது, அவர்களில் பலர் ஜேர்மனியில் வாழ அனுமதி பெற்றவர்கள் இல்லை, அதாவது ஜேர்மனியில் வாழ்வதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nமேலும் ஜேர்மனி ச���ய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a8-and-mercedes-benz-amg-gt.htm", "date_download": "2020-09-27T17:48:19Z", "digest": "sha1:NP6LGBDLJ3QXPWYHQ555H5TVO4EJ26L4", "length": 29998, "nlines": 726, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி விஎஸ் ஆடி ஏ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஏ8\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ8\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஆடி ஏ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ8 அல்லது மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ8 மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.56 சிஆர் லட்சத்திற்கு 55 tfsi (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.27 சிஆர் லட்சத்திற்கு ரோடுஸ்டர் (பெட்ரோல்). ஏ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஏஎம்ஜி ஜிடி ல் 3982 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ8 வின் மைலேஜ் 11.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஏஎம்ஜி ஜிடி ன் மைலேஜ் 12.65 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce கொஸ்ட்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nகம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், individual, & race driving மோடு\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்தேக்கு பிரவுன் மெட்டாலிக்daytona கிரே pearlescentமூன்லைட் ப்ளூ மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புநவ்வரா ப்ளூ மெட்டாலிக்இபனேமா பிரவுன் மெட்டாலிக்பருவமழை சாம்பல்myth பிளாக் metallicseville ரெட் metallic+6 More காந்த கருப்பு உலோகம்பசுமை hell mangnoஇரிடியம் வெள்ளிdesigno வைர வெள்ளைசெலனைட் கிரே மெட்டாலிக்டிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்டிசைனோ செலனைட் கிரே மேக்னோபிளாக்solarbeamdesigno brilliant ப்ளூ magno+7 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஏ8 மற்றும் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஒத்த கார்களுடன் ஏ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஏ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஏ8\nகொஸ்ட் போட்டியாக ஆடி ஏ8\nடான் போட்டியாக ஆடி ஏ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஏஎம்ஜி ஜிடி ஒப்பீடு\nஜாகுவார் எப் டைப் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nநிசான் ஜிடிஆர் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஆடி ஆர்எஸ்7 போட்டியாக மெர்சிடீஸ் ஏ���ம்ஜி ஜிடி\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி போட்டியாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ8 மற்றும் ஏஎம்ஜி ஜிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/47-rowdies-arrested-salem-341419.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:40:04Z", "digest": "sha1:I6J5VN34UK762IXU5NQ3KSS4XAGOKKUS", "length": 14791, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் 47 ரவுடிகள் சுற்றிவளைப்பு... அதிரடி காட்டிய போலீஸ் | 47 Rowdies arrested in Salem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலத்தில் 47 ரவுடிகள் சுற்றிவளைப்பு... அதிரடி காட்டிய போலீஸ்\nசேலம்: 'தலைநகரம்' படத்தில் வரும் காட்சி போல், சேலத்தில் ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.\nசேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு, காவல் ஆணையாளர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.\nஅந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக, குற்றப்பின்னணி உடைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வீடுவீடாக சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 47 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.\nகுறிப்பாக, தனியே நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததால், பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனை தடுக்கும் வகையில் ரவுடிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதே போன்று, கடந்த 31ம் தேதி 37 ரவுடிகள் கைது செய்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசேலம் அருகே தனியார் பள்ளியில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம்.. விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவு... இன்றாவது 100 அடியை எட்டுமா\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு\nகர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி\nசேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை\nபாம்பை வெட்டி கறி சமைத்து கெத்து வீடியோ போட்ட இளைஞர்கள்... கொத்தாக அள்ளிய வனத்துறை\nதங்க நகை என்று நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்ற கொள்ளையர்கள்\nகுட் நியூஸ்.. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை.. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nசேலத்தில் பலத்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் - வீடுகளை சூழ்ந்த தண���ணீரால் மக்கள் அவதி\nதமிழ்நாட்டில் கிசான் முறைகேடு...சேலத்தில்...10,700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\nஇந்த முறையாவது திமுக ஜெயிக்க வேண்டுமா.. கொங்கு மண்டலத்தை கொக்கி போட்டு இழுக்க.. பலே ஸ்கெட்ச்\nமுழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்\nசேலத்தில் நள்ளிரவில் துயரம்- குடும்பத்தினர் 5 பேருடன் தொழிலதிபர் தீயில் கருகி பலியானது எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem rowdy police சேலம் ரவுடி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/us-shooting-at-least-21-people-wonded-one-fatally-at-a-party-in-washington-393951.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:42:15Z", "digest": "sha1:EVGR7O7IPUWOALVO56IGYMHM25IIUQKM", "length": 16468, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி | US Shooting : At least 21 people wonded, one fatally, at a party in Washington - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nவாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கோர துப்பாக்கிக்ச்சூட்டில் 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு பெண் காவல்துறை அதிகாரி உயிருக்கு போராடி வருகிறார்.\nஅமெரிக்காவின் தென்கிழக்கு வாஷிங்டனில் கிரீன்வே சுற்றுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 (இந்திய நேரப்படி இன்று இரவு) மணியளவில் வெவ்வேறு இடங்களில் மூன்று மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு இளைஞன் உயிரிழந்தார். இறந்த இளைஞனின் பெயர் கிறிஸ்டோபர் பிரவுன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விருந்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் வாஷிங்டன் டி.சி. காவல்துறைத் தலைவர் பீட்டர் நியூஷாம் கூறினார்.\nஅமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டுபோயிஸ் பிளேஸ் எஸ்.இ.யின் 3300பிளாக்கில் நடந்த விருந்தில் கூடியிருந்த மக்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிதறி ஓடியதால், மர்ம நபர்கள் விரட்டி சென்று துப்பாகிச்சூடு நடத்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nபடுகாயம் அடைந்தவர்களில் 11 பேர் பெண்கள் என்றும் 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மக்களிடம் தாராளமாக புழங்குவதே துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nகொரோனா ஒரு நாள் இறப்பில்... அமெரிக்காவை வேகமாக முந்திச் செல்லும் இந்தியா\nதோற்றாலும் பதவி விலக மாட்டாராம் ட்ரம்ப்.. களேபரம் உறுதி\nஇந்திய செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மீது தாக்குதல் நடத்திய சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n\"ஏன் இந்த கொல வெறி\" அமெரிக்காவிலிருந்து ஆண்டவனுக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nவெள்ளை மாளிகைக்கு கொடிய விஷயம் தடவிய கடிதம்.. கனடாவிலிருந்து அனுப்பியது யார்\nஆரக்கிளுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் உறுதி.. அமெரிக்க தடையிலிருந்து டிக்டாக் தப்புமா\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa shooting washington அமெரிக்கா துப்பாக்கிச்சூடு வாஷிங்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/amavaasai-movie-previews/", "date_download": "2020-09-27T17:32:38Z", "digest": "sha1:HJ6BIA4IKERT4O2JZF2B4DI4NGN2NCA7", "length": 2555, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – amavaasai movie previews", "raw_content": "\nஜெய் ஆகாஷ் மற்றும் ஐந்து கதாநாயகர்கள் நடிக்கும் ‘அமாவாசை’\nஜெயா பிலிம்ஸ் தயாரிப்பில் ‘அமாவாசை’ என்னும் புதிய...\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கை���் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/02101938/India-China-To-Hold-Fifth-Round-Of-CommanderLevel.vpf", "date_download": "2020-09-27T15:30:10Z", "digest": "sha1:Q2AXPLAVGLLIV44KECU5UX2VA36ZSNEI", "length": 12695, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "India, China To Hold Fifth Round Of Commander-Level Talks Today || லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு - போலீசார் விசாரணை | கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு |\nலடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை + \"||\" + India, China To Hold Fifth Round Of Commander-Level Talks Today\nலடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை\nலடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.\nலடாக் எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம், கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது.\nஇதைதொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 5-வது கட்டமாக இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்களும் பங்கேற்கின்றனர்.\nகிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று நடைபெற பேச்சுவார்த்தை உள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\n1. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...\nகொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\n2. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...\nவிரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...\n3. 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி\n1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.\n4. இந்தியாவில் குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5-வது நாளாக புதிய பாதிப்புகளை விட அதிகம்\nஇந்தியாவில் கொரோனா குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது.\n5. இந்திய விமான பயணத்திற்கு சவுதி அரேபியா தற்காலிக தடை\nகொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கவும், இந்தியாவில் இருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n3. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/may/16/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3416198.html", "date_download": "2020-09-27T17:01:42Z", "digest": "sha1:3UM2LURTLB6XLCSUNDK5IX4HQZXYBO6A", "length": 9611, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிரியா்களுக்கு இருப்பிடம் அருகேயுள்ள மதீப்பிட்டு மையங்களில் பணி வழங்க கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆசிரியா்களுக்கு இருப்பிடம் அருகேயுள்ள மதீப்பிட்டு மையங்களில் பணி வழங்க கோரிக்கை\nதிருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைந்த மாவட்டமாக கருதி இருப்பிடம் அருகேயுள்ள மதிப்பீட்டு மையங்களில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் மனு அளித்துள்ளனா்.\nதமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்த மனு: தமிழகம் முழுவதும் இம் மாதம் 27 ஆம் தேதி முதல் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கப்படும் என தோ்வுத்துறை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் ஆசிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாலும், ஆசிரியா்களின் நீண்ட தொலைவு பயணத்தை தவிா்க்கும் வகையிலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைந்த மாவட்டமாகக் கருதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு அவா்களின் இருப்பிடம் அருகிலுள்ள திருநெல்வேலி அல்லது தென்காசி விடைத்தாள் மையத்தில் மதிப்பீட்டு பணியில் ஈடுபட உரிய அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப��படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/17/nitin-gadkari-should-recover-from-corona-infection-soon-mk-stalin-3467000.html", "date_download": "2020-09-27T17:20:24Z", "digest": "sha1:5TILUKVLHBK4TCSM3AJTUSFAPB7FENSO", "length": 8963, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nநிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nநிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.\nஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சௌதரி, அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், சுரேஷ் அங்காடி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில், நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல்நலன் பெற விரும்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதி�� ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:34:42Z", "digest": "sha1:JV6BAZ3GFJDVUH6JWARH4LBLDKQRQNHV", "length": 3217, "nlines": 88, "source_domain": "www.etamilnews.com", "title": "மதுரை ஹைகோர்ட் | E Tamil News", "raw_content": "\nHome Tags மதுரை ஹைகோர்ட்\nகபசுர குடிநீரை ஆய்வு செய்தீர்களா\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12141657/1261002/bus-accident-worker-death-near-Koyambedu.vpf", "date_download": "2020-09-27T16:52:21Z", "digest": "sha1:HCAQWHXSDWCMFRTNRIOKKENSSQT4PQ3W", "length": 14811, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலி || bus accident worker death near Koyambedu", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:16 IST\nபஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கீழே தள்ளியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கீழே தள்ளியவரை கைது செய்து விசாரணை ��டத்தி வருகின்றனர்.\nகேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 46). இவரது மனைவி செல்வி. இருவரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். டேவிட் கடைகள் மற்றும் விசே‌ஷ இடங்களுக்கு சென்று சமையல் வேலை பார்த்து வந்தார்.\nஇவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 1வது பிளாட் பாரத்தில் குடிபோதையில் வந்த டேவிட் மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.\nஅப்போது அருகில் இருந்த ஒருவர், தொடர்ந்து மனைவியுடன் சண்டையிட்ட டேவிட்டை பிடித்து தள்ளி விட்டார்.\nஇதில் தடுமாறிய டேவிட் பிளாட்பாரத்தை விட்டு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பஸ் ஒன்று டேவிட் மீது ஏறி இறங்கியது.\nஇதில் சம்பவ இடத்திலேயே டேவிட் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கீழே தள்ளியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஅவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் தேனி மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிங்காரவேலன் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nதமிழகத்தில் இன்று 94 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nகுஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு\nதிருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்\nபுதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47156", "date_download": "2020-09-27T17:07:31Z", "digest": "sha1:JYEEU6IS7VWSEA7P4AU6L4ACYDC2EFHY", "length": 4168, "nlines": 25, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅஜித் மன்னப்பெரும - பிரதமரின் இந்திய விஜயம் நாட்டிற்கு பெரும்தலைகுனிவு\nசர்வதேச கடனை செலுத்துவதற்காக உதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்றும் கூறினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் நலன்கருதி எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருக்கின்றது. இதனால் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும்.\nதேர்தல்காலங்களின் போது வெங்காய விலையை காண்பித்து பெரிதும் விமர்சனங்களை முன்வைத்தனர். என்று உலக சந்தையில் எண்ணையின் விலை குறைந்துள்ள போதிலும் அந்த சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் இருக்க��ன்றனர்.\nஅத்தியவசிய பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்னர் அவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும் என்கின்றனர்.\nஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது பாராளுமன்றத்தில் குறைவான ஆசனங்களையே பெற்றிருந்த போதும் மக்களுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றியிருந்தோம் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1365629.html", "date_download": "2020-09-27T15:36:50Z", "digest": "sha1:2Q6ZKN22Y37FWWBY33AHMP7JHAYCCWOG", "length": 29853, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை !! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nஇம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.\n“ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார்.\n“சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் விடயத்தில் என்ன செய்யலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்” எனக் கேட்டபோது, “சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே, தமிழ் மக்களுக்குப் பயன்மிக்கது. இதனால்கூட, தமிழ் இனத்துக்கு உடனடியாக விடிவு ஏதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், எங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த, தனித்துவமான, பலமான கட்சியும் தலைவர்களும் தேவையல்லவா” எனக் கேட்டபோது, “சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே, தமி���் மக்களுக்குப் பயன்மிக்கது. இதனால்கூட, தமிழ் இனத்துக்கு உடனடியாக விடிவு ஏதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், எங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த, தனித்துவமான, பலமான கட்சியும் தலைவர்களும் தேவையல்லவா\n“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், அது சாத்தியப்படுமா, எங்கள் தலைவர்கள், அப்படிச் செய்வார்களா” எனக் கேட்டபோது, “ஏன் முடியாது” எனக் கேட்டபோது, “ஏன் முடியாது 2015ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலின் போது, ‘நீயா நானா’ என முரண்டுபட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும், இன்று இணைந்துச் செயற்பட முன்வந்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. அது, மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளது. இருவரும் ஓரணியில், தமது இனத்துக்காக இணைந்து செயற்பட உள்ளார்கள். அன்று முரண்பட்ட இரண்டு ஜனாதிபதிகளும், இன்று தனிச் சிங்கள ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில், 150 ஆசனங்களைக் குவித்து, அறுதிப் பெரும்பான்மை அல்லது 113 ஆசனங்களுக்கு மேல் பெற்று, பெரும்பான்மை ஆட்சியமைக்க, வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், ஒருபோதும் நேரடியாக முரண்படாத சம்பந்தனும் விக்னேஸ்வரனும், ஏன் தமிழினத்துக்காகத் தங்கள் கட்சிகளுக்கு இடையிலான பகை மறந்து, ஒன்றுசேரக் கூடாது; ஒன்று சேர முடியாது 2015ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலின் போது, ‘நீயா நானா’ என முரண்டுபட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும், இன்று இணைந்துச் செயற்பட முன்வந்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. அது, மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளது. இருவரும் ஓரணியில், தமது இனத்துக்காக இணைந்து செயற்பட உள்ளார்கள். அன்று முரண்பட்ட இரண்டு ஜனாதிபதிகளும், இன்று தனிச் சிங்கள ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில், 150 ஆசனங்களைக் குவித்து, அறுதிப் பெரும்பான்மை அல்லது 113 ஆசனங்களுக்கு மேல் பெற்று, பெரும்பான்மை ஆட்சியமைக்க, வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், ஒருபோதும் நேரடியாக முரண்படாத சம்பந்தனும் விக்னேஸ்வரனும், ஏன் தமிழினத்துக்காகத் தங்கள் கட்சிகளுக்கு இடையிலான பகை மறந்து, ஒன்றுசேரக் கூடாது; ஒன்று சேர முடியாது” எனத் தனது வாதத்தை நிறுவினார்.\n“சம்பந்தனது கட்சியும் விக்னேஸ்வரனது கட்சியும் ஒன்று சேர்ந்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காணாமற்போய் விடும்” எனவும் கூறினார்.\nஅந்தக் காலங்களில், மன்னர்கள் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் சென்று, நாட்டில் தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் மக்கள் தங்களுக்குள் என்ன கதைத்துக் கொள்கின்றார்கள் எனத் தகவல்களைப் பெற்று, சிறப்பாக ஆட்சி நடத்தி வந்ததாக, சிறு வயதில் கதைகள் படித்த ஞாபகம் உண்டு.\nமக்களின் தேவைகளை இனங்காணல், மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்ளல் எனப் பல விடயங்களுக்கு, இது போன்ற ஊர் உலாவும் நடவடிக்கைகள் உதவும். இது, வினைத்திறனாக ஆட்சியை நடத்த வழிவகுத்தும் உள்ளது.\nஅந்த வகையில், ‘மக்களின் மனங்களை அறிதல்’ என்ற விடயம் பிரதானமானது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள், கடந்த ஏழு தசாப்தங்களாக, தமிழ் மக்களின் மனங்களை அறிந்தும் அறியாதது போல நடந்து வருகின்றனர். இதுவே, நாட்டின் இனப்பிணக்கும் கூட.\nஆனால், வடக்கு, கிழக்கில் அரசியல் செய்து வருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் கூட, தமிழ் மக்களின் மனங்களை அறியாத, அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாத மாந்தராகவே இருந்து வருகின்றனர்.\n“அரசியல் தீர்வு குறித்து, தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாகக் குறிப்பிட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. புலம்பெயர் புலிகளின் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்” என, இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஎனவே, அரசியல் தீர்வும் அதனூடாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரமும் கிடைப்பதற்கான அறிகுறிகள், மங்கலாகவே உள்ளன. ஏன், இல்லை என்றுகூடக் கூறலாம்.\nஆகவே, கூட்டமைப்பினர் மாத்திரமல்ல, தமிழ் மக்கள் கூட்டணியோ தமிழ்த் தேசிய முன்னணியோ என, எவருமே அரசியல் தீர்வு குறித்து, அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தாலும் எதுவுமே நடக்கப்போ���தும் இல்லை.\nஇலங்கைத்தீவின் இனப்பிணக்கைத் தீர்க்க வேண்டும்; அதற்கான பரிகாரம் தேட வேண்டும் என்ற எண்ணமும் தேவையும், தமிழ் மக்களுக்கே அதிகப்படியாக உள்ளது. ஏனெனில், இனப்பிணக்கு காரணமாக அதிகப்படியான விலையைக் கொடுத்தவர்களும் அவர்களே.\nநிலைமைகள் இவ்வாறிருக்க, வருகின்ற பொதுத் தேர்தலில், இலங்கை வரலாற்றிலேயே மிகக் கூடுதலாக 143 கட்சிகள் போட்டியிடத் தயாராக உள்ளனவென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது போலவே, வடக்கு, கிழக்கிலும் ஏராளமான கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்க உள்ளன; களம் இறக்கப்பட உள்ளன. ஆகவே, வாக்குகளும் சிந்திச் சிதற உள்ளன. இதைவிட, அதிகப்படியான கட்சிகளின் வருகையால், அதிகப்படியான மக்களுக்கு வாக்களிப்பில் ஈடுபட விருப்பமின்மையும் ஏனோதானோ என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.\nஇவ்வாறாகப் பல கட்சிகள், பல சுயேட்சைக் குழுக்கள், மத அடிப்படையிலான சுயேட்சைக் குழுக்கள், பல முனைகளில் போட்டியிட்டு, தேர்தல் களம் போர்க்களம் போன்று மாறவுள்ளது.\nஆயுதப் போர் நிறைவுற்ற பத்து ஆண்டுக் காலங்களில், தமிழ் மக்களது அடிப்படைக் கட்டுமானங்களோடு அரசியல் ரீதியாகவும் முன்நகர, கூட்டமைப்பால் முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், கூட்டமைப்பின் முழுமையான அதிகாரம், ஒரு சிலருடைய கைக்குள் சிறைப்பட்டு இருந்தமையே முதன்மைக் காரணம் எனலாம்.\nகூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் அதிகாரம் கூடுதலாகவும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது அதிகாரம் கூடுதலாகவும் உள்ளதாகத் தமிழ் மக்களிடம் கருத்தொன்று காணப்படுகின்றது. இது, தலைமைத்துவத்துக்கான எல்லை தாண்டி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே விடயங்களைத் தெரியப்படுத்தாத நிலை உள்ளதாகவும், தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் பலமான சந்தேகங்கள் உள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என, இம்மாதம் 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் – மாட்டீன் வீதிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.\nஇவர்கள், தமிழர் பிரச்சினை தொடர்பாக, ஜெனீவாவில் ஒன்றும் கொழும்பில் இன்னொன்றும், வடக்கு, கிழக்கில் பிறிதொன்றும் கதைப்பதாகவே, தமிழ் மக்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாகக் கதைத்து வருகின்றார்கள். பல தடவைகள் வெளிப்படையிலும் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் மக்களுக்கான சந்தேக வினாக்களுக்கு, கூட்டமைப்பின் தலைவர்கள் ஐயம் திரிபுற விளக்கம் கொடுக்கத் தவறிவிட்டார்கள். இவ்வாறாகத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தாத ஐய வினாக்களே, மாற்றுத் தலைமைத்துவத்துக்கு வழிகோலியது.\nமறுவளமாக, தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக் கதை, பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்றது. ‘இதோ வருகுது; அதோ வருகுது’ என எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத் தலைமை, இன்று வந்துவிட்டது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, மாற்றுத் தலைமை எனத் தமிழ் மக்களின் தேசிய அரசியலுக்குள் வந்துள்ளது.\nஇதில், நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், சிறிகாந்தா, அருந்தவபாலன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் எனக் கணிசமான பிரமுகர்கள் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக உள்ளனர். சிவசக்தி ஆனந்தன், வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவராக உள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில், மாற்றுத் தலைமை மறைந்து விடுமா என்ற நிலைவரம் உள்ளது. இதைவிட, மாற்றுத் தலைமைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடும் சமர் நடைபெற்று வருகின்றது.\nஇன்று, தமிழ் மக்களிடையே பாகப்பிரிவினைகள் அதிகரித்து வருகின்றது. மதம், சாதி, ஊர் என்ற அடிப்படையில், கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருகின்றன. அரசியல் நம்பிக்கையீனங்கள், பிற காரணங்களால் வெளிநாட்டு மோகமும் அதிகரித்தே வருகின்றது.\nஒரு கட்சிக்குள்ளும் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனாலும், தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, தமிழ் மக்கள் விரும்பக் கூடிய ஒரு களம் தோன்றுமாயின், விட்டுக்கொடுப்புகளும் சகிப்புத்தன்மைகளும் கட்டாயமாகின்றன.\nசம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது, தமிழ் மக்களிடையே எழுச்சியும் இணையும்; இரு கட்சிகளுக்கு வளர்ச்சியும் காத்திருக்கின்றது.\nமன்னர் காலங்களைப் போல, தற்போது நகர்வலம் வரக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. ஆனாலும், ��ர்மனைக்குள் எங்கள் அரசியல் தலைவர்கள் சென்று, மக்களது விருப்பங்களைக் கேட்டால், அதிபர் கூறியதைப் பலர் ஆமோதிப்பார்கள்.\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் –…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில்…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள்…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n1024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு\nதிருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப்…\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ…\nநிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்\nஉள்நாட்டு உற்பத்தியை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – விமல்\nசாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு…\nஉயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வது தமிழரின்…\nதந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன்…\nதமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் –…\nபூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள்…\nயாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nதபால் தாமதமாக கிடைத்ததால் மாணவி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/siva_thangayan_3.php", "date_download": "2020-09-27T16:59:28Z", "digest": "sha1:UEBEUU7TECUG76NRECFNJYH3BJDYK7V2", "length": 28550, "nlines": 75, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Short Story | Si.va. Thangaiyan | Human Life", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமக்கள் நடமாட்டம் அதிகமாயுள்ள நகர நெரிசல்களுக்கு மத்தியில் வாழ்வதை விட புதிதாய் கட்டுமானங்களை ஆரம்பித்திருக்கும் இந்த இடம் வசதியாயிருப்பதை இங்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் நன்றாகவே நான் உணர்ந்திருக்கிறேன். நல்ல காற்று, இயற்கை வெளிச்சம், வீட்டுகுப் பக்கத்தில் மரம் செடி கொடிகள்; மனதிற்கு இதமாய் இருக்கிறது. மாலை வேளைகளில் மாடியில் ஏறி நின்றுகொண்டு கண்ணுக் கெட்டிய தூரம் வரை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் ஓடுவது தெரியவே தெரியாது. இதுவே இப்பொழுது எனக்கு பொழுது போக்காய் அமைந்தும் போய்விட்டது.\nஒரு நாள் நான் மாடியில் நின்றுகொண்டு தெருச் சாலையை பார்த்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எதிர் பட்ட ஆட்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டு ஒருவர் வருவதை பார்த்தேன். கிட்டத்தில் வந்த பின்னர்தான் தெரிந்தது அவர் எங்கள் தூரத்து உறவினரான ராமையா என்பது. என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவர். அவர் என் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்தவர். என் வீட்டைத்தான் விசாரித்துக் கொண்டு வருகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.\nநான் இந்த நகரத்துக்கு வந்து இருபது வருடம் ஆகிறது. இந்த இருப���ு வருடத்தில் ஒரு நாள்கூட அவர் இங்கு வந்ததில்லை. இவரையும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாய் நான் பார்க்கிற வாய்ப்பும் வாய்க்கவில்லை. ஊருக்குச் சென்றால் இவரை போதையுடன் பார்க்கலாம். இவர் போதையுடன் இருக்கயில் யாரும் இவரிடம் பேச்சுக் கொடுப்பதில்லை. அந்த சமயத்தில் இவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் மரியாதை மருந்துக்குக்கூட இருக்காது. அதனால் எங்கள் உறவினர்கள் இவரை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளனர். உறவினர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லோருடைய அனுகுமுறையும் இவரிடம் இப்படித்தான் இருந்தது. இப்பொழுது இங்கே வரும் இவர் என்ன விவகாரத்தை விதைத்துவிடப் போகிறாரோ என்ற அச்சத்துடன் மாடியை விட்டு கீழே இறங்கி வாயில் பக்கம் வந்தேன். அவரும் என்னைப் பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nஉடம்பு கொஞ்சம் வாடிப் போயிருந்தது. வாழ்க்கைக்கும், வசதிக்கும் வேண்டிய பொருளாதாரத்தை வயல்காட்டிலிருந்தே வயப்படுத்தி விடலாம் என்று ஆண்டுக் கணக்காய் நம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டு விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் அவர்கள் பயிர் செய்யும் பயிரைப் போலவே வதங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் இவர் அந்தப் பிரிவில் இடம் பெறாதவர். வீட்டில் உள்ளவர்கள் விவசாயம் செய்து வைத்தால் அறுவடை காலத்தில் விளைந்தவைகளை விற்றுமுதல் செய்ய முன்னே நிற்பார். ஆதலால் இவருடைய குடும்பம் நாளடைவில் நலிந்து போனதாய் ஊரிலுள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள்.\nவாசலில் வந்தவரை, \"ராமையா... வாங்க... வாங்க\" என்று வரவேற்றுக் கொண்டே, \"நல்லா இருக்கிறீங்களா, ஊருலே எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா\" என்று வரவேற்றுக் கொண்டே, \"நல்லா இருக்கிறீங்களா, ஊருலே எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா\n\"ஏதோ இருக்குறேன்.\" என்ற குரலில் சலிப்பு தெரிந்தது.\nஇருவரும் வீட்டுக்குள்ளே வந்து அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்தோம். என் மனைவியும் வந்து குசலம் வசாரித்துவிட்டு டீ ஏற்பாடு செய்ய உள்ளே சென்ற பிறகு \"என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க.\" என்றேன்.\n\"பாக்க வேண்டிய வேலை இருந்ததல்தான் வந்திருக்கிறேன்.' என்றார் ராமையா.\n\"நல்லது. விபரமா சொல்லுங்க.\" என்றேன்.\n\"அறுபது வயசுக்கு மேல் ஆனவங்க எல்லாருக்கும் அரசாங்கத்துலே ஏதோ உபகாரச் சம்பளம் தருறாங்களாம். அது சம்பந்தமா ஒன்னயே பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.\" என்றார்.\n\"அதுலே நமக்கு பயன் கிடைக்கனுமுன்னா நெல பொலம் எதுவும் இல்லாமல் இருக்கனுமாமே.\" என்றேன்\n\"இப்போ என்னுகிட்டேயும் எந்த நெலமும் இல்லை.\" எனறார்.\n உங்க நெலமெல்லாம் என்ன ஆச்சு\n\"அதேல்லாம் ஏன் கேக்குறே. நான் என்னோட ஊதாரித் தனத்துனாலே கணிசமாத் தோத்தேன். 'தம்பி தலை எடுத்தான் காருவாக்கி கறி எடுத்தான்' ன்னு சொல்லுவாங்கல்லெ அது மதிரி என் மகன் தலை தூக்கினதும் மிச்சமிருந்ததையெல்லாம் என்னைப்போலவேத் தீத்து கட்டிபுட்டான். தெரியாமலா எல்லாரும் சொன்னாங்க 'அப்பனுக்குப் பிள்ளை தப்பாமே பொறந்திருக்கு' ன்னு.\" என்றார்.\n உங்க குடும்பத்துக்கு நெலம் நீச்சு தாராளமா இருந்துச்சே\n\"இருந்ததெல்லாம் உண்மைதான். அந்த காலத்துலே பசி பட்டினியில்லாமே வளந்ததால் அதோட அருமை எனக்கு தெரியாமல் போச்சு. என்னோட மகனும் என்னைப் போலவே வளந்துட்டான். அவனுக்கும் சொத்தோட மகிமை தெரியாமல் போயிடுச்சு. கஷ்டப் பட்டு சம்பாதிச்ச என் தகப்பனாரு அந்த காலத்துலே எவ்வளவோ என்னுகிட்டே சொல்லிப் பார்த்தாரு. எனக்குத்தான் அது ஏறமாட்டேன்னுடுச்சு. 'கண் கெட்டபின்னே சூரியநமஸ்காரம்' ன்னு சொல்லுற மாதிரி இப்போ அதை நெனச்சுப் பாத்து என்ன ஆகப் போவுது\n'செல்வாக்காக வாழ்ந்த குடும்பம் இப்படி சீரழிந்து போய்விட்டதே. பட்டறிவுதான் சிலருக்கு சரியான பாடத்தைப் புகட்டுகிறது.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர் என் மனைவி கொண்டு வந்த டீயைக் குடித்தோம்.\n\"நீங்க சொல்லுற சலுகை கெடைக்க என்னென்ன செய்யனும்\n\"கிராம அதிகாரிகிட்டே சர்டிபிக்கெட் வாங்கனுமாம். அப்பறம் டாக்டர் கிட்டே சர்டிபிக்கெட் வாங்கனுமாம். இது மாதிரி செல வேலைகளெல்லாம் செஞ்சாகனும்.\" என்றார்.\n\"அதெல்லம் சும்மா வாங்க முடியாது. அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும். அதுனாலேத்தான் ஒன்னேப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கிறேன்.\" என்றார்.\nஇப்போழுதுதான் அவர் வந்த நோக்கம் எனக்கு தெளிவாய்த் தெரிந்தது. வாழ்ந்து கெட்டவர்கள். தவிர்த்து விட தயக்கமாக இருந்தது. முடிந்த உதவியைச் செய்யலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.\n\"அதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்\n\"ஐநூறு ரூபாய் ஆகுமாம்.\" என்றார்.\n\"இதுக்குப் போயி இவ்வளவு ஆகுமா\n\"எனக்கு முன்னாலே இதுக்காக முயற்சி செஞ்சவுங்க அப்படித்தான் சொல்லுறாங்க.\" என்றார்.\n குடிபழக்கம் உல்லவர்கள் நிறைய நாடகங்கள் நடத்துவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவும் அதில் அடங்குமா கிராமத்துலே இதுமாதிரி உதவிகள் யாரும் செய்யாமலா இருப்பாங்க கிராமத்துலே இதுமாதிரி உதவிகள் யாரும் செய்யாமலா இருப்பாங்க அல்லது ஊரிலுள்ளவர்களிடமெல்லாம் இதைப் போல் வாங்கி முடிந்து விட்டதால் இங்கு வந்துள்ளாரா அல்லது ஊரிலுள்ளவர்களிடமெல்லாம் இதைப் போல் வாங்கி முடிந்து விட்டதால் இங்கு வந்துள்ளாரா அவர் கேட்கும் அளவுக்கு முழு உதவியும் செய்யலாமா அல்லது ஒரு பகுதி தரலாமா அவர் கேட்கும் அளவுக்கு முழு உதவியும் செய்யலாமா அல்லது ஒரு பகுதி தரலாமா' எண்ண வெளியெங்கும் ஏராளமான கேள்விகள் முளைவிட்டன எனக்கு.\n\"கையில் மடியில் காசில்லாதவர்கள்தான் உதவி கெட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பிகிறார்கள். அவங்க இவ்வளவு தொகைக்கு எங்கே போவாங்க\n\"கடன் கப்பியை வாங்கித்தான் முயற்சி பண்ணிகிட்டு இருக்குறாங்க.\" என்றார் அவர்.\n\"இருங்க.\" என்று சொல்லிவிட்டு எழுந்து படுக்கையறக்குள் போனேன். என் மனைவி உள்ளே படுத்திருந்தாள். அவளிடம் விபரங்களைச் சொன்னேன். அவளும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்ததாய்ச் சொன்னாள். \"என்ன செய்யலாம்\" என்று யோசனை கேட்டேன்.\n\"உங்கள் விருப்பம்.\" என்று சுருக்கமாய் முடித்துக் கொண்டாள்.\nஅலமாரியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டேன். வெளியில் வந்து அவரிடம் நீட்டினேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.\n\"நீ மகாரஜனா இருக்கனும்.\" என்று வாழ்த்தியதோடு, \"எப்படியாவது ரெண்டு மாசத்திலே திரும்பக் கொடுத்துடுறேன்.\" உறுதி கூறிவிட்டு எழுந்து சென்றார்.\nஇந்த நிகழ்ச்சி நடந்து கிட்டத் தட்ட ஆறு மாதத்திற்குப் பின் நானும் என் மனைவியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கிராமத்திற்கு சென்றிருந்தோம். சொந்தம் சோளிகளை இது போன்ற நிகழ்ச்சிகளில்தானே ஒட்டு மொத்தமாக பார்த்து மகிழ்ந்து பேச முடிகிறது. உண்மையில் விழாக்கள் சற்று அதிகமான செலவுகளை ஏற்படுத்தினாலும் அதே சமயத்தில் நிறைய மகிழ்ச்சிகளையும் விளைவிக்கத் தவறுவதில்லை.\nதிருமண விழா முடிந்த பின்னர், நானும் என் மனைவியும் கிராமத்திலுள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்றோம். அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் திரும்புவதாய்த் திட்டமிட்டிருந்தோம். சகோதரருடன் பேசிக்கொண்டிருந்தபோது ராமையாவின் ஞாபகம் வந்தது.\n\"ராமையாவைப் பார்க்க முடியவில்லையே எப்படி இருக்கிறார்\n\"என்னாப்பா, நீ கதை கிதைன்னு சொல்லுறே. விபரமா சொல்லு.\"\n\"ராமையா செத்துப் போயி மூனு நாலு மசமிருக்கும். இந்த சேதி தெரியாதா\n சுத்தமாத் தெரியாமல் போச்சே. எப்படி அது நடந்துச்சு\n\"முதியோருக்கு உபகாரச் சம்பளம் தர்ரதைக் கேள்விப் பட்டு எங்கேயோப் போயி செலவுக்கு பணம் பொரட்டி கிட்டு ராமையா வந்திருக்கிறாரு. வீ.ஏ.ஓ கிட்டே அதுக்கான சர்டிபிக்கெட் கெட்டிருக்கிறாரு. வீ.ஏ.ஓ குடும்ப அட்டையை எடுத்துக்கிட்டு வரச் சொல்லி இருக்கிறாரு. இவரும் எடுத்துக்கிட்டு போயி காண்பிச்சு இருக்கிறாரு. அவரோட துரதிர்ஷ்ட்டம் குடும்ப அட்டையிலே அவருக்கு வயசு ஐப்பத்தஞ்சுன்னு போட்டு இருந்திருக்கு. அந்தவயசுக்கெல்லாம் சர்டிபிக்கெட் தர முடியாதுன்னு வீ.ஏ.ஓ சொல்லிபுட்டாராம். ராமையாவும் கஜகரணம் போட்டுப் பாத்திருக்கிறாரு. ஒன்னும் ஆகலே. ஊருக்குள்ளே வந்து சொல்லின பிற்பாடு செலபேரு போயி வீ.ஏ.ஓ கிட்டே சிபாரிசு செஞ்சு பாத்திருக்கிறாங்க. அப்படியெல்லம் செஞ்சா தன்னுடைய வேலக்கி வேட்டு வச்சதா ஆயிடுமுன்னுட்டாராம். எனக்கும் ராமையாவுக்கும் ஒரு வயசுதான். எனக்கு இப்போ அறுபத்தி ரெண்டு வயசு ஆகுதுன்னா பாத்துக்கவே. உண்மை இப்படி இருந்தாலும் சர்டிபிகெட் வாங்க முடியாலே.\" சகோதரர் தொடர்ந்தார்.\n\"இத மனசிலெ வச்சு கிட்டு பிராந்திகடைக்குப் போயி கண்ணு மண்ணு தெரியாமெ குடிச்சு புட்டு வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டு வீ.ஏ.ஓ கிட்டே போயி இருக்கிறாரு. இதை தெரிஞ்சுகிட்ட வீ.ஏ.ஓ எங்கேயோ ராமையா கண்ணுலெ படாமே பதுங்கி கிட்டாராம். அதுக்கு அப்புறம் ஊரே நாரிப் போற அளவுக்கு ரகளை பண்ணிகிட்டு வீட்டுப் பக்கம் போயிருக்கிறாரு. வீட்டுல இருந்த பொண்டுவ புள்ளைங்க எல்லாரும் இருந்த இடம் தெரியாமே ஒடுங்கி கிட்டாங்களாம். வீட்டுக்குள்ளே புகுந்து குடும்ப கார்டே எடுத்தாந்து வாசல்லே போட்டு கொளுத்திபுட்டு வேகமா போனப்போ மாடு கட்ட அடிச்சு வச்சிருந்த அச்சுல கால் தடுக்கி மாட்டுக்காக கட்டி வச்சிருந்த தொட்டியிலெ விழுந்திருக்கிறாரு. தொட்டி செங்கல் வச்சு சிமின்டால் கட்டியிருந்துச்சு. அதிலே தலை அடிபட்டு அந்த எடத்திலேயே அவரு ஆயுசு முடிஞ்சு போச்சு.\"\n\"அடடா ரொம்ப பரிதாபமா போச்சுதே\n\"அதுக்கப்பறம் ஊரு ஆளுகளெல்லாம் ஒன்னு கூடி அபகேட்டுச் சாவுங்கிறத்துனாலே ராவோட ராவா கொண்டுபோயி கொளுத்திப் புட்டு வந்துட்டாங்க. அபகேடா செத்ததுனாலே வெளியூருக்கு துக்கஞ் சொல்லி அனுப்பாமலே காரியங்களை முடிச்சாச்சு.\" என்றார்.\nஅறுபது வயதுக்கு மேல் ஆகியும் இயற்கை மரணம் அவருக்கு இல்லாமல் போனது, எனக்கு மிகவும் சஞ்சலத்தைத் தந்தது. 'உதவி செய்வதாய் நான் நினைத்தது இப்படி ஆகிவிட்டதே' என்ற ஆதங்கம் எனக்கு இல்லாமலில்லை.\nகட்டுப்பாடில்லாத வாழ்க்கை இலக்கின்றி பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போன்றது. எதிர்படும் எதையும் தராதரமின்றி அழித்து விட்டுச் செல்லும் தன்மை கொண்டது. ராமையாவின் வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டாய் அமைந்து போனது வேதனையாய் இருந்தது.\n- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன் ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/34tnpsc_7.html", "date_download": "2020-09-27T16:59:50Z", "digest": "sha1:DARM72JSCCSLTARDNF2PSCAMJRNEFHAP", "length": 12770, "nlines": 182, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 34.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n31.தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\n32.மனமொழி மெய் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\n33.தைதிங்கள் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\nவிடை : ஈ)இருபெயரொட்டுப் பாண்புத்தொகை\n34.'வருநிதி\" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக\n35.'மதிமுகம்\" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக\n36.விடைக்கேற்ற வினாவைத் தேர்க பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்\nஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்\nஇ)இலக்கணமாக நட்புக்கு இருந்தவர் யார்\nஈ)நட்புக்கு சிறந்த புலவர் யார்\nவிடை : ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்\nவிடை : ஆ)இராமாயணத்தை இயற்றியவர் கம்பரா\n'குறள் அற இலக்கியம் என்று கூறுவர்\"\nஅ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது\nஆ)அற இலக்கியம் என்று கூறுவது ஏன்\nஇ)இலக்கியஙகளில் அற இலக்கியம் எது\nஈ)அற இலக்கியம் எ��்பது சரியா\nவிடை : அ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது\n'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது\"\nஅ)மூன்று காண்டங்கள் எதில் உள்ளது\nஆ)மூன்ற காண்டங்கள் பற்றிக் கூறுவது யாது\nஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது\nவிடை : ஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது\n'மனிரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுவது பூவைநிலை\"\nஅ)மனிரைத் தேவரோடு ஒப்பிடுவது யார்\nஈ)மனிதரை ஒப்பிடுக் கூறும் நூல் எது\nவிடை : ஆ)பூவைதரையும் தேவரையும் ஒப்பிடலாமா\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு கலித்தொகை ....... பிரிவுகளைக் கொண்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_27.html", "date_download": "2020-09-27T17:26:41Z", "digest": "sha1:P2O4MDIFLYYX3KTZQ7DTI4E5FLDGAFYB", "length": 28691, "nlines": 480, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\nஒருவர் : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்\nஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..\nஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு \nமற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.\nஒருவர்: கவனிச்சீங்களா... ஏதோ வதந்தியை நம்பி நிறைய பெண்கள் தாலி மாத்திக்கிட்டாங்க...\nமற்றவர்: நீங்க வேற... சில பெண்கள் கணவனையே மாத்திட்டாங்களாம்\nதொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக���கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா \nதொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்\nதிருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை\nபோலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை\nஇந்த tom & jerry காமெடியை பார்த்தாலே பெரியவங்களும் சின்ன பசங்களா மாறிருவாங்க. வாங்க, நாமளும் tom & jerry சேட்டையை பாக்கலாம்.\nகொசுறு: ரெண்டு நாளா அடிக்கடி கரண்ட் கட் ஆகுது. அதான் இன்னைக்கு தேடி கண்டுபிடித்த கொசுறுகள்.. ஹி..ஹி...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை\nஆய், பிரகாஷ் டெம்பிளேட் மாத்திட்டாரா..\nஇப்போ டிசைனிங் சூப்பரா இருக்கு பாஸ்.\nடாம் அண்ட் ஜெர்ரி நல்லா இருந்த்சு, உங்க ஜோக்ஸ் கூட.\nஉனக்கு பெரிய \"ரஜினி\" ன்னு நெனப்பா\nகண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்\nநீங்க எத்தன மினி பஸ் வெச்சிருக்கீங்க....\nபிரகாஷு - சின்ன வூட்டுக்கு மினி பஸ்ஸா - ராமசாமி என்னவோ கேக்கறாரு - பதில் சொல்லலியா \nMANO நாஞ்சில் மனோ said...\nநேற்றைக்குதான் பன்னிகுட்டி திட்டியிருந்தாரு இப்பிடியெல்லாம் தலைப்பு வைக்காதீங்கன்னு ம்ஹும் எவன் கேக்குறான் ஹி ஹி.....\nMANO நாஞ்சில் மனோ said...\nநகைசுவை பருந்து ச்சே சீ விருந்து...\nகாடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்\nதொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா \nதொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்\nஹா ஹா ஹா நல்ல சிரிப்பு துணுக்குகள்\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nஆனாலும் உங்கள்கு லுள்ளு ஜாஸ்திதான் \nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nஆனாலும் உங்கள்கு லுள்ளு ஜாஸ்திதான் \n//MANO நாஞ்சில் மனோ said...\nநேற்றைக்குதான் பன்னிகுட்டி திட்டியிருந்தாரு இப்பிடியெல்லாம் தலைப்பு வைக்காதீங்கன்னு ம்ஹும் எவன் கேக்குறான் ஹி ஹி.....//\nஅதான் நாஞ்சில் மனோ கேட்டுட்டாரே\nமினி பஸ்சுன்னா என்ன,வெல கம்மியாருக்குமா\nகொசுறு: ரெண்டு நாளா அடிக்கடி கரண்ட் கட் ஆகுது.///அம்மா சரி பண்ணிடுவாங்க,கவலைப்படாதீங்க\n//சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\nதங்கள் லொள்ளும் நகைச்சுவையும் அருமை\nதங்கள் வலையில் மல்லிகைப்பூ பேக்ரவுண்ட் தேடி வந்தேன் ஏமாற்றமே..\nடெம்ப்லெட் ஓக்கேதான் ஆனா மதுர மல்லி இல்லாம ரசிக்கலியே.\nசார் காபி குடிச்சீங்களா இல்லியா\ntom & jerry கண்ணொளி அருமை\ntom & jerry சேட்டை உங்க லொள்ளோட ஜாஸ்தி...\nசார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.\nகாலையிலேயே வந்தேன் அந்த காணொளியை பார்த்துட்டு அப்பிடியே யூ டுபுக்கு போய்ட்டேன்\nநல்ல நகைச்சுவை அருமை நண்பரே\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார்வை\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஇது எங்கே போய் முடியும்\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-27T16:19:54Z", "digest": "sha1:BOUTSTVBWTFKHMLU3HJOPLVP6KUGNZQK", "length": 12905, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள், kasthuri manjal remove face hair tips in tamil, tamil beauty tips |", "raw_content": "\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள், kasthuri manjal remove face hair tips in tamil, tamil beauty tips\nபெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்\nவழவழப்பான, பொலிவுடன் கூடிய முகத்தை பெறத்தான் விதவிதமான கிரீம்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஹார்மோன் குளறுபடி மற்றும் பிற காரணங்களால் பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பலவிதமான கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது. இயற்கை பொருட்களில் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்\nகஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.\nஉடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.\nதோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.\nநாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்...\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய்...\nதனக்கு மரணம் வர போகிறது...\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ்...\nச���ரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது.. – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும். என்ன என்ன அறிகுறிகள் இருக்கும் இதோ உங்களுக்காக..\nதனக்கு மரணம் வர போகிறது என்பதை உணர்ந்து குடும்பத்தினருக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் செய்த செயல்..\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ் செய்யும் சித்ரா..\nமூத்த மகன் ஸ்ரீஹரி வனிதாவின் மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இவ்வளவு ஒற்றுமையா இவர்கள் என வியக்கும் ரசிகர்கள்…\nபிரபல சீரியல், சினிமா நடிகை தற்கொலை குழந்தை பிறந்த நிலையில் நடிகரின் மனைவி விபரீத முடிவு\nரம்பாவை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக தனது தொடை அழகை காட்டிய பூனம் பஜ்வா \nஎவண்டா மூஞ்சில இந்த கருமத்தை பண்ணுனது ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் \nகொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய நிலை..\nஎஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த கட்ட பிளான்\nமுக்கிய நடிகர் பரிதாப மரணம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் இறந்தவருக்கு இப்படி ஒரு நோயாம்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்\nதெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/513068", "date_download": "2020-09-27T17:37:02Z", "digest": "sha1:IT6FQQGRM7XQKFCD7C4P3LLV4V4JIMAZ", "length": 2926, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாஷ்கொர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாஷ்கொர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:14, 21 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n17:38, 3 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:14, 21 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/723894", "date_download": "2020-09-27T18:03:45Z", "digest": "sha1:LQT7TXSPAPC5JEX4FNRJQZTZKLW25O22", "length": 3892, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிறுவனம் (வணிகம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிறுவனம் (வணிகம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:43, 23 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:39, 23 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (நிறுவனக் குழுமம், நிறுவனம் (வணிகம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n04:43, 23 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவணிகத்தில் ஈடுபடும் ஒரு அமைப்பு பொதுவாக '''குழுமம்வணிக நிறுவனம்''' என்பது(Company)என்று ஒரு வகை வணிக அமைப்புஅழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. கூட்டுத்தாபனம்தனி உரிமையாளர் நிறுவனம், ஒன்றியம்கூட்டாண்மை நிறுவனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், partnershipபொதுவில் எனபட்டியலிடப்பட்ட பலதரப்பட்டநிறுவன்ம், வணிகங்கள்என குழுமம்பல என்றுவகை நிறுவனங்கள் அழைக்கப்படலாம்உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/baaba4bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd", "date_download": "2020-09-27T17:07:52Z", "digest": "sha1:RARSMOXVJOKHMWQVCGMVXFUAGTQ2DLHG", "length": 13565, "nlines": 195, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பொதுத் தகவல்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள்\nதெரிந்துக் கொள்ள வேண்டிய சில பொதுவான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசில முக்கிய பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்\nஅறிஞர்கள் மற்றும் கண்டுபிடிப்புகளும் சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொது அறிவு - ஆண்டுகள்\nஆண்டுகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஐ.நா.சபை உருவான வரலாறு சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகணினி சார���ந்த பொது அறிவுத் தகவல்கள்\nகணினி சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்வியியல் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகணினியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nடி.இ.டி அளவீடுகளும் இயக்கமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநாளமில்லாச் சுரப்பி அமைப்புகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகில் மிக பெரியவை என பெயர் பெற்ற அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nதமிழ்நாடு - பொது அறிவு\nபொது அறிவு தகவல்கள் : கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்\nபொது அறிவு - ஆண்டுகள்\nகணினி சார்ந்த பொது அறிவுத் தகவல்கள்\nஇந்திய நீதித்துறை வரலாறு (உச்ச நீதிமன்றம்)\nஇந்தியச் சட்டங்கள் – மற்றும் (விதி) எண்கள்\nதலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்\nநேர்முக வரி,மறைமுக வரி,வரி பற்றிய முக்கிய குறிப்புகள்\nபொது அறிவு - வரலாறு\nபழங்களின் தூய தமிழ் சொல்\nகாய்கறிகளின் தூய தமிழ் சொற்கள்\nகாவல் துறை பதவிகளும் பதவிச் சின்னங்களும்\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nசுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 22, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:42:35Z", "digest": "sha1:YGZWTETJSSE7QTPE4PV3GUMK7TFBTUFC", "length": 10712, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கட்டழகு வந்தக் காரணம் - விக்கிமூலம்", "raw_content": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கட்டழகு வந்தக் காரணம்\n< கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்\nகிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n435337கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் — கட்டழகு வந்தக் காரணம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n10. கட்டழகு வந்தக் காரணம்\nபந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடுமையான சூழ்நிலையையும், கட்டுப்பாடு நிறைந்த விதிகளையும் முன் கண்டோம். அதே சமயத்தில், போட்டியாளர்களிலே உள்ள வீரர்களை வாலிபர்கள், மனிதர்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.\nகாரணம், அவர்களுடைய உடல் வளர்ச்சியே. ஆகவே வயது வித்தியாசத்தில் அவர்களால் பிரிக்க முடியாததால், அவர்களது உடல் வளர்ச்சியை உன்னிப்பாக உணர்ந்து, ஆராய்ந்த பிறகுதான் பகுக்க முடிந்தது. இவ்வாறு உடல்திற நிலையில் கிரேக்கர்கள் வலிமையோடும். வனப்போடும் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்தோமானால், நாம் உண்மையிலேயே வியப்பில் மூழ்கி விடுவோம். கிரேக்கர்களின் வாழ்க்கைமுறை அப்படி வரை முறையோடு இருந்தது.\nகுறையுடலோடு பிறந்தாலும், நோயோடு தோன்றினாலும், அக்குழந்தைகள் சமூகத்திற்கும், இனத்திற்கும் இழுக்கு என்று வாளால் கொன்று புதைத்தத் தன்னிகரில்லா தமிழினம் போன்று, கிரேக்கர்களும், ஓர் உயர்ந்த முறையைக் கையாண்டார்கள்.\nகுழந்தை பிறந்த ஒருசில நாட்கள் கழித்து, பெற்றோர்கள் அந்நகரத்தை ஆளும் பெரியவர்களிடம் கொண்டு சென்று தங்கள் குழந்தையைக் காட்டுவார்கள். ஆய்வுக்காக வந்து அக்குழந்தையை ஆவலோடும் ஆராய்ச்சிக்கண் கொண்டும் பார்த்து, அக்குழந்தை வலிமையான தேகத்தோடு இருந்தால், பெற்றோர்கள் கையில் கொடுத்து அனுப்புவார்கள். நோய் கொண்டோ அல்லது குறையுடல் கொண்டு பிறந்திருந்தாலோ, அக்குழந்தையை மலைச்சரிவுக்குத் தூக்கிச் சென்று, அங்கே போட்டுவிட்டு வந்து விடுவார்கள். அங்கே அனாதையாக அக்குழந்தை கத்திக்கத்தி மெல்லச் சாகும் குழந்தைக்கு அது கொடுமையான சாவாக இருந்தாலும், கொடுமையான ஆண்மையில்லாத தன்மையுள்ள இளைஞர்களை அந்நாட்டினர் கனவிலும் விரும்பவில்லை என்பதாலேயே கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.\nஇவ்வாறு, வாழ்வதற்கு உரிமை பெற்ற பெற்றோருடன் வந்த ஒரு குழந்தை, ஏழு வயது வரைதான். தன் வீட்டிலே வாழும். அதற்குப் பிறகு, அப் பாலகன் கடுமையும் சோதனையும் நிறைந்த இராணுவ வாழ்க்கை போன்ற அமைப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கே, உடல் வலிமை திறமை, ஆண்மை, செழுமை பெறத்தக்க உடலியற் பயிற்சிகளை அவன் அனுதினம் செய்கிறான்.\nஏழு வயது பாலகனாகப் போனவன், முப்பது வயது வாலிபனாக வெளியே வருகிறான் என்று ஸ்பார்ட்டா நாட்டின் சரித்திரம் கூறுகிறது.\nஅவர்கள் அனைவரும் சோம்பேறி வாழ்க்கையை வெறுத்தவர்கள். அழகில்லா, ஆண்மையில்லா உடலோடு வாழ்வது பாவம், கேவலம் என்று ஒவ்வொரு இளைஞனும் எண்ணினான். பெற்றோர்களும் அவ்வாறே கருதினார்கள். அதனால்தான், அழகான உடல் கொண்ட போட்டியாளர்களை, வயதைக் கொண்டு பிரிக்க இயலாமல், உடலின் ஆற்றலைக் கொண்டு போட்டிக்காகப் பிரித்தார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2020, 03:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Thane/cardealers", "date_download": "2020-09-27T18:01:29Z", "digest": "sha1:QL4RAHQAOXB4ZMSYCEQOOGAUQKE2RLJU", "length": 7738, "nlines": 152, "source_domain": "tamil.cardekho.com", "title": "தானே உள்ள 4 ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா தானே இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை தானே இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தானே இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் தானே இங்கே கிளிக் செய்\nஹால்மார்க் ஹோண்டா survey no 412, ஆர் டி ஆஷர் கலவை, main roadroad, no 27, வேகல் industrial estate-thane west, எதிரில். ஹீமோ பார்மா நிறுவனம், தானே, 400604\nரீஜண்ட் ஹோண்டா unit 4 தரைத்தளம், பிவான்டி, ஏடி kongaon, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், தானே, 400612\nரீஜண்ட் ஹோண்டா plot no. 1, மோகன் மில் கலவை, கோட்பந்தர் சாலை, next க்கு r.mall, தானே, 400607\nரீஜண்ட் ஹோண்டா unit 2, பிவாண்டி கல்யாண் சாலை, bhoomi தொழிற்பேட்டை, தானே, 421302\nUnit 4 தரைத்தளம், பிவான்டி, ஏடி Kongaon, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், தானே, மகாராஷ்டிரா 400612\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No. 1, மோகன் மில் கலவை, கோட்பந்தர் சாலை, Next க்கு R.Mall, தானே, மகாராஷ்டிரா 400607\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nUnit 2, பிவாண்டி கல்யாண் சாலை, Bhoomi தொழிற்பேட்டை, தானே, மகாராஷ்டிரா 421302\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volvo/xc-90/how-many-seats-does-volvo-xc90-has-2131577.htm", "date_download": "2020-09-27T18:05:11Z", "digest": "sha1:U3KWAGY6D4VBNNWKKFZR7W4YLTL7GOTM", "length": 6714, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "How many seats does Volvo XC90 has? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎக்ஸ்சி90வோல்வோ எக்ஸ்சி 90 faqshow many இருக்கைகள் does வோல்வோ எக்ஸ்சி90 has\n14 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.80.9 லட்சம் - 1.31 சிஆர்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் Volvo XC90 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-loan-in-indore", "date_download": "2020-09-27T16:05:13Z", "digest": "sha1:NVE2WLWAOWXP6CC3AY3EOEIVA7FEYD4E", "length": 95204, "nlines": 699, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத��து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு ��டன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்த���வ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவ���ற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது ம��ன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்\nஉங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகையை பெறுங்கள்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்.\nஉங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nமொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது\n���ணி வகை ஊதியம் பெறுபவர் சுயதொழில் புரியும் மருத்துவர்கள் சுயதொழில்\nகடனின் வகை பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் + டாப் அப் புதிய வீட்டுக் கடன் சொத்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு எதிரான கடன் சொத்து மீதான கடன்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C\nதயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்\nஉங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது\nதவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா \nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் HDFC லிமிடெட் எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC வங்கி சிடிபேங்க் HSBC ஆக்சிஸ் வங்கி டாய்ச் பேங்க் கோடக் மஹிந்திரா பேங்க் ICICI வங்கி மற்றும் ICICI HFC PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கனர் & ஜெய்ப்பூர் இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்\nநிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nமுன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nஉங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக\nPAN கார்டு விவரங்களை உள்ளிடவும்\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nபட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nதனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது\nஅலுவலக இமெயில் முகவ���ியை உள்ளிடவும்\nஅலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது\nதற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்\nபயிற்சி ஆண்டுகள் 1 வருடம் 2 வருடம் 3 வருடம் 4 வருடம் 5 வருடம் 6 வருடம் 7 வருடம் 8 வருடம் 8-10 ஆண்டு 10-15 ஆண்டு 15-20 ஆண்டு 20 வருடம்\nடிகிரி MBBS BHMS BAMS முகமது செல்வி BDS MDS மற்றவை\nவருடாந்திர ரசீதுகள் (18-19) 1 கோடிக்கும் குறைவு 1-2 கோடி 3-5 கோடி 5-10 கோடி 10 கோடிக்கும் அதிகம்\nவர்த்தகத்தின் இயல்பு வர்த்தகர் உற்பத்தியாளர் மற்றவை\nவர்த்தகத்திலான நீடிப்பு 1 யிலிருந்து 2 வருடங்கள் வரை 3 யிலிருந்து 5 வருடங்கள் வரை 6 யிலிருந்து 9 வருடங்கள் வரை 10 யிலிருந்து 14 வருடங்கள் வரை 15 யிலிருந்து 25 வருடங்கள் வரை 25+ வருடங்கள்\nதொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்\nஉங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nவேலை அனுபவம் 3 க்கும் குறைவாக 3 3 ஐ விட பெரியது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் HDFC லிமிடெட் எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC வங்கி சிடிபேங்க் HSBC ஆக்சிஸ் வங்கி டாய்ச் பேங்க் கோடக் மஹிந்திரா பேங்க் ICICI வங்கி மற்றும் ICICI HFC PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கனர் & ஜெய்ப்பூர் ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்.\nதயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nகடன் முன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)\nஉங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nமேலும் உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு உள்ளது- இப்போது பெறுங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nஇந்தூரில் வீட்டுக் கடன்: கண்ணோட்டம்\nஇந்தியாவின் தூய்மையான நகரம் என்று ஸ்வச் சுர்வெக்ஷான் 2018 மற்றும் 2019 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்தூர் மத்திய பிரதேசத்தின் விரைவாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். IIM மற்றும் IIT போன்ற பெரும் கல்வி மையங்களை கொண்டது மட்டுமல்லாமல், அது மாநிலத்தின் வணிக தலைநகரமாகவும் திகழ்கிறது. நவீன வளர்ச்சி மற்றும் சிறந்த அம்சங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் தன் சூப்பர் காரிடரில் 2 புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான சமீபத்திய திட்டங்கள் மூலம் இந்தூரின் வளர்ச்சிக்கான திறமை காண்பிக்கப்படுகிறது. சொத்துக்களின் விலை வரம்பானது ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் இருக்கும் காரணத்தினால், இங்கு ஒரு வீட்டை சொந்தமாக்குவதற்கான வசதியான வழி இந்தூரில் ஒரு வீட்டுக் கடனைப் பெறுவதாகும்.\nஇந்தியாவில் உள்ள வீட்டுக் கடன்களில் பல்வேறு, உங்களிடம் உள்ள ஒரு சுவாரஸ்யமான தீர்வு இந்தூரில் உள்ள பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் ஆகும். இது கவர்ச்சிகரமான திருப்பிச் செலுத்தும் சிறப்பம்சங்களுடன் இயலக்கூடிய வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் ரூ.3.5 கோடி வரை நிதியுதவி வழங்குகிறது. இந்தூரில் இந்த வீட்டுக் கடனைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்.\nவீட்டுக் கடன்: சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nபஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nநீங்கள் முதல் முறையாக வீடு வாங்குபவராக இருந்தால், நீங்கள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா அல்லது PMAY நன்மைகளைப் பயன்படுத்தலாம் மற்றும் ரூ.2.67 லட்சம் வரை மானியம் பெறலாம். இது, வீட்டுக் கடனுடன் இணைந்து, சிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் இயலக்கூடிய நன்மையை வழங்குகிறது.\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\n8.80% முதல் தொடங்கி பஜாஜ் ஃபின்சர்வ் உங்களுக்கு செலவு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குவதால், உங்களிடம் ஏற்கனவே இருக்கும் விலையுயர்ந்த கடனை மறு நிதியளிப்பிற்கு நீங்கள் பரிசீலிக்கலாம். அவ்வாறு செய்ய, பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியைப் பெறுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான செயலாக்கத்துடன் விரைவான வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை வழங்குகிறது.\nடாப்-அப் கடன் என்பது உங்கள் அசல் வீட்டுக் கடனுக்கு இன்னும் கூடுதல் நிதியை சேர்ப்பதாகும். பஜாஜ் ஃபின்சர்வ் எந்தவொரு கூடுதல் ஆவணமும் இல்லாமல் உங்கள் வீட்டை புதுப்பிக்க, உட்புறத்தை மேம்படுத்த மற்றும் உபகரணங்களை எளிதாக மாற்ற ரூ.50 லட்சம் வரை டாப் அப் வீட்டுக் கடன் -ஐ வழங்குகிறது.\nபகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி\nபஜாஜ் ஃபின்சர்வ்-யில் இருந்து ஃப்ளோட்டிங் வட்டி விகித வீட்டுக் கடனை நீங்கள் வாங்கினால் தவணை தேதிக்கு முன்னர் உங்கள் அசலின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தலாம் அல்லது மொத்த கடனையும் திருப்பிச் செலுத்தலாம். இது உங்கள் மொத்த வட்டி செலுத்தலை குறைத்திடும் மேலும் உங்களிடம் அதிக பணம் இருக்கும் நேரத்தில் நிலுவையிலுள்ள கடனை விரைவாக அடைக்கவும் இது உதவும்.\nதவணைக்காலம் 240 மாதங்கள் வரை உங்களுக்குக் கிடைக்கிறது, உங்கள் EMI-களை குறைந்தபட்சமாக வைத்திருக்க நீண்ட திருப்பிச் செலுத்தும் சாளரத்தைத் தேர்வுசெய்க. மாற்றாக, கடனை விரைவாக முடிக்க நீங்கள் ஒரு குறுகிய தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து அதிக EMI-களை செலுத்தலாம்.\nவீட்டுக் கடனுக்குத் தேவையான ஆவணங்களை குறைந்தபட்சமாக வைத்திருப்பதன் மூலம், விரைவான விண்ணப்பிப்பு, செயலாக்கம் மற்றும் வழங்கல் ஆகியவற்றிலிருந்து பயனடைய பஜாஜ் ஃபின்சர்வ் உங்களை அனுமதிக்கிறது.\nவீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்\nThe interest you pay on your home loan is the cost of borrowing the amount. It is dependent on the principal, the tenor and the வீட்டுக் கடன் வட்டி விகிதம். வட்டி விகிதங்கள் வழக்கமாக இரண்டு வகைகளாக இருக்கின்றன: நிலையான வட்டி விகிதம், இங்கு விகிதம் தவணைக்காலம் முழுவதும் மாறாமல் இருக்கும், மற்றும் நிலையற்றது, இதில் வட்டி விகிதம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nதனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும் சில வீட்டுக் கடன் விகிதங்கள் கீழுள்ளது.\nவழக்கமான வட்டி விகிதம் (ஊதியம் பெறுபவர்களுக்கு) 9.05% இருந்து 10.30% வரை\nவழக்கமான வட்டி விகிதம் (சுயதொழில் புரியும் கடன் வாங்குபவர்களுக்கு) 9.35% இருந்து 11.15% வரை\nபுரோமோஷனல் வட்டி விகிதம் (ஊதியம் பெறுபவர்களுக்கு) 8.60% ��ுதல் (ரூ.30 லட்சம் வரை கடனுக்கு)\nசம்பளம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரன்ஸ் விகிதம் 20.90%\nசுய தொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஃப்ளோட்டிங் ரெஃபரன்ஸ் விகிதம் 20.90%\nசெயல்முறை கட்டணம் ஊதியம் பெறும் கடன் வாங்குபவர்களுக்கு 0.80% வரை மற்றும் சுயதொழில் செய்யும் கடன் வாங்குபவர்களுக்கு 1.20% வரை\nஅபராத கட்டணம் மாதாந்திரம் 2% + வரி\nகடன் அறிக்கை கட்டணங்கள் Rs.50\nபாதுகாப்பு கட்டணம் ரூ.9,999 (ஒரு-முறை)\nஅடமான அசல் கட்டணம் ரூ.1,999 (திருப்பி-தரப்படாது)\nஅசல் மற்றும் வட்டி அறிக்கை கட்டணங்கள் இல்லை\nEMI பவுன்ஸ் கட்டணங்கள் Rs.3,000\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு\nவீட்டுக் கடன் தகுதிவரம்பு விதிமுறைகள் அடைவது நீங்கள் தேடும் நிதியுதவியைப் பெறுவதற்கான ஒரு பகுதியாகும். இந்த அளவுகோல்கள் பொதுவாக உங்கள் குடியுரிமை, வயது மற்றும் நிதிநிலை சுயவிவரத்துடன் தொடர்புடையவை. கடனளிப்பவர்கள் சரியான நேரத்தில் மற்றும் முழுமையாக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிதித் திறன்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த இதுபோன்ற அளவுகோல்களை அமைக்கின்றனர்.\nஇந்தூரில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனைப் பெறுவதற்கான தகுதி வரம்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.\nவயது பிராக்கெட் 23 யிலிருந்து 62 வருடங்கள் வரை 25 யிலிருந்து 70 வருடங்கள் வரை\nகுறைந்தபட்ச வேலை அனுபவம்/ வணிக தொடர்ச்சி 3 வருடங்கள் 5 வருடங்கள்\nவீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்\nதிருப்பிச் செலுத்தலை திட்டமிடுவதற்கான சிறந்த வழி இதை பயன்படுத்துவதாகும் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் உங்கள் மொத்த வட்டி வெளிச்செல்லுதல் மற்றும் EMI தொகைகளை அறிய. நீங்கள் உங்கள் கடன் தொகை, வீட்டுக் கடன் வட்டி விகிதம் மற்றும் தவணையை உள்ளிட்டால் மட்டும் போதும் உதாரணத்திற்கு, உங்கள் அசலை ரூ.40 லட்சமாக, தவணையை 150 மாதங்களாக மற்றும் வட்டி விகிதத்தை 10% என்று இந்த விவரங்களை நீங்கள் கால்குலேட்டரில் உள்ளிட்டீர்கள் என்றால் உங்கள் EMI தொகையானது ரூ.46,816 என்றும் மேலும் உங்கள் மொத்த வட்டி செலவானது ரூ.30,22,406 என்று அது உங்களுக்கு காண்பிக்கும்.\nவீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்\nஆவணங்கள் உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை ஆதரிக்கின்றன மற்றும் உங்கள் தகுதியை நிரூபிக்கின்றன இங்க��� குறிப்பிடத்தக்க பட்டியல் உள்ளது வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு விண்ணப்பிக்கும் போது.\nபடிவம் 16 அல்லது சமீபத்திய சம்பள இரசீதுகள்\nகடந்த 6 மாதங்களின் வங்கி அறிக்கைகள்\nநீங்கள் சுய-தொழில்புரிபவராக இருந்தால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான தொழில் சான்றை காண்பிக்கும் ஆவணங்கள்\nவீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது\nஉங்கள் வீட்டுக் கடனை ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த செயல்முறையை பின்பற்றவும்.\nஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்கவும்\nஉங்கள் தனிப்பட்ட, வேலைவாய்ப்பு மற்றும் நிதி விவரங்களை நிரப்பவும்\nஉங்கள் சொத்து விவரங்களை வழங்கவும்\nஆன்லைனில் பாதுகாப்பான கட்டணத்தை செலுத்தி, கிடைக்கக்கூடிய சலுகையை பதிவு செய்யுங்கள்\nரிலேஷன்ஷிப் மேனேஜர் உங்களைத் தொடர்பு கொண்டவுடன், மீதமுள்ள கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்கவும்\nமாற்றாக, நீங்கள் SMS வழியாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்ய 9773633633 எண்ணிற்கு ‘HLCI’ என அனுப்பவும். உங்கள் முன்-ஒப்புதல் பெற்ற சலுகையுடன் ஒரு பிரதிநிதி உங்களை அணுகி விண்ணப்பிக்க உதவுவார். கடைசியாக, உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்கு செல்வதன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.\nஅரண்மனைகள், மத நினைவுச்சின்னங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற இடங்களுக்கு வசிக்கும் நகரத்தில் எளிதில் ஒரு சொந்தமான சொத்தை வைத்திருங்கள். நிதியுதவிக்கான அணுகலை விரைவுபடுத்த, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் முன்-ஒப்புதல் பெற்ற சலுகையைச் சரிபார்க்கவும். அடிப்படை விவரங்களைப் பகிரவும், ஏற்ற ஒப்பந்தத்தின் மூலம் உடனடி ஒப்புதல் பெறவும்.\nபுதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.\n1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.\nஎங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nவெறுமனே \"HOME\" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.\nஎங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).\nநீங்கள் எங���களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் அணுகலாம்: https://www.bajajfinserv.in/reach-us\n4th ஃப்ளோர், ஆஃபிஸ் நம்பர். 404, பிரசிடென்ட் டவர்,\nவீட்டு கடன் வரி நன்மை\nமலிவான வீட்டு வசதி திட்டங்கள்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\n3.5 கோடி வரை வீட்டுக் கடன் பெறுங்கள்\nடாப்-அப் கடன் ரூ. 50 லட்சம் வரை\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டுடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பான ரூ. 4 லட்சத்துடன் உடனடி செயல்படுத்தல்\nஎங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை மதிப்பிடவும்\nஉங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்\nஉங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருடன் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடனைப் பெறுங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/category/trailers/", "date_download": "2020-09-27T16:27:27Z", "digest": "sha1:Q4RD2MPIXYAJK7X3OYOACEOOBVB2C572", "length": 5006, "nlines": 52, "source_domain": "www.cinekoothu.com", "title": "ட்ரைலர்கள் | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“இவனுங்க கிட்ட இருந்து விவசாயிகளை காப்பாத்துங்கடா” விஜய் சேதுபதியின் லாபம் ட்ரெய்லர் Out \n இந்த கத்தி படம் வந்தாலும் வந்துச்சு ஆனா ஊனா எந்த சினிமா காரன பார்த்தாலும் விவசாயிகளை வைத்து படம் பண்றேங்குற பேர்வழில விவசாயி படற கஷ்டத்தை விட படம் பார்க்கிற...\nசுஷாந்த் சிங் கடைசியாக நடித்த ‘தில் பேச்சாரா’ பட ட்ரெய்லர் ரிலீஸ் \nஇந்தியில் பிரபல முன்னணி நடிகராக வரக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்து இருந்தும், யாரும் எ திர்பாராத விதமாக த ற்கொலையில் தனது உ யிரைப் ப றி கொடுத்தார் நடிகர் சுஷாந்த் சிங்....\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/26052255/Separate-budget-for-tourismMinister-Aditya-Thackeray.vpf", "date_download": "2020-09-27T16:12:51Z", "digest": "sha1:GQU77O7IVKXBXDY7BHH5N6QHHCNTA5NZ", "length": 11389, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Separate budget for tourism Minister Aditya Thackeray insists || சுற்றுலா துறைக்கு தனி பட்ஜெட் மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் - போ���ூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி | சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு | மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 18,056 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 13.39 லட்சமாக உயர்வு | ஐபிஎல் தொடர் - ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு-பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவிப்பு |\nசுற்றுலா துறைக்கு தனி பட்ஜெட் மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல் + \"||\" + Separate budget for tourism Minister Aditya Thackeray insists\nசுற்றுலா துறைக்கு தனி பட்ஜெட் மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்\nமராட்டியத்தில் சுற்றுலா துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என மந்திரி ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.\nமராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில், தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, சுற்றுலாத்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-\nமராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறை மீது கவனம் செலுத்தப்படவில்லை. இருப்பினும், நான் பொறுப்பேற்ற பிறகு நிலைமை மாறியது. இப்போது, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது மாவட்டத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகின்றனர்.\nஅதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுலாத்துறைக்கு போதிய நிதி இல்லை. எனவே, சுற்றுலாத்துறைக்கு நிதி ஒதுக்குவதற்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\n1. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்த���தான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/13013950/Sachin-Pilot-says-he-has-support-of-30-Congress-MLAs.vpf", "date_download": "2020-09-27T16:31:44Z", "digest": "sha1:NLQYSGSZDI5PYCRTU4OVEBXINHW2ZBHL", "length": 12389, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sachin Pilot says he has support of 30 Congress MLAs, puts Gehlot’s Rajasthan govt in trouble || 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் - போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி | சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு | மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 18,056 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 13.39 லட்சமாக உயர்வு | ஐபிஎல் தொடர் - ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு-பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவிப்பு |\n30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்\nமுதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளதால், ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதே முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியையும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது. அப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும், இருவரும் தாமரை இலைமேல் தண்ணீர் போல ஒட்டாமலேயே இருந்து வந்தனர்.\nதற்போது அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரம் சச்சின் பைலட்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.\nடெல்லி சென்றிருந்த அவர் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், நாளை (இன்று) நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அரசில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇவ்வாறு அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் மக்கள்\nஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து, செய்தித்தாள்களை வாங்கி மக்கள் குவித்து வருகின்றனர்\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n3. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7113", "date_download": "2020-09-27T17:28:19Z", "digest": "sha1:N64LK72HZG5PYCJ45ZSNNOT2LKPI5C3R", "length": 5562, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் வேகமாக மறைந்து வரும் கொரோனா..!! இன்று மட்டும் 40 பேர் வீடு செல்ல அனுமதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் வேகமாக மறைந்து வரும் கொரோனா.. இன்று மட்டும் 40 பேர் வீடு செல்ல...\nஇலங்கையில் வேகமாக மறைந்து வரும் கொரோனா.. இன்று மட்டும் 40 பேர் வீடு செல்ல அனுமதி..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 40 பேர் குணமான நிலையில் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது.அதேவேளை இலங்கையில் மொத்தமாக 1068 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் (இன்று பிற்பகல் ஒரு மணிவரையில்) பதிவாகியுள்ளனர். அதில், 339 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.101 பேர் கொரோனா சந்தேக குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nPrevious articleகொரோனா விடுதியில் உள்ளாடை அணிந்து பணியாற்றிய தாதிக்கு கிடைத்த அதிஷ்டம்…\nNext articleஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nநாளை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்..யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47157", "date_download": "2020-09-27T16:07:47Z", "digest": "sha1:U56WNQAXKGBFSNWS5DK32BI3AXGOQJ6U", "length": 6062, "nlines": 29, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபெப்ரல் அமைப்பு - வாகனங்களுக்கான அதி கூடிய விலையை நிர்ணயித்து சுற்று நிரூபம் வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் தலைவர் , அரச அதிகாரிகள் கொள்வனவு செய்யக் கூடிய வாகனங்களுக்கான அதி கூடிய விலையை நிர்ணயித்து சுற்று நிரூபமொன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ள பெப்ரல் அமைப்பு, அரச நிதி , சொத்துக்கள் என்பன வீண்விரமாக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nபெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோஹண ஹெட்டியாராச்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி; வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :\nகடந்த 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 4 தசாப்தங்களாக மக்கள் பிரதிநிதிகள் அதி சொகுசு வாகனங்களை பாவிப்பது பெருமளவில் அதிகரித்துள்ளது.\nபொருளாதார ரீதியில் வெளிநாட்டுக் கடன்களில் சென்று கொண்டிக்கும் நாடொன்றுக்கு இது பொறுத்தமான விடயமல்ல. அண்மையில் பாராளுமன்றத்தில் இவ்வாறு சொகுசு வாகனங்களுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.\nஅரச தலைவர் என்ற ரீதியில் அரச நிதி வீண்விரமாக்கப்படல் மற்றும் பொது சொத்துக்கள் பாவனை தொடர்பில் நீங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கின்றோம்.\nஅதே போன்று உங்களது ஆட்சி காலத்தில் இவ்வாறு அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கோ அல்லது அரசி நிதி அநாவசியமாக செலவளிக்கப்படுவதற்கோ இடமளிக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.\nமக்களுக்கான அபிவிருத்தி திட் டங்களை முன்னெடுக்கும் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்வாறு சொகுசு வாகனங்களை பாவித்தல் தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை என்பதற்காக மேலும் இது போன்ற விடயங்கள் தொடராமல் இருப்பதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nஉயர்மட்ட பதவிகளை வகிக்கின்ற அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோர் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அதற்காக ஒரு வாகனத்துக்கு செலவிடக் கூடிய அதிகூடிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஅத்தோடு தற்போது பாவித்துக் கொண்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கி சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcounselling.org/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T15:49:40Z", "digest": "sha1:PFOAPTZFXBBCJV7AOQRDWTBSYTWGOHVI", "length": 3040, "nlines": 48, "source_domain": "www.tamilcounselling.org", "title": "உளநலம் – Tamil Counselling", "raw_content": "\nதமிழ் சமுதாயத்தில் மணமுறிவும் உளநலமும்\n– ரெ.பாரதி – Working paper – 19 தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே குடும்பம் எனும் சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வருகின்றது. இவ் அமைப்பு முறையானது தற்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டு சிதைவுறும் நிலை கடந்த Read More …\nArticlesஉளநலம், தமிழ் சமுதாயம், மணமுறிவுLeave a comment\nயுத்தத்தால் விதவைகளாக்கப் பட்டவர்களின் உள நலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்\n– சந்திரசேகரம் சுசீகரன் – Working paper – 13 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் விளைவால் உருவாக்கப்பட்ட விதவைகளின் மத்தியில் காணப்படும் உள நல பிரச்சனைகளும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. உறவுகளின் பிரிவு துயரத்தில் கொடுமையான வாழ்க்கையை அனுபவிக்கும் மக்கள் கடுமையான மன அதிச்சிக்;கு உள்ளாகிப் Read More …\nArticlesஉளநலம், தீர்வு, பிரச்சனை, யுத்தம், விதவைLeave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/03/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T18:01:35Z", "digest": "sha1:DE42HV7MMDHI2OBQGFWYAA2HW4SINZ67", "length": 14117, "nlines": 143, "source_domain": "70mmstoryreel.com", "title": "நடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப் படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்த போதும், தமிழில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனால். தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்ற திரைப் படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான்.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nதெரியாத செய்தி என்னவென்றால் நடிகை அமிர்தா ஐயருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதுவும் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குநர் ஒருவர் அவரை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை, நடிகை அமிர்தா ஐயருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன•\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nஇனி சூர்யாவுக்கு ஜோடி நான்தான் – மார்தட்டும் நடிகை\nஇந்த‌ நடிகையின் அதிர்ச்சிகரமான‌ முடிவு\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nஇத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க‌ ஒரு பிரபல நடிகர் முத��ில் சரி என்றபோது அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் வேறு ஒரு பிரபல கதாநாயகனுடன் நடிகை அமிர்தா இணைந்து அதுவும் இரட்டை வேடத்தில் அவரது நடிப்பாற்றலை எதிர்பார்க்கலாம்.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nஎன்னை காப்பாத்துங்க – உயர்நீதிமன்றத்தில் கதறும் க‌மல்ஹாசன்\nநடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா மாயமானதால்…..\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nமங்காத்தா பற்றி “அங்காடித் தெரு” புகழ் நடிகை அஞ்சலி பேட்டி – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில��� கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/173339-h-raja-comment-on-rajini-political-entry.html", "date_download": "2020-09-27T17:15:58Z", "digest": "sha1:UB2PDIYXE765T5GBIKDPQKJBPYE3K3DN", "length": 10272, "nlines": 132, "source_domain": "dhinasari.com", "title": "நண்பர் ரஜினி கட்சி தொடங்கும் வரை... அதுபத்தி ம்ஹும்.. நோ கமெண்ட்ஸ்: ஹெச்.ராஜா! - Tamil Dhinasari", "raw_content": "\nHome சற்றுமுன் நண்பர் ரஜினி கட்சி தொடங்கும் வரை… அதுபத்தி ம்ஹும்.. நோ கமெண்ட்ஸ்: ஹெச்.ராஜா\nநண்பர் ரஜினி கட்சி தொடங்கும் வரை… அதுபத்தி ம்ஹும்.. நோ கமெண்ட்ஸ்: ஹெச்.ராஜா\nஆன்மீக கட்சிகள் இருந்து ஒரே கொள்கையின் கீழ் கூட்டணி வைத்தால் தவறில்லை ரஜினி இணைவது அவரது விருப்பம்\nதில்லியிலும் பாஜக ராஜாதான் தமிழகத்திலும் பாஜக ராஜாதான்… இந்தியாவில் இரண்டு ஆன்மீக கட்சிகள் இருந்து ஒரே கொள்கையின் கீழ் கூட்டணி வைத்தால் தவறில்லை ரஜினி இணைவது அவரது விருப்பம்\nசசிகலா கட்சியில் கூட்டணி வைப்பது என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம்; அவர் அத்தையாக தான் இருப்பார் சித்தப்பா ஆக முடியாது எனவே கூட்டணிக்கு பேச்சே இல்லை.. என்று, மதுரையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.\nமதுரை மாநகர் வடக்கு தொகுதி, மதுரை மத்திய தொகுதி பூத் கமிட்டிக் கூட்டம் கட்சியினரிடையே செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா பேசியதாவது:\nதமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் வரும் தமிழக கோவில்களில் ஆண்டுதோறும் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளைக் கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும்\nஇரண்டு ஆன்மீகக் கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறில்லை;\nரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம் இல்லாமலும் அவருடைய கொள்கை எங்கள் பாஜகவுடன் ஒத்துப் போகலாம்\nதில்���ியில் மட்டும் பாஜக ராஜா இல்லை தமிழகத்தில் இங்கும் பாஜக ராஜாதான் சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது இம்மாதம் வருகிறார என்பது உங்களுக்கே தெரிகிறதே சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது இம்மாதம் வருகிறார என்பது உங்களுக்கே தெரிகிறதே கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்றார்\n3 தொகுதி இடைத்தேர்தல் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, இது குறித்து பாஜக மாநில குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து அறிக்கை வெளியிடுவோம் என்றார்.\nசசிகலா வந்தால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா பாஜக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம் அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம்; தம்பியாக இருந்தால் சித்தப்பா தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்றார் ஹெச்.ராஜா\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nPrevious article3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா, மாமா உள்பட 3 பேர் கைது\nNext articleஓய்வு பெறும் நாளில் கோவிட் சென்டர் லைசன்ஸ்களை ரத்து செய்த… சர்ச்சை அதிகாரி\nகொரோனா: ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெயர் சுடலை; த/பெ: கட்டுமரம் இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்\nதிருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி\nமுதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் ராவ் துலாராம் யாதவ்\nமதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthyeatingclub.com/ta/anvarol-review", "date_download": "2020-09-27T16:02:21Z", "digest": "sha1:7ZBOGPXCPCYYKXCSBA22VCMVC4BNR2JF", "length": 30843, "nlines": 120, "source_domain": "healthyeatingclub.com", "title": "Anvarol ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திமுன் ப��ிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்தூங்குமேலும் டெஸ்டோஸ்டிரோன்அழகான கண் முசி\n இது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nஅதிக தசை வெகுஜனமானது Anvarol மிக வேகமாக இருக்கும். தசையை வளர்ப்பது மிகவும் நேரடியானதாக இருக்கும் என்பதை நிறைய மகிழ்ச்சியான கடைக்காரர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். Anvarol மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் நம்பகமானது. தயாரிப்பு எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு பாதுகாப்பானது தசைக் கட்டமைப்பை ஆதரிக்கிறது, இந்த மதிப்பாய்வில் நாங்கள் புகாரளிக்கிறோம்.\nAnvarol பற்றிய அடிப்படை தகவல்கள்\nAnvarol உற்பத்தி Anvarol விருப்பம் எப்போதுமே தசை வெகுஜனத்தை அதிகரிப்பதாகும். வாங்குபவர்கள் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகிறார்கள் - வெற்றியும் தாக்கமும் உங்கள் குறிக்கோள்களையும் உங்கள் மீதான தாக்கத்தையும் பொறுத்தது.\nமிகவும் நகைச்சுவையான ஆண்களும் பெண்களும் Anvarol தங்கள் வெற்றியைப் பற்றி Anvarol. நீங்கள் அதை மின் கடையில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nமிக முக்கியமான விற்பனையானது இதுதான்: நீங்கள் அந்த தீர்வுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், நீங்கள் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், அதை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.\nஇந்த நிதி இந்த பகுதியின் சூழலில் உற்பத்தியாளரின் பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\n✓ இப்போது Anvarol -இலிருந்து லாபம்\nஉங்கள் விருப்பத்தைப் பெறுவதற்கு இந்த உண்மை தெளிவாக பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nAnvarol, நிறுவனம் தசையை உருவாக்க உதவும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது.\nAnvarol டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறப்பு தீர்வாக Anvarol. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் ஒரு உலகளாவிய தீர்வாக விற்கப்படுகின்றன. இது மிகப் பெரிய சவால், ஒருபோதும் வெற்றி பெறாது. அத்தகைய கூடுதல் பொருட்களின் அளவு மிகக் குறைவு என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. சரியாக இந்த காரணத்திற்காக, அந்த வழிமுறைகளில் பெரும்பாலானவை நம்பத்தகுந்தவை அல்ல.\nதற்செயலாக, Anvarol தயாரிப்பாளர் தயாரிப்பை Anvarol மிகவும் மலிவானது.\nஇப்போது தனிப்பட்ட பொருட்களை விரைவாகப் பார்ப்போம்\nதயாரிப்புக்கு, இது குறிப்பாக பொருட்கள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானவை. ஆயினும்கூட, XtraSize ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nAnvarol கள சோதனைக்கு உந்துசக்தி என்னவென்றால், தயாரிப்பாளர் இரண்டு நன்கு அறியப்பட்ட பொருட்களை ஒரு அடிப்படையாக பயன்படுத்துகிறார்: இதன் அடிப்படையில்.\nஆனால் அந்த பொருட்களின் இந்த அளவைப் பற்றி என்ன அற்புதமானது Anvarol முக்கிய கூறுகள் Anvarol சாதாரண வெகுஜன Anvarol நிகழ்கின்றன.\nதசையை வளர்க்கும் போது முதலில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த தற்போதைய ஆய்வை நீங்கள் கவனித்தால், நம்பிக்கைக்குரிய விளைவுகளை நீங்கள் காண்பீர்கள்.\nஎனவே சுருக்கமாக சுருக்கமாகக் கூறுவோம்:\nகருதப்படும், நன்கு வடிவமைக்கப்பட்ட பொருளின் செறிவு மற்றும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது, அவை நிலையான தசையின் பங்கையும் அடைகின்றன.\nஎனவே, Anvarol அனைத்து தனிப்பட்ட நன்மைகளும் வெளிப்படையானவை:\nகுறிப்பாக, Anvarol பயன்படுத்துவதன் நல்ல Anvarol கையகப்படுத்தல் ஒரு நல்ல ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளைத் தவிர்க்கலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மற்றும் உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரிடம் நீங்கள் செல்ல வேண்டியதில்லை\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் சட்டபூர்வமானது & மருந்து இல்லை\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா இது இனி ஒரு சந்தர்ப்பமல்ல, குறிப்பாக இந்த தயாரிப்பை யாரும் அனுபவிக்காமல் நீங்களே ஆர்டர் செய்யலாம்\nAnvarol விளைவு அந்தந்த பொருட்களின் ஆடம்பரமான Anvarol மூலம் புரிந்துகொள்ளத்தக்கது.\nAnvarol போன்ற நிலையான தசைக் கட்டமைப்பிற்கான ஒரு கரிம தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அது Anvarol உருவாக்கப்பட்டுள்ள செயல் வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளன, வெறுமனே தொட���்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பின்பற்றி, இந்த விளைவுகள் குறிப்பிட்டவை:\nஇந்த வழியில், தயாரிப்பு முக்கியமாகத் தோன்றலாம் - ஆனால் உடனடியாக இல்லை. மருந்துகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ தோன்றும்.\nஇந்த சூழ்நிலைகள் தான் நீங்கள் முகவரை சோதிக்கக்கூடாது:\nநீங்கள் 18 வயதுக்கு மேல் இல்லாவிட்டால், இந்த தயாரிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. உங்கள் சொந்த நலனுக்காக பணத்தை முதலீடு செய்ய நீங்கள் கொஞ்சம் தயாராக இல்லை, நீங்கள் எந்த அளவிற்கு தசையை உருவாக்குகிறீர்களோ இல்லையோ, நீங்கள் முழு விஷயத்திலும் இல்லை இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுமையாக்க அனுமதிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து Anvarol பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே Anvarol இந்த சூழ்நிலைகளில், நீங்கள் அதை முழுமையாக்க அனுமதிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து Anvarol பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே Anvarol அது உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் வேதனையை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள்.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், அதற்காக அதிகம் செய்ய வேண்டும். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஇந்த திட்டத்தில், இந்த தயாரிப்பு நீண்ட கால முடிவுகளைப் பார்ப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nதற்போது தயாரிப்பு தொடர்பாக ஏதேனும் சூழ்நிலைகள் உள்ளதா\nஅதன்படி, உடலின் இயற்கையான வழிமுறைகளைப் Anvarol ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதனால் தயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு எதிராகவும் இல்லை, இதனால் பக்க விளைவுகள் நடைமுறையில் ஒரு பிரச்சினை அல்ல.\nஆரம்ப பயன்பாடு சில நேரங்களில் விசித்திரமாக உணரக்கூடும் பழகுவதற்கு உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படுவதால், அது உண்மையிலேயே இனிமையானதாக உணர்கிறதா\nநேர்மையாக இருக்க, புரிந்துகொள்ளக்கூடிய வகையில், மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உடல் உணர்வு ஏற்படலாம்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nAnvarol பயனர்களின் மதிப்பீடுகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் ஏற்படாது என்பதை அதே அர்த்தத்தில் நிரூபிக்கின்றன.\nAnvarol எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஎல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் இந்த திட்டத்தை கடைபிடிக்க வேண்டும்: நிறுவனத்தின் உதவிக்குறிப்புகள் எப்போதும் தீர்க்கமானவை.\nஅமைதியாக இருங்கள், மீதமுள்ளவற்றில் கவனம் Anvarol, Anvarol கைகளில் Anvarol தருணத்தை எதிர்நோக்குங்கள். உங்களுக்கு தேவையான அளவை தவறாமல் & எல்லா இடங்களிலும் எடுத்துக்கொள்வது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளலாம்.\nதசை Anvarol பல வாடிக்கையாளர்களால் இது குறிப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், கட்டுரையின் விரிவான தகவல்களையும், உலகளாவிய வலையிலும் வேறு இடங்களில் காணலாம், அவற்றை நீங்கள் இணைப்பு வழியாக அணுகலாம்.\nAnvarol எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nAnvarol தசையை உருவாக்கும் என்பது Anvarol முடியாத உண்மை\nஆதாரங்களின் உச்சரிப்பு காரணமாக, இது ஒரு சிறிய அனுமானம் மட்டுமல்ல.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறான்.\nமுதல் Anvarol சில வாரங்களுக்குப் பிறகு Anvarol விளைவுகள் தெரியும் அல்லது Anvarol. Ultra Slim ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் Anvarol நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பயனர்களில் நீங்கள் ஒருவராக இருக்கலாம்.\nஉங்கள் சிறந்த கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் சொந்த குடும்பமே இந்த மாற்றத்தை குறிப்பாக அறிந்திருக்கிறது.\nAnvarol தாக்கம் மிகவும் நல்லது என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கு, இணையத்தில் திருப்தி Anvarol முடிவுகளையும் கருத்துகளையும் நீங்கள் காணலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் மட்டுமே உள்ளன, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅனைத்து அனுபவ அறிக்கைகள், சுயாதீன ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், Anvarol உண்மையில் எவ்வளவு நல்லவர் என்பதை என்னால் தீர்மானிக்க முடிந்தது:\nAnvarol படிப்பில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றம் Anvarol\nதயாரிப்பின் நடைமுறை அனுபவம் வியக்கத்தக்க வகையில் முழுமையானது. இந்த தயாரிப்புகளின் கொடுக்கப்பட்ட சந்தையை காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு வைத்தியம் போன்ற வடிவங்களில் கட்டுப்படுத்துகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், அதையும் சோதித்தோம். இருப்பினும், தயாரிப்புகளின் விஷயத்தைப் போலவே, சோதனைகள் தெளிவாக இருப்பதால் தெளிவாகத் தெரியவில்லை.\nமொத்தத்தில், தயாரிப்பாளர் விவரித்த விளைவு பயனர்களின் அனுபவங்களில் பிரதிபலிக்கிறது:\nஇதன் படி, இதன் விளைவாகுமா\nகுறிப்பாக பொருட்களின் கவனமான கலவை, வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை ஏற்கனவே மிகப்பெரிய சந்தேக நபரை நம்ப வைக்க வேண்டும்.\nகூடுதலாக, ட்ரம்பின் அற்பமான பயன்பாடு, இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.\nAnvarol அனைத்து காரணங்களையும் கருத்தில் கொள்ளும் எவரும் பின்னர் தெளிவாக அடையாளம் காண வேண்டும்: Anvarol எல்லா மட்டங்களிலும் சமாதானப்படுத்துகிறார்.\nஎனவே நீங்கள் Anvarol ஆர்வமாக இருந்தால் Anvarol பரிந்துரைக்கப்படுகிறது. வலியுறுத்துவது என்பது அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் மட்டுமே நீங்கள் தயாரிப்பை வாங்குகிறீர்கள். இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nகாலப்போக்கில் நான் \"\" பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்துள்ளதால், இந்த வளமானது இந்த துறையில் மிகச் சிறந்த ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசிக்கலைக் கையாள்வதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க விளக்கத்துடன் தொடங்கவும்:\nஎச்சரிக்கையை மீண்டும் செய்ய, அதற்கான பிரபலமான தயாரிப்புகளைப் பார்த்து, தீர்வை வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள மூலங்களிலிருந்து வந்தவை.\nAnvarol -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nநான் செய்த அனுபவங்களைப் பொறுத்தவரை, கட்டுரையின் முதல் உற்பத்தியாளரை நீங்கள் நேரடியாகக் குறிப்பிடுவதால், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் வழியாக கட்டுரைகளை வாங்குமாறு மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும்.\nகட்டுரையின் நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி இங்கே விதியில் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், ஈபே, அமேசான் மற்றும் நிறுவனத்திடமிருந்து இந்த கட்டுரைகளுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம். உங்கள் உள்ளூர் மருந்தாளரிடம் நீங்கள் பொருட்களை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nஅசல் விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே நிதியை வாங்கவும் - எந்த மாற்று தளத்திலும் நீங்கள் குறைந்த செலவு, அதிக நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தன்மை அல்லது அது உண்மையிலேயே Anvarol என்பதில் உறுதியாக இருப்பதைக் Anvarol முடியாது.\nநான் தேர்ந்தெடுத்த குறுக்கு குறிப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஇந்த வழியில் சேமிப்பு மிக உயர்ந்ததாக இருப்பதால், தேவையற்ற நாச்சோர்டெர்னை நீங்களே காப்பாற்றிக் கொள்வதால், இது சாத்தியமான மிகப்பெரிய தொகுப்பை வாங்குவதற்கு பணம் செலுத்துகிறது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nAnvarol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bahubali-kattappa-character-secrets/112526/", "date_download": "2020-09-27T17:20:04Z", "digest": "sha1:6YYVNKQBG2YA42VE7EGH7BBUZJ4LASYB", "length": 6991, "nlines": 105, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bahubali Kattappa Character Secrets | சினிமா செய்திகள் | Cinemas", "raw_content": "\nHome Latest News சிறையில் இருந்ததால் பறிபோன பாகுபலி வாய்ப்பு.. முதலில் கட்டப்பாவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர்...\nசிறையில் இருந்ததால் பறிபோன பாகுபலி வாய்ப்பு.. முதலில் கட்டப்பாவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம் – ஷாக்கிங் சீக்ரெட்\nசிறையில் இருந்ததால் முன்னணி நடிகர் ஒருவர் பாகுபலி பட வாய்ப்பை தவற விட்டுள்ளார்.\nBahubali Kattappa Character Secrets : தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ��கா, தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி.\nஇந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.\nஇப்படத்தில் கட்டப்பாவாக சத்யராஜ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல் அனைத்து நடிகர்களும் அவர்களின் வேலையை அழகாக செய்து முடித்திருப்பார்கள்.\nஆனால் முதல் முதலாக இப்படத்தில் கட்டப்பாவாக நடிக்க இருந்தது சத்யராஜ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய்தத் என்பவர் தான் நடிக்க இருந்துள்ளார்.\nஅடக்கடவுளே பாகுபலி ராணாவா இது என்ன இப்படி ஆகிட்டாரு – ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\nஆனால் அவர் படம் தொடங்கிய சமயத்தில் மும்பை சிறையில் இருந்துள்ளார். அவரை வெளியே கொண்டு வர எஸ்எஸ் ராஜமவுலி எவ்வளவோ முயற்சி செய்தும் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.\nஇதனால் வேறு வழியில்லாமல் சத்யராஜை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்த தகவலை பாகுபலி படத்திற்கு கதை எழுதிய எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தையும் எழுத்தாளருமான ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கட்டப்பா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருந்தால் கூட இவ்வளவு அருமையாக இருந்திருக்குமா என தெரியாது. சத்யராஜ் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத் தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படமும் பாகுபலி படத்தைப் போலவே மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்டிப்பிடித்தா இப்படி பிடிக்கணும்.. நாயையே திக்குமுக்காட வைத்த ரம்யா பாண்டியன் – வைரலாகும் புகைப்படம்\nNext article2019 தமிழில் ஹிட்டடித்த டப்பிங் படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/2015/01/25/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-27T16:47:20Z", "digest": "sha1:IVGXQRFYQ457F5SZ3ONAWIZQ3YK7HZKZ", "length": 34902, "nlines": 76, "source_domain": "muramanathan.com", "title": "வண்ணநிலவனின் தெரு – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nசெப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் ப��சியது அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத் தெருவில் வசிக்கும் எளிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பாக வண்ணநிலவனோடு கை குலுக்கிக் கொள்வோம்.\nவண்ணநிலவனை ஜனரஞ்சக வாசகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கிற வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இயற்பெயர் ராமச்சந்திரன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றினார். ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர். இவரது எஸ்தர் என்கிற சிறுகதை தமிழின் ஆகச் சிறந்த கதைகளின் பட்டியலில் இடம் பெறக்கூடியது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். இவரது முதல் நாவல் கடல்புரத்தில். 1978ஆம் ஆண்டில் ‘இலக்கியச் சிந்தனை’யின் சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது. கடல்புரத்தில் வாழுகிற அசலான மனிதர்கள் தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகப் பிரவேசித்தார்கள். கம்பா நதி என்கிற அடுத்த நாவல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. நேசம் மறப்பதில்லை நெஞ்சம் அவரது இன்னொரு நாவல். ரெயினீஸ் ஐயர் தெரு 1981இல் வெளியானது.\nஇந்த ஐயர் என்கிற சொல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிராமணர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஐயர் என்கிற சொல்லிற்குச் சிறந்தவன் என்று பொருள். வள்ளுவன், ஐயன் வள்ளுவனானது அப்படித்தான். தமிழகத்தினுடைய தென்கோடி மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்திலேயும் , கன்னியாகுமரி மாவட்டத்திலேயும் கிறிஸ்துவப் பாதிரிமார்களைக் குறிப்பதற்காக இந்த ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் ஃபாதர் தாமஸை, தாமஸ் அச்சன் என்று சொல்வாரகள். ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஃபாதர் தாமஸ் என்றேதான் சொல்கிறார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஃபாதர் தாமஸ், தாமஸ் ஐயர் ஆகிறார். அப்படியான ஒரு ஐயர்தான் ரெயினீஸ் ஐயர்.\nபாளையங்கோட்டையில் ஒரு சின்னஞ்சிறு தெரு ரெயினீஸ் ஐயர் தெரு. எதிரும் புதிருமாக ஆறு வீடுகள். தெருவின் ஆரம்பத்தில் ரெயினீஸ் ஐயரின் கல்லறை இருக்கிறது. முதல் வீட்டில் டாரதி என்கிற சிறுமி இருக்கிறாள். தாயில்லாப் பெண். அப்பா நேவியில் பணியாற்றுகிறார். இது அவளது பெரியம்மா வீடு. டெய்சிப் பெரியம்மா. பெரியப்பா பாதிரியார். எபன் அண்ணன் இருக்கிறான். சிநேகம் மிகுந்த அண்ணன். அவன் மீது டாரதிக்கு அலாதிப் பிரியம். எதிர் வீட்டில் இருதயம் டீச்சர். அவளது கணவன் சேசய்யா ஒரு சீக்காளி. எந்த நேரமும் இருமிக் கொண்டிருப்பான். குலுங்கிக் குலுங்கி இருமுவான். வீடு இடிந்து விழுவது போலே இருமுவான். என்றாலும் இருதயம் டீச்சருக்கு சேசய்யா மீது அளவற்ற காதல். அவனது நெஞ்சைத் தடவிக் கொடுப்பாள். கைத்தாங்கலாக அவனை நடத்திக் கொண்டுப் போய் படுக்க வைப்பாள். சேசய்யாவின் அம்மா இடிந்தகரையாளும் அவர்களோடுதான் இருக்கிறாள். ஆனால் மகனின் இருமல் அவளுக்குப் பழகிப் போய்விட்டது. அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பெரியவர் ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபேக்காளும். செயலாக இருந்தவர்கள்தான். ஆனால் இப்போது மாதத்தின் முதல் வாரத்தில் வரும் மணியார்டரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மழையிலும் அவர்களது பழைய வீடு சிதிலாமாகிக் கொண்டே வருகிறது. அவர்கள் வீட்டுக்கு யாரும் அதிகமாகப் போவதில்லை.\nடாரதிக்கு அடுத்த வீட்டில் அன்னமேரி டீச்சரும் அவளது மகன் தியோடரும் இருக்கிறார்கள். தியோடர் நன்றாக இருந்த பையன்தான். மனைவி எலிசெபெத் போனதிலிருந்து ரொம்பவும் குடிக்கிறான். சமயங்களில் தெருவில் விழுந்து கிடக்கிறான். இப்போது அவனை யாருக்கும் வேண்டாம். ஆனால் இப்படிப்பட்ட தியோடர்தான் ஒரு மழை நாளில் ஆசீர்வாதம் பிள்ளையின் சுவர் இடிந்து போனபோது அவர்களுக்கு உதவியாக இருந்தான், சாமான்களை எல்லாம் மாற்றிக் கொடுத்தான்.\nமூன்றாவது வீடு ஹென்றி மதுரநாயகம் பிள்ளையுடையது. அவரது மகள் அற்புதமேரியும் அவளது அண்ணன் சாம்ஸனும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அற்புதமேரி முதல் வீட்டு டாரதியைவிடச் சின்னப் பெண்.\nகடைசி வீடு ஜாஸ்மின் பிள்ளையின் வீடு. இப்போது வீட்டில் யாரும் இல்லை. வாழ்ந்து கெட்ட குடும்பம். அவருடைய மூன்று பெண்களில் இரண்டு பேர் வாழாவெட்டியாக பிறந்த வீட்டிற்குத் திரும்பி வந்தவர்கள். பையன்கள் யாரும் சரியில்லை. ஜாஸ்மின் பிள்ளை குடும்பத்தைச் சமாளிக்க நிறையக் கடன் வாங்கினார். அவர் உயிரோடு இருந்த வரை மரியாதை நிமித்தம் அவரை நெருக்காத கட��்காரர்கள், அவர் இறந்ததும் வீட்டை எடுத்த்துக் கொண்டு விடுகிறார்கள்.\nஇந்த ஆறு வீடுகளில் வாழ்கிற, வாழ்ந்த மனிதர்களைச் சுற்றி ஓடும் இந்த நாவலில் இந்த வீடுகளுக்கு வந்து போகும் மனிதர்களும் இடம் பெறுகிறார்கள். முதல் வீட்டு டாரதியின் வீட்டுக்கு மங்களவல்லிச் சித்தியும், சித்தியின் மகள் ஜீனோவும் கோடை விடுமுறைக்கு வருவார்கள். டாரதியும் ஜீனோவும் போட்டி போட்டுக் கொண்டு அன்பு செலுத்தும் கல்யாணி அண்ணனும் வருகிறான். கல்யாணி எபனின் நண்பன். இருதயத்து டீச்சரின் தங்கை பிலோமி, கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறாள். வாரக் கடைசிகளில் அக்கா வீட்டிற்கு வருவாள். சீக்காளி அத்தான் சேசய்யாவின் கட்டிலுக்கு முன் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு கல்லூரிக் கதைகளை வாய் ஓயாமல் பேசுவாள். அற்புதமேரியின் வீட்டிற்கு அவளது எஸ்தர் சித்தி வருவாள். எல்லையற்றப் பிரியத்தைக் காட்டிவிட்டு போகும்போது அதை எடுத்துக்கொண்டு போய்விடுவாள்.\nஆக இந்த ஆறு வீடுகள், அவற்றில் வாழ்கிறவர்கள், இந்த வீடுகளுக்கு வந்து போகும் விருந்தினர்கள், இவர்கள்தான் கதையில் வருகிறார்கள். அச்சில் மொத்தம் 85 பக்கங்கள்தான். சம்பிரதாயமான நாவல்களில் வரும் சம்பவங்களோ, அவற்றின் தொடர்ச்சியோ இந்த நாவலில் இல்லை. பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகள்தான் நாவல் என்கிற வகைமையில் தமிழில் பிரபலமாகி இருக்கின்றன. இந்தத் தொடர்கதை-நாவல்கள் எப்படி இருக்கும் விறுவிறுப்பாக இருக்கும். சுவாரஸ்யமாக இருக்கும். சிந்திப்பதற்கோ யோசிப்பதற்கோ தேவையிருக்காது.\n‘டேய், இந்தச் சிலையைப் பாருடா’ என்பான் முதலாமவன். ‘பாஸ், நான் சிலையெல்லாம் பார்க்கமாட்டேன், ரியலாக இருந்தால்தான் பார்ப்பேன்’ என்று இரண்டாமாவன் பதிலளிப்பான். அதற்கு முதலாமாவன் ‘நீ உருப்படவே மாட்ட’ என்பான். இப்படியாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற உரையாடல்கள் இருக்கும். எல்லாத் தொடர்கதைகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்‌தின் முடிவிலும் ஒரு முடிச்சு, மர்மம் இருக்க வேண்டும். பாண்டியநாட்டு ஒற்றன் செய்த முத்திரையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது சோழ இளவரசன் மட்டுமல்ல, ஒருக்களித்த கதவிற்குப் பின்னால் இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்களும்தான் என்ற இடத்தில் தொடரும் என்று போட்டுவிட்டால் அடுத்த இதழ் வருகிற வரை வாசகனின் மனம் அந்த ஜோடிக் கண்கள் யாருடையவை என்கிற மர்மத்தில் மூழ்கி இருக்கும்.\nஎண்பதுகளின் துவக்கத்தில், தொடர்கதைகள் மட்டுமே நாவல் என்று அறியப்பட்ட காலத்தில், இப்படியான நாவல்களை மட்டும் வாசித்ததுப் பழகியவர்களுக்கு, இதை நாவல் என்று ஒப்புக்கொள்வதில் சிரமம் இருந்திருக்கக்கூடும். இருக்கட்டும். அந்தச் சிரமத்தைக் கடந்து வரவேண்டியதுதான். நாவலைக் குறித்தான பார்வையை அவர்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். சுந்தர ராமசாமி ஒரு முறை சொன்னார் நாவல் என்பது விமர்சனம். வாழ்க்கையைக் குறித்த விமர்சனம். அது ஒரு விமர்சகனின் விமர்சனம் அல்ல; மாறாக ஒரு கலைஞனின் விமர்சனம். வண்ணநிலவன் என்கிற கலைஞன் எளிய வாக்கியங்களில் எளிய மனிதர்களைப் பற்றிச் சொல்கிற இந்த நாவலும் வாழ்க்கையின் மீதான விமர்சனந்தான். ஆனால் உரத்த குரலில் பிரசங்கமாக அல்ல, மென்மையான குரலில் சொல்லப்படுகிற, எந்த இடத்திலும் குரலை உயர்த்தாத கட்டுப்பாடுள்ள கலைஞனின் விமர்சனம்.\nஇந்த நாவல் ஆசிரியர் கூற்றாகத்தான் சொல்லப்படுகிறது. ஆனாலும் மிகுதியும் அந்தந்தப் பாத்திரங்களின் கோணத்திலேயே சம்பவங்கள் விரிகின்றன. இது கதைக்கு நம்பகத்தன்மையை நல்குகிறது. முதல் வீட்டு டாரதியின் கோணத்தில்தான் அவளது பெரியம்மாவைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன். டெய்ஸிப் பெரியம்மா நல்லவளா கெட்டவளா என்று தெரியவில்லை. பெரியம்மாவைப் பற்றிப் பணப் பேய் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொள்கிறார்கள். ஹாஸ்டல் வார்டன் மெர்ஸி டீச்சரே சொன்னால் அது நிஜமாகத்தான் இருக்கும். ஆனால் பெரியம்மா ஒரு நாள்கூட காலை ஜெபத்தையும் இரவு ஜெபத்தையும் தவறவிட்டவர் இல்லை. தினந்தோறும் பைபிள் வாசிக்காமல் படுக்கமாட்டார். ஒரு கோவில் பாதிரியாருடைய மனைவி இப்படி இருக்க முடியும்தானா- இந்த வரிகளை வாசித்துக் கொண்டே வந்தால் இது டாரதியினுடைய பார்வையிலிருந்து கொஞ்சம் வெளியே போவது மாதிரிப் படக்கூடும். அப்போதுவண்ணநிலவனின் அடுத்த வரி வருகிறது: அவளுக்கு என்ன தெரியும்- இந்த வரிகளை வாசித்துக் கொண்டே வந்தால் இது டாரதியினுடைய பார்வையிலிருந்து கொஞ்சம் வெளியே போவது மாதிரிப் படக்கூடும். அப்போதுவண்ணநிலவனின் அடுத்த வரி வருகிறது: அவளுக்கு என்ன தெரியும் எவ்வளவு சின்னஞ்சிறிய பெண் அவள். ஒரு பாத்திரத்தின் பார்வைக் கோணத்தில் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தை, அந்தப் பாத்திரத்தின் வீச்சுக்குச் சற்று வெளியே போனாலுங்கூட அதை வாசகனுக்கு உறுத்தல் ஏற்படாமல் அநாயாசமாகச் சொல்ல முடிகிறது, வண்ணநிலவனால்.\nஇருதயம் டீச்சர் கோழிகள் வளர்ப்பாள். டாரதி எப்போதும் முன் வாசலில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்ப்பாள். ஒரு நாள் இரண்டு கோழிக் குஞ்சுகள் தன்னந்தனியே மேய்ந்துகொண்டிருக்கும். சாதாரணக் காட்சிதான். ஆனால் டாரதிக்கு அது துயரம் தருகிறது. தன்னைப் போலவே அவையும் தாயின்றி அநாதரவாகத் திரிவதாக நினைத்துக் கொள்வாள். வாசகனுக்கு இந்தச் சின்னப் பெண்ணின் மென்மையான மனம் புரியும். அவள் அன்புக்கு ஏங்குகிறாள் என்பதும், எபன் அண்ணன் காட்டும் பிரியத்தை அவள் ஏன் இவ்வளவு தூரம் கொண்டாடுகிறாள் என்பதும் வாசகனுக்குச் சொல்லாமலே விளங்கும். ஒரு முறை எபன் எழுதிய ‘ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ என்று ஒரு கவிதை ஒரு பத்திரிக்கையில் வெளிவருகிறது. தெருவில் ஒவ்வொரு வீட்டுக்கும் டாரதி போகிறாள். ஒவ்வொருவரிடமும் அந்தக் கவிதையைப் படித்துக் காட்டுகிறாள். அந்தக் கவிதை பிரசுரமானதில் எபன் அண்ணனைவிட அவளுக்குத்‌தான் பெருமையாக இருக்கிறது.\nமூன்றாவது வீட்டு அற்புதமேரியும் சின்னப் பெண்தானே இருதயம் டீச்சர் தன்னிடம் லீவு லெட்டரைக் கொடுத்துப் பள்ளியில் சேர்க்கச் சொல்வது அவளுக்குத்தான் எவ்வளவு பெருமையாக இருக்கிறது. ஆனால் அந்தச் சின்னப் பெண் எஸ்தர் சித்தியையும் சாம்ஸனையும் விசித்திரமான கோலத்தில் பார்த்து விடுகிறாள். ஆனால் அதற்குப் பிற்பாடு அவள் மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறாள். அவர்கள் இருவரிடமும்கூட அவளால் பிரியத்துடன் இருக்க முடிகிறது.\nகிட்டத்தட்ட உரையாடல்களே இல்லாத நாவல் இது.பல்வேறு பாத்திரங்கள் வருகிறார்கள். யாரையும் ‘இவன் நல்லவன், இவன் மோசமானவன்’ என்று வண்ணம் தீட்டுகிற வேலையை வண்ணநிலவன் செய்வதில்லை. பெரிய ஜாம்பாவான்கள் எல்லாம் சறுக்குகிற இடம் இது. பல எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கிற ஆவேசத்தில் அறிந்தோ அறியாமலோ குரலை உயர்த்தி விடுவார்கள். அதைத் தவிர்த்து விடுகிற கட்டுப்பாடு வண்ணநிலவனுக்கு இருக்கிறது.\nஇந்த நாவலில் என்னைப் பி��மிக்க வைத்த இன்னொரு அம்சம் இதில் எந்தப் பாத்திரத்திலும் என்னால் வண்ணநிலவனைப் பார்க்க முடியவில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்துதான் எழுதுகிறார்கள். அதனால் கதைக்குள் அவர்களை வாசகனால் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியம். சில பேர் மறைத்துக் கொள்ள எத்தனிப்பார்கள். என்றாலும் தெரிந்துவிடும். அப்படி எழுதுவது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பொதுவான கதை சொல்லும் வழக்கிலிருந்து வண்ணநிலவன் மாறுபடுகிறார் என்றுதான் சொல்ல வருகிறேன்.\nஇத்தனைக்கும் இந்தக் கதையில் எபன் எழுதியதாக வருகிற, டாரதி வீடு வீடாகச் சென்று காட்டுகிற ‘ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்’ என்கிற கவிதை வண்ணநிலவன் எழுதியதுதான்.\nசாணைப் பிடிப்பவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.\n-என்று தொடங்கும் அந்த அதிஅற்புதமான கவிதையின் வரிகள் நாவலில் இடம் பெறவில்லை.\nஆனால் கதையில் வருகிற எபனுக்குள் வண்ணநிலவன் இல்லை. டாரதிக்குள், அற்புதமேரிக்குள், சாம்ஸனுக்குள், தியோடருக்குள், இருதயம் டீச்சருக்குள், சேசய்யாவுக்குள், எஸ்தருக்குள், கல்யாணிக்குள், மதுர நாயகத்துக்குள் யாருக்குள்ளும் இந்தக் கதாசிரியனை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தப் பாத்திரங்கள் ஜீவனோடு ரெயினீஸ் ஐயர் தெருவுக்குள் உலவுகிறார்கள்.\nநாவலின் கடைசி வரிகளை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\n“எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் ரெய்னீஸ் ஐயர் தெருவை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவைப் பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசம் எய்தியது. மழை தெருவுக்குப் புது மணலைக் கொண்டு வரும். எதிர்த்த வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணைக் கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருக்காரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள். அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிப்பதற்காக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வை���்தாள். சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டாள், மழையைப் பார்க்க.”\n“ஆசீர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழைத் தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுகள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின் போது.”\nஒரு விடுமுறை நாளின் மாலைப்பொழுதில் 15-20 பேர் வந்திருக்கிறீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ஒரு நாவலைப் பற்றி, 4000கி.மீ தூரத்தில் வாழும் ஒரு எழுத்தாளரைப் பற்றி நான் பேசியதை இவ்வளவு நேரமும் கவனமாகக் கேட்டீர்கள். அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.\n(செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது)\n(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/01/rain.html", "date_download": "2020-09-27T17:20:23Z", "digest": "sha1:SPOV2UKCP5SVQPNJH7VOEUWGAM6NL7WK", "length": 10557, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மழை | Heavy storm near Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சி���் எடுத்த முடிவு\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மழை\nசென்னை அருகே இன்று காலை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல குடிசைகள் பறந்தன. ஏராளமானபடகுகளும் சேதமடைந்தன.\nசென்னை அருகே உள்ள உத்தண்டி மற்றும் துறைமுகம் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரென பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.\nஇந்த திடீர் சூறாவளிக்காற்றுடன் அடித்த மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால்பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nமேலும் இந்த சூறாவளிக்காற்றால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் நீண்ட தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதில்ரூ.8 லட்சம் மதிப்புள்ள படகுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட குடிசைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன.\nஏற்கனவே சுனாமி அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் இந்த திடீர் சூறாவளிக்காற்றால் மேலும் பீதியடைந்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/11/24/menon.html", "date_download": "2020-09-27T17:14:04Z", "digest": "sha1:ZEBMVKUN2M7GAH27GG3XMB4WEQR26SXR", "length": 14725, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேனன்-நாராயணன்: கருணாநிதியுடன் சந்திப்பு | Menon and Narayanan meet Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை:தமிழர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இலங்கை சென்றிருந்த வெளியுறவுசெயலாளர் எஸ்.எஸ். மேனன் தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்றுசென்னை வந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் இன்றுசென்னை வந்துள்ளார். இருவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கைவிவகாரம் குறித்துப் பேசவுள்ளனர்.\nஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் கண்டனம்தெரிவித்திருந்த கருணாநிதி, இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையைமறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக பிரதமர் மன்மோகன்சிங்குக்குக் கடிதம் எழுதி���ிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து முக்கிய செய்தியோடு மேனனை கொழும்புக்கு அனுப்பினார்பிரதமர். அங்கு அதிபர் ராஜபக்ஷே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே,அமைச்சர் மங்கள சமரவீரா, அமைதிச் செயலக தலைவர பலித கொஹோனா,பாதுகாப்புத் துறை செயலாளர் கோடாபயா ராஜபக்ஷே ஆகியேரை சந்தித்தார்.\nஇந் நிலையில் இன்று சென்னை வந்த மேனன் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் அதிகஅளவில் இறப்பது குறித்தும், அகதிகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வருவதுகுறித்தும் அதிபர் ராஜபக்ஷேவிடம் விவாதித்தேன்.\nஅதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. தமிழர் பிரச்சினைதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கவலைகளையும் அதிபரிடம்எடுத்துரைத்தேன்.\nதற்போது முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் திரிபாதி ஆகியோரைசந்தித்துப் பேச சென்னை வந்துள்ளேன். கருணாநிதியின் கருத்துக்களை அறிந்தபின்னர் டெல்லி சென்று பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என்றார்.\nபின்னர் அவர் முதல்வரை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். இதேபோல தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் சென்னை வந்துள்ளார். அவரும்மேனுடன் சென்று இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்தித்துவிவாதிக்கவுள்ளார்.\nமுன்னதாக இலங்கையில் செய்தியாளர்களிடம் மேனன் அவர் பேசுகையில்,\nஇங்கு அதிபர் மற்றும் பிற தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து இந்தியபிரதமரிடம் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யவுள்ளேன். அதிபருடன் நடந்தபேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பதை இப்போது தெரிவிக்கஇயலாது என்றார்.\nதமிழர்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படையினரின் வெறித் தாக்குதல்,தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, இந்த விவகாரத்தில் தமிழகத்தில்எழுந்துள்ள கொந்தளிப்பான நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர்மன்மோகன் சிங் தெரிவித்திருந்த கவலைகளை ராஜபக்ஷேவிடம் மேனன்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nராஜபக்சேவுடன் நடந்த சந்திப்பின்போது தமிழர்களுக்கு இந்தியா வழங்கவுள்ளஉணவுப் பொருட்களை எப்படி அனுப்புவது என்பது குறித்தும் மேனன் விவாதித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/238740", "date_download": "2020-09-27T15:49:36Z", "digest": "sha1:PF7JJ3WWTDLCIOGVH4PHMG7L3CD2CFF4", "length": 3099, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n04:08, 8 மே 2008 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n09:55, 20 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:08, 8 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/uncategorized/59373/", "date_download": "2020-09-27T15:32:08Z", "digest": "sha1:OBLYYQZUEFFLHSRCUNGFNRBPYIZNLR5H", "length": 12329, "nlines": 163, "source_domain": "thamilkural.net", "title": "பேரிச்சம் பழம் அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome Uncategorized பேரிச்சம் பழம் அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா\nபேரிச்சம் பழம் அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா\nகோடைக் காலத்தில் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இல்லையென்றால் உடல் சூடு அதிகரித்து, பெரும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும்.\nமேலும் கோடைக்காலத்தில் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் தடுக்கும் உணவுகளாக இருக்க வேண்டும்.\nபேரிச்சம் பழம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய ஒன்று. எனவே தான் இது குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற உணவாக உள்ளது.\nபேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிடாலாமா என்பதைப் பற்றி பார்ப்போம்\nபேரிச்சம் பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. பொதுவாக ஒரு நாளைக்கு 2-3 துண்டுகளுக்கு மேல் உண்ணக் கூடாது. ஒரு வேளை இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு 2-3 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும்.\nபேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால், கோடைக்காலத்தில் மிதமான அளவில் சாப்பிடலாம். அதோடு நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள குறிப்பிட்ட கனிமச்சத்துக்கள், எலும்புகளுக்கு நல்லது மட்டுமின்றி வலிமையாக்கி, ஆஸ்டியோபோசிஸ் போன்ற எலும்பு பிரச்சனைகளால் ஏற்படும் வலியை எதிர்த்துவிடும்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள நிக்கோட்டின் பல்வேறு வகையான இரைப்பை கோளாறுகளை சரிசெய்ய உதவும்.\nபேரிச்சம் பழம் மிகச்சிறந்த மலமிளக்கும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.\nபேரிச்சழம் பழத்தில் ஏராளமான அளவில் இரும்புச்சத்து உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், தினமும் பேரிச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விரைவில் குணமடையலாம்.\nபேரிச்சம் பழம் புரோட்டீன், சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.\nஅதிலும் ஒருவர் பேரிச்சம் பழத்தை வெள்ளரிக்காயுடன் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்ளலாம்.\nபேரிச்சம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது பக்கவாதம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயத்தைக் குறைத்து விடும்.\nபேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். இது எளிதில் செரிமானவதோடு, நாள்பட்ட வயிற்றுப் போக்கை சரியாக்கும்.\nபேரிச்சம் பழம் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் பேரிச்சம் பழத்தை மிதமான அளவில் தான் சாப்பிட்டால் நல்லது.\nPrevious articleநாடாளுமன்றத்திற்கு இம்முறை 08 பெண் வேட்பாளர்கள் பிரதிநிதித்துவம்\nNext articleபுதிய அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் வெளியானது\n20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது உறுதி என்கிறார்- ஜனாதிபதி\n154 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மர நாட்டு நிகழ்வு\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nஉரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார் சி.வி.கே.சிவஞானம்\n5 பிராந்தியங்ளாக மாறுகின்றதா இலங்கைதமிழர் தரப்பிடம் மகிந்த கோரியது என்ன \n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T17:19:59Z", "digest": "sha1:6RA66IFKNHMJVFQTK2GPXJLG35PDLUAX", "length": 12597, "nlines": 131, "source_domain": "www.madhunovels.com", "title": "குரங்கு அறிஞர் - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது குரங்கு அறிஞர்\n*தினமும் ஒரு குட்டி கதை\nஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.\n இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா\n“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்\n“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை” என்று அந்த அரக்கன் கூறினான்.\nஅடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.\nஅவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.\n“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்\nகப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.\n“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்\nஅந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஅந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.\nஅந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.\n“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்\nஅரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.\nஅவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.\nநீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nசெட்டிநாடு ���ெஜ் கோலா உருண்டை கொழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8553", "date_download": "2020-09-27T17:00:18Z", "digest": "sha1:NXAPCA24W6OV7B2LHSKTJWSZW3XMUCJK", "length": 8902, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழிலிருந்து வெளியேறிய ‘ஆவா குழு’ நாடு முழுவதிலும் தலைமறைவாகி உள்ளனர் : பொலிஸ் அறிவிப்பு – | News Vanni", "raw_content": "\nயாழிலிருந்து வெளியேறிய ‘ஆவா குழு’ நாடு முழுவதிலும் தலைமறைவாகி உள்ளனர் : பொலிஸ் அறிவிப்பு\nயாழிலிருந்து வெளியேறிய ‘ஆவா குழு’ நாடு முழுவதிலும் தலைமறைவாகி உள்ளனர் : பொலிஸ் அறிவிப்பு\nயாழ். குடா நாட்டை ஆட்டிப்படைத்த ஆவா குழுவினர் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nபல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த ஆவா குழுவினர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி நாட்டின் பல பகுதிகளிலும் தலைமறைவாகி உள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவடமாகாணத்தில் இயங்கும் ஆவா குழுவைப் போன்று பல்வேறு குழுக்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு இருப்பவர்களை விரைவில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.\nயாழ். குடா நாடு உள்ளிட்ட வட பிராந்தியத்தில் நிலவும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதெஹிவளை பகுதியில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், அவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் யாழில் இருந்து தப்பி வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும��பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDc0NA==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:07:09Z", "digest": "sha1:DQHSRUQQUOMGBCVEHUEMHR3H6CSIMGWV", "length": 5467, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கண்டனம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கண்டனம்\nசென்னை: கிராம சபை கூட்டத்தை ரத்து செ���்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டத் ரத்தால் சாமானியர்கள் கேள்வி கேட்கக் கூடிய வாய்ப்புகள் பறிபோனதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ஜப்பான் பிரதமர்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது; முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்\nகலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை தென்னிந்தியர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் மாற்றம்\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஉடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nஐபிஎல் டி20; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalidam-ookkuvikka-ventiya-5-kunangal", "date_download": "2020-09-27T16:54:57Z", "digest": "sha1:XPWGZS3ISG34KIVA4AW5RY265LIFS3GE", "length": 13174, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டிய 5 குணங்கள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டிய 5 குணங்கள்..\nஉலகில் உள்ள அனைவருக்கும் பிறப்பு என்பது சமமான ஒன்று. அதில் எந்த ஒரு வித்தியாசமும் இருப்பதில்லை. உலகை பற்றி புரிதலும் அனைவருக்கும் ஒன்று தான். ஆனால், சிலர் அளவிட முடியாத அளவிற்கு வெற்றியையும் மற்ற பலர் இ��ுள் சூழ்ந்த பகுதியில் இருப்பதை போல் தோல்வியிலும் மூழ்கி இருக்கிறார்கள். இது பிறந்த இடத்தினாலோ, அவர்களின் ஜோதிடத்தாலோ அல்லது விதியை சார்ந்தோ மாறுபடுவதில்லை. அவர்களின் மதிப்பு மற்றும் குணாதிசயங்களை பொறுத்தே மாறுபடுகிறது. அதனால், குழந்தையின் நல்ல குணங்களை ஊக்குவிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இங்கு குழந்தையிடம் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டிய 5 குணங்களை பார்க்கலாம்.\nகுழந்தைகளிடம் மட்டுமல்லாது பெரியவர்களிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று தான் பரிவு. மற்றவர்களுடன் இருக்கும் பரிவானது, குழந்தைகள் அவர்களின் சிந்தனை மூலமாக புரிந்து கொள்ள உதவுகிறது. அவர்களது வாழ்வில் மனிதர்களை சிறந்த வழியில் சமாளிக்கவும், சிறந்த வாழ்க்கையை வழிநடத்தவும் இது உதவியாக இருக்கும்.\nபெற்றோர்களுக்கு எப்போதும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் எதையாவது மறைக்கவோ அல்லது பொய் சொல்லவோ துவங்கி விட்டால், அவர்களது பிரச்சனைகளை பற்றி அவர்களிடம் பேசுவது கடினமாகி விடும். எனவே, குழந்தைகளுக்கு நேர்மையின் முக்கியத்துவத்தை கதைகளின் மூலம் உணர்த்தி நேர்மையை கற்பித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nபொதுவாக நாம் குழந்தைகளை அவர்களால் முடிந்ததை சிறப்பாக செய்து வெற்றி பெற ஊக்குவிப்போம். அவர்களிடம் பணிவு எனும் குணத்தை ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். ஒரு வெற்றிகரமான நபர் பெரும் வெற்றியை அடைந்து, நிறைய பணம் சம்பாதிக்கிறவர் அல்ல, மாறாக வெற்றிபெற்ற பின்னரும் அவரது குணாதிசயங்களை தக்க வைத்து கொள்பவர். எனவே, குழந்தைகளை வெற்றியை நோக்கி ஊக்குவிக்கும் போது பணிவின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.\nநாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். இங்கு எதையும் பேசுவதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது. நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும், நிலைகளிலும் அனைத்து கேள்வி கேட்க கூடிய உலகம் இது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அடுத்த தலைமுறை இன்னும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்பதே. குழந்தையகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்த பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பலாம். அதனால் அவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கவ��ிக்க துவங்குவார்கள்.\nநல்ல விஷயங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு, நல்லதே நடக்கும். குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெற முக்கியமாக கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் ஒன்று பொறுமை. நாம் வாழ்வில் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் பலன் கிடைக்க சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, குளிக்க சூடு நீர் வேண்டுமானால் அது தயாராகும் வரை காத்திருக்க வேண்டும். அது போலத்தான் வாழ்வில் வெற்றி பெற பொறுமை அவசியம். எனவே, பொறுமை வாழ்வில் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று.\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/dr-ambedkars-127th-birthday-celebration/", "date_download": "2020-09-27T16:42:41Z", "digest": "sha1:HW572E4QJFG5FX7XOKJ5SVNBD34W5WP5", "length": 2913, "nlines": 76, "source_domain": "kollywoodvoice.com", "title": "Dr Ambedkar's 127th Birthday Celebration Archives - Kollywood Voice", "raw_content": "\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-27T17:28:09Z", "digest": "sha1:KR4BMDEQUXRXNECKFPIVWYZ7GILMQSJZ", "length": 44292, "nlines": 97, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …\nசோசலிச கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிச ஆட்சி அமைந்த நாளிலிருந்து அதை நிலைகுலையச் செய்யவும், சோசலிச ஆட்சிக்கு முடிவு கட்டவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் கொடுத்து வரும் நெருக்கடிகளும், அதனால் கியூபா மக்கள் அனுபவித்து வரும் துயரங்களும் சொல்லி மாளாதவை. ஆனால் அத்தனை சதிவலைகளையும் எதிர்த்து நின்று,உலக அளவில் சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து சோசலிச அமைப்பைக் காப்பதில் கியூபா உறுதியுடன் நிற்கிறது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலிருந்த போதும், அவர் தானாக முன்வந்து பதவி விலகிய பின்னர் ராவுல் காஸ்ட் ரோ தலைமையிலும் கியூபா என்னும் அந்த சின்னஞ்சிறு தேசம் அளவிலும், மக்கள் தொகையிலும், பொருளாதார வல்லமையிலும், படை மற்றும் ஆயுத பலத்திலும் தன்னை விட பல மடங்கு பலசாலியான அமெரிக்காவை எதிர்த்து நின்று கொண்டிருப்பது ஒரு தத்துவம் கவ்வி பிடிக்கும் போது அது பௌதிக சக்தியாக உருவெடுக்கிறது என்ற மார்க்சிய நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாக உள்ளது.\nசோசலிசத்தில் பற்றுறுதி கொண்ட கியூபா\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாவைத் தொடர்ந்து கம்யூனிச அரசுகள் அமைந்து, முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டுவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்கா அந்த சின்னஞ்சிறு நாட்டின் மீது 1962 ல் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை சுமத்தியது. சர்வதேச செலாவணியாக டாலரை பயன்படுத்த தடை என்பது மட்டுமல்ல அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் கியூபாவுடன் எத்தகைய வர்த்தக உறவையும் வைத்துக் கொள்ளவும் தடை விதித்தது. இதன் மூலமாக சின்னஞ்சிறு கியூபாவை கழுத்தை நெரித்து சரணடைய வைத்து விடலாம் என்ற திட்டத்துட���் அது செயல்பட்டது. இதனால் கியூப நாடும், அதன் மக்களும் கடுமையான துன்ப துயரங்களுக்கு ஆளாயினர். அத்தியவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உட்பட எல்லா பொருட்களும் கியூபாவை சென்றடைய இயலாத நிலை. வெறும் சர்க்கரை உற்பத்தி மூலமே தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாததால் மற்ற பொருட்களை எல்லாம் இறக்குமதி செய்யும் நிலையிலிருந்த கியூபா அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் உதவிக்கரங்களால் சமாளித்து வந்தது. ஆனால் 1990 ல் சோவியத் நாட்டில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் முதலாளித்துவ ஆட்சிக்கு ரஷ்ய நாடு சென்ற பின்னால் கியூபா மிகவும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. கையறு நிலையில் கியூபா நின்ற போது கூட அந்த சின்னஞ்சிறு நாடு தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிசத்தினைக் கைவிட மாட்டோம் என்று உலகறிய சூளுரைத்தது.\nஐக்கிய நாடுகள் சபையில் ஒவ்வொரு ஆண்டும் கியூபா மீதான தடையை கைவிட வேண்டுமென்ற தீர்மானம் வந்த போதெல்லாம் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக அதை ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்காவும், அதன் கைப்பாவையான இஸ்ரேலும் தான் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. இருந்தும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்தே வந்தது. இத்தகைய மிக மோசமான நிலையில் கூட கியூப சோசலிச அரசின் சாதனைகள் உலக நாடுகளை ஆச்சரியப் பட வைத்தன. இலவச கல்வி கொடுப்பதிலும், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் அந்நாடு உலகத்துக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது. கியூப ஒருமைப்பாடு மாநாட்டில் பேசிய ஜப்பானைச் சார்ந்த பிரதிநிதி தான் மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற கியூபா சென்று படித்ததாகவும், அந்த 7 ஆண்டு கல்வியின் போது தன்னிடம் கல்வி கட்டணமாகவோ, தங்குமிட வாடகையாகவோ ஒரு காசு கூட பெறப்படவில்லை என்பது மட்டுமல்ல தனக்கு இலவச உணவும் வழங்கியது கியூபா என்ற போது மாநாடே ஆச்சரியப்பட்டது. தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து இது போல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கியூபாவில் இலவச மருத்துவக் கல்வி பெறுவதாக அவர் குறிப்பிட்டபோது இன்றைய சூழலில் உலக நாடுகளில் மருத்துவ கல்வி வர்த்தக சரக்காக மாறியுள்ளநிலையில் கியூபா தனது நாட்டு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூட இலவச கல்வி அளிப்பது ஆச்சரியப்பட வைத்தது. உலகத்த��யே அச்சுறுத்திய எபோலா நோய் தாக்கிய போது அந்நாடுகளுக்கு தனது மருத்துவர்களை விரைந்து அனுப்பி மிகவும் பாதகமான சூழலில் கூட அதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரலாறு படைத்த நாடு அது. ஹோன்டுராஸ் நாட்டில் கியூபாசெய்து வரும் மருத்துவப் பணிகளை உலகமே வியந்து பார்க்கிறது. நேபாளம் உட்பட இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கெல்லாம் தனது மீட்பு மற்றும் சேவை குழுக்களை அனுப்பி கைமாறு கருதாமல் மனித சமூகத்திற்கு பணியாற்றும் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் 2014 டிசம்பர் 17 ல் அமெரிக்க அரசுக்கும் , கியூப அரசுக்கும் இடையே முழுமையான ராஜதந்திர உறவுகளை மீள புதுப்பிப்பதற்கும், இரு நாடுகளும் தங்களது தூதரகங்களை திறக்கவும் ஒப்பந்தம் உருவாயிற்று. கியூபாவை பயங்கரவாதத்தை உருவாக்கும் நாடுகளில் ஒன்று என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்கிவடுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. கியூபாவின் நீண்ட கால போராட்டத்தின் பலனாக அமெரிக்கா தனது கியூப எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது கியுபாவிற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி எனலாம்.\nசோசலிச கட்டுமானத்தில் கண்ட சாதனைகள்\nஅமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது. அங்கு சோசலிசம் தொடர்ச்சியானதாகவும், பின் தள்ள முடியதாததாகவும் வலுவான நிலையில் உள்ளது.உற்பத்தி கருவிகள் சோசலிச சமூகத்திற்கு உரிமையானவை என்பதும், சொத்துரிமை சோசலிச அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிச சமூக அமைப்பிலேயே நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010 முதல் 4.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அங்கு வந்துள்ளன. எண்ணை வளத்தில் 27 சதவீதமும், சுற்றுலாத்துறையில் 16சதவிகிதமும், தகவல் தொடர்பில் 15 சதவிகிதமும், சுரங்கத் தொழிலில் 10 சதவிகிதமும், மது மற்றும் புகையிலை துறையில் 15 சதவிகிதமும் அந்நிய நேரடி முதல��டு அனுமதிக்கப்பட்டுள்ளது. 206 றிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 72 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. 2014 ல் புதிய பொருளாதார மூலதன சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடத்திற்கு 2 முதல் 2.5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு கியூபாவிற்கு வந்துள்ளது.வேலையின்மை 2.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரணம் 1000 க்கு 4.2 என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சராசரி ஆயுள் 78.45 வயதாகும். அதிலும் பெண்களின் சராசரி ஆயுள் 80.02 என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 60 வயதை தாண்டியவர்கள் மக்கள் தொகையில் 18.3 சதவிகிதம். வளர்ச்சி விகிதம் 2009 ல் 1.4 சதவிகிதமாக இருந்தது 2015 ல் 4 சதவிகிதமாக உள்ளது. இத்தகைய விபரங்கள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் . அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டு சோசலிச கட்டுமானத்திற்குள் இத்தகைய சாதனைகளை கியூபா படைத்துள்ளது என்பது வார்த்தைகளால் மட்டும் பாராட்டக்கூடியவையல்ல.\nஜெரார்டோ ஹெர்னன்டஸ், ரமான் லெபானினோ, ஆன்டோனியோ குயரரோரோட்ரிக்ஸ், பெர்னான்டோ கோன்சலஸ், ரீன் கோன்சலஸ் ஆகியோர் கியூபாவின் 5 நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 1998 ல் கியூபாவைச் சார்ந்த அவர்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து கொணடு கியூபாவிற்கு எதிராக கொலை வெறி தாக்குதல் உட்பட சதி திட்டங்களையும், செயல்களையும் வடிவமைத்துக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய கியூப எதிர் புரட்சி அமைப்புகளின் திட்டங்களையும், செயல்களையும் சேகரித்து கியூப அரசுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அந்த சக்திகள் நீண்ட காலமாக கியூபாவினருக்கு எதிராகவும், கியூப புரட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் குண்டு வீச்சு, கொலைகள் மற்றும் தாக்குதல்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக கியுபாவிலும், ஏனைய சில நாடுகளிலும் செய்து கொண்டிருந்தனர். 1950 லிருந்து சுமார் 3500 ஆண், பெண் ,குழந்தைகள் என கியூப மக்கள் அமெரிக்காவிலிருந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். எனவே தான் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் பொ���ுட்டு இத்தகைய கியுப எதிர்ப்பு சக்திகளின் கொலைகாரத் திட்டங்களை சேகரித்து அவற்றை கியூபா அரசுக்கு அனுப்பி வைப்பதே இவர்களது பணியாகும். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,சித்திரவதைக் கூடங்களில் வைக்கப்பட்டு பல்வேறு கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் அமெரிக்க படையினரால் வெளிக் கொணரவோ, இவர்களது உறுதியை சிர்குலைக்கவோ முடியவில்லை. எனவே இவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி போலியான விசாரணை நடத்தி இவர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட பல கடும் தண்டனைகளை வழங்கி சிறையில் அiட்த்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து கியூப அரசு போராடியது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கியுப ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து அமெரிக்க அரசை வற்புறுத்தி வந்தன. அதற்கான பல இயக்கங்கள் உலகின் எல்ல முனைகiளிலும் நடைபெற்றன. இந்நிலையில் தான் அமெரிக்காவுக்கும், கியூபாவிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி 16 ஆண்டுகள சிறைவாசத்துககுப் பின்னர் இவ்ர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை கியூபாவிற்கு கிடைத்த பெரிய வெற்றியாக கியூப மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகியூப ஆதரவு 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு\nஅமெரிக்காவின் மனித சமூகத்திற்கு எதிரான தாக்குதலான பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு ஆதரவாக சர்வதேச அளவிலும், ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலும் கியூப ஒருமைப்பாட்டு அமைப்புகள் உள்ளன. அவை கியூபாவிற்கு எதிரான மனிதாபிமானமற்ற அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதராக மக்கள் கருத்தை திரட்டவும், அமெரிக்க அரசு தடைகளை கைவிட நிர்ப்பந்தம் கொடுக்கவும் முற்போக்கு சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்திய 7 வது மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனாயில் 2015 செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவிற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி வெற்றி கண்டு, சோசலிச அரசை ஸ்தாபித்தது மட்டுமல்ல இன்றைய பாதகமான சூழலில் கூட சோசலிச கட்டமைப்பிற்குள் மகத்தான வளர்ச்சியினை ஈட்டி வரும் வியட்நாம் சோசலிச குடியரசில் இந்த மாநாடு நடந்த்து மிகவும் பொருத்தமானதாகும். கொரில்லா யுத்தத்தின் மூலம் அமெரிக்க கைப்பாவை அரசை வென்று, சோசலிச அரசை உருவாக்கி அமெரிக்காவின் பொருளாரத் தடை உட்பட அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்து, சோசலிச கட்டமைப்பிற்குள் வளர்ச்சிகளைக் கண்டு கொண்டிருக்கும் கியூபாவிற்கான ஒருமைப்பாட்டு வியாட்நாம் மண்ணிலிருந்து தெரிவிக்கப்பட்டது முக்கியமானது.\nஇந்த மாநாட்டில் 18 நாடுகளிலிருந்து 220 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 30 பிரதிநிதிகள். அதில் சி.பி.ஐ.(எம்) சார்பில் 20 பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் சோசலிச குடியரசின் நட்புக்கழகத்தின் தலைவர் வூ சுவான் ஹாங், வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற துணைத் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான குயன் தி கிம் ஞான், மக்கள் கியூபா ஒற்றுமை இன்ஸ்டிடியூட்டின் தலைவர் கெனியா சர்ரானோ பியூக், கியூபாவின் 5 நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ குவேரரோரொட்ரிக்ஸ், சிறி லங்கா கியுப நட்புக்கழகத்தின் தலைவர் பாசுதேவா ஆகியோர் தலைமைக்குழுவாக இருந்து வழி நடத்தினர்.\nவூ சுவான் ஹாங் பேசும் போது 55 ஆண்டுகளாக கியூப மக்கள் அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக தடைகளால் கடும் துன்ப துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கியூப புரட்சியை பாதுகாக்க உலகம் முழுமையும் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் போராடி வருகின்றனர்.தடைகளையும் மீறி கியூபா சோசலிசத்தின் ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கி சாதனைகள் பல படைத்துள்ளது. கியூப மக்கள் அமெரிக்க தடைகளுக்கு எதிராக போராடியும், ராஜிய ரீதியான முயற்சிகளை மேற் கொண்டும் வருகின்றனர். அதில் நல்ல முன்னேற்றத்தையும் பெறறுள்ளனர். கியூப மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றார்.வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குயன் தி கிம் பேசும் போது இந்தஆண்டு வியட்நாம் நாட்டின் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டதன் 70 வது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் சோசலிச கியூபாவிற்கு ஆதரவான இந்த மாநாடு ஹனாயில் நடைபெறுகிறது என்று குறிப்பட்டார். கியூபா ஒருமைப்பாட்டு இயக்கம் வலுவடைந்து வருவதாகவும், அதன் விளைவு தான் ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பை ஒட்டி இரு நாடுகளுக்கும் இடையே ராஜிய உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறனார். இது கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என்றும் குறிப்பிட்டார். கியூபா தனது கொள்கைகளை சமசரசம் செய்யாமலேயே தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வியட்நாமில் 50000 கியூப வல்லுநர்கள் பணியில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.\nகியூப நட்புக்கழகத்தின் தலைவர் கெனியா சிரானோ பியூக் பேசும் போது 1959 ல் கியூபா துவங்கிய போராட்டம் தொடர்கிறது. கியூபா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கியூபாவின் சர்வதேச பங்களிப்பு அதிகரித்து வருகிறது.அமெரிக்க சிறைகளில் அடைபட்டு கிடந்த 5 கியூப நாயகர்கள் விடுதலை பெற்றது மிகப் பெரிய வெற்றி. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க கியூப உறவு ஏற்பட்டுள்ளது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியது. அதே சமயம் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்கின்றன. அவற்றை கைவிடக் கோரும் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமைதிக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.\nகியூப நாயகர்களில் ஒருவரான ஆன்டனியோ க்வேரோ ரோட்ரிக்ஸ் பேசும் போது இது மிகுந்த உணர்ச்சி மயமான கணம் என்றார். தனது 16 ஆண்டு கால அமெரிக்க சிறைவாசம் குறித்து விவரித்தார். நாங்கள் அல்ல நாயகர்கள். உலகில் ஏராளமான நாயகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹோசிமின் என்றார்.\nபின்னர் பல நாடுகளின் பிரதிநிதிகள் பேசினர். இந்திய பிரதிநிதியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அருண்குமார் பேசும் போது பொருளாதார தடையால் கடும் பாதிப்பிற்கு உள்ளான நேரத்தில் கியூபாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கப்பல் நிறைய கோதுமை, உருளை கிழங்கு, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்தார்.\nகியூபாவின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகவுள்ள வணிக, பொருளாதார தடைகளை நீக்க கோரும் அமைப்புகளிடையே ஒற்றுமையும் நட்புறவும் 2. கியுப சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் யதார்த்தத்தை ஊடகங்கள் வழியாக பரவச் செய்வதன் மூலம் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தை வலுப்படுத்துதல் என்ற இரண்டு சிறப்பு அமர்வுகள் நடைபெற்��ு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அது தொகுத்து வழங்கப்பட்டது.\nஇறுதியாக ஹனாய் பிரகடனம் வெளியிடப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nசர்வ தேச சட்டங்களுக்கு எதிரான சட்டவிரோத பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளை நிராகரிப்போம். கியுப மக்களை ஆதரிப்போம்.மனதாபிமானமற்ற தடைகளை நீக்க கோருகிறோம்.\nகியூப அமெரிக்க ராஜிய உறவுகளை புதுப்பிப்பது, தூதரகங்களை இரண்டு நாட்டிலும் திறப்பது என்ற ராவுல் காஸ்ட்ரோ – பாரக் ஒபாமா ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்புகளை வரவேற்கிறோம். இது கியூப மக்களின் எதிர்ப்பு இயக்கங்களுக்கும், அவர்களது புரட்சிகரமான போராட்டங்களுக்கும், சர்வதேச ஆதரவுக்கும் கிடைத்த வெற்றியாகும். கியூபாவை சர்வதேச பயங்கரவாதச் செயல்களை தூண்டும் நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கிய ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்கிறோம்.\nகியூப இறையாண்மையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கப்பற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள குவான்டனாமா பகுதியை மீண்டும் கியூபாவிடம் ஒப்படைக்க கோருகிறோம்.கியூபா குறித்த பொய்யான தகவல்களை தகர்த்து அதன் பொருளாதார சமூக வளர்ச்சி குறித்த செய்திகளை பரப்புவோம்.\nகியூப மக்களின் முழு சுதந்திரம், இறையாண்மை, சுயநிர்ணயம், அவர்களது உள் விவகாரங்களில் தலையிடாமை போன்ற உரிமைகளை காப்போம்.கியூபா ஒருமைப்பாட்டு பணிகளைத் தொடர்வோம்.\nஇந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற மாநாடு என்பது மட்டுமல்ல, சோசலிச கியூபாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் சோசலிசத்திறகு வலுவும், நம்பிக்கையும் ஏற்படுத்துகின்ற மாநாடாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.\nமுந்தைய கட்டுரைஇந்துத்வ ராஜ்ஜியத்தில் பெண்களின் நிலை என்ன\nஅடுத்த கட்டுரைபாஜக - ஆர்.எஸ்.எஸ் இடையிலான தொடர்பு …\n17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்\nமீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…\nமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nலெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=16", "date_download": "2020-09-27T17:19:27Z", "digest": "sha1:2K5S5D5NBITBT7DWEHVWQPMY23F7CK2Q", "length": 8246, "nlines": 183, "source_domain": "www.nazhikai.com", "title": "விளையாட்ட�� | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு\nகிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி-2019: யாருக்கு உரிய கிண்ணம் இது\nஅரவிந்தன் மார்ட்டின் கப்டில் மைதானத்தில்\nஉலக கிரிக்கெட் கிண்ணத்தை பரபரப்டன் கைப்பற்றிய இங்கிலாந்து\nபன்னிரண்டாவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின்\nரோஹித் ஷர்மா: துடுப்பாட்டத்தில் ஒரு மாய வீரர்\nதினேஷ் இன்றைய தினத்தில் ஒருநாள் போட்டிகளில்\nகிரிக்கெட்: வேகப் பந்துவீச்சில் ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விஞ்சுகிறது\nதினேஷ் அகிரா இந்திய கிரிக்கெட் அணியை\nஐ.பி.எல்.: களை கட்டிய முதல் சுற்று\nபோத்துக்கல் வசமானது யூரோ கிண்ணம்\nஐரோப்பிய கிண்ணத்தின் 2016ஆம் ஆண்டுக்கான\nஇரண்டாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணம் வெல்லும் அன்டி முறே\nவிம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப் போட்டியில்\nயூரோ 2016: வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸ், போர்த்துக்கல்\nபிரான்ஸில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவரும்\nயூரோ 2016: அரை இறுதியில் வேல்ஸ், போர்த்துக்கல்\nயூரோ 2016 போட்டிகளில் வேல்ஸ் மற்றும் போர்த்துக்கல்\nயூரோ 2016 கிண்ணம்: போர்த்துக்கல், வேல்ஸ், போலந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்\nயூரோ 2016 கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் 16\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/925757", "date_download": "2020-09-27T18:09:17Z", "digest": "sha1:N44KUBOIS2CWCTMJPULLDFN5BEW3GGYT", "length": 2815, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:34, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:08, 8 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:34, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2020-09-27T17:12:30Z", "digest": "sha1:VAQ5GTPDBPKTPCJG3IG42BXWNZTY6MBM", "length": 4082, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேரு (மலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேரு (சமஸ்கிருதம்: मेरु) என்பது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையாகும். மகாமேரு, மந்திர மலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது.\nதேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.\nகடைச்சங்க காலத்தில் குமரியாறு பஃறுளியாறு ஆகிய ஆறுகள் மேருமலையில் உற்பத்தியாகியமைக்கான சான்றுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES)தென்படுகின்றன.[1]\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-27T16:57:44Z", "digest": "sha1:4GIQLGLAZHB3KFIKTXUWZD32Q5WGLBWQ", "length": 3878, "nlines": 45, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "மாயா (திர���ப்படம்) - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமாயா 2015ல் வெளிவந்த ஒரு தமிழ் திகில் திரைப்படம். இதனை எழுதி, இயக்கியவர் அஸ்வின் சரவணன்[1]. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும்,[2], ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமீராக்கு இப்பதான் ஒரு வயசு.\nஇதோட இரண்டாவது தடவங்க. எப்ப தரப்போறீங்க.\nஇன்னுங் கொஞ்ச நேரம் அஜஸ்ட் பண்றீங்களா. நான் வந்திடுறன்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிமேற்கோளிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2016, 16:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:13:43Z", "digest": "sha1:QBAI4BQULBTW3ZYXKFZEL2ON2C5DP5GA", "length": 12483, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது கதைகளின் கதைகள்/காலக்கிழம் - விக்கிமூலம்", "raw_content": "\n< எனது கதைகளின் கதைகள்\nஎனது கதைகளின் கதைகள் ஆசிரியர் சு. சமுத்திரம்\n435539எனது கதைகளின் கதைகள் — காலக்கிழம்சு. சமுத்திரம்\nஎன் எழுத்தின் வெற்றிக்கு பெரும் காரணமான ‘செம்மலர்’ பத்திரிகை அக்டோபர் மாதத்திற்கு ஒரு கதை எழுதும்படி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நானும் வழக்கம்போல் அடையார் கடற்கரையில் கடல் மண்ணை கைகளால் துழாவிக்கொண்டே சிந்தித்தேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், புதிதாக விடுதலை பெற்று பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் மக்கள் மனோபாவங்கள் எப்படியெல்லாம் மாறும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கற்பு, கண்டிப்பான கொத்தடிமை, பெண்ணடிமை போன்ற நில-பிரபுத்துவ நெறிகள் சிதறியடிக்கப்பட்டு, நீக்குப்போக்கான கற்பு, விழிப்புணர்வு போன்ற புதிய அம்சங்கள் தோன்றும் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு தொழில் ரீதியான பொருளாதார மாற்றத்தால், ��னி நபர் வழிபாடு, மனோபயம், பாலுணர்வில் அதிக ஈடுபாடு இருப்பது போன்ற மனோமாயம் போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் எனது கிராமத்தின் அப்போதைய நிலையையும் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அன்று கள்ளக் காதலுக்காக இரவோடு இரவாய் “பாம்பு கடித்து செத்துப்போன” பெண்களையும் இப்போது யாரோ ஒரு இளைஞனுடன் நான்கைந்து நாட்கள் ‘டூர்’ போய்விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பி பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.\nஅண்மையில் ஊருக்கு போயிருக்கும்போது கேள்விப்பட்ட ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. பீடி சுற்றிக்கொண்டிருந்த ஒருத்தி, ஒருவனுடன் (வெளியூர்க்காரன்) ஊரிலேயே சுற்றிவிட்டு, பிறகு அவனுடன் ஓடிப்போய்விட்டாள். ஓடிப்போன இடத்தில் அவர்களுக்குள் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, ஒரு நாள் அந்தப் பெண் தன்னந்தனியாக ஊருக்கு வந்து, வீட்டுத் திண்ணையில் கூனிக்குறுகி உட்கார்ந்து விட்டாள். மகளைப் பார்த்து விட்ட தாய்க்காரி அவளை அப்படியே கட்டிப்பிடித்து, “அய்யோ எம்மோ.... என் மகளை அந்த நொறுங்குவான் மயக்க மருந்து போட்டு கூட்டிட்டு போயிருக்கானே.. இல்லாட்டா என் ‘பத்திரமாத்துத் தங்கம்’ அப்படிப் போகுமா.... இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா” என்று ஒப்பாரி போட்டு, அந்த ஒப்பாரிக்கிடையே மகள் காதிலேயும் கிசுகிசுத்தாளாம். அந்தப் பெண்ணும் தன்னை, கைக்குட்டையில் தடவிய ஒரு மருந்தால் சம்பந்தப்பட்டவன் முகத்தை துடைத்தான் என்றும், அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், தேம்பித்தேம்பி அழுதழுது சொன்னாள். ஊரார் இதை நம்பவில்லை தான். ஆனாலும் அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அப்படி மருந்து போட்டுத்தான் அவள் மயக்கமாகி போய்விட்டாள் என்று அவள் சொன்னதை அங்கீகரிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு - அதேசமயம் தங்களுக்குள் கண்சிமிட்டியபடியே போய்விட்டார்கள். இப்படி ஓடிப்போன ஒருத்தியை ஊரார் ஒப்புதலோடு குடும்பம் கவுரமாக ஏற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியையும், ஒருகாலத்தில் சைக்கிள்காரனை அவன் சைக்கிளுக்காக பார்த்த மகளை, அடித்துக் கொன்ற அப்பனையும் இணைத்து ஒரு சிறுகதை உருவாக்கினேன். எந்த மகளை அடித்துக் கொன்று அதைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறாரோ அந்தக் கிழவனின் பேத்தி, இப்படி ஓடிப்போய்விட்டு அந்தக் கிழவன் கண்முன்னாலேயே வீட்டுக்குள் ஜம்மென்று போவதாக கதையை முடித்தேன். கொலைகார கணவனுடன் பேசாமலே நாற்பது ஆண்டுகளை கடத்திவிட்ட அந்த கிழவனின் மனைவி, அந்தக் கிழவனுக்கு கண்களால் சாட்டையடி கொடுப்பதாகவும் விளக்கினேன். தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் நெறிகளையும், ஒருவன் மாறவில்லை என்றாலும், காலம் தன்பாட்டுக்கு மாறிக் கொண்டே இருக்கும் என்பதையும் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை எனக்கு பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று.\nஇப்பக்கம் கடைசியாக 4 ஆகத்து 2020, 11:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-new-c-class-videos.htm", "date_download": "2020-09-27T17:59:28Z", "digest": "sha1:GUMEYTMUL6HIHE5MBMEMBSXASWFELOQA", "length": 13689, "nlines": 318, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் சி-கிளாஸ் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nzigff: mercedes-amg சி 63, ஜிடி ஆர் தொடங்கப்பட்டது இந்தியாவில் | 1061 horsepower, 4 crores அதன் எக்ஸ்ட்ரிம் performance\n136 பார்வைகள்மே 29, 2020\nமெர்சிடீஸ் சி 220d பேஸ்லிப்ட் விமர்சனம் | more than meet...\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் - gateway க்கு லூஸுரி : geneva motor s...\nthe நியூ சி-கிளாஸ் கேப்ரியோலெட் - trailer - மெர்சிடீஸ் o...\nthe நியூ சி-கிளாஸ் கேப்ரியோலெட் - teaser - மெர்சிடீஸ் or...\npreview of the நியூ சி-கிளாஸ் கேப்ரியோலெட் - மெர்சிடீஸ் ...\n1 - 11 அதன் 33 வீடியோக்கள்\n இல் Which மாடல் ஐஎஸ் coming\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசி-கிளாஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nசி-கிளாஸ் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of மெர்சிடீஸ் சி-கிளாஸ்\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nசி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தி���் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசி-கிளாஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா 3 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா 5 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா மெர்சிடீஸ் சி-கிளாஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijayakanth-5.html", "date_download": "2020-09-27T15:59:17Z", "digest": "sha1:FAKVBWDFKRT5GEQXMBP7SPZJHPG3BE5G", "length": 17925, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vijaykanth birthday to be celebrated - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\n3 hrs ago எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி\n3 hrs ago ஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு விஜய் ஆண்டனி இறுதி மரியாதை\n3 hrs ago ஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\n தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nகர்நாடகத்தில் இனி ��மிழ் படங்கள் ரிலீஸ் ஆவதில் பிரச்சனைகள் இருக்காது என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.\nநாளை மறுநாள் விஜயகாந்த்தின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இன்று ஏழை மக்களுக்குஇலவச தையல் மிஷின்களையும் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அளித்தார் விஜயகாந்த்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nகடந்த மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழாவை நடத்தி தற்போது நடிகர் சங்கக்கடனை அடைத்து விட்டோம்.\nவிரைவில் திரைப்பட-நாடக நடிகர் அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு வருகிறோம்.\nகர்நாடகத்தில் தமிழ் படங்களை உடனடியாக வெளியிடுவதில் இனிமேல் சிரமங்கள், தடைகள் எதுவும் இருக்காதுஎன்றார் விஜயகாந்த்.\nபொதுவாக தமிழ் படங்களை பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் உடனடியாக ரிலீஸ் செய்யமுடியாது. தமிழகத்தில் வெளியாகி சில வாரங்கள் கழித்தே இங்கு தமிழ் படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.\nஇந்நிலையில் கர்நாடகத்தில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை இருக்காது என்று நடிகர் சங்கத்தலைவரான விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே வேஷ்டி, சேலை விற்பனை இல்லாமல் பாதிக்கப்பட்டு பட்டினி கிடக்கும் ஏழை நெசவாளர்களுக்குஉதவும் வகையில் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலைகளை வாங்கி அவற்றை ஏழைமக்களுக்கு இலவசமாக வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.\nஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி விட்ட பின்னர் அந்தஏழைகள் மட்டுமல்லாமல் அதை நெய்து விற்று வந்த கைத்தறி நெசவாளர்களும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் விளைவாக ஏழை நெசவாளர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள்திறக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து நெசவாளர்கள் உற்பத்தி செய்த வேஷ்டி, சேலைகளை தமிழக அரசேகொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.\nஅவ்வாறு விற்கப்படும் வேஷ்டி, சேலைகளைத் தான் விஜயகாந்த் ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஏழை மக்களுக்குஇலவசமாகக் கொடுக்கவுள்ளார்.\nஇதற்கிடையே விஜயகாந்த்தின் பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.\nதமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகரான விஜயகாந்த்தின்பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.\nரஜினி பாணியில் அரசியலில் நுழைவது குறித்து சஸ்பென்ஸாக இருந்து வரும் விஜயகாந்த், தனது அடுத்த \"ரமணா\"படத்தில் ரசிகர்களுக்கென்று சிறப்புச் செய்தி ஒன்றை வைத்துள்ளதாதக கூறப்படுகிறது.\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nதன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடுக்காட்டில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை... கொதிக்கும் இணையதளம் \nவேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி\nஎப்படி இருக்கீங்க அண்ணா என பாலு கேட்பது என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது..கேஜே யேசுதாஸ் உருக்கம்\nரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் கமல்ஹாசனின் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் இன்றைய டாப் 5 பீட்ஸில்\n Shootingல் சட்டைக்���ாக சண்டைப் போட்ட நடிகர் | KonjamFlashback\nமாஸ்டர் பட ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nTHALAPATHY நாட்டாமை படத்துல நடிக்க வேண்டியது REWIND RAJA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-small-flash-back-of-biggboss-first-season-075035.html", "date_download": "2020-09-27T16:42:12Z", "digest": "sha1:QXJQIF4VRWZYHN23NTLIF6LQXDNTYTCA", "length": 21865, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் பிளாஷ்பேக்: முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள்.. ஒரு குட்டி ரவுண்ட் அப்! | A small flash back of Biggboss first season - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago விஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்\n1 hr ago புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\n2 hrs ago இதுக்கெல்லாமா அழுவாங்க.. கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\n2 hrs ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\nNews ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..\nSports அவரை பற்றி பேச கூடாது.. ரெய்னாவிற்கு எதிராக கண்டிஷன் போட்ட சிஎஸ்கே.. தோனிக்கு வைக்கப்பட்ட செக்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் பிளாஷ்பேக்: முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள்.. ஒரு குட்டி ரவுண்ட் அப்\nசென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து ஓர் பார்வை.\nரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க போகும் 16 போட்டியாளர்களின் தேர்வு முடிந்து விட்டதாக தகவல் வெளி���ாகியுள்ளது.\nஅவர்கள் அனைவரும் வரும் 18ஆம் தேதி முதல் குவாரண்டைனில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கும் என தெரிகிறது.\nஎன்ன சம்மு.. இப்படி இறங்கிட்டீங்க.. கருப்பு வெள்ளை புகைப்படத்தில், இன்னாம்மா ஹாட்டா இருக்காரு\nஇந்நிலையில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரபலங்கள் குறித்து ஒரு குட்டி ரவுண்ட் அப். முதல் சீசனில் டைட்டில் வின்னர் ஆனவர் மாடலான ஆரவ். அந்த சீசனில் பாடலாசிரியர் சினேகன் ரன்னர் அப் ஆனார்.\nஅதே நேரத்தில் முதல் சீசனில் பல பிரபலங்கள் அதிக விமர்சனத்துக்கு ஆளானார்கள். அதில் ரசிகர்களின் பெரும் கோபத்திற்கு ஆளானவர் நடிகை ஜூலி. வாயை திறந்தாலே பொய் என்று அவரை கடுமையாக திட்டித்தீர்த்தனர் நெட்டிசன்கள். இல்லாததையெல்லாம் சொல்லி அந்த சீசனில் ஓவியாவை மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் ஓரங்கட்ட காரணமாயிருந்தார்.\nஅடுத்து கஞ்சா கறுப்பு.. வந்த ஒரு சில நாட்களிலேயே அவருடைய சுய ரூபம் தெரிந்துவிட்டது. சக போட்டியாளரான பரணியைப் பற்றி தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி பிக்பாஸ் வீட்டுக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கினார் கஞ்சா கறுப்பு. பரணி சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு செல்ல காரணமாயிருந்தவர் இந்த கஞ்சா கறுப்புதான் என சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.\nஅடுத்து நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவரும் ஜூலி சொல்வதையெல்லாம் நம்பி, ஓவியா மீது ஆரம்பம் முதலே தனது வன்மத்தை காட்டி வந்தார். மேலும் ஓவியாவை பார்த்து சேரி பிகேவிங் என்று கூறியதும் கெட்ட வார்த்தையால் பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. காயத்ரி வீட்டிற்கு முன் பலரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புரோட்டின் பவுடர் விவகாரத்திலேயே பொய்யை சொன்ன காயத்ரிக்கு முதல் குறும்படத்தை போட்டு காட்டி முகத்திரையை கிழித்தார் கமல்.\nஅடுத்து ஷக்தி.. முதல் சீசனில் அதிக விமர்சனத்துக்கு ஆளானவர்களில் நடிகர் ஷக்தியும் ஒருவர். எப்போதும் காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி என இருந்த ஷக்தி, மற்றவர்கள் சொன்னதை கண்மூடித்தனமாக நம்பினார். அடிக்கட�� ட்ரிகர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் ட்ரிகர் ஷக்தி என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை ஓவியாவை அடிக்க பாய்ந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்தனர்.\nஅடுத்து நடிகை நமீதா இவரும் பிக்பாஸ் முதல் சீசனில் ரசிர்களின் கோபத்திற்கு ஆளானார். காயத்ரி ரகுராம், ஜூலி, ஷக்தி என குரூப் ஃபார்ம் செய்துக் கொண்டு ஓவியாவை ஓரங்கட்டியதில் இவருக்கும் பங்கு உண்டு. அதேபோல் ஓவியாவின் தாயார் புற்றுநோயால் இறந்ததை குறிப்பிட்டு கேன்சர் குடும்பம் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.\nஅவரை தொடர்ந்து பாடலாசிரியர் சினேகன். பிக்பாஸ் முதல் சீசனுக்கு பிறகு சினேகன் என்றாலே கட்டிப்பிடிப்பார், அணைப்பார் என்றளவுக்கு ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவிக்க கட்டிப்பிடி வைத்தியதை முதன்மையாக கொண்டிருந்தார். சினேகன். இதற்காக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.\nபிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவும் சில சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் ஓவியாவின் இடுப்பையும் கிள்ளினார் ஆரவ். இதையெல்லாம் செய்து விட்டு தனக்கு வெளியே காதலி இருக்கிறார் என கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.\nபெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்\nஅது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\nசெம சம்பவம்.. ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள்.. லீக்கான போட்டோஸ்\nஅச்சச்சோ.. பிக்பாஸ் தள்ளிப்போறதுக்கான காரணம் இதானாம்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை\nஅட கடவுளே.. 30 பேருக்கிட்டேயும் பிக்பாஸுக்கு காண்ட்ராக்ட் பேசியிருக்காங்களாம்.. வெளியான புதிய தகவல்\n'பிக் பாஸ்'ல எங்க சப்போர்ட் உங்களுக்குத்தான்.. பிரபல நடிகைக்கு ஆதரவாக இப்போதே இறங்கிய ரசிகர்கள்\nகவின், ஆரவ் சொந்த ஊரில் இருந்து வரும் அடுத்த செலிபிரிட்டி.. பிக்பாஸில் பங்கேற்கும் ஹேண்ட்சம் பாய்\nசெம.. இதுவரைக்கும் 8 பேர் பிக்பாஸ்க்கு கன்ஃபார்ம் ஆயிருக்காங��களாம்.. யார் யாருன்னு பாருங்க\nபிக் பாஸ் லைஃப் கிடையாது.. மீ டூ எனக்கும் நடந்துருக்கு.. மனம் திறக்கும் சாய் தன்ஷிகா பேட்டி\n‘பிக்பாஸில் இம்முறை ஆட்களும் கம்மி.. நாட்களும் கம்மி.. தீயாய் பரவும் புதிய தகவல்.. ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் முதல் சீசனில் வந்தவுடன் ஓட்டம் பிடித்தாரே.. அந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பாம்\nபிக்பாஸில் பங்கேற்கிறாரா பிரபல பிகில் நடிகை.. ஒரு வழியாக வந்த அதிகாரப்பூர்வ தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி\nபாட்டு இயந்திரம் பாலு.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த சுவாரஸ்யமான 11 அரிய தகவல்கள்\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/theatre.html", "date_download": "2020-09-27T16:47:41Z", "digest": "sha1:Z7LCTHKOAV7TKYFARSIEVM7RIKXFTW4W", "length": 14525, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | gowthami selected to national film awards committie - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\n3 hrs ago எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி\n4 hrs ago ஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு விஜய் ஆண்டனி இறுதி மரியாதை\n4 hrs ago ஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nNews நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\n தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீ���்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் கன்னடத் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.\nஅவர் விடுவிக்கப்படும்வரை மாநிலத்தில் உள்ள 1200 தியேட்டர்களும் இயங்காது. மேலும் திரைப்பட டிவி படத் தயாரிப்புகள் அனைத்தையும் நிறுத்திவைக்க கன்னடத் தயாரிப்பாளர்கள் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து கன்னட திரைப்பட வர்த்தக சங்க செயலாளர் மாருதி கூறியதாவது:\nநடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கன்னட திரைப்பட தயாரிப்புப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅவர் கடத்தப்பட்டதை அறிந்த கன்னடத் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரது ரசிகர்கள் அனைவரும் கடும் வேதனையடைந்துள்ளனர். திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.\nபடத்தயாரிப்புக்கள், படப்பிடிப்புகள், டிவி தொடர் தயாரிப்புக்கள், எடிட்டிங், பாடல்பதிவு உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது 10 முதல் 15 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nராஜ்குமார் மீண்டும் நலமாக திரும்ப வேண்டுமென்பதற்காக பல கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப�� 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடுக்காட்டில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை... கொதிக்கும் இணையதளம் \nபோகுதே போகுதே என் பைங்கிளி வானிலே.. நெஞ்சை பிழியும் எஸ்பிபியின் டாப் 10 சோகப் பாடல்கள்\nதமிழுக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பி.. நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் அர்ஜுன் புகழாரம்\nரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் கமல்ஹாசனின் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் இன்றைய டாப் 5 பீட்ஸில்\n Shootingல் சட்டைக்காக சண்டைப் போட்ட நடிகர் | KonjamFlashback\nமாஸ்டர் பட ட்ரெயிலர் எப்போது ரிலீஸ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nTHALAPATHY நாட்டாமை படத்துல நடிக்க வேண்டியது REWIND RAJA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119407/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%0A%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%0A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81--%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:15:38Z", "digest": "sha1:WY5S57E24W6PORFMX4RIEQLPWJADVYAZ", "length": 8327, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது - மாநிலங்களவை செயலகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n5 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு மார்க்கெட்\nலடாக் ���க்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்...\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கா...\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு கு...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது - மாநிலங்களவை செயலகம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது - மாநிலங்களவை செயலகம்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n14ம் தேதி முதல் அக்டோபர் 1 வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை செயலக அறிவிப்பில், கேள்வி நேரம் இடம்பெறாது எனவும், ஜீரோ ஹவர் மற்றும் பிற அலுவல்கள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nமக்களவை செயலக அறிவிப்பில், 14ம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 15ம் தேதியில் இருந்து மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் மக்களவை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nஇதை உறுதி செய்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், வார இறுதிநாள்கள் விடுமுறை இல்லாமல் நாள்தோறும் இரு அவைகளும் காலை, மதியம் என தலா 4 மணி நேரம் கூடும் எனத் தெரிவித்துள்ளன. கேள்வி நேரம் இடம்பெறாது என்பதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nபோலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரபோர்த்திக்கு சொந்தமானது-ரகுல்பிரீத்சிங் வாக்குமூலம்\nபெங்களூர் விமான நிலையம் - சிட்டி சென்டர் இடையே ஹைப்பர்லூப்\nஉத்ரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்னுற்பத்தி செய்ய திட்டம்\nமரபுச் சின்னங்களைக் காக்க நூறு விழுக்காடு மாசில்லா எரிபொருளுக்கு மாற வேண்டும்-அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nசுசாந்துடன் தாய்லாந்து சென்றதை சாரா அலிகான் ஒப்புக் கொண்டதாக தகவல்\nபுதுச்சேரியில் அக்.5ஆம் தேதி முதல் பள்ளிகளில் 10,12ஆம் வகுப்புகளை திறக்க முடிவு\nஅரசு சார்பில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நடத்தப்பட மாட்டாது - குஜராத் அரசு அறிவிப்பு\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடந்த பல்வேறு நீர் விளையாட்டுகள்\nஅசாம் கனமழையால் 5 மாவட்டங்களில் 1.79 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120502/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:36:21Z", "digest": "sha1:C5LI36PHZE7YCH2LQIKIG2UZ66CXMOLJ", "length": 7745, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "நிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர நாசா திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதியில் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்\n5 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு மா...\nலடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்...\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கா...\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nநிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர நாசா திட்டம்\nநிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர அமெரிக்காவின் நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nநிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர அமெரிக்காவின் நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nவிண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா களமிறங்கி இருக்கிறது. இதன்படி 2024 ஆண்டுக்கு முன் சந்திரனில் உள்ள கனிமங்களை கொண்டுவர வேண்டுமென நாசா கூறியுள்ளது.இதன்படி\nசந்திர மேற்பரப்பில் உள்ள கனிமங்களை அல்லது பாறைகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரவேண்டும்.\nபின்னர் அவற்றை நாசாவுக்கு கொடுக்க வேண்டும், இதன் பின்னர் அந்த பொருள் நாசாவின் சொத்தாக மாறும்.இந்த திட்டத்தின் படி முன்தொகையாக 10 சதவிகிதமும், திட்டம் செயல்பட தொடங்கியதும் 10 சதவிகிதமும் கொடுக்கப்படும் என்றும், கனிமங்களை கொண்டு வ���்து கொடுத்தபின்னர் 80 சதவிகித தொகை கொடுக்கப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.\nகொரோனா நெருக்கடி : கத்தார் ஏர்வேஸூக்கு ரூ. 190 கோடி இழப்பு\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியானதில் 16 பேர் பலி\n1950 ஆம் ஆண்டு தென் கொரியா உடனான போரில் உயிரிழந்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது\nஆர்மீனியா நடத்திய தாக்குதலில் அஜர்பைஜானுக்கு சொந்தமான ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன\nபோர்ச்சுகலில் கொரோனா ஊரடங்கால் பாதிப்பு - தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nஉலகிலேயே முதன் முறையாக சிங்கப்பூரில் அடையாள அட்டையில், முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம்\nமெக்சிகோவில் கல்லூரி மாணவர்கள் 43 பேர் கடத்தப்பட்ட வழக்கு - 6 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி போராட்டங்கள்\nகொரோனா தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசம் அணிவதே சிறந்த பாதுகாப்பு தரும்-ராபர்ட் ரெட்பீல்ஃடு\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120694/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%0A%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE..?-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%0A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-09-27T18:20:59Z", "digest": "sha1:5AF4A34EUD5656GOICR75HDXLK3YLRPJ", "length": 8656, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதியில் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்\n5 மாதங்களுக்குப்பின் மீண்டும் த��றக்கப்பட்டது கோயம்பேடு மா...\nலடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்...\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கா...\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nமணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nடாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வது போல, தமிழகம் முழுவதும் மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தலாம் என யோசனை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா \nடாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வது போல, தமிழகம் முழுவதும் மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தலாம் என யோசனை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா \nசட்ட விரோத மணல் கடத்தலை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரா யணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகபட்சமாக கிராம நிர்வாக அதி காரிகள், மின்துறை அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட் டிய நீதிபதிகள், மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என அடுக்கடுக் கான பல கேள்விகளை எழுப்பினர்.\nஇது தொடர்பாக, தமிழக அரசு விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்க��ில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/03/blog-post_77.html", "date_download": "2020-09-27T15:50:57Z", "digest": "sha1:R7CTTKPQEISTFMXNBUCP7FRVOVWV5WMY", "length": 5257, "nlines": 72, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்” Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’.\nஇரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.\nநம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து விருந்தாக்குகிறது.\nஅரவிந்த் ஜே ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள, இசை அமைப்பாளராக சனாதன் அறிம��கமாகிறார்.\nமுக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவீத், கனி எஸ் மற்றும் பலர்\nபடத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்\nஎழுத்தும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/01/1105-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2020-09-27T16:37:32Z", "digest": "sha1:MFRITQCXHHHNBOOS7XCL6WZKV75VKGM7", "length": 9992, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிகாரிக்கு அறை; ஆசாமிக்கு சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅதிகாரிக்கு அறை; ஆசாமிக்கு சிறை\nஅதிகாரிக்கு அறை; ஆசாமிக்கு சிறை\nசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நிர்வாகியைத் தாக்கிய வேலையில்லாத ஒருவருக்கு நேற்று 24 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. செல்வி லிம் சோக் லிங்கை, 34, ஒரு முறை அறைந்ததையும் 11 முறை முகத்திலும் கழுத்திலும் குத்தியதையும் 56 வயது டான் செங் சூன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தோ பாயோ லோரோங் 6ல் உள்ள அமைச்சின் சமூக சேவை அலுவலகத்தில் செல்வி லிம் சோக் லிங் தாக்கப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலில் செல்வி லிம்மின் மேல், கீழ் உதடுகளில் காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்தன்று நிதியுதவிக்கு விண்ணப்பம் பெறுவதற்காக டான் அங்கு சென்றதாகத் தெரி விக்கப்பட்டது. நேர்காணலின்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து பெருந் தொகைகள் எடுக்கப் பட்டிருப் பதைக்கவனித்த செல்வி லிம் அது குறித்து கேள்வி எழுப் பினார். இதனால் ஆத்திரமடைந்த டான் நண்பர்களுக்குக் கடன் கொடுத்திருப்பதாகக் கூறினார். மேலும் இருக்கையிலிருந்து எழுந்த டான், செல்வி லிம்மை ஓங்கி அறைந்தார்.\nடான் செங் சூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னு���் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபுலாவ் உபினில் 20 புதிய விலங்கினங்கள்\nகொவிட்-19 வேலைகளை கெடுத்தாலும் கைகொடுத்துக் காக்க பல துறைகள்\nமோடி: ஐநாவை சீரமைக்க இது தக்க தருணம்\nதொடரும் பரிசோதனைகள்: தங்கும் விடுதிகளின் கொவிட்-19 சம்பவங்கள் குறையக்கூடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/blog-post_53.html", "date_download": "2020-09-27T16:40:54Z", "digest": "sha1:ZXPRAEILKS5GRBLC6X6IPFKS3TOTTCIT", "length": 6481, "nlines": 72, "source_domain": "www.thentral.com", "title": "பொதுவாக பெண்களுக்கு பயன்படும் இயற்கை மருத்துவ குறிப்பக்கள்...... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: பொதுவாக பெண்களுக்கு பயன்படும் இயற்கை மருத்துவ குறிப்பக்கள்...... பொதுவாக பெண்களுக்கு பயன்படும் இயற்கை மருத்துவ குறிப்பக்கள்...... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » மருத்துவம் » பொதுவாக பெண்களுக்கு பயன்படும் இயற்கை மருத்துவ கு��ிப்பக்கள்......\nபொதுவாக பெண்களுக்கு பயன்படும் இயற்கை மருத்துவ குறிப்பக்கள்......\nஇளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.\nமுட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்\nமார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.\nமாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா.. அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gracerbc.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T18:14:51Z", "digest": "sha1:I6Q7NP7E54ODU5EWMDCWGNBWJ6KKJ4Z4", "length": 48495, "nlines": 202, "source_domain": "www.gracerbc.com", "title": "பவுலின் ஏழு விருப்பங்கள். | Grace Reformed Baptist Church", "raw_content": "\nவிரும்புவது பொதுவாக பலனற்றது, சில சமயங்களில் பாவமானது கூட. எதையாகிலும் விரும்புவதை காட்டிலும் அமைதியாயிருப்பாதே சிறந்தது, மேலும் கடவ���ளுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, அமைதியாயிருப்பது இன்னும் மேலானது. ஆனால் நாம் நல்லதாக கருதுவதை விரும்புவது இயற்கையானது – மேலும் கிருபை மட்டுமே இயற்கையாக இந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பரிசுத்தப்படுத்துகிறது.\nஆசை என்பது பெரும்பாலும் அறிவின் விளைவு – அது ஜெபத்தின் ஆத்மா. நம்மிடம் எது இருந்தாலும், நமக்குத் தேவையானவை நிறைய உள்ளன, இதன் விளைவாக, நாம் விரும்ப வேண்டியது அதிகம்.\nபவுல் குறிப்பாக ஏழு விஷயங்களை விரும்பினார், அவைகள் அனைத்தும் கிறிஸ்துவை பற்றியது, அவைகள் அனைத்தும் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளை சற்று நான் பார்க்க ஆசைபடுகிறேன்.\nநாம் இதை தியானிக்கும்போது, நம்முடைய ஆசைகளை பவுலுடைய ஆசையுடன் ஒப்பிடுவோம், இந்த விஷயத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுருக்கமான இந்த தியானத்தை ஆசீர்வதிப்பாராக.\nமுதலில், “நான் அவரை அறியும்படி” (பிலிப்பியர் 3:10.) என்று சொல்லுகிறார்.கிறிஸ்து பவுலுக்குத் தோன்றினார், அவர் அவரிடத்தில் வெளிப்படுத்தப்பட்டார், தொடர்ந்து அவனால் பிரசங்கிக்கப்பட்டார். கிறிஸ்துவானவர்…..\nஅவருடைய இருதயத்தின் மகிழ்ச்சியாய் இருந்தார்.\nஆனால், கிறிஸ்துவைக்குறித்து அவருக்கு அறியாததும் நிறைய உண்டு என்றும் அறிந்திருந்தார். அவர் அறிந்திருந்தது ஒரு பகுதி மட்டுமே. எனவே, மேலும் பலவற்றை அறிய அவர் விரும்பினார். அதாவது……\nகிறிஸ்துவில் உள்ள அனைத்தும் பவுலுக்கு ஆர்வமூட்டியது.\nஅவரது ஊழியத்தின் மகத்துவம்,அவரது இயல்புகளின் சிறப்பு,\nபடைப்பு நன்றாக இருந்தது – அதை காட்டிலும் அவருக்கு, கிருபை அருமையாய் இருந்தது. ஆனால், கிறிஸ்து எல்லாவற்றிலும் சிறந்தவராய் இருந்தார். அவர் ஒருபோதும் கிறிஸ்துவைப் பற்றி சிந்திக்கவோ, கிறிஸ்துவைப் பற்றி பேசவோ, கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவோ ​​சோர்வடையவில்லை. அவர் தனது பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார், “நான் அவரை அறியும்படி” என்ற வாஞ்சையை, தொடர்ந்து தன்னுடைய இருதயத்தில் எழுப்பியவாறு, அவர் தனது பாதையில் சென்றார்,\nஉங்களுடைய காரியம் எப்படி இருக்கிறது பவுலின் இருதய ஆசைக்கு நீங்கள் அனுதாபப்படுகிறீர்களா பவுலின் இருதய ஆசைக்கு நீங்கள் அனுதாபப்படுகிறீர்களா இயேசுவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது உங்���ள் அன்றாட ஆசையா , தீவிர ஆசையா, மேலும் நிலையான நோக்கமாயிருக்கிறதா\nநித்தியம் முழுவதும் நாம் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வோம்\nஇவ்வுலகத்திலும், பரலோகத்திலும் அவர் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள பாடமாயிருக்கிறார்.\nகிறிஸ்துவைக் கற்றுக்கொள்ள நமக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\nகிறிஸ்துவையும் கற்றுக்கொள்ள நித்தியம் நமக்கு வழங்கப்படும்.\nஇதுபோன்று, அவரைக்குறித்து, நித்தியத்தில் கற்றுக்கொள்ளும் காரியத்தைக்காட்டிலும் வேறே விருப்பமில்லை. – இது கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், கவுரவிப்பதற்கும் செலவிடப்படும்\nஇரண்டாவதாக, “நான் கிறிஸ்துவை வெல்லும்படி” (பிலிப்பியர் 3:8) கிறிஸ்துவை அறிந்து கொள்வதில் மாத்திரம் அவர் திருப்தி அடையவில்லை,\nஅவர் கிறிஸ்துவை தனது சொந்தமாக்க விரும்பினார் அவர் கிறிஸ்துவை ஒரு இலவசமான பரிசாக பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. – ஆனால் அவர் கிறிஸ்துவையே ஒரு பரிசாக வெல்ல விரும்பினார்..\nகிறிஸ்துவை பெற ஓட வேண்டுமா – பின்னர் அவர் ஓடுவார்.\nகிறிஸ்துவை பெற மல்யுத்தம் செய்யப்பட வேண்டுமா – பின்னர் அவர் மல்யுத்தம் செய்வார்.\nகிறிஸ்துவைப் பெற எந்த வழியும் இருந்தாலும், எவ்வளவு வேதனையானதோ, எவ்வளவு விலை உயர்ந்ததோ,\nஎவ்வளவு கடினமாக இருந்தாலும் – பவுல் அவற்றைப் பயன்படுத்துவார்\n அவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பற்காகவே\n அவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே\n அவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே\nஅவர் தனக்குள் உள்ள பழைய மனுஷனை சிலுவையில் அறைந்தாரா, மாம்சத்தை அழித்தாரா, சரீரத்தை அடிமையாக்கினாரா அவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே\n எல்லாவற்றையும் நஷ்டமென்றும், குப்பையுமாக எண்ணினாரா அவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே\nஅவர் அடிகள் , சிறைவாசம், பசி, குளிர், நிர்வாணம் மேலும் தன்னை இரத்த சாட்சியாக மரிக்கவும் ஆயத்தப்படுத்தினாராஅவர் கிறிஸ்துவை வெல்ல வேண்டும் என்பதற்காகவே\nகிறிஸ்துவை சொந்தமாக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணம். அவரை ஆட்கொள்ளும் ஆசை\nஇதை படிக்கிற எனக்கு அருமையானவர்களே இதுவே உங்கள் நோக்கமும், ஆசையுமாய் இருக்கிறதா\nகிறிஸ்துவுக்காக அனைத்து காரியத்திலிருந்து பிரிந்து செல்ல நீங்கள் தயாரா\nநீங்கள், பேர், புகழ், சொகுசு, செல்வசெழிப்பு இவற்றுக்கு பதிலாக கிறிஸ்துவை உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா போராட்டங்கள், உபத்திரவங்கள், பாடுகள் , ஏன் மரணமே சந்தித்தாலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா போராட்டங்கள், உபத்திரவங்கள், பாடுகள் , ஏன் மரணமே சந்தித்தாலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா – பவுல் இவ்வாறாக இருந்தார்; நீங்கள் இவ்வாறு இல்லையென்றால், நீங்கள் கொண்டிருந்த கிறிஸ்துவின் பார்வையும், அவர் கொண்டிருந்த பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.\nஎன் ஆத்மாவே, நான் உன்னிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். – இதுவே உன் எண்ணமாக இருக்கட்டும், இதுவே எப்போதும், எல்லா இடங்களிலும் உன் நோக்கமாக இருக்கட்டும்: “கிறிஸ்துவை வெல்வது\n” “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.” (பிலிப்பியர் 1:20,21)\nபவுல் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும் உயர்த்தவும் விரும்பினார்\nஅவர் எழுதினார் என்றால் – அவர் கிறிஸ்துவைப் பற்றியே எழுதினார்.\nஅவர் பேசினார் என்றால் – அவர் கிறிஸ்துவைப் பற்றியே பேசினார்.\nஅவர் பாடுபட்டார் என்றால் – அவர் கிறிஸ்துவுக்காக பாடுபட்டார்.\nஅவர் துக்கமடைந்தார் என்றால் – மதத்தலைவர்கள் கிறிஸ்துவை அவமதித்ததால் தான்.\nகிறிஸ்து தன்னுடைய கண்ணின் மணியை விட அவருக்கு மிகவும் பிரியமானவர் – பூமியிலோ பரலோகத்திலோ உள்ள எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றவர் வாழ்வோ சாவோ எது அவருக்கு அதிக கனத்தை கொடுக்குமோ அதையே அவர் செய்ய விரும்பினார்.\nஅவர் தனது கடமையை உணர்ந்தார். இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டவராய் காணப்பட்டார். கிறிஸ்துவின் பலிபீடத்தின் மேல், தன்னையே பலியாக வார்த்தார். அவருடைய கனத்திற்கு பாத்திரமாக காணப்பட்டார். அவர் கிறிஸ்துவை கனப்படுத்த, எங்கும் செல்வார், எதையும் செய்வார். மனப்பூர்வமாக அவர் கூறுவார், “கிறிஸ்துவின் பெயரை மகிமைப்படுத்த முடிந்தால் பவுலின் பெயர் அழிந்துபோகட்டும்\nஉண்மையாக சொல்லப்போனால், கிறிஸ்துவானவர், பவுலுக்கு, எல்லாமும் எல்லாமுமாய் காணப்பட்டார். அவர் கிறிஸ்துவுக்காக மரித்தார். தன்னுடைய வாழ்வில் கிறிஸ்து ஒருவரே உயர்த்தப்படவேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்தார்.\n உன்னுடைய நிலைமை எவ்வாறு இருக்கிறது\n“ஓ, நான் கிறிஸ்துவை கனப்படுத்த வேண்டும்” என்று உங்கள் இதயம் கதறுகிறதா\n“அந்த மனிதன் கிறிஸ்துவை கனப்படுத்துகிறான்” என்று அநேகர் உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து சொல்ல முடிகிறதா\nஉங்கள் தினசரி அழுகையும் ஜெபமும் இவ்விதமாக “கிறிஸ்து என்னிடத்தில் மகிமைப்படட்டும், என்னால்,என் மூலமாகவும் – வாழ்க்கையிலும், மரணத்திலும், எக்காலத்திலும், என்றென்றும்\n , இது என் நிலையான ஆசை மற்றும் ஜெபமாக இருக்கட்டும் – இயேசு, என் இயேசு என்னால் மகிமைப்படுத்தப்பட வேண்டும்\nநான்காவதாக, “கிறிஸ்துவில் காணப்பட வேண்டும்.” (பிலிப்பியர் 3: 9). பவுல் கிறிஸ்துவில் இருக்க விரும்பினார். . .\nமனிதனைக் கொன்றவன் அடைக்கல பட்டணத்தில் இருந்தபடியே,\nநகையானது, நகைப்பெட்டியில் இருப்பது போல,\nகிறிஸ்து கடவுளில் இருப்பதைப் போல.\nபவுல், கிறிஸ்துவோடு நெருங்கி ஜீவிப்பதையும், அவரோடு அதிக அதிகமாக நெருங்கி ஐக்கியம் கொள்வதையே வாஞ்சித்தார்.\nஅவர் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றால் – அவர் இயேசுவின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.\nஅவர் நீதிமானக்கப்பட்டார் என்றால் – அது இயேசுவின் நீதியில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.\nஅவர் பரிசுத்தமாக்கப்பட்டார் என்றால் – அவர் இயேசுவின் ஆவியினால் அவ்வாறே காணப்படுவார்.\nஅவர் பவுலை ‘ஒன்றுமில்லை’ என்றும் – இயேசுவே ‘எல்லாருக்குமாய்’ இருக்க வேண்டும் என்பார்.\nகிறிஸ்துவில், அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று அவர் அறிந்திருந்தார்.\nகிறிஸ்துவில், அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்று உணர்ந்தார்.\nகிறிஸ்துவில், அவர் திருப்தி அடைவார் என்று அவர் நம்பப்பட்டார்.\nபவுலில் கிறிஸ்து அவருடைய வாழ்க்கையாய் இருந்தது.\nகிறிஸ்துவில் பவுல் அவருடைய கனமாய் இருந்தது.\nநண்பரே, நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்களா கிறிஸ்துவில் காணப்படுவது உங்கள் லட்சியமா\nமரணம் உங்களைக் கண்டால் – அது உங்களை கிறிஸ்துவில் காணுமா\nநீதி உங்களைக் கண்டால் – அது உங்களை கிறிஸ்துவில் காணுமா\nதீர்ப்பு உங்களைக் கண்டால் – அது உங்க��ை கிறிஸ்துவில் காணுமா\nகிறிஸ்துவில் – நீங்கள் கடவுளை ஒரு தந்தையாகக் காண்பீர்கள்.\nகிறிஸ்துவில் – நீங்கள் எல்லா பரிசுத்தவான்களையும் உங்கள் சகோதரர்களாக சந்திப்பீர்கள்.\nகிறிஸ்துவில் – தேவதூதர்கள் உங்களுக்கு ஊழியம் செய்வதை நீங்கள் காண்பீர்கள்.\nகிறிஸ்துவில் – மரணத்திற்கு கூர் இல்லை\nகிறிஸ்துவில் – கல்லறைக்கு பயங்கரங்கள் இல்லை.\nகிறிஸ்துவில் – நியாயப்பிரமாணம் உங்களிடம் உரிமை கோரவில்லை.\nகிறிஸ்துவில் – உங்களுக்கு எதிராக கடவுளுடைய வார்த்தையில் எந்த அச்சுறுத்தல்களும் இல்லை.\nகிறிஸ்துவில் – எல்லா வாக்குறுதிகளும் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nகிறிஸ்துவில் இருப்பது எவ்வளவு மகிமை என் ஆத்துமாவே, இது உங்கள் அன்றாட ஜெபமாக இருக்கட்டும், “,\nநியாயப்பிரமாணத்திலிருந்து வரும் என் சுய நீதியைக் அல்ல – ஆனால் கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் – தேவனிடத்திலிருந்து வந்த நீதியினாலும், விசுவாசத்தினாலும் நான் அவரிடத்தில் காணப்பட வேண்டும் . “\nஐந்தாவது, “கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாய் வேண்டும்.” (பிலிப்பியர் 3:10). கிறிஸ்துவை அறிவது, கிறிஸ்துவை வெல்வது, கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது, அல்லது கிறிஸ்துவில் இருப்பது போதாது;\nபவுல் கிறிஸ்துவைப் போல இருக்க விரும்புகிறார்\nஅவரது உதாரணத்தை, பின்பற்ற மற்றும்\nகிறிஸ்துவைப் போலவே இருக்க விரும்புகிறார்.\nபவுல் இயேசுவைப் போலவே இருக்க விரும்பினார்\nசாந்தகுணம் – இயேசு சாந்தகுணமுள்ளவர் போல.\nபொறுமை – இயேசு பொறுமையாக இருந்தது போல.\nஅன்பானவர் – இயேசு அன்பாக இருந்தது போல.\nபயனுள்ள – இயேசு பயனுள்ளதாக இருந்தது போல.\nஒவ்வொரு காரியத்திலும் அவரையே ஒத்திருக்க\nகிறிஸ்துவைப் போற்றும்படியான காரியம் இங்கே எவ்வளவாய் உள்ளது\nகிறிஸ்துவுவின் மீது காட்டும் அன்பு எவ்வளவாய் உள்ளது\nஎவ்வளவாய் சுயத்தை மறுக்கும்படியான காரியமாய் இருக்கிறது\nகிருபையின் வல்லமை எவ்வளவாய் உள்ளது\nஎன்ன ஒரு அற்புதமான மாற்றம்\nசபையை துன்புறுத்துபவராகிய பரிசேயர்களின் பரிசேயரான, நாசரேயனின் தூஷணர் இது போலல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்\nஒருமுறை அவர் கிறிஸ்துவில் எந்த அழகையும் காணவில்லை – இப்போது அவர் அழகைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.\nஒருமுறை பவுல், கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடுவதை அவரால��� பொறுத்துக்கொள்ள முடியவில்லை – ஆனால், இப்போதோ அப்பெயரை உச்சரிக்காமல் இருந்தால் மகிழ்ச்சியே இல்லை.\nஒருமுறை அவர், அவருக்கும் அவரது மக்களுக்கும் எதிராக வெறித்தனமாக இருந்தார் – இப்போது அவரது இதயப்பூர்வமான வேண்டுதல்:\n“இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,”\nஅன்புள்ள வாசகரே, இதுபோன்ற மாற்றத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா\nநீங்கள் இயேசுவைப் போல இருக்க முயற்சிக்கிறீர்களா\nநீங்கள் இயேசுவைப் போலவே இருக்க விரும்புகிறீர்களா\nஅவருக்கு ஒப்பானவர்களாய் காணப்பட, அவருக்காக பாடுகளையும், மரணத்தையும் கூட அனுபவிக்க நீங்கள் தயாரா\nஎன் ஆத்மாவே, இது மிக உயர்ந்த சாதனை – இதை அடைய ஆசைப்படுங்கள் அவரில் இன்னுமாய் அன்பு கூற, இன்னுமாய் அவரை போற்ற, இன்னுமாய் அவரை வணங்க, வாழ்விலும், மரணத்திலும், எப்பொழுதும் அவருக்கு ஒத்திருக்க, கிருபாசனத்தண்டையில் நாளுக்கு நாள் சென்று அக்கிருபையைத் தேடுங்கள் –\nஆறாவதாக, “கிறிஸ்துவுடன் இருக்க வேண்டும்.” (பிலிப்பியர் 1:23)\nபவுல் தனது ஊழியத்தை மிகவும் நேசித்தார்.\nஅவர் சபையுடன் பெரிதும் இணைந்திருந்தார் – அதற்கு அவருடைய ஈடுபாடு, தாலந்துகள், மற்றும் உழைப்பு தேவைப்பட்டது.\nநற்செய்தி தேவைப்படும் ஏழை அழிந்துபோகும் பாவிகளிடம் அவர் ஆழ்ந்த அனுதாபத்தை காண்பித்தார்.\nஆனால், இயேசுவிடம் அவர் கொண்டிருந்த அன்பு என்னவென்றால், “ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;\nஅவர் இடம், வேலை, துக்கம் இல்லாதது, அல்லது மகிழ்ச்சியை வைத்திருப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை; அவருடைய இருதயம் கிறிஸ்துவின் நபர் மீது நிலைபெற்றது.\nகிறிஸ்துவுடன் இருக்க வேண்டும் – இது அவருடைய விருப்பம்.\nகிறிஸ்துவுடன் எங்கும் இருக்க – போதுமானதாக இருந்தது.\nகிறிஸ்துவுடன் என்றென்றும் இருப்பது – போதுமான பரலோகம்.\nபவுல், மரணத்திற்கு பிறகு, ஆத்துமாவானது, கிறிஸ்து இல்லாத இளைப்பாறுதல் பற்றிய���, நடுநிலையான ஸ்தலம் பற்றியோ எந்த எண்ணமும் இல்லை. அவர், இத்தேகத்தை விட்டு பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்குபடியான எண்ணம் ஒன்றே இருந்தது. ஆதலால், கிறிஸ்துவோடு என்றென்றும் தங்கியிருக்க, இத்தேகத்தை விட்டு பிரிந்து போகவே விரும்பினார். வாழ்க்கையின் அனைத்து சுகபோகங்களை பெற்று வாழ்வதை விட, கிறிஸ்துவுடனே கூட இருக்கவே விரும்பினார்.\nஇதுவே . . .\n இதைத் தாண்டி எதையும் பவுல் விரும்பவில்லை\nஎன் சகோதரனே, பவுலோடு நீங்கள் சேர்ந்து சொல்ல முடியுமா சில நேரங்களில் இயேசுவானவர் உங்களை சந்திக்கிறார் இல்லையா சில நேரங்களில் இயேசுவானவர் உங்களை சந்திக்கிறார் இல்லையா அச்சந்திப்பு உனக்கு இனிமையாய் இருக்கிறதில்லையா அச்சந்திப்பு உனக்கு இனிமையாய் இருக்கிறதில்லையா இவ்விதமான அனுபவம், இன்னும் அவரோடு தங்கியிருக்கும்படியான வாஞ்சையை தருகிறதில்லையா\nஒரு அந்நியனுக்கும், விசுவாசிக்கும் உள்ள வித்தியாசம் நாம் இங்கே பார்க்கலாம். அந்நியனுக்கு, அவரோடு என்றென்றும் தங்கும்படியான வாஞ்சை இருக்காது.\nஇதை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் கானானின் திராட்சையை ஒருவன் சுவைத்தால் – அவன் அந்த திராட்சைத் தோட்டத்தையே பார்க்க விரும்புவான். அவ்வண்ணமாக, ஒரு கிறிஸ்தவன், அவரண்டை சென்று, அவரை நித்திய பொக்கிஷமாக தனக்குரியதாக்கி கொள்ள விரும்புவான்.\nஎன் ஆத்துமாவே, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்து இயேசுவோடு நீண்ட நேரம் இருக்க வாஞ்சிக்கிறாயா\nஇது அடிக்கடி என் இனிமையான அனுபவமாய் இருந்திருக்கிறது. “நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும்” என்ற வாக்குறுதி அனைத்து பரிசுத்தவான்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், அனைத்து பரிசுத்தவான்களும் இதை உணர்வர். பவுலின் ஆசை இப்போது உணரப்பட்டுள்ளது; அவர் விரும்பியதைப் போல நாம் விரும்பினால் – நம்முடையது கூட உணரப்படும்\nஏழாவது, “கிறிஸ்துவின் நாளில் சந்தோஷப்பட.\n“(பிலிப்பியர் 2:14) பவுல் தொடர்ந்து கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார், அதைக்குறித்து விசுவாசிகள் மத்தியிலும் சுட்டிக்காட்டினார். அவர் பெரிய விஷயங்களை எதிர்பார்த்தார், ஆகவே அவர் அதற்காக ஏங்கினார், அதை எதிர்பார்த்து மகிழ்ந்தார், மேலும் அதன் எல்லா மகிமைகளிலும் சந்தோஷங்களிலும் நு��ையத் தயாரானார்.\nகிறிஸ்துவின் நாள் என்பது அவருடைய மகிமைக்காக விசேஷமாக ஒதுக்கப்பட்ட நாள், அவர் வெளிப்படையாக தனது சபையாகிய மணவாட்டியை ஏற்றுக்கொள்வார். சாத்தானையும் அவனுடைய எல்லா எதிரிகளையும் தன் காலடியில் நசுக்கி, தன் மகிமையிலும், பிதாவின் மகிமையிலும் தோன்றுவார். அத்தகைய ஒரு நாள் இதுவரை காணப்படவில்லை. இனி ஒருபோதும் இருக்காது.\nஅப்போது அவர், கிறிஸ்துவுக்குள் வந்த அனைவரையும் சந்தித்து, தம்முடைய புகழ்பெற்ற எஜமானரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே பவுலின் விருப்பம். “எதற்காக,” அவரே நம்முடைய நம்பிக்கையும், மகிழ்ச்சியும், க்ரீடமுமாய் இருப்பதினாலே. இல்லையா மேலும், பிலிப்பியர் 2:14,15 ல்\n“நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,\nகோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,” என்று கூறுகிறார்.\nஇயேசு தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படுவதற்கும், விசுவாசிக்கிற அனைவரிடமும் போற்றப்படுவதற்கும் வருகிறார்; பவுல் தன் பிள்ளைகளை அங்கே பார்க்க விரும்பினார், எவ்வாறாக என்றால்\nஇயேசுவின் மகிமையை பிரதிபலிக்கும் கண்ணாடிகளுமாய், அவரது வெற்றிகள் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுமாய் ஆகும். இது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். இது விவரிக்க முடியாத இன்பத்தின் ஆதாரங்களைத் திறக்கும். இது நேர்த்தியான மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சியான பவுலே கிறிஸ்துவின் நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும் கிறிஸ்துவின் நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும் இயேசுவின் வருகை உங்களுக்கு ஒரு மகிமையான நிகழ்வாக இருக்கும்\nஇதை படிக்கும் எனக்கு அருமையானவர்களே\nஉங்களுடைய காரியம் என்னவாக இருக்கும் “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.” என்ற வசனத்தின் நிறைவேறுதலை எதிர்பார்க்கிறீர்களா\n கிறிஸ்துவின் நாளில் நீங்கள் சந்தோஷப்படுவதற்காக, வாழவும், உழைக்கவும், துன்பப்படவும், விசுவாசிக்கவும், இறக்கவும் நான் உங்களிடம் கட்டளையிடுகிறேன். அதை எதிர்பார்த்திருங்கள்,\nபவுலின் ஏழு விருப்பங்களை நாம் இவ்வாறு பார்த்தோம். அவருக்கு மற்ற விருப்பங்களும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இவைகள்தான், பிரதானமானதாயும், நிலையானதாயும் இருந்தன.\nநிறைவு பகுதியாக, தேவனுக்கு முன்பாக ஒரு மனிதனின் நிலை, எவ்வாறு காணப்படலாம் என்றால், அவனது ஆத்துமாவின் நிலையான விருப்பங்களும், குனங்களைக்கொண்டு அறியப்படலாம். சாலொமோன் சொன்னது போல், ” அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;” ஆகவே, “அவன் மனதில் விரும்பியபடி – அவனும் அப்படித்தான்” என்று நாம் கூறலாம்.\nநம்முடைய ஆசைகள் கிறிஸ்துவில் மையமாக இருந்தால் – நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொள்வது, கிறிஸ்துவை வெல்வது, கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது, கிறிஸ்துவில் காணப்படுவது, கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பது, கிறிஸ்துவுடன் இருப்பது, கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் நாளில் சந்தோஷப்படுவது – இவையெல்லாம் நம் ஆத்மாவின் ஆசைகளானால் நாமும் பவுலைப் போலவே உண்மையான கிறிஸ்தவர்களுமாமே\nகிறிஸ்துவுடன் தொடங்கி, கிறிஸ்துவோடு சென்று, கிறிஸ்துவுடன் முடிவடைகிறது. கிறிஸ்து அவருடைய ஆல்பாவும், ஒமேகாவுமாக காணப்பட்டார்.\nகிறிஸ்துவின் கிருபை அவரை மாற்றியது,\nகிறிஸ்துவின் பிரசங்கம் அவரை ஊழியத்திற்க்கு அமர்த்தியது,\nகிறிஸ்துவின் வல்லமை அவரை தாங்கியது மற்றும்\nகிறிஸ்து வாக்களிக்கப்பட்ட மகிமை அவரை ஈர்த்தது.\nகிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது,\nகிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பு அவரை உற்சாகமாய் ஊழியம் செய்ய வைத்தது,\nகிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவரை விடாமுயற்சியுடன் தூண்டியது, மற்றும்\nகிறிஸ்துவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மகிமையின் நம்பிக்கை, இடைவிடாத தீவிரத்துடன் முன்னேற அவரைத் தூண்டியது.\nஅப்படியானால், நம்முடைய பக்தி பவுலைப் போலவே இருக்கிறதா\nநம்முடைய அல்பா மற்றும் ஒமேகாவுமாய் இருக்கிறாரா\nநமக்கு ஆதியும் மற்றும் அந்தமுமாய் இருக்கிறாரா\nநமக்கு வாழ்வின் மையமும் மற்றும் அனைத்துமாய் இருக்கிறாரா\nபரிசுத்த ஆவியானவரே, எங்களில், எங்களாலும், எங்கள் மூலமாகவும், ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் இயேசுவை மகிமைப்படுத்துங்கள்\n“என்னைப் பொறுத்தவரை, கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்\nNo Response to “பவுலின் ஏழு விருப்பங்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/16-07-2017-karaikal-beach-crowd-incresed-due-tokaraikal-ammaiyar-kovil-managani-festival.html", "date_download": "2020-09-27T17:12:05Z", "digest": "sha1:KHJWFECL76LOYBAXFWEU2X5PKMHFNO7D", "length": 13214, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-07-2017 நேற்று காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் - வாகனங்களை நிறுத்த இடமின்றி கடற்கரை சாலையின் ஓரத்திலியே வாகனங்களை நிறுத்தி சென்ற ஓட்டுனர்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-07-2017 நேற்று காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் - வாகனங்களை நிறுத்த இடமின்றி கடற்கரை சாலையின் ஓரத்திலியே வாகனங்களை நிறுத்தி சென்ற ஓட்டுனர்கள்\n16-07-2017 (ஞாயிற்றுகிழமை ) விடுமுறை நாள் என்பதாலும் காரைக்காலில் தற்பொழுது மாங்கனி திருவிழா கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் காரைக்காலை அம்மையார் குளம் அருகே பாரதியார் சாலையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாலும் வெளியூர்களில் இருந்து நேற்று மக்கள் கூட்டம் காரைக்காலை நோக்கி படையெடுத்தது.சமீப காலமாக விடுமுறை நாட்களில் வெளியூர் மக்கள் காரைக்காலில் குவிந்து வருவது என்பது வாடிக்கையான செய்தி என்றாலும் 16-07-2017 அன்று நேற்று இயல்பை விட கூட்டம் அதிகமாக இருந்ததை உணர முடிந்தது என்கின்றனர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து வரும் உள்ளூர் வாசிகள்.\nகாரைக்காலுக்கு 100 கி.மீ க்கும் குறைவான தொலைவில் உள்ள நகரங்களான நாகப்பட்டினம் ,திருவாரூர் ,கும்பகோணம் ,வேதாரண்யம் ,மயிலாடுதுறை ,சீர்காழி போன்ற நகரங்களுக்கு அருகே இருந்து வருகைபுரிந்த மக்கள் காரைக்கால் கடற்கரையில் அலைகடல் என திரண்டனர் கூடவே உள்ளூர் மக்களும் காரைக்கால் கடற்கரைக்கு படையெடுத்ததால் காரைக்கால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது ஆனாலும் காவல்துறையின் நடவடிக்கைகள் உடனடியாக அந்த போக்குவரத்து நெரிசல்கள் சரிசெய்யப்பட்டன.\nஅதிக 4 சக்கர வாகனங்களின் வருகையால் காரைக்கால் கடற்கரை வாகன நி��ுத்துமிடம் நிறைந்து காணப்பட்டது மாலை 6:30 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு வாகனம் நிறுத்த இடமின்றி சாலைகளின் ஓரங்களிலேயே சிலர் வாகனகங்களை நிறுத்தி விட்டு சென்றனர் சிலர் சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையின் மேலும் வாகனங்களை ஏற்றி நிறுத்தி இருந்தனர் இதனால் நடைப்பயிற்சி செய்யும் உள்ளூர் வாசிகள் சிறு இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது இது தொடர்பாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஒரு உள்ளூர் வாசியிடம் நாங்கள் கேட்டபொழுது நடைப்பதையில் வாகனங்கள் நிறுத்துவது கூட பரவாயில்லை காரைக்கால் நகரப்பகுதியில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு செல்லும் பிராதன சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் நடைபாதையில் மாடு ,நாய் போன்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் சில இடங்களில் மிருகங்களின் கழிவுகள் மண்டி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே கிடப்பதாகவும் தெரிவித்தனர்.\n16-07-2017 கடற்கரை காரைக்கால் செய்தி செய்திகள் karaikal karaikal beach\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கின��ன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8992", "date_download": "2020-09-27T15:26:06Z", "digest": "sha1:GVJO6ZB2NTURMZGLEQH4LCXNMIEN7OQQ", "length": 5441, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஆயிரத்தில் ஒருவன்-புதுப்பேட்டை 2-ம் பாகம் உருவாகிறது! – Cinema Murasam", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன்-புதுப்பேட்டை 2-ம் பாகம் உருவாகிறது\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nசெல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களும் கார்த்தி, தனுஷ் ஆகிய இருவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாகும்.இந்த நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாக கதையை கடந்த இரண்டு வருடங்களில் எழுதி முடித்துவிட்டதாகவும், ஆனால் தற்போது அடுத்தடுத்த படங்களின் பணிகள் இருப்பதால் காலம் வரும்போது இந்த இரண்டு படங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.\nகுப்பத்து ராஜாவாக மாறும் ஜி.வி.பிரகாஷ்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வரும��\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nகுப்பத்து ராஜாவாக மாறும் ஜி.வி.பிரகாஷ்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9883", "date_download": "2020-09-27T17:12:27Z", "digest": "sha1:FFOE7XZ5CUSRHQOHDO3IGWKQGTGWPRZO", "length": 4253, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "Abimaaniye – Official Lyric Video I En Aaloda Seruppa Kaanom – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nசிம்பு, ஜெயம்ரவியுடன் மோதும் தம்பி ராமையா மகன் \nதெரு நாய்கள்” படத்திற்கு “யு” சான்றிதழ்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nதெரு நாய்கள்\" படத்திற்கு \"யு\" சான்றிதழ்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T18:18:51Z", "digest": "sha1:QXZSEAVG7NZS2GROQPTFSYKZ6IR45BL2", "length": 17599, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அவுஸ்திரேலிய டொலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅவுஸ்திரேலிய டொலர் (ஆஸ்திரேலிய டாலர், Australian Dollar) 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியா, கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள்\nஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, டிசம்பர் 2006\nடுவாலு டொலர், கிரிபட்டி டொலர் சமமாக\nஅவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்க டொலர்(அமெரிக்கா), யூரோ (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), யென் (ஜப்பான்), ஸ்டேர்லிங் பவுண்ட் (பிரித்தானியா), சுவிஸ் பிராங் (சுவிஸர்லாந்து) என்பன உள்ளன.\nமுன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் (இது பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்டிலிருந்து வேறுபட்டது) பதிலாக 1966ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நாணயத்திற்குப் பெயராக \"த அவுஸ்திரல்\", \"த ஒஸ்\", \"தெ பூமர்\", \"த ரூ\", \"த கங்கா\", \"த ஈமு\", \"த டிகர்\", \"த க்விட்\" மற்றும் \"மிங்\" (மென்ஸீசின் செல்லப்பெயர்)என்பன பரிந்துரைக்கப்பட்ட வேளையில், அப்போதைய முதலமைச்சர் ரொபேர்ட் மென்ஸீஸ் \"த ரோயல்\" எனும் பெயரைத் தன் சார்பில் முன்வைத்தார். மென்ஸீசின் செல்வாக்கால் 'த ரோயல்'எனும் பெயர் வைக்கப்பட்டு முதற்கட்ட வடிவமைப்புகளும் ஆயத்தப்படுத்தப்பட்டு அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் அச்சிடற் பிரிவால் பணமும் அச்சிடப்பட்டது. வழமையற்ற இப்பெயர் பிரபலமாகாததால் 'டொலர்' என்பதைப் பாவிக்கும் முகமாக 'த ரோயல்' எனும் பெயர் கை விடப்பட்டது.\nஅறிமுகப்படுத்தப்ப்ட்ட போது அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:\n2 அவுஸ்திரேலிய டொலர் = 1 பவுண்ட்\n1 அவுஸ்திரேலிய டொலர் = 10 ஷிலிங்.\n1967ம் ஆண்டு ஸ்டெர்லிங் முறையை விட்டு அவுஸ்திரேலிய டொலர் விலகியது. அதனால் அமெரிக்க டொலருக்கெதிரான ஸ்டேர்லிங்கின் பெறுமதி குறைந்த போது அவுஸ்திரேலிய டொலர் பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கெதிரான தனது மாறா பணமாற்று வீதத்தை அது பேணியது.\n5, 10, 20, 50 சதங்களும், 1 மற்றும் 2 டொலர்களும் நாணயமாக அச்சிடப்படுகின்றன. ஞாபகார்த்த நாணயங்களுக்காக 50 சத நாணயமே நீண்டகாலமாகத��� தெரிவில் உள்ளது. இந்நாணயத்தில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள்:\n1970 - தலைமை மாலுமி குக் அவுஸ்திரேலியக் கிழக்குக் கடற்கரையில் இடம் கண்டடைந்தமை\n1977 - எலிசபெத் அரசியின் முடிசூட்டலின் வெள்ளிவிழா\n1981 - சார்ள்ஸ்-டயானா திருமணம்\n1982 - பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி\n1988 - அவுஸ்திரேலிய இருநூற்றாண்டு\nஞாபகார்த்த நாணய வழக்கம் தற்போது 20சத மற்றும் 1 டொலர் நாணயங்களிலும் தொடரப்படுகிறது.\nநாணய சேகரிப்பாளர்களுக்காக பல்வித மாழைகளில் வெவ்வேறு பெறுமதியுடைய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. செல்லுபடியாகும் பணமெனினும் இவை பொதுவில் பாவிக்கப்படுவதில்லை\nகுறிப்பு: 1990 - 1991ம் ஆண்டிலிருந்து 1, 2 சத நாணயங்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. பொருள்/சேவைகளுக்காக பணமாகக் கட்டணம் செலுத்தும் போது அவ் விலை அருகாமையிலுள்ள 5சதப் பெறுமதிக்கு நகர்த்தப்படும். (5சதம் அல்லது நிறுவன முடிவு)\nஉதாரணமாக: $6.92 என்பது $6.90 ஆகும், $23.78 என்பது $23.80 ஆகும்.\nமுதன்முதலாக நெகிழித்தாளால் (பாலிமர்) செய்த பணத்தாள்\n$5, $10, $20, $50 மற்றும் $100 பெறுமதியான வங்கித்தாள்கள் அச்சிடப்படுகின்றன. $1( 10/- (10 ஷிலிங்)), $2(£1), $10(£5), $20(£10) போன்று ஐந்து டொலருக்கு மாறா மாற்றுவீதம் பவுண்டுடன் இருக்காததால் $5 வங்கித்தாள் 1967ம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மக்கள் டொலரின் தசம முறைக்குப் பழக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. $1 தாள் 1984 இலும் $2 தாள் 1988இலும் நாணயமாக்கப்பட்டன. பணவீக்கம் காரணமாக அதிக பெறுமதியுள்ள பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து $50, $100 டொலர் வங்கித்தாள்கள் முறையே 1973ம், 1984ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nபலமங்களால் ஆன வங்கித்தாள் புழக்கம்\nநோட்பிரிண்டிங் அச்சகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலமங்களாலான (Polymer) வங்கித்தாள்கள் (polymer banknotes) அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் குடியேற்றத்தின் இருநூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாகஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியால் 1988ம் ஆண்டு முதல் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. இவ்வகைத் தாள்கள் தொடர்ந்த பாவனையால் ஏனைய காகித வங்கித்தாள் போன்று பாதிப்படைவதில்லை. பாதுகாப்பானவையும் கூட. இவை அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியாலும் பொதுநலவாய அறிவியல் மற்றும் துறைசார் ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டு நோட்பிரிண்டிங்கினரால் அச்சிடப்படுகின்றன. இவ்வகை ��ங்கித்தாள்களைப் பாவித்த முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும்.\nதற்போது சகல அவுஸ்திரேலிய வங்கித்தாள்களும் இவ்வகையானவை.\nஆஸ்திரேலியாவே உலகில் உள்ள நாடுகளில் தான் வெளியிட்ட காசுகள் அனைத்தையும் பிளாசுடிக்கில் முதலில் வெளியிட்டது. இந்த முறையால் ஆஸ்திரேலியாவில் கள்ள நாணயம் அடித்தலும் கள்ள நோட்டு அடித்தலும் பெருமளவு இல்லாமல் போனது. மேலும் இது தாள் நோட்டுகளை விட சுத்தமாகவும் அதிக நாள் உபயோகிக்கக் கூடியதாவும் எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுதத் தக்கதாகவும் இருந்தது.\nஇந்த முறையை செய்த ஆஸ்திரேலிய இரிசர்வ் வங்கியின் பிரிவான \"பணத்தை அச்சடிக்கும் ஆஸ்திரேலியா\" என்னும் அமைப்பு பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கு இதைப் போன்ற பணத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது. அவற்றில் வங்காளதேசம், புரூணை, சிலி, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மெக்சிக்கோ, நேபாளம், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உருமேனியா, சமோவா, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளும் அடங்கும். பிற்பாடு வேற்று நாடுகளும் தங்களுக்கான பணத்தை இதே முறையில் அச்சிட அதிக ஆர்வம் காட்டின.\nவங்கித்தாள் அச்சகம் - பலமங்களாலான வங்கித்தாள்களை உருவாக்கியவர்கள். மற்றும் இத் தொழிநுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள்.\nஅவுஸ்திரேலிய டொலரின் சந்தை நிலவரச் சுருக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2020, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T18:21:42Z", "digest": "sha1:TZ5S4BYUNQ3NCQFKRRIFQOOEYVOOJPPF", "length": 5547, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\nகரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால், அலம்பில், அம்பலவன்பொக்கணை, செம்மலை, கள்ளப்பாடு, கணுக்கேணி, கருநாட்டுக்கேணி,களிக்காடு, கேப்பப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கோவில்குடியிருப்பு, குமாரபுரம், குமுழமுனை, மாமூலை, மணல்குடியிருப்பு, மாதவாலசிங்கன்குளம், முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி, புதாரிக்குடா, செல்வபுரம், சிலாவத்தை, தண்ணிமுறிப்பு, தண்ணீரூற்று, உப்புமாவெளி, வண்ணான்குளம், வற்றாப்பளை ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றோடு வவுனியா மாவட்டமும்; தெற்கில் திருகோணமலை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 789 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nமுல்லைத்தீவு மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bbfbb0bc6b9fbbfb9fbcd-b95bbebb0bcdb9fbc1-bb5b9abc2bb2bcd-b95bc1ba3bcdb9fbb0bcdb95bb3bc8-b8eba4bbfbb0bcdb95bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2020-09-27T15:56:39Z", "digest": "sha1:JIVULQOIKQM27X3QNZUA5ZXOVABA5AC5", "length": 49773, "nlines": 263, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nகிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...\nகிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)\nநீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.\nகாவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)\nகடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nகிரெடிட் கார்டு வசூல் நடைமுறைகள்\nஇந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே\nநீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.\nவங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.\nஇந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம்\nஉங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.\nஇவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது. வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442) ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)\nஉங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே. ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்ப��்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)\nஇன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)\nஅச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல்\nகடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே. ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். (பிரிவு 503)\nகுற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506\nஅநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.\nஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக் கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)\nஅரசுப் பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்\nஅரசுப் பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப் பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)\nஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்\nகிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையேனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)\nஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக் கூறப்படுகிறது (பிரிவு 339)\nஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறை வைத்தல் என்பர். (பிரிவு 340)\nமறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)\nமுறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)\nமுறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)\nகிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான். எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்; அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,\n(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது\n(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)\nஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).\nகுற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்���ள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).\nவசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.\nகுற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)\nஎந்தக் குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.\nகிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.\nஉடல் தற்காப்புரிமை - தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)\nமுதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை. இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)\nஉடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.\nநம்மை எதிரி தாக்கி ��ரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,\nநம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,\nவன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,\nஇயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,\nஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,\nசட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,\nமேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது. எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.\nகிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது\nகிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப் புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல்படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.\nகாவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.\nஅப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.\nமிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.\nகடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.\nஆதாரம் : மக்கள் சட்டங்கள்\nபக்க மதிப்பீடு (101 வாக்குகள்)\nஇக்காப்பிட்டுத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் 72,000/க்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.\nதனி நபர் கடனை அடைக்க முடியாதவருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் பெற முடியதா\nமேற்கண்ட தகவலைப் படித்து அதனைப் பின்பற்றவும்.\nநான் சோழமண்டலம் பினாண்சில் வாகன கடன் பெற்றுள்ளேன் கடந்த இரண்டு மாதம் தவணை கட்ட முடிய வில்லை எண்ணிடம் தவணை வசுலிப்பவர் தவணைய உடணே கட்டு இல்லையெனறால் வாகனத்தே குடு என்று மிரட்டுகிறார் நான் வரும் 2ம் தேதி வரை கால அவகாசம் கேட்டேன் தர மருகிறார் என்னிடம் ருபாய் 26000 க்கான DDஉள்ளது நான் என்ன செய்வது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணி���ிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 6 ன் கீழ் வசிப்பிடம் தொடர்பான விளக்கம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம�� 2015\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 21, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/sep/15/contempt-of-court-case-prashant-bhushan-pays-rs-3465483.html", "date_download": "2020-09-27T17:33:35Z", "digest": "sha1:P27CQJIY5CTGVZF3GQHM6BCTVFXX52VD", "length": 11699, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தினாா் பிரசாந்த் பூஷண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தினாா் பிரசாந்த் பூஷண்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை திங்கள்கிழமை செலுத்தினாா் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவையும், நீதித்துறையையும் விமா்சித்து வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகளை வெளியிட்டாா். அதுதொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் அவரை குற்றவாளி என கடந்த மாதம் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தது. அதைக் செவ்வாய்க்கிழமைக்குள் (செப்.15) கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.\nஇந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை (செப்.14) உச்சநீதிமன்றத்தில் செலுத்தினாா்.\nஅதன் பின்னா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு எதிராக வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.\nஅந்த மனுவில், ‘ஒருவரை குற்றவாளி என தீா்ப்புக் கூறுவதும், அவருக்கு தண்டனை வழங்குவதும் குற்றவியல் சட்டப்படி தீா்ப்பு வழங்கும் நடைமுறையின் வெவ்வேறு கட்டங்களாகும். இதில் முதலில் சம்பந்தப்பட்ட நபா் குற்றவாளியா இல்லையா என்பது தொடா்பாக விசாரிக்கும் உச்சநீதிமன்றம், அவா் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து தனியாக விசாரணை நடத்துகிறது.\nஇதேபோல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீா்ப்பையும், தண்டனை விவரம் தொடா்பான தீா்ப்பையும் மறுஆய்வு செய்யக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கும் உரிமையுள்ளது. இந்த உரிமையை அரசமைப்பின் எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை.\nஎனவே நான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் தகுதி குறித்தும், அதனை விசாரணைக்கு ஏற்பது தொடா்பாகவும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/news/tsk/22-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-09-27T17:29:02Z", "digest": "sha1:74D5CTJFMDF5IKT4T2HWBE4O5LRAHQB2", "length": 5085, "nlines": 65, "source_domain": "www.portonovo.in", "title": "Parangipettai - News - தர்மம் செய்வோம் குழுமம் - 22 - ஆம் கட்ட களப்பணியாக - யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது", "raw_content": "\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஇது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம்.\nஉங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.\nதிரு. R. மோகன் அவர்கள்,\nதிரு. R. தேவநாதன் அவர்கள்,\nதிரு. G. ராஜேந்திரன் அவர்கள்,\nஅவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.\nSRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்\nPSAO – வாகனங்களின் அதிகளவிலான கண்கூசும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் விளக்கின் நடுவே கருப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டினர்\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Sri-Aathma-Siththar-Lakshmi-Amma-Event-Stills", "date_download": "2020-09-27T17:32:38Z", "digest": "sha1:VOUGWTJMAGR5N7SDVIWECUGYTO3PFIKN", "length": 9381, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். அதன் விபரம் வருமாறு:-\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்களோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.\nமேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது; ஆத்மா என்பது இறந்தவர்களை குறிப்பது என்றார்.\nமூன்றாவதாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார்.\nபின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.\nநிகழ்ச்சியின் இறுதியில், பக்தர்கள் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மாவிற்கு பொன்னாடை அணிவித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மா அருளாசி வழங்கினார்.\nசென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் ஏ.பி. சாஹி\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில்....\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:56:57Z", "digest": "sha1:2WZOYXT35XPOJBSPR4QGE7XRZCHTPOQU", "length": 7715, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "காவல் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபோலீஸ் வேலையை தூக்கியெறிந்துவிட்டு இளநீர் வியாபாரியாக மாறிய நேர்மையான தமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் \nதமிழக காவல் துறையை கண்டிக்கும் வகையில் பால் முகவர்கள் கறுப்பு பேஜ் அணிந்து பால் விநியோகம் செய்ய முடிவு\nகாவல் நிலைய சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸாருக்கு குவியும் பாராட்டு \n“அட பைத்தியக்காரா” உண்மையிலேயே ஒரு டிப்பர் மணல் வண்டிக்கு 1,000 ரூபாய் கொடுக்கறாங்கனு லஞ்சம் கேட்ட தமிழக போலீஸ்\nநேர்மையான போலீஸ் எஸ்.ஐ,க்கு உடனே சம்பளம் போட்டு மீண்டும் பணிக்கு அழைக்க எஸ்பிக்கு நெருக்கடிகொடுக்கும் பொதுமக்கள் \nசம்பளம் கொடுக்காததால் போலீஸ் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்ல முயற்சிக்கும் நேர்மையான எஸ்.ஐக்கு பெருகும் ஆதரவு \nபோலீஸ் வேலையை தூக்கியெறிந்துவிட்டு கூலி வேலைக்கு செல்ல முயற்சிக்கும் நேர்மையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்\nநேர்மையான தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டருக்காக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் \nமதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதமே இதுவரை கொடுக்காத எச்சரிக்கையை சினிமா பாணியில் விடுத்த எஸ்.ஐ\nதன் மீதான புகாரில் தனக்கு தானே விசாரணை நடத்தி மதுரை போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பிய காவல் உதவி ஆணையாளர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/desert-locust-attack-in-haryana-and-delhi-red-alert-issued/", "date_download": "2020-09-27T15:36:31Z", "digest": "sha1:ROTBRIFSWW6DCQBOAXALQXZXJGRTO63O", "length": 16958, "nlines": 107, "source_domain": "1newsnation.com", "title": "மீண்டும் படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. ஹரியானாவைத் தொடர்ந்து டெல்லிக்குள் நுழைந்ததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமீண்டும் படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. ஹரியானாவைத் தொடர்ந்து டெல்லிக்குள் நுழைந்ததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. அது ஒரு குப்பை \"ஷோ\".. அது ஒரு குப்பை \"ஷோ\".. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் ப��கல தெரியுமா.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு.. காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nமீண்டும் படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. ஹரியானாவைத் தொடர்ந்து டெல்லிக்குள் நுழைந்ததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை..\nபயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளி திரள் ஹரியானாவைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளன.\nபயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுகிளி திரள், இன்று காலை ஹரியானா மாநிலம் குருகிராமிற்குள் நுழைந்தன. அப்பகுதியை சேர்ந்த பலர் இதுதொடர்பாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறக்கும் காட்சிகள் அந்த வீட���யோக்களில் இடம்பெற்றுள்ளன.\nஇதுதொடர்பாக ஹரியானா மாநில அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குருகிராமை தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதிகளிலும் வெட்டுக்கிளி கூட்டம் நுழைந்துள்ளது. இதனையடுத்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வெட்டுக்கிளிகள் குறித்து அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.\nடெல்லியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முடிந்தால் பிளாஸ்டிக் கவர்களை செடிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதெற்கு, மேற்கு, தென்மேற்கு டெல்லி மாவட்ட நிர்வாகங்களுக்கு உச்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவிற்கும் இதே எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் ஆப்பிரிக்காவில் இருந்து ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தின. இந்த நிலையில் மீண்டும் இன்று வெட்டுக்கிளிகள் டெல்லியில் படையெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n#BreakingNews : தமிழகத்தில் இன்றும் புதிய உச்சம்.. 3,713 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒரே நாளில் 68 பேர் பலியானதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 78,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் […]\nபேச்சு வார்த்தை தோல்வி… இந்திய வீரர்கள் போருக்கு தயாராகுங்கள்…\nஇனிமே தனியா வண்டியில போனா மாஸ்க் தேவையில்லை\nகொரோனா வைரஸ் வயதா���வர்களை மட்டும் அதிகமாக தாக்குவது ஏன்.. உலகம் முழுவதும் வேகமாக பரவியது எப்படி..\nபரோல் கோரி ராபர்ட் பயஸ் மனு தாக்கல்\nகோவையில் அதிகரித்து வரும் அபார்ட்மெண்ட் விபச்சாரம்…\n“எந்த கட்சியும் கையில் கொடியை கொடுத்து நேதாஜியை சொந்தமாக்க முடியாது..” நேதாஜியின் பேரன் ஆவேசம்..\nகொரோனா பாதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு டெங்கு நோயும் உறுதியானதால் அதிர்ச்சி.. மருத்துவமனையில் சிகிச்சை..\nசாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\n“அந்த 5 இந்திய பசங்களும் எங்களிடம் தான் இருக்காங்க…” 3 நாட்கள் கழித்து உண்மையை ஒப்புக்கொண்ட சீனா..\nஅடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுக்கப்பட்டது.\nஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பி எப்படி இருக்கிறார்.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்..\nதெருக்களை சுத்தம் செய்த கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவி… குவியும் பாராட்டுகள்…\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..\nஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின்\nஎந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்..\nஆயிரக் கணக்கானோருக்கு நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை போடும் சீனா.. ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை உயரும் அபாயம்.. 30% வரை விலை உயர வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/in-tamil-nadu-so-far-250680-people-have-recovered-and-returned-home", "date_download": "2020-09-27T15:33:21Z", "digest": "sha1:CTOHSMDHHBDXQBHUXJ6BFDDRDBGRRWD6", "length": 3337, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்.\nதமிழகத்தில் மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 308649 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து 6,005 பேர் இனிய டிஸ்சார்ஜ். இதுவரை 2,50,680-பேர் குணமடைந���து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 65,490 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இதுவரை 32,40,339 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\nதோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..\nஅமிர்தசரஸில் அரை நிர்வாணத்தில் விவசாயிகள்போராட்டம் 3 நாட்கள் நீட்டிப்பு\nஅதிமுக - பாஜக கூட்டணி திருமண பந்தம் போல உள்ளது-அண்ணாமலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/coal-india-limited-recruitment-2020-for-mt.html", "date_download": "2020-09-27T17:14:24Z", "digest": "sha1:GCSPN4HQCK3KGUVCF3MBAWFHT5NAK53X", "length": 6757, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1326 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை PG வேலை இந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1326 காலியிடங்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1326 காலியிடங்கள்\nVignesh Waran 12/17/2019 அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை,\nஇந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1326 காலியிடங்கள். இந்திய நிலக்கரி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.coalindia.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Management Trainee. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். CIL-Coal India Limited\nஇந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு: Management Trainee முழு விவரங்கள்\nஇந்திய நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!!/3tDteB.html", "date_download": "2020-09-27T15:51:00Z", "digest": "sha1:CKQFZHUBQVTRNGFSS6C3Q3NTLMLME677", "length": 4671, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம்!! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம்\nFebruary 1, 2020 • சீர்காழி ராஜதுரை • செய்திகள்\nகுமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம் நடைபெற்றது.\nகொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகத்தம்மன் கோயிலில் விவசாயம் தழைத்தோங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் சுயம்பு ஆதிநாகத்தம்மன்சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் விவசாயம் தழைத்தோங்கவும் சிறப்பு யாகம் இரவு நடைபெற்றது. யாகக்குண்டத்தில் அனைத்து விதமான மரப்பட்டைகள் மற்றும் குச்சிகள், பல்வேறு வகையான மூலிகைப் பொருட்கள், திரவியப்பொடிகள், மரத்தால் செய்யப்பட்ட கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, உரல் மற்றும் உலக்கை, கட்டில், அரிவாள், முறம், மூங்கில் கூடை, மூங்கில்தட்டு, விசிறி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் இடப்பட்டன. முன்னதாக குதிரை, பசு, காளை, ஆடு, பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் அனைத்து தாவரங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nதொடர்ந்து பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டும் மகிழ்ந்தனர். விழாவில் ஜெய்குருதேவ் தெய்வேந்த அடிகளார், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்திராராஜேந்திரன், புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழரசி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/14111721/Kerala-challenges-Citizenship-Amendment-Act-in-Supreme.vpf", "date_download": "2020-09-27T17:20:24Z", "digest": "sha1:WV6L6UMFK2KWHGWREQITATJKVNGE2I6S", "length": 12785, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala challenges Citizenship Amendment Act in Supreme Court, first state to do so || குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு + \"||\" + Kerala challenges Citizenship Amendment Act in Supreme Court, first state to do so\nகுடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு\nகுடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டை கேரள அரசு நாடி உள்ளது.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம�� மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.\nபினராயி விஜயன் கொண்டு வந்த இந்த தீர்மானம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. பா.ஜனதாவின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்.\nஇதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.\nதற்போது குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய முதல் மாநிலமாக கேரள அரசு மாறியுள்ளது. குடியுரிமை (திருத்த) சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் கேரள அரசு இந்தமனுவை தாக்கல் செய்து உள்ளது. அரசியலமைப்பின் கீழ், மத்திய அரசின் அதிகாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது ‘தடைசெய்யும்’ எந்த நடவடிக்கையும் எடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. எந்த சட்டங்களை செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசே மாநிலங்களுக்கு சொல்கிறது.\nஎவ்வாறாயினும், அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான எந்தவொரு தகராறுக்கும் இடையில் காலடி எடுத்து வைக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் 14 (சமத்துவ உரிமை), 21 (வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்), மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 25 (மத சுதந்திரம்) மற்றும் மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை மீறுவதாகும். ஆகவே குடியுரிமை (திருத்த) சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி கேரள அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n3. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:48:32Z", "digest": "sha1:WFIUC6TZNBD6KOZLBNPQJ27A5RPZI57F", "length": 4982, "nlines": 125, "source_domain": "www.etamilnews.com", "title": "கலெக்டர் | E Tamil News", "raw_content": "\nதிருச்சியில் மின் உற்பத்தி.. கலெக்டர் ஆய்வு…\nதிருச்சியில் திருவோடு ஏந்திய விவசாயிகள்..ஏன்\nதிருச்சியில் மண்சோறு சாப்பிட்ட முதியவர்கள்… பரிதாபம் ஏன்\nவேளாண் பயிற்சி.. திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்..\nமாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்… திருச்சி கலெக்டர்\nகொடைக்கானலுக்கு டூர் செல்ல அனுமதி…\nதிருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடுத்ததால் பரபரப்பு..\nமணல் குவாரிக்காக திருச்சியில் கஞ்சி தொட்டி போராட்டம்..\n10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத 50 வீடுகள்.. திருச்சி கலெக்டரிடம் மனு..\nகள்ளிக்குடி மார்கெட் ஒரு வாரத்தில் ரெடி.. திருச்சி கலெக்டர்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=37", "date_download": "2020-09-27T16:55:54Z", "digest": "sha1:NYSEA6ZFWGJD4QDWXZ4YKNM2TV7Q33K7", "length": 10010, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா வைரஸ் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nபோலி தேன் போத்தல்கள் அழிக்கப்பட்டது\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா வைரஸ்\nஇவ் ஆண்டு இறுதிவரை கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படாது - விளக்குகிறார் பேராசிரியர் மலிக் பீரிஸ்\nஎவ்வாறான முயற்சிகள் எடுத்தாளும் இவ்வாண்டு இறுதிவரையில் கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்க...\n''கொரோனா தொடர்பில் வழங்கப்பட்ட 13 மருத்துவ அறிக்கைகளில் வழுக்கள் \"\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் எனும் மரு...\nஇலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்வு ; 345 கடற்படையினருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 புதிய தொற்றா...\nகொழும்பு முகத்துவாரம் தொடர்மாடி குடியிருப்பில் பலரிடம் பரிசோதனைக்கு நடவடிக்கை மூவரின் பெயர்கள் கொரோனா தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை \nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில், மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம்...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் இன்றைய தினம் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவு\nபாகிஸ்தானில் நேற்றைய தினம் மொத்தம் 40 பேர் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவல் கா...\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு அறிகுறிகள் தென்படவில்லை - ஆய்வில் தகவல் \nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 புதிய தொற்றாளர்க...\nகொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பி...\nமுப்படையில் 313 பேருக்கு கொரோனா தொற்று : கடற்படை 302 ; தரைப்படை 10; விமானப்படை 1\nநாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்...\nஉலக வங்கி வழங்கிய 127 மில்லியன் அமெ. டொலர்கள் கொரோனா பரவலை கையாள வழங்கப்பட்டதல்ல - பிரதமர்\nகொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் வழங்குவதாக கூறிய நிதியுதவியில் ஒரு டொலரேனும் இன்ன...\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/china/529/20190527/294412_1.html", "date_download": "2020-09-27T16:47:54Z", "digest": "sha1:UGU774YEKQA4APQSBQNIOKYYZ4SBMKY4", "length": 1860, "nlines": 11, "source_domain": "tamil.cri.cn", "title": "திபெத்தில் பொது நல மருத்துவ நடவடிக்கை (2/9) - தமிழ்", "raw_content": "திபெத்தில் பொது நல மருத்துவ நடவடிக்கை (2/9)\nநவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு மற்றும் திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பெய்ஜிங் மாநகரிலிருந்து சுமார் நூறு மருத்துவ நிறுவனங்களின் மருத்துவர்களும் பல்வேறு துறையினர்களும் ஆன 300க்கு மேலான பேர், மே திங்கள் 26ஆம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் திரண்டுள்ளனர். அங்கு அவர்கள் 2019ஆம் ஆண்டு, திபெத்தில் பொது நல நடவடிக்கையை துவக்கி, உள்ளூர் விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் இலவச மருத்துவச் சிகிச்சை சேவையை வழங்கத் தொடங்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_49.html", "date_download": "2020-09-27T17:30:34Z", "digest": "sha1:UFGOBQ2HJTOE43HAAEYSMSUCYGRL2DBD", "length": 11105, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "இஸ்லாம் உயர்வு தாழ்வை கற்பிக்காத மகத்தான தத்துவம் - அன்வர் நௌஷாட் - TamilLetter.com", "raw_content": "\nஇஸ்லாம் உயர்வு தாழ்வை கற்பிக்காத மகத்தான தத்துவம் - அன்வர் நௌஷாட்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைபெறவும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நோன்பிருந்து கடமையாற்றுவது போற்றுதலுக்குரியதோடு\nஇஸ்லாம் என்னும் வாழ்க்கைநெறி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத ஒரு மகத்தான தத்துவமாகும் என முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி இணைப்பாளர் எம்.ஜே.எம். அன்வர் நெளஷாட் தனது நேதன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டடிருந்தார்.\nஅவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்\nபலஸ்தீன்,சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் பல ஆண்டுகாலமாக இஸ்லாத்தின் விரோதிகளால் நிலங்கள்,சொத்துக்கள்,உயிர்கள் என எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான நிலையிலும் இஸ்லாத்தின் கொள்கையிலிருந்து ஒரு துளிகூட மாறவில்லை.\nஅதே போன்று நமது நாட்டின் ஒற்றுமைக்கும் தேசத்தின் அபிவிருத்திக்கும் ஆயிரம் ஆண்டுகளைத்தாண்டி ஒத்துழைத்துவரும் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் விரோதிகளால் திட்டம் தீட்டப்பட்டு இனஅழப்பு நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் ஈடுபட்டுள்ளதை என்னி முஸ்லிம்கள் மனம் வருந்துகின்றனர்.\nதினமும் நமக்கு ஏற்படும் இப்படியான தாக்குதல்களினால் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பொறுமையுடனும் புத்தியுடனும் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.\nஇந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இறைவனைத் தவிர வேறு யார் கையிலும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nஉலக முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சுவிட்சமாகவும் வாழ இப் புனித தினத்தில் நான் இறைவனிடம் பிராா்த்தனை செய்கின்றேன்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்ல��ட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயன��லாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-dhoni-announces-retirement-from-international-cricket", "date_download": "2020-09-27T17:01:54Z", "digest": "sha1:TJFK7UIUN6QMFCUFWMZF324E47SOMO6R", "length": 3880, "nlines": 41, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BREAKING: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - தோனி அறிவிப்பு.\n#BREAKING: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - தோனி அறிவிப்பு.\n#BREAKING: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - தோனி அறிவிப்பு.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.\nகூகுளில் \"Dhoni\" என தேடுனாலே, அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். ஆனால், தற்பொழுது அவரை பற்றி எங்கு தேடினாலும், அவர் ஓய்வுபெறப்போவதாகவே செய்திகள் குவிந்து வருகின்றது.\nஇந்தநிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு விடியோவை பதிவிட்ட தோனி, எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மனமுடைந்தனர்.\nகாட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்... 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\nதோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..\nஅமிர்தசரஸில் அரை நிர்வாணத்தில் விவசாயிகள்போராட்டம் 3 நாட்கள் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/2016/09/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-09-27T16:43:34Z", "digest": "sha1:O7RN2RZCWPTJTDDQ236CPKAUYSDN4IR7", "length": 16472, "nlines": 76, "source_domain": "muramanathan.com", "title": "தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nதாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு\nஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்க ரயில் பாதைப் போக்குவரத்தில் தேர்ச்சி மிக்கவரும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளாரும், ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் ஆலோசகரும், எழுத்தாளருமான மு. இராமனாதன் ஹாங்காங் நாடு தொடர்பாக மாணவர்களிடையே உரையாடினார்.\nஅப்போது அவர் பேசுகையில், தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும். ஹாங்காங் நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி. சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் . அடிப்படைக்கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத் தரப்படும். அடிப்படைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும். சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும் தாய் மொழி வழிக் கல்வியே தர முடியும். அரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. உலக அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 25 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மூன்று ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன. அதற்குக் காரணம் தாய் மொழி கல்வியில் இவர்கள் படிப்பதே ஆகும். தாய் மொழி கல்வியில் படிப்பதற்கு நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார். நிறைவாக மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக ரஞ்சித், ஜீவா, பரத் குமார், தனலெட்சுமி, ஜெனிபர், ராஜி, ஐயப்பன், கோட்டை ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்\nமாணவர்களின் கேள்விகளும், மு.இராமனாதன் பதில்களும்:\nரஞ்சித் : ஹாங்காங் நாட்டில் அரசாங்கப் பள்ளிகள் உள்ளனவா \nபதில் : பெரும்பாலான பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகளே.\nபரமேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உணவு முறை என்ன \nபதில் ; அங்கு அதிகமானவர்கள் சைவ உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. மசாலா அதிகம் இருக்காது. அவர்களும் நம்மைப் போல அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள்தான். ஆனால் சோறு குறைவாகவும் காய்கறி, மாமிசம் அதிகமாகவும் சேர்த்துக் கொள்வார்கள். மசாலா அதிகம் போடுவது அந்த உணவின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்பார்கள். எனவே மசாலா சேர்த்து கொள்வதை தவிர்ப்பார்கள். இயல்பான சுவையை அதிகம் விரும்புவார்கள். ஆரோக்கியமான உணவு வகைகளே அதிகமாக உட்கொள்வார்கள்\nதனலெட்சுமி : ஹாங்காங் நாட்டிற்கும்,இந்திய நாட்டிற்கும் நேர வித்தியாசம் எப்படி இருக்கும்\nபதில்: இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படும். இந்தியாவில் ஆறு மணி என்றால் ஹாங்காங்கில் எட்டரை மணியாக இருக்கும்.\nஜெகதீஸ்வரன் : நாணயம் எப்படி இருக்கும்\nபதில் : ஹாங்காங் நாட்டிற்கு என்று தனி நாணயம் உண்டு. ஹாங்காங் டாலர் என்று பெயர். பரமேஸ்வரி : விவசாயம் எப்படி இருக்கும் பதில் : ஹாங்காங் சிறிய நாடு. நமது சென்னை நகரத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும்தான் இருக்கும். விவசாயம் இல்லை. தொழிற்சாலைகள் இருக்கும். பெரும்பாலான பகுதி மலையும்,மலையை சார்ந்த இடமுமாக இருக்கும்.\nஜீவா : சீனா தொழிலில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம் \nபதில் : சீனாவின் வெற்றிக்கு காரணம் தொழிற்சாலை சார்ந்த அறிவுதான். தொழிற்சாலை சார்ந்த அறிவு அடிப்படை கல்வியில் வழங்கப்படும். அடிப்படை கல்வி தாய் மொழி கல்வியில் இருப்பதால் அவர்கள் அனைத்து விதமான தகவல்களையும் நல்ல முறையில் கற்று கொள்கின்றனர். அதுவே அவர்களின் வெற்றிக்கு அடைப்படையாக அமைகிறது.\nரஞ்சித் : ஹாங்காங்கில் சாலை விதிகள் எப்படி இருக்கும் \nபதில் : கட்டாயம் விதிகளை நன்றாக பின்பற்றுவார்கள். பள்ளிகளில் விதிகள் கண்டிப்பாக சொல்லி தரப்படும் . அடிப்படைக் கல்வியில் விதிகள் கடைபிடிக்கக் கற்று தரப்படுவதால் விதிகளை யாரும் மீறுவதில்லை. வரிசையில் வரவேண்டும் என்றால் வரிசையில் மட்டுமே வருவார்கள். அதனை கண்டிப்பாக மீறமாட்டாரகள். சாலையில் வாகனங்கள் தேவையில்லாத ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுஉள்ளது .அதனை பின்பற்றுவார்கள்\nஐயப்பன் : வாகனங்கள் எப்படி இருக்கும்\nபதில் : பொது வாகனங்களில் செல்வதை அதிகம் ஊக்குவிப்பார்கள். தனி நபர் ப���க்குவரத்து வாகனங்களை அதிகம் ஊக்குவிப்பது கிடையாது.நேரத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்.23 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சரியாக 23 நிமிடத்தில் வந்து நிற்பார்கள்.எனக்கு ஆரம்ப காலங்களில் இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் நடக்கிறது.\nசபரி : என்ன மொழி பயன்படுத்துவார்கள் \nபதில் : கேண்டனிஸ் என்கிற சீன மொழியின் ஒரு வகை பயன்பாட்டில் உள்ளது.\nராஜேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உடை எது \nபதில்: ஹாங்காங் சீனர்கள் மேலை நாட்டு உடைகளையே அணிவார்கள். பண்டிகைகளிலும் விசேடங்களிலும் பாரம்பரிய உடையை அவர்கள் விரும்பி அணிவார்கள்\nசஞ்சீவ் : விழா எது பெரிய விழாவாக இருக்கும்\nபதில் : பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சீனப் புத்தாண்டு விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் . அக்டோபரில் வசந்த விழா கொண்டாடப்படும். ஏப்ரல் மாதத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா பெரிய விழாவாக கொண்டாடப்படும்.\nராஜி : ஹாங்காங் நாட்டின் தேசியப் பூ எது \nபதில் : போக்கினியா. வயலட் நிறத்தில் இருக்கும்\nபார்கவி லலிதா : இயற்கை அமைப்பு எப்படி இருக்கும் \nபதில் : மலையும் ,மலையை சார்ந்த பகுதியும் இருக்கும். கட்டிடங்கள் உயரமாக இருக்கும். தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டு இருக்கும். குளிர் காலம், கோடை காலம், வசந்த காலம் எல்லாம் இருக்கும்.\nஉமா மஹேஸ்வரி : விலங்குகள் இருக்குமா \nபதில் : விலங்குகள் அதிகமாக இருக்காது. செல்லப் பிராணிகள் மட்டுமே இருக்கும் .\nநந்தகுமார் : மதங்கள் இருக்குமா \nபதில் : ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் ஆகும். மதம் என்பது அவரவர் விருப்பம் .அவர்களுக்கு என்ன மதத்தை பின்பற்றவேண்டுமோ அதனை பின்பற்றலாம்.அதற்கு எந்தத் தடையும் கிடையாது.\nகாவியா : கல்வி முறை எப்படி இருக்கும் \nபதில் : அடிப்படைக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முழுவதும் தாய் மொழியில் இருக்கும். 12ம் வகுப்பு வரை உண்டு.பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே. 12ம் வகுப்புக்கு பிறகு நாம் விரும்பும் படிப்பைப் படிக்கலாம்.\nசர்வதேச சினிமா: இவர்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”\nஅற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baabb2-bb5b95bc8bafbbeba9-baab9fbbfbaabcdbaabc1b95bb3bcd/b95bb4bbfbafbbfba9bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf-baebb1bcdbb1bc1baebcd-baebc7bb2bbeba3bcdbaebc8-b95bb2bcdbb5bbf", "date_download": "2020-09-27T15:45:25Z", "digest": "sha1:LWMARLQBDZZIC7QIWB5TAPKJAHKD2Z6B", "length": 83033, "nlines": 413, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉணவுத் துறையும் மருத்துத் துறையும் ஏராளமான வாய்ப்புகள் நிறைந்த துறையாக வளர்ந்து வருகின்றன. குறைந்த அளவு உணவில் உடல்நலத்திற்குத் தேவையான மிகுந்த சத்துகள் நிறைந்த உணவாகவும் மனித நலத்திற்கான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அளிக்கின்ற உணவாகவும் இறைச்சியும் இறைச்சிப் பொருள்களும் விளங்குகின்றன.\nகடந்த பத்தாண்டுகளில் வளரும் நாடுகளின் உணவு முறையானது வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் துரித வேகத்தில் தீவிர மாற்றத்தை அடைந்துள்ளது. இந்நாடுகளைப் பாதித்துக் கொண்டிருக்கும் ஊட்டச்சத்து மாற்றத்தின் குறியீடாக விலங்குப் புரத நுகர்வின் உயர்வைக் குறிப்பிடலாம். மேலும் இது வளர்ந்து வரும் இறைச்சி புரத நுகர்வையும் சார்ந்துள்ளது.\nஉலக உணவு மற்றும் விவசாய அமைப்பானது (2014) அடுத்த பத்தாண்டுகளில் சராசரி 1.6 விழுக்காடு அளவில் தனிமனித வருமான உயர்வின் காரணமாக இந்தப் போக்குத் தொடரும் எனக் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் உலகளாவிய இறைச்சி நுகர்தலானது 1961இல் வருடத்திற்கு ஒரு மனிதனுக்கு 23.1 கிலோவில் துவங்கி 2011 இல் 42.20 கிலோவாக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் இறைச்சி உற்பத்தியானது பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் (2006 – 07) 2.3 மில்லியன் டன்னிலிருந்து பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில் (2011-12) 5.5 மில்லியன் டன்களென ஆரோக்கியமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. மேலும் பன்னிரண்டாவது திட்டத்தின் துவக்கத்தில் 5.9 மில்லியன் டன்னிலிருந்து 6.2 மில்லியன்டன்களாக (2013 – 14) உயர்ந்துள்ளது.\nஇறைச்சி உற்பத்தியின் இந்த எழுச்சியானது மற்ற வளர்ந்து வரும் நாடுகளைப் போல இந்தியாவிலும் நகரமயமாக்கல் வாழ்க்கைத்தர உயர்வு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைகளை முன்னிட்டு இறைச்சியின் தேவையில் சீரான அதிகரிப்பு இருந்தன பொருட்டு வந்ததே எனலாம். வளர்ந்து வரும் ���ாடுகளில் கடந்த 25 ஆண்டுகளுக்குள் (1980 இலிருந்து 2005 ற்குள்) தனி மனித இறைச்சி நுகர்வு இருமடங்காக மாறிய சூழலில் இந்தியாவில் அதே காலகட்டத்தில் வெறும் 35 விழுக்காடு உயர்வுதான் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் புள்ளி விபரக்கள் வரிசையின் படி கோழி இறைச்சி உற்பத்தியில் இந்தியா ஆறாம் இடத்தை பிடித்தது.\nகால்நடை வளர்ப்பு பால்பண்ணை மற்றும் மீன்பிடித்துறையின் புள்ளி விபரத்தின் படி தமிழ்நாட்டின் இறைச்சி உற்பத்தியானது 2009 – 10 இல் 501.98 மில்லியன்டன்களும் 2013 – 14 இல் 464.51 மில்லியன்டன்களும் இருந்தன.\nதமிழகத்தில் வணிக ரீதியான கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தாங்களே முட்டையை கோழிளை விற்பனை செய்கிற தொழில் முறைவோராகவும் முற்பட்டதுதான் அது பெரும் தொழிலாக வெற்றி பெறக்காரணமாக அமைந்தது.\nஅண்மைக் காலமாக நாட்டுக் கோழி வளர்க்கிறவர்களும் விற்பனையையும் செய்திடப் பல்கலை கழகம் பயிற்சியளித்து வழிகாட்டி வருவதால் பலர் வெற்றியாளர்களாக முன்னேறி வருகிறார்கள்.\nஅந்த வகையில் கோவை சுப்பிரமணியம் பாளையத்தில் யமுனை நாட்டுக்கோழிப் பண்ணை எனத் திருமதி அம்முக்குட்டி மகாதேவி.சரோஜா காவேரி ரேணுகா மற்றும் செயலட்சுமி நாட்டுக்கோழிகளைக் கொண்ட பண்ணையைத் தொடங்கினார். சொந்த இடம் இல்லை நிலத்தை வாடகைக்கு எடுத்துப் பண்ணை நடத்துகின்றனர். நாட்டுக் கோழி குஞ்சுகளைப் பெங்களுரு, ஈரோடு ஆகிய இடங்களில் குஞ்சுப் பொரிப்பகங்களில் இருந்து வாங்கிக் கொள்கின்றனர்.\nகோழிகளை 3 மாதம் வளர்த்தால் அவை 1.5 கிலோ உடல் எடையை அடையும். அவற்றை இடைத்தரகர்கள் மூலமும் நேரடியாக கடைகளுக்கும் விற்பனை செய்தனர். இடைத்தரகர்களும் கடைக்காரர்களும் நியாயமான நிலை கொடுக்காமல் இந்த மகளிரை ஏமாற்றி குறைந்த விலையே கொடுத்ததால் ஆரம்ப காலத்தில் 1.5 இலட்சம் இழப்பு ஏற்பட்டது.\nஇந்தச் சூழ்நிலையில் கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகினர்.\nஅங்கு இவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு இலாபகரமான விற்பனை வழிமுறைகள் ஜப்பானியக் காடைவளர்ப்பு வான்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகளை அளித்து வழிகாட்டினார்.\nஇதுமட்டுமன்றிக் கோழிகளை அறுத்து சுகாதாரமான முறையில் கோழி இறைச��சியை உற்பத்தி செய்வது எப்படி என்றும் அங்குள்ள இறைச்சி தயாரிப்பு கூடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எப்படி அதனை விற்பனை செய்வது என்றும் அங்குள்ள இறைச்சி தயாரிப்பு கூடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எப்படி அதனை விற்பனை செய்வது போன்ற உத்திகளையும் பயிற்று வித்தனர்.\nஅதன்பிறகு இடைத்தரகர்களுக்கோ கடைக்காரர்களுக்கோ கோழிகளை விற்பனை செய்யாமல் நுகர்வோருக்கே நேரடியாகக் கோழி இறைச்சியாகவும் கோழியாகவும் நுகர்வோரின் தேவைக்கேற்ப அம்மு குட்டியும் அவர் கூட்டாளிகளும் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் தொழில் நட்டத்தைத் தாண்டி இலாபத்தைப் பெற்றனர். நாட்டுக்கோழிகளை உயிர் எடையாக விற்பனை செய்யும் போது ஒரு கோழிக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை இலாபம் பெறுகிறார்கள். அதையே கோழி இறைச்சியாக ஒரு கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யும் போது ரூ.60 முதல் ரூ.100 வரை இலாபம் பெறுகின்றனர்.\nபண்ணை நடத்துகிற இடத்திற்கு வாடகையாக ஆண்டுக்கு ரூ.6000 செலுத்துகின்றனர். தண்ணீர் ஒரு வாரத்திற்கு 2000 லிட்டர் தேவைப்படுவதாகவும் அதனை வெளியிலிருந்து ரூ.300 செலுத்தி வாங்கி கொள்கின்றனர்.\nபண்ணை மகளிரும் தொழில் முனைவோராகலாம் என்பதற்கும் கோழியாக விற்பதை விட இறைச்சியாக விற்பது இலாபகரமானது என்பதற்கும் எந்த ஒரு தொழிலானாலும் அதன் நுட்பங்களை அறிந்து தெளிந்து ஈடுபாட்டுடன் செய்தால் மேன்மை அடையலாம் என்பதற்கும் யமுனை நாட்டுக்கோழிப் பண்ணையின் திருமதி.அம்முக்குட்டியும் அவர்தம் கூட்டாளிகளும் முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.\nஅடுத்த கட்டமாக நாட்டுக்கோழி மட்டுமின்றி புதிதாகப் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் காடை வளர்ப்பையும் வான்கோழி வளர்ப்பையும் மேற்கொண்டு கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர்.\nகடந்த தலைமுறைகளில் உற்பத்தியாளர்களாக மட்டுமே இருந்த கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தத் தலைமுறையில் தொழில் முனைவோராக மலர்ந்திடவும் வளர்ந்திடவும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பண்ணையாளர்களின் இல்லங்கள்தோறும் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று வேலைவாய்பை தேடிவருகிறார்கள். சுயவேலைவாய்ப்பை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு அரசு நிதி தொழில்நுட்பம் பயிற்சி மற்ற சலுகைகள் என அனைத்து வகையிலும் உதவிடத் தயாராக உள்ளது.\nஇறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கிடத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தயாராக உள்ளது.\nபல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று இறைச்சி விற்பனையில் வெற்றிகரமாக தொழில் முனைவோராக விளங்கும் சென்னையைச் சேர்ந்த திரு.பாட்சாபாய் ஒரு சான்று.\nஇவருக்கு 2011 இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் இறைச்சித் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. அத்தோடு நின்றுவிடாமல் அவருக்குத் திட்ட அறிக்கையும் இறைச்சிக் கடை வடிவமைப்பும் இறைச்சி வாகனம் எப்படி இருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளும் தொடர்ந்து ஊக்கமும் அளிக்கப்பட்டது.\nஇறைச்சிக் கூடங்களிலிருந்து இவர் இறைச்சியை வாங்கி வருகிறார். வாங்குகிற இடத்திலிருந்து கடைக்கும் கடையிலிருந்து தேவையானவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வரை இறைச்சி வாகனத்தில் குளிந்த நிலையில் இறைச்சியைக் கையாள்கிறார். வாங்கி வந்த இறைச்சியை விஞ்ஞான முறையில் நேர்த்தியாக இறைச்சித் துண்டுகளாக நறுக்கிக் குளிர்வித்த இறைச்சியைத்தான் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்கிறார். தொடக்கத்தில் வாரம் ஒருடன் இறைச்சி விற்பனை செய்தவர் தற்போது வாரத்திற்கு 4 டன் இறைச்சியை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.\nஇத்தகையவர்களே இன்று நாட்டிற்குத் தேவை இளைஞர்கள் இவரை போல இறைச்சித் தொழில் செய்து வென்றிட முனையவும் முந்தவும் வேண்டும்.\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர்\nவேகமாக வளர்ந்து வரும் கோழிப் பண்ணைத் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தைக் கொண்டு 2011 ஆம் ஆண்டு ஓசூரில் உலகத்தரம் வாய்ந்த கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.\nகல்லூரி துவக்கப்பட்ட நாள் : 18.07.2011\nகல்லூரி பாடத்திட்டம் : கோழியினத் தொழில்நுட்பம்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் தரமான உயர்கல்வி அளித்திடல்\nகோழிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்\nகோழி சார்ந்த தொழில்முனைவோர் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் கோழி வளர்க்��ும் விவசாயிகளிடையே தொடர்பினை ஏற்படுத்திக் கோழி வளர்ப்பு சார்ந்த தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு அளித்திடல்.\nகல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள்\nசிறப்பான வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள்\nமாணவ மாணவியர்களுக்கான தனித்தனி விடுதி வசதி\nகோழி உற்பத்தி தொடர்பான 1300 க்கும் மேலான அனைத்து வகையான உணவியல் தொழில்நுட்பம் இறைச்சியியல் நோய்க்குறியியல் மரபியல் பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியல்.\nபன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சிப் புத்தகங்கள்\nகோழியின் உற்பத்தி வளாகத்தில் நவீன முறையில் பண்ணை வளர்ப்பு மற்றும் குஞ்சுப் பொரிப்பு மேலாண்மை கல்வி.\nநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய தீவன அரைப்புக்கூடம்.\nஇளநிலைப் பட்டபடிப்புக்கான சேர்க்கைத் தகவல்\nபாடத் திட்டம் :கோழியினத் தொழில்நுட்பம்\nகால அளவு: நான்கு வருடங்கள் (8 பருவங்கள்)\nவருடாந்திர மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை : 20\nபாடத் தகுதி: கணிதம் வேதியியல் இயற்பியல் உயிரியியல்\nவயது வரம்பு : 17 வயது முதல் 21 வயது வரை\nகுறைந்த பட்ச மதிப்பெண் தேவை\nபாடம் குறைந்தபட்ச மதிப்பெண் (விழுக்காடு)\nஆனைத்தும் சேர்ந்து (ஒன்று முதல் மூன்று வரை)\nஹரிஜன் சேம நலன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவித்தொகை மத்திய உதவித்தொகை இதர நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை\nஇக்கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் – திருமதி பூர்ணம் சுந்தர ராஜன் விருது-முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கான விருது.\nபன்னாட்டுத் தொடர்பு – இக்கல்லூரி தீவனப் பன்னாட்டு நிறுவனத்துடன் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கின்றது.\nதென்னாட்டு கல்விச் சுற்றுலா – தென்னிந்திய மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றுலா செல்லுதல் ( 15 நாட்கள்)\nஇக்கல்லூரியில் பன்னாட்டுக் கோழி உற்பத்தி தீவன உற்பத்தி மற்றும் உபகரணங்கள் செய்யும் நிறுவனங்கள் மூலம் மாணவ மாணவியர்களை வளாகத் தேர்வின் அடிப்படையில் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.\nஉள் அரங்கம் மற்றும் வெளி அரங்க விளையாட்டு வசதிகள் பின்வருவன.\nமருத்து வவசதி: மாணவர்களுக்கான மருத்துவ வசதிகள் வாரம் இருமுறை அளிக்கப்படுகிறது.\nஇத்திட்டமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூலம் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 27.00 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டக் கால்நடைப் பண்ணை கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இயங்கும் கோழி குஞ்சு உற்பத்தித் திட்டக் கோழிகளுக்குத் தேவையான தீவனத்தைத் தயார் செய்து தருதல் ஆகும். மேலும் அருகில் உள்ள கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, சேலம் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் தேவைப்கேற்ப தீவனத்தைத் தயார் செய்து அளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது.\nஇத்திட்டமானது அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தால் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய்.203.57 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் வனராஜா – முட்டை மற்றும் இறைச்சிக்காகவும் கிராமப் பிரியா முட்டைக்காக வளர்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் ஒரு வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் மற்றும் இரண்டு வார வயதுடைய கோழிக்குஞ்சுகளும் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் சுமார் 395 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.\nஇதன் மூலம் சுமார் 22181 வனராஜா கோழிக்குஞ்சுகளும் 19067 கிராமப் பிரியா கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1000 வனராஜா மற்றும் 1005 கிராமப் பிரியா கருமுட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nவான்கோழிகளை இறைச்சி உற்பத்தி செய்தல்\nஇத்திட்டமானது அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 50.00 இலட்சம் ஆகும். இதன்மூலம் இளங்கலை பயிலும் மாணவ மாணவியர்களுக்குச் செயல் வழிமுறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதானுவாஸ் தாது உப்புக் கலவை உற்பத்தி செய்தல்\nஇத்திட்டமானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 3.00 இலட்சம் ஆகும். இதில் இரண்டு வகை கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. வகை – 1 மற்றும் வகை – 2 ஆகும். இதுவரை சுமார் 65820 கிலோ தாது உப்புக்கலவை தயார் செய்து ஒரு கிலோ ரூபாய் 45 என்ற வீதம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.\nஇத்திட்டமானது தேசியக் கால்நடைப் பணி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 27.00 இலட்சம் ஆகும். இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் மூலம் விவசாயிகளின் தீவன மூலப்பொருட்களின் தரம் மற்றும் அதனுடன் ஏதேனும் கலப்பு செய்யப்பட்டுள்ளதா எனவும் மேலும் விவசாயிகளின் மூலப்பொருட்களின் தரத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு தீவனம் தயாரிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாமக்கல் கோழி 1 பிரபலப்படுத்துதல் மூலம் கிராமப்புற மக்களின் கூடுதல் வருவாயினைப் பெருக்குதல்\nஇத்திட்டமானது தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி விவசாய வங்கி (நபார்டு) மூலம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 2.99 இலட்சம் ஆகும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு நாமக்கல் கோழி – 1 என்ற கலப்பின முட்டை கோழிக்குஞ்சுகளை (10 பெட்டை 2 சேவல்) வழங்கி அதனோடு கோழிகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் நோய்ப் பராமரிப்பு முறையினைச் செய்து கூடுதல் வருவாயினைப் பெருக்குதல் ஆகும்.\nஇறைச்சி தொழில்நுட்பம் ஒரு கண்ணோட்டம்\nஇந்தியா உலகிலேயே அதிகக் கால்நடைகளைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இந்தியாவில் 2014 – 2015 – இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி கீழ்க்கண்ட கால்நடைகள் உள்ளன.\nஎருமைமாடு - 10.70 மில்லியன்\nபசுமாடு - 190.90 மில்லியன்\nசெம்மறிஆடு - 65.06 மில்லியன்\nவெள்ளாடு - 135.17 மில்லியன்\nபன்றி - 10.29 மில்லியன்\nகோழி - 729.2 மில்லியன்\nஇந்தியாவில் கால்நடைத்துறை மொத்த விவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 31.6 விழுக்காடு பங்களிக்கின்றது. உலகின் மொத்த இறைச்சி உற்பத்தி 220 மில்லியன்டன் என்றும் அதில் இந்தியாவின் பங்கு 6.3 மில்லியன்டன் என்றும் தெரியவருகின்றது. உலகின் இறைச்சி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 3 விழுக்காடு மட்டுமே இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் 3600 அங்கீகாரம் பெற்ற கால்நடை அறுவைக்கூடங்களும் 10000 த்திற்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத கால்நடை அறுவடைக் கூடங்களும் உள்ளன. தற்போது இந்தியாவில் 56 நவீன இறைச்சிக்கூடங்கள் உள்ளன. இவை முழுவதுமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆரம்பிக்கபட்டவை. இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதியாகின்றது. குறிப்பாக ஆட்டுஇறைச்சி 15 விழுக்காடு பன்றிஇறைச்சி 10 விழுக்காடு மற்றும் கோழி இறைச்சி 12 விழுக்காடு என்றளவில் ஏற்��ுமதியாகின்றது. மதிப்பூட்டப்பட்ட இறைச்சிப் பொருட்கள் 2 விழுக்காடு மட்டுமே ஏற்றுமதியாகின்றன. ஆனால் வெளிநாடுகளில் 60 -70 விழுக்காடு மதிப்பூட்டப்பட்ட இறைச்சிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதிக இலாபம் பெறுகின்றனர்.\nஆடு - வெள்ளாட்டு இறைச்சி\nகோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிப் பொருள்கள்\nதற்போது இந்தியாவிலிருந்து கீழ்க்கண்ட அளவிலான இறைச்சி மற்றும் உபபொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nகடந்த பத்து ஆண்டுகளுக்குள் பச்சை வெள்ளை மற்றும் நீலப் புரட்சிகளை இந்தியா கண்டுள்ளது தற்போது இறைச்சி உற்பத்தியில் சிவப்பு இளஞ்சிவப்புப் புரட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் கலாச்சாரம் பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் மதக்கோட்டுபாடுகள் ஆகியவை இறைச்சி நுகர்வைப் பாதிக்கின்றன. நகரமயமாக்கலினாலும் பெண்கள் வேலைகளுக்குச் செல்வதன் மூலமும் உயர்தரமயமாக்குதல் தொழில் உற்பத்தித்திறன் தகவல் தொழில்நுட்பத்திறனின் வளர்ச்சி காரணமாகவும் இறைச்சி உட்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இது அதிக இறைச்சி உற்பத்திக்குக் காரணமாக இருக்கக்கூடும்.\nதேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஒருதனி நபருக்கு வருடத்திற்கு 11 கிலோ இறைச்சி புரதம் தேவை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 34 கிராம் இறைச்சிதேவை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரு நபருக்கு 14 கிராம் இறைச்சிப் புரதம் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றது. எனவே பரிந்துரைக்கப்பட்ட புரதத் தேவையை அடைய வேண்டுமானால் இறைச்சித் தொழிலையும் இறைச்சி உண்பவர்களையும் இன்னும் ஊக்குவித்தல் வேண்டும்.\nமேலும் நமது நாட்டுக் கால்நடைகளின் இறைச்சியில் கொழுப்பு குறைவாகக் காணப்படுவதாலும் கொலஸ்டரால் போன்ற கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதாலும் ஏற்றுமதிக்கு ஏற்றனவாகவும். வெளிநாட்டுச் சந்தையில் வரவேற்பைப் பெற்றதாகவும் உள்ளது. மேலும் இந்தியாவிலுள்ள கால்நடைகளின் இறைச்சியில் கதிர்வீச்சுப் பொருள்களும் இருப்பதில்லை. எனவே உண்பதற்குப் பாதுகாப்பானதாகவும் உள்ளது.\nஅடுத்து இறைச்சித் தொழிலிலுள்ள இடர்ப்பாடுகளைக் குறித்துப் பார்ப்போம்.\n1. இந்தியாவில் உள்ள கால்நடைகளில் இறைச்சியின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு.\n2. கால்நடைகளை வளர்ப்பதோ அல்லது அவற்றை அறுப்பதற்கான கூடங்களிலோ சுகாதாரமான முறைகள் கையாளப்படுவதில்லை.\n3. கால்நடைகளின் அறுவை முன்பரிசோதனை, அறுவைப் பின்பரிசோதனை ஆகியவை கால்நடை மருத்துவர்களால் முழுமையாகச் செய்யப்படுவதில்லை. இதனால் பல நோய்கள் பரவக்காரணமாக உள்ளது. மேலும் மனிதனிடமிருந்து கால்நடைகளுக்கும் கால்நடைகளிடமிருந்து மனிதனுக்கும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.\n4. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கால்நடை அறுப்புக்கூடங்கள் தவிர மற்ற கால்நடை அறுப்புக்கூடங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. அவை ஆங்கிலேயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. அவை பராமரிக்கப்படாமல் அடிப்படை வசதிகளான தண்ணீர் வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன.\n5. இறைச்சி அறுவைக் கூடங்கள் தனியாரால் ஏற்படுத்துவதற்கு 10 முதல் 12 துறைகளில் சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகள் வாங்க வேண்டியுள்ளது. இவை மிகவும் கடினமானவை.\n6. கால்நடைகளில் உபபொருள்களை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் 51 விழுக்காடு கால்நடைகளின் உபபொருள்கள் வீணாக்கப்படுகின்றன. அவை மதிப்பூட்டப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதோடு இறைச்சியின் விலையையும் குறைக்கலாம்.\n7. இறைச்சி அறுவைக் கூடங்களிலுள்ள கழிவுநீர் வீணாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுப்படுத்தப்படுகின்றது. அவை சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காகவும் உயிர் உரமாகவும் உபயோகிக்கப்பட வேண்டும். அதற்கான அரசாங்க வழிமுறைகளைக் கையாள வேண்டும்.\n8. இறைச்சிக்காகப் பிரத்யேகமாக நல்ல தரமான கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அவைகளை வியாபாரிகளுக்கு நேரிடையாக வழங்கத்தக்க கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தல் வேண்டும். இதனால் இடைத் தரகர்களைத் தவிர்க்கலாம்.\n9. இறைச்சிக்கடைகள் அரசாங்க அனுமதியின்றி எல்லா இடங்களிலும் மரத்தின் அடியிலும் கூட வைக்கப்படுகின்றன. இது தடைச் செய்யப்பட வேண்டும்.\n10. இறைச்சி அறுப்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்து வபரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். அது வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.\n11. இறைச்சித் தொழில் முன்னேற்றம் அடையாததன் காரணங்களில் ஒன்று மக்களிடையே பரப்பப்படும் இறைச்சி குறித்தான தவறான தகவல்களே.\n12. இறைச்சித் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணியாகத் தொழ்ல்நுட்பம் அமைகிறது. கால்நடைகளை இனக்கலப்பு செய்தல் பல்வகையான பயிர் மற்றும் கால்நடை விவசாய உத்திகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைக் கூறலாம். ஏனென்றால் விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டதால் காளைகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தபடுவது குறைந்து விட்டது.\n13. இந்துக்களுக்கு பசுமாடு புனிதமாகக் கருதப்படுவதால் அநேக மாநிலங்களில் பசுமாடுகளை இறைச்சிக்காக அறுக்கச் செய்வதற்குத் தடை உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு வேண்டிய பசுந்தீவனங்கள் மற்றும் தீவனங்களின் பற்றாக்குறை உபபொருள்களின் விலை உயர்வு ஆகியவை ஒரு பெரிய பாதிப்பாக உள்ளது.\n14. கால்நடை வளர்ப்போர் மற்றும் வளர்ப்போர் சங்கங்கள் இணைந்து செயல்படுவது மிகவும்அவசியமானது.\nஎனவே இறைச்சித் தொழில் முன்னேற்றமடைய பல நவீன அறுவைக்கூடங்களும் அவற்றில் உபபொருள்களை உபயோகிப்பதற்கான வசதிகளும் இறைச்சியிலிருந்து பல மதிப்பூட்டப்பட்ட பொருள்களும் தயாரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் இத்தொழிலில் அதிக இலாபம் பெறலாம். சுகாதாரமான இறைச்சி எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்யலாம். இதன் மூலம் சிவப்பு இளஞ்சிவப்புப் புரட்சியை ஏற்படுத்தலாம்.\nஇறைச்சி அறுவைக்கூடத்தின் அமைப்பானது இடம் உபயோகம் இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை விற்பனைத் திறன் ஆகியவற்றிற்கேற்ப இருக்கும். இதன் முன்மாதிரி வரைபடத்தைத் தொழில்நுட்ப விநியோகர்களைக் கொண்டு திட்டமிட வேண்டும். நவீன இறைச்சிக் கூடத்தில் இயந்திர மயமாக்கத்தால் விரைவாகவும் சுலபமாகவும் வேலைகளைச் செய்ய முடியும். நவீன மின் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருமானம் பெருகுவதோடு சுகாதாரமான முறையில் இறைச்சி உற்பத்தி செய்யலாம். இதனால் ஒருமணி நேரத்திற்கு நாற்பதிலிருந்து நூற்றிருபது மாடுகள் வரை அறுக்க முடியும். நம் நாடு கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும் இறைச்சி அறுவைக்கூடங்கள் நவீனமயமாக்கப்படாததாலும் அவை போதுமான வசதிகள் இல்லாதாலும் தொழில்நுட்பம் கொண்ட பணியாளர்கள் இல்லாததாலும் இறைச்சி உற்பத்தியில் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.\nஇறைச்சிக் கூடம் அமைக்கும் இடம் நகர்ப்றத்திலிருந்து சற்றுத் தள்ளி குடியிருப்புகள் மற்ற தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து தூரமாக அமைந்திருக்க வேண்டும். முக்கியமாகத் தண்ணீர் மின்சாரம், போக்குவரத்து தொலைத்தொடர்பு கழிவுநீர் வடிகால் விற்பனை ஆகிய அத்தியாவசிய வசதிகளைக் கொண்டதோடு இறைச்சிக்கூடத்தின் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்வதற்கேற்ற இடமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் விரிவுபடுத்த போதிய இடம் (5 – 25) இருக்க வேண்டும். அடித்தளமிட ஏற்ற மண்வகையாகவும் மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலமாகவும் இருத்தல் வேண்டும்.\nஇறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே தேவையான இடத்தைக் கணிக்க முடியும். ஒரு வருடத்திற்கு 30000 கால்நடை அலகுகளுக்கு 102 ஏக்கரும் 50000 கால்நடை அலகுகளுக்கு 2-4 ஏக்கரும் 100000 கால்நடை அலகுகளுக்கு 4-6 ஏக்கரும் தேவைப்படும். (ஆடு – 0.2 கால்நடைஅலகு 1 பன்றி – 0.5 கால்நடைஅலகு).\nதரமான குடிநீர் மற்றும் கழுவுவதற்கான நீரும் உபயோகத்திற்காக இருக்க வேண்டும். கால்நடைகளின் மூலமாக அழுத்தத்தின் கீழ் இறைச்சிக் கூடத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டும். 82 செ.வெப்பத்தில் வெந்நீர் உபகரணம் கழுவப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பன்றிக்கு 454 லிட்டர் மாட்டிற்கு 272 லிட்டர் மற்றும் ஆட்டிற்கு 45 லிட்டர் தண்ணீர்; தேவைப்படும். மேலும் 25 விழுக்காடு தண்ணீர் இறைச்சிக் கூடத்தைச் சுத்தம் செய்யவும் பராமரிக்கவும் தேவைப்படும்.\nஇறைச்சி கூடத்தில் போதுமான அளவு இயற்கை ஒளி அல்லது செயற்கை ஒளி இருக்க வேண்டும். இறைச்சிக் கூடத்தின் ஆய்வுப் பகுதிகளில் 540 லக்ஸ் வேலை அறைகளில் 220 லக்ஸ்; மற்ற இடங்களில் 100 லக்ஸ் ஒளி இருக்க வேண்டும்.\nஇறைச்சிக் கூடத்தில் இருக்க வேண்டிய பிரிவுகள்\n1. வரவேற்புப் பிரிவு (கால்நடைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம்)\nகால்நடைகளை வாகனங்களின் மூலம் கொண்டு வந்து இறக்கி நிற்க வைத்துக் கால்நடை மருத்துவர் ஆய்வு செய்யப்போதுமான இடம் மற்றும் நல்ல மேற்புறக்கூரைகள் இருக்க வேண்டும். வரவேற்புப் பிரிவிலிருந்து கால்நடைகள் ஓய்வு அறைக்கு அனுப்பப்பட வேண்டும்.\n2. கால்நடை ஓய்வு அறை\nஇறைச்சி நல்ல தரமுடன் இருக்க வேண்டுமானால் இறைச்சிக் கூடத்தில் கால்நடைகளை அறுப்பதற்கு முன் அவை சில மணிநேரங்கள் நல்ல காற்றோட்டம் குடிநீர் தேவையான உணவு கொண்ட ஓய்வுக்கூடத்தில் வைக்கப்பட வேண்டும். ஓய்வு அறை அறுவைக் கூடத்திலிருந்து தனியே அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகையான கால்நடைக்கும் தனித்தனியான அறைகள் இருக்க வேண்டும். இவ்விடத்தில் கால்நடை மருத்துவரால் அவை பரிசோதிக்கப்பட்டு நோயுற்றவை மற்றும் வெட்டுவதற்குத் தகாத கால்நடைகள் எனக் கண்டறியப்படும். ஓய்வு அறையானது மூன்று நாள்கள் வெட்டப்படும் மாடுகள் அல்லது இரண்டு நாள்களில் வெட்டப்படும் பன்றிகள் அல்லது ஆடுகளை வைக்கும் அளவில் இருக்க வேண்டும். சிறிய பன்றிக்கு 0.6 சதுர மீட்டர் பெரிய பன்றி மற்றும் ஆட்டுக்கு 0.7 சதுர மீட்டர் இடமும் தேவைப்படும்.\nஅறுவைக் கூடத்தின் உட்புறச் சுவர்கள் நன்கு கடினமானதாகவும் உறிஞ்சும் தன்மையற்றதாகவும் நன்கு கழுவக்கூடிய வழவழப்பான வெளிப்பரப்பைக் கொண்டதாகவும் தரையிலிருந்து 6 அடி உயரமானதாகவும் இருக்க வேண்டும். தரைச்சரிவு ஒவ்வொரு 10 அடிக்கும் 2 அங்குலம் இருக்க வேண்டும். அறுவைக்கூடம் மற்ற அறைகளிலிருந்து தள்ளி அமைந்திருக்க வேண்டும். கால்நடைகளை உணர்விழக்கச் செய்யவும் அறுத்து இரத்தத்தை வடிக்கவும் உடலங்களைச் சீராக்கவும் ஆய்வு செய்யவும் தனித்தனியாக இடங்கள் இருக்க வேண்டும்.\nதனிமைப் பிரிவான இது நான்கு மாடுகளை வைக்கக்கூடிய அளவில் ஓய்வு அறையைக் கொண்ட ஒரு சிறிய இறைச்சிக் கூடமாகும். இவ்வறையைக் கால்நடை உபபொருள்கள் அறைக்கு அருகே அமைத்தல் வேண்டும். நோயற்றதாக சந்தேகிக்கப்படும் கால்நடைகள் இந்த ஒதுக்கப்பிரிவில் வெட்டப்படும்\nவெட்டிச் சீராக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சிக்கூடு மற்றும் இதர உறுப்புகள் கால்நடை மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு அவை உணவாக உட்கொள்ளத் தகுதியானதா எனக் கண்டறிப்படும். நோயுற்றதாகக் கண்டறியப்படுபவை நோயின் தன்மைக்கேற்ப உட்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்புக்கோ உட்படுத்தப்படும்.\n6. இறைச்சி நிறுத்தி வைக்கப்படும் அறை\nநோயுற்றதாகச் சந்தேகிக்கப்படும் கால்நடைகளிடமிருந்து பெறப்பட்ட இறைச்சியானது விரிவான ஆய்வுக்கூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்காக இந்த அறையில் நிறுத்தி வைக்கப்படும்.\n7. புறக்கணிக்கப்பட்ட இறைச்சி அறை\nஉணவாக உட்கொள்ளத் தகுதியற்ற இறைச்சியானது விற்பனைக்கு அனுப்பப்படாமல் இந்த அறையில் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படும்\n8. தோல் சேகரிப்பு அறை\nஅறுவைக் கூடங்களிலிருந்து பெறப்படும் தோல்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அடுக்கிவைக்கப்பட வேண்டும். இதே அறையில் குளம் குகளையும் வைக்கலாம். இந்த அறையின் அளவு வெட்டப்படும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கேற்ப போதுமானதாக இருக்க வேண்டும்.\n9. குடல் மற்றும் இரைப்பைச் சேகரிப்பு அறை\nகுடல் மற்றும் இரைப்பை ஆகியவை இந்த அறையில் பிரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படும். இதற்காக உபயோகப்படுத்தப்படும் மேசை தேவையான உயரத்தில் அமைக்கப்பட்டுச் சுத்தம் செய்வதற்கேற்ப குழாய்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் அமைப்பு இருக்க வேண்டும்.\n10. உண்ணத் தகாத உடற் பகுதிகள் சேகரிப்பு அறை\nஉணவாக உட்கொள்ளத் தகுதியற்ற உடற்பகுதிகள் மற்ற உண்ணக்கூடிய பகுதிகளிலிருந்து தனியே வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும். இரண்டையும் ஒரே வழியின் மூலமாகக் கொண்டு செல்லக்கூடாது. அவற்றைக் கையாள்பவர்களும் ஒன்றிலிருந்து மற்ற அறைக்கு மாறிச்செல்லக் கூடாது. அவ்வாறு இல்லா விடில் சுகாதாரக்கேடு ஏற்பட ஏதுவாகும்.\n11. உண்ணக்கூடிய இறைச்சி உபபொருட்கள் அறை\nகல்லீரல் நுரையீரல் சிறுநீரகம் போன்ற இறைச்சி உறுப்புகள் சீராக்கப்பட்டுக் குளிர்பதன அறையில் 3 செ.கி.குளிர் நிலையில் வைக்கப்பட வேண்டும்.\n12. உண்ணக்கூடிய கொழுப்பு வைக்கும் அறை\nஇவ்வறையானது குடல் மற்றும் இரைப்பைச் சேகரிப்பு அறைக்கு அருகே அமைக்கப்பட வேண்டும்.\n13. இறைச்சி வெட்டப்படும் அறை\nஇவ்வறையில் 7 செ.கி. குளிர்நிலை மற்றும் சுகாதாரமான முறையில் இறைச்சி வெட்டுவதற்குப் போதுமான நீர்மற்றும் வடிகால் வசதிகள் இருக்க வேண்டும்.\n14. உண்ணத்தக்க இறைச்சி அனுப்பும் பகுதி\nஇவ்விடம் மற்ற அசுத்தமான இடங்களிலிருந்து தள்ளி மேற்கூரையோடு சுகாதாரத்தோடு அமைந்திருக்க வேண்டும் இறைச்சியை வாகனங்களில் ஏற்றுவதற்கு ஏற்றவாறு தரைமட்டம் இருக்க வேண்டும்.\nவெட்டப்பட்ட கால்நடைகளின் உடல் நுண்ணுயிரிகளால் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் கொழுப்பு உயிர்வளி ஏற்றம் ஆகாமல் இருப்பதற்கும் மற்றும் நிறம் மாறாமல் இருப்பதற்கும் 7 செ.கி. குளிர்நிலையில் ஒரு உடலிலிருந்து மற��றொரு உடலுக்குப் போதிய இடைவெளியுடன் வைக்கப்பட வேண்டும்.\nசுகாதாரக்கேடுகளைத் தவிர்க்க அறைகளின் தரைமட்டம் வடிகால் போக்கை நோக்கிச் சரிவாக நீர்வடிவதற்கு ஏதுவாகவும் மேற்புரம் சிறுகுழிகளின்றிச் சமமாகத் தண்ணீர் தேங்காவண்ணம் இருத்தல் வேண்டும்.\n17. கழிவு நீர்ச்சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றம்\nஇறைச்சிக் கழிவுநீர் தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்யப்படும் சுகாதாரக்கேடு ஏற்படா வண்ணம் வெளியேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு 1000 கிலோ உயிர் எடைக்கும் 15 கிலோ கழிவு வெளியேற்றப்படும். உயிரியல் உயிர்வளித் தேவை 1500 – 2000 மில்லியனில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது.\n18. கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கூடம்\nஅனைத்து வகையான உபகரணங்களையும் கொண்ட ஆராயச்சிக்கூடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். “டிரைக்கினெல்லா”என்ற பன்றியின் தசையில் வாழும் ஒட்டுண்ணிப் பரிசோதனை வசதி இருக்க வேண்டும்.\n19. கால்நடை மருத்துவ அலுவலகம்\nகால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குத் தேவையான வசதிகளான கைகழுவுதல் குளித்தல் துணி துவைத்தல் ஆடைமாற்றும் இடம் மற்றும் காலணி மாற்றும் பகுதி ஆகியவை அமைந்திருக்க வேண்டும்.\nபக்க மதிப்பீடு (52 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஅனல் மின்நிலையங்களில் பணிபுரிய ஓராண்டுப் படிப்பு\nஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு\nமாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்\nஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும் ஆராய்ச்சி துறை\nஅனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்\nதனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்\nவணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்\nதொழில் நுட்பம் சார்ந்த கல்வி\nஹிந்து தர்ம ஞானம் படிப்பு\nஎம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nநிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்\nஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்\nமாணவ மாணவியருக்கு முன்னணி படிப்புகள்\nவேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல்\nதிறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகள்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nநிறுவனத்தின் செயல���ளர் பணிக்கான படிப்பு\nகலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை\nதீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள்\nபுதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள்\nஇயந்திரங்களைக் கையாள இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு\nபுவியியல் தகவல் தொகுதி - GIS\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 27, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:42:47Z", "digest": "sha1:YDND2HIBUE32TOOSZH24WA7I46S43WDE", "length": 68231, "nlines": 205, "source_domain": "ta.wikisource.org", "title": "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/ரெய்னர் மேரியா ரில்க் - விக்கிமூலம்", "raw_content": "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/ரெய்னர் மேரியா ரில்க்\nபுகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் ஆசிரியர் கவிஞர் முருகு சுந்தரம்\n434060புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் — ரெய்னர் மேரியா ரில்க்கவிஞர் முருகு சுந்தரம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பால்கன் நாடுகளில் பிறந்த ஒருவன் தன்னை எந்த நாட்டுக்காரன் என்று சொல்லிக் கொள்ள முடியாதபடி, அங்கே படையெடுப்புக்களும், விரைந்த ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. கவிஞர் ரெய்னர் மேரியா ரில்க் பிராகுவில் பிறந்தவர்; பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன��; ஜெர்மன்கவி.\nதந்தை ஓய்வு பெற்ற ஆஸ்திரிய இராணுவ அதிகாரி; பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பத்தோடு காத்திருந்த தாய்க்கு, ரில்க் ஆணாகப் பிறந்தது பெருத்த ஏமாற்றம்: ஏனவே ரில்க்கை ஒரு பெண்ணைப் போல வளர்த்தாள் ‘ரெனி’ என்று பெயர் சூட்டி. பெண்ணுடையும் சுருள் முடியும் அணிவித்து, பொம்மைச் சமையலறையொன்று விளையாடக் கொடுத்து வளர்த்தாள். பொருள்களையும் இருக்கைகளையும் துடைத்து தூய்மையாக வைத்திருப்பது எப்படியென்றும், வீட்டு வேலைகளில் தாய்க்கு எப்படி உதவுவது என்றும் கற்றுக் கொடுத்தாள்.\nஅடிக்கடி நோய்வாய்ப்படும் அவரது இளமை இராணுவப் பள்ளியிலும், வணிகக் கல்லூரியிலும் கழிந்தது. பிராகு பல்கலைக்கழகத்திலும் இரண்டாண்டுகள் சட்டக் கல்வி பயின்றார். கொஞ்சநாள் வழக்குரைஞராக இருந்த தன் உறவினரிடம் பணிபுரிந்தார். கடைசியில் இலக்கியப் பணியே தனக்கு ஏற்ற பணியென்று முடிவு செய்தார்.\nபெற்றோர்களின் மணவிலக்கும், இராணுவப்பள்ளி அனுபவங்களும் ஆவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தின. தமது படுக்கையில் அமர்ந்து சாவை வேண்டி இறைவனிடம் அவர் மன்றாடிய நேரங்கள் உண்டு.\n1899-1900 ஆம் ஆண்டுகளில் ரில்க் லோ ஆண்ட்ரியல் சலோமி என்ற பெண்ணுடன் ருசியப்பயணம் மேற்கொண்டார். அங்கே எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயைச் சந்தித்தார். பின்னர் பெர்லின் திரும்பியதும் ருசிய நாட்டு வரலாற்றையும், அந்நாட்டின் கலை இலக்கியங்களையும் விரும்பிப் பயின்றார். ரில்க், பிரான்ஸ், ஸ்காண்டி நேவியா, இத்தாலி, ஸ்பெயின், வடஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், ருசியப்பயணம் அவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும் விளங்கியது; தான் தரிசித்த முதல் புனித பூமியாக அதைக் கருதினார். ருசியப் பயணத்தின் விளைவாகத் தோன்றிய கவிதைகளில் ருசிய நாட்டைத் தனது ஆன்மீகப் பெருவெளியாக அதிசயங்கள் மிக்க கற்பனை உலகமாக-வருணிக்கிறார். 1900-இல் அவர் எழுதி வெளியிட்ட ‘கடவுளின் கதைகள்’ (Stories of god) என்ற நூல் அவர் உள்ளத்தில் ஆட்சி செய்த கற்பனை ருசியாவை மிக உயர்வாக உருவகப்படுத்துகிறது.\n1902-இல் புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ரோடினின் செயலாளராகச் சேர்ந்து இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் பாரிசில் பத்தாண்டுகள் தங்கியிருந்து தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் இராணுவப் பணிக்காக அழைக்கப்பட்டு வியன்னா சென்றார். இராணுவத்தின் கடுமையான நடைமுறைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய் வாய்ப்பட்டார். அவருடைய மோசமான உடல் நிலை காரணமாக இராணுவத்தில் அவருக்கு எழுத்தர் பணி வழங்கப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளில் அப்பணியிலிருந்தும் விடுதலைபெற்று ம்யூனிச் சென்று தங்கினார். தமது கடைசி நாட்களை ஸ்விட்சர்லாந்தில் கழித்தார்.\nஷெல்லியும் பைரனும் கவிஞர்களுள் மிகவும் அழகானவர்கள்; டபிள்யூ எச். ஆடன் கவிஞர்களுள் மிகவும் அழகற்றவர்: அளவற்ற குடியால் சீர்குலைந்து, தோல் சுருங்கி, ஒட்டுக் கந்தலாக அவர் முகம் காட்சியளிக்கும். ரில்க்கின் சமகாலத்து எழுத்தாளர் ஒருவர் ரில்க்கின் தோற்றத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, 'அடிக்கடி மீசையைச் சுண்டும், சுண்டெலி போல் காட்சியளிக்கிறார், என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.\nமீசையோடும், இனிய உறுதியான முகத்தோடும், மெவித்த தாடையோடும் எதிர்ப்பட்டதைக் கிரகிக்கும் ஒளி பொருந்திய கூர்த்த விழிகளோடும், மெல்லிய நீளமான அழகிய விரல்களோடும் ரில்க் படத்தில் காட்சியளிக்கிறார். அவர் சிரிப்பை விரும்பாதவர்; ஜெர்மானியக் கண்டிப்போடு கூடிய மெய்விளக்க வாதி; படித்த இளைஞர்களோடும் பண்பட்ட இளங் கலைஞர்களோடும் நீண்டநாள் கலந்துரையாடிக் கவிஞனின் குறிக்கோள்களைக் கற்றுணர்ந்தவர்.\nஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை; ரில்க், தன்னைத்தானே அழித்துக் கொள்ளப்புறப்பட்ட ஐரோப்பியப் போர் வெறியின் எதிர்ப்புணர்ச்சி பெற்றெடுத்த குழந்தை.\nசிற்பியிலிருந்து சீமாட்டிவரை ரில்க்கின் வாழ்க்கையில் பல பெண்கள் குறிக்கிட்டனர். அவர்களிடம் ரில்க் கொண்ட காதலுறவும் சுவையானது; புதிரானது. ரில்க்கின் முதற் காதல் 1897-இல் வேலரி டேவிட் ரோன்ஃபீல்ட் என்ற பெண்ணிடம் துவக்கவிழாக் கொண்டது. அவரது முதல் கவிதை நூலுக்கு அவள் ஊக்கச் சக்தியாக விளங்கியதோடு அந்த நூலை வெளியிடும் பொருட்செலவையும் அவளே ஏற்றாள். ‘வல்லி’ என்று தன் குறிப்புகளில் வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார் ரில்க். ஆனால் அவள் உறவு குறுகிய காலத்தில் முறிந்தது.\nஅடுத்து ரில்க்கைக் கவர்ந்தவள் ‘லோ சலோமி’. அவள் அதிர்ச்சிதரும் அ��குத் தேவதை. இருபது வயதில் ஜெர்மானியத் தத்துவஞானி நீட்சேயைத் தன் அழகின் முன் மண்டியிடச் செய்தவள். ரில்க்கைச் சந்தித்த போது அவளுக்கு வயது முப்பத்தைந்து; திருமணமானவள். ரில்க் அப்போது இருபத்து மூன்று வயதுக் கட்டிளங்காளை. என்றாலும் தனது அனுபவக்கரங்களாலும் அமுத மொழிகளாலும் ரில்க்கை அரவணைத்துத் தாலாட்டினாள். கண்டதும் காதல் விரைவில் அவர்கள் பிரிந்தாலும், காதல் தொடர்பு அற்றுப் போகவில்லை; வாழ்க்கையின் இறுதிவரை நீடித்தது. லோ சலோமி ரில்க்கின் உள்ளத்துக்கு நெருக்கமானவளாகவும் உணர்ச்சிப் பரிமாற்றங்களுக்கு ஏற்றவளாகவும், ஆதர்ச நங்கையாகவும் எப்போதும் விளங்கினாள்.\nஅவர் நெருங்கிப் பழகிய பெண்களுள் டிரிஸ்டி நகருக்கருகில் இருந்த டியூனோ கோட்டை இளவரசி ‘மேரிவான்தான்’ குறிப்பிடத்தக்கவள். அவளுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் கட்டுப்பட்டு ஆண்டுக் கணக்காக அவளுடைய கோட்டையில் தங்கியிருந்தார் ரில்க். புகழ்பெற்ற ‘டியூனோ இரங்கற்பா’ (Duing Elegies) தோன்றக் காரணமாக இருந்த நங்கையும் இவளே\nருசியப் பயணம் முடிந்து ஜெர்மன் திரும்பியதும். சில்க் ‘வொர்ப்ஸ்வீட்’ என்ற சிற்றூருக்குச் சென்றார். அங்கே ‘கிளேரா வெஸ்ட்ஹாஃப்’ என்ற இளஞ் சிற்பியைச்சந்தித்தார். அவள் புகழ் பெற்ற சிற்பி ரோடினுடைய மாணவி. இருவரும் காதலித்து 1901-இல் திருமண்ம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ‘ரூத்’ என்று குழந்தையும் பிறந்தது. குடும்பு வாழ்க்கை என்னும் கட்டுத்தறியில் ரில்க் நிலையாகத் தங்கும் பழக்கமில்லை. அவர் எம்போதும் பயணம் செய்து கொண்டே இருப்பார். அவர் மேய்ச்சல் தரை பெரியது.\nகாதலைப்பற்றி ரில்க் கொண்டிருந்த கருத்து புதுமையானது. முழுமை பெறாததும், கைம்மாறு கருதாததும் தான் உன்னதமான காதல் என்பது ரில்க்கின் கருத்து. ‘ஒரு பெண்ணின் தோள்மீது கைவைத்த அளவிலேயே, என்னுடைய காதலின் முழுமையான உணர்ச்சியைத்தெளிவாக அவளுக்கு உணர்த்த முடியும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். ரில்க்கின் உண்மையான ஆர்வலர்கள் எல்லாரும் பெண்களே. அவர்கள் அவரை நன்கு புரிந்திருந்தார்கள்; அவரிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவரிடம் பழகியபோது தங்கள் காதல் நிறைவேறிய உள்ள நிறைவு அவர்களுக்கு ஏற்பட்டது.\nபுனைவியக் கவிஞராக அரும்பி, அழகியக் கவிஞராக மலர்ந்து இருப்பியக் கவிஞராக மணம் பரப்பி, பதிப்பியக் கவிஞராகக் காய்த்து இறுதியில் தமது சொந்த உள்ளுணர்வுகளுக்கும் அகக் காட்சிகளுக்கும் கருத்து வடிவம் கொடுக்கும் சங்கேதக் கவிஞராகக் கனிந்து விளங்கினார்.\nசிதறிக் கிடக்கும் சிறுகவிதைகள் நிறைய எழுதிக் குவித்திருந்தாலும், ரில்க்கிற்கு அழியாப் புகழைச் சேர்க்கும் கவிதைத் தொகுதிகளாக மூன்றைக் குறிப்பிடலாம். அவை ‘மால்டே லாரிட்ஸ் பிரிக்கின் குறிப்புகள்’ (The Note books of Malte Lawrids Brigge) ‘டியூனோ இரங்கற்பாக்கள்’ Duino Eeegies ‘ஆர்ஃபிசை நோக்கி எழுதிய ஈரேழ்வரிக் கவிதைகள்’ (Sonnets To Orpheus) என்பன. இவை நிகழ் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய முன்னோடிக் கவிதைகள்.\nமால்டே லாரிட்ஸ் பிரிக், ரில்க்கின் பண்புகளை அப்படியே உள் வாங்கிக் கொண்ட கற்பனைப் பாத்திரம். மேலும் போதலேரின் உருவாக்கத்தையும் இப்பாத்திரப் படைப்பில் காணலாம். இக்குறிப்புகளில் அடங்கியுள்ள கட்டற்ற கவிதைகள் ரில்க்கின் படைப்பாற்றலுக்குச் சவாலாக விளங்குகின்றன. குழந்தைப் பருவத்தைப் பற்றியும், குறிக்கோள் இல்லாத காதலைப் பற்றியும், சாவைப் பற்றியும், துறவிபோல் நடிக்கும் பெண்களைப் பற்றியும் ரில்க் நூதனமாக கருத்துக்களை மால்டே குறிப்புக்களில் வெளியிட்டிருக்கிறார்\nஇக்குறிப்புகளுள் ‘முகங்கள்’ என்ற பகுதியில், ஒவ்வொரு மனிதனும் பல முகங்களைப் பெற்றிருப்பதாகவும், ஒரு சமயத்தில் ஒன்றை மட்டும் அவன் அணிந்து கொண்டு மற்றவற்றை இருப்பில் வைத்திருப்பதாகவும் சிலர் அடிக்கடியும் அவசியம் ஏற்படும் போதும் தமது முகங்களை மாற்றிக் கொள்வதாகவும் சுவைடக் கூறியுள்ளார். பாரிஸ் நகரில் நாட்டர்டாம் தெருமுனையில், தனது முகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணைச் சந்தித்ததாக ஒரு மிகைக்கற்பனையை சில்க் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:\n“தெரு வெறிச்சோடிப்போய் அமைதியாக இருந்தது; அந்த வெறுமை எனக்குச் சலிப்பாக இருந்தது; சோர்வோடு அத்தெருவெங்கும் சுற்றித் திரிந்தேன். என் கால்கள் மரக்கட்டைகளாகக் கனத்தன, ஒரு பெண் தன் கைகளை முகத்துக்குத் தாங்கலாக வைத்துக் குனிந்து கொண்டிருந்தாள்: என்னைக் கண்டதும் திடுக்கிட்டு வெடுக்கென நிமிர்ந்தாள், அப்போது அவள் முகம் கையோடு வந்து விட்டது, அவள் கையில் கிடந்த உட்கவிந்த வெற்று முகத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதைவிட அது பெயர்த்து எடுக்கப்பட்ட இடம், முகம் இல்லாமல் காத்திருப்பதைக் காண அஞ்சினேன்.”\nமேலே குறிப்பிடுவது போன்ற காட்சிகளை அடிமனக் கோட்பாட்டு ஓவியர்களின் படைப்பில்தான் காண முடியும். ஓவியர், ரோடினிடம் சிலகாலம் செயலாளராக இருந்திருந்தாலும், இதுபோன்ற ஓவியங்களைப் பார்த்திருக்க முடியாது. காரணம், ரோடின் செவ்விய ஓவியர் (Classicist). கிரேக்கத் தெய்வமான அப்போலோவின் சிலையைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ரில்க் பாடிய கவிதை யொன்றில்,\nஉன்னைப் பார்க்க விரும்பாத இடம்.\nநீ உன்னை மாற்றிக் கொள்.\nஎன்ற வரிகள் காணப்படுகின்றன. ரில்க்கின் இந்த வரிகளை இலக்கிய வாதிகள் அடிக்கடி மேற்கோளாக எடுத்தாள்வதுண்டு. இந்த வரிகளின் கருத்துக்களே மேலே குறிப்பிட்ட மிகைக் கற்பனையாக விளக்கம் பெறுகின்றன. டியூனோ கோட்டையில் ஒரு நாள் தனிமையில் அமர்ந்திருந்த போது, தம் உள்ளத்தில் நிகழ்த்த கவிதை ஆவேசத்தைக் கீழ்க் கண்டவாறு படர்க்கையில் பதிவு செய்கிறார் ரில்க்.\n“இனம் புரியாதொன்று அவனிடம் அன்று நிகழ்ந்தது.வழக்கம் போல் ஒரு புத்தகத்தைக் கையிலேந்திய வண்ணம் அங்கு மிங்குமாக நடந்த கொண்டிருந்த அவன், கவையாகப் பிரிந்திருந்த மரக்கிளை. யொன்றில் வசதியாக அமர்ந்து கொண்டான். மிகவும் ஓய்வாக அமர்ந்த நிலையில் கையிலிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டுச்சுற்றியிருந்த அமைதியான, அழகிய இயற்கைச் சூழ்நிலையில் தன்னை மறந்து மூழ்கினான். இதற்கு முன் அனுபவித்திராத ஓர் உணர்ச்சி வெள்ளம் அவனுள் அலையாகப் பரவுவதை உணர்ந்தான், அவன் அமர்ந்திருந்த மரத்தின் நடுவிலிருந்து அவ்வுணர்ச்சி மெல்லிய அதிர்வுகளாக அவனுள் இறங்கியது. இதுபோன்ற இன்ப அதிர்ச்சியை அவன் என்றும் அனுபவித்ததில்லை. அவன் உடம்பே ஆன்மாவாக மாறி, இயல்பான தன் செயல்களை மறந்து, ஏதோ ஒரு பேராற்றலைத் தன்னுள் ஏற்றுக் கொண்டது போலிருந்தது, அதுவுமன்றி எளிதில் புலப்படாத இயற்கையின் மறுபுறத்தைக் கண்டதுபோலவும் இருந்தது.”\nரில்க் டியூனோ கோட்டையில் இருந்தபோது தம்மை யாரோ அழைப்பதைப்போன்று உணர்ந்தார். ‘நான் கூவியழைத்தால், தேவதைகளின் கூட்டத்தில் கேட்பவர் யார்’ என்று அக்குரல் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தது. அந்த அடியே டியூனோ இரங்கற்பாவின் துவக்கமாக அமைந்தது.\nடியூனோ இர���்கற்பாக்களை ரில்க் 1912- ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். ஆனால் அவற்றை 1923 வரை முடிக்கவில்லை. அதற்குப் பலகாரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1912-ஆம் ஆண்டில் அவருடைய கருத்துக்களையும், கவிதைப்பாணியையும் தீவிரமாகப் பாதிக்கும் அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. உவமைகள் மூலம் கருத்து விளக்கம் செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு, கருத்தையும் கருத்து விளக்கத்தையும் ஒன்றாகப் புரிந்து கொள்ளும் உருவக உத்திக்கு மாறிக்கொண்டிருந்தரர்; இது முதற் காரணம். அவருள்ளத்தில் பதித்த உணர்வுகள் கருத்துருவம் பெற நீண்ட சிந்தனை தேவைப்பட்டது: இது இரண்டாவது காரணம். மேலும், இவ்விரங்கற்பாக்களை எழுதும் போது உணர்ச்சி பூர்வமான இலக்கியத் தூண்டுதல் தேவைப்பட்டது. அத்துண்டுதலைச் செயற்கையாகப் பெறமுடியாது; இது மூன்றாவது காரணம்.\nஇவ்விரங்கற்பாக்கள் ரில்க்கின் அபூர்வப் படைப்பாற்றலுக்குச் சான்றாக உள்ளன. இப்பாக்களும் படிப்போரை மயக்கவைக்கும் மறைபொருள்களை உள்ளடக்கியிருக்கின்றன. இதுவே இப்பாக்களின் வலிமையும், தொய்மையும் ஆகும். ஆங்கிலக் கவிதையுலகில், டபிள்யூ. பி. யேட்சும், டி. எஸ். எலியட்டும் வகிக்கும் இடத்தை ஜெர்மானியக் கவிதை உலகில் ரில்க் வகிக்கிறார். டி. எஸ். எலியட் எழுதியுள்ள 'பாழ்நிலத்திற்கு' ஒப்பாக ரில்க்கின் ‘டியூனோ இசங்கற்பாக்களை’, இலக்கியவாதிகள் மதிக்கின்றனர்.\nடியூனோ இரங்கற்பாக்களின் வெற்றிக்கு ரில்க் பயன்படுத்தியிருக்கும் கட்டற்ற கவிதையாப்பே காரணம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு யாப்பு முறையைப் பயன்படுத்தியிருந்தால், ரில்க்கிற்குத் தேவைப்பட்ட நிகழ்ச்சி கிடைக்காமல் போயிருக்கும். ரில்க் இவற்றுள் பயன்படுத்தியிருக்கும் மூவசைச் சீர்கள், கட்டற்ற கவிதை யாப்பில் வழக்கமாகக் காணப்படும் சந்தத் தடைகளைப் போக்கிவிட்டன.\nடியூனோ இரங்கற்பாக்களின் தனிப்பாவையோ, அதன் பகுதியையோ தம்மைத் தவிர வேறு யாரும் பதிப்பிக்கக் கூடாது என்று ரில்க் அறிவித்திருந்தார். இரங்கற்பா முழுவதையும் வேறு ஒருவர் பதிப்பிக்கவும் முடியாது. பதிப்பிக்கக் கூடிய கவிதை அமைப்பிலும் அவை இல்லை.\nஆர்ஃபிசை நோக்கி எழுதப்பட்ட ஈரேழ்வரிப் பாக்கள் மொத்தம் ஐம்பத்தைந்து. இவை அற்புதங்கள் நிகழ்த்திய கிரேக்கப்பாடகனாக ஆர்ஃபிசின் ஆற்றலோடு ���ழுதப்பட்டவை. ஆர்ஃபிசின் வாழ்க்கையில் கேட்போரை மயங்க வைக்கும் அற்புதங்கள் இருப்பது போல, இந்தப் பாக்களிலும் படிப்போரை மயங்க வைக்கும் மறை பொருள்கள் நிறைய உண்டு.\n\"இப்பாக்கள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை; இவற்றை ‘அறிந்து கொள்ளுதல்’ என்பதைவிட ‘உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே’ படிப்போரால் இயலும்” என்று ரில்க்கே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு ரெம்போவின் கவிதைகளுக்கும், அவற்றையொட்டிப் பின்னால் தோன்றிய கவிதைகளுக்கும் பொருந்தும் என்றாலும், இப்பாக்களில் கையாளப்பட்டுள்ள உத்திகள் ரில்க் கைப்பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.\nகிரேக்க இலக்கியங்கள் மீதும் கலைகளின் மீதும் ரில்க்கிற்கு நிறைய ஈடுபாடு உண்டு. கிரேக்கப் பாடகனான ஆர்ஃபிசின் இசையாற்றல், அவன் மனைவி யூரிடிஸின் இறப்பு, அவளை மீட்க அவன் இறப்புலகம் சென்று மீளுதல், கடைசியில் அம் முயற்சியில் ஏற்பட்ட அவலம் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாகக் கற்பனைநயத்தோடு இப்பாக்களில் பேசப்படுகின்றன. இவை கிரேக்கத் தெய்வத்தை நோக்கிப் பாடப்பட்டதாக அமைந்திருந்தாலும், உண்மையாக மக்களை நோக்கிப் பாடப்பட்டவை. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்களை எப்படித் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றை எப்படி மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் மறை பொருளாகப் பாடுகிறார் ரில்க்.\nரில்க் இசையை மிகவும் விரும்பினார். ஆர்ஃபிசின் யாழும். அவன் இசையும் ரில்க்கின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டன. ‘இசையே உலகம்; இசையே வாழ்க்கை. உலகின் எல்லாக் கலைகளும் இசையின் மாற்று வடிவங்களே’ என்பது ரில்க்கின் கருத்து. இசையைப் பற்றித் தம் கவிதையில் ஓரிடத்தில் குறிப்பிடும்போது,\nமேலே குறிப்பிட்ட மூன்று நூல்கள் அல்லாமல் ‘புதுக் கவிதைகள்’ (The New Poems) என்ற நூலையும் ரில்க்கின் படைப்புகளுள் முக்கியமான ஒன்றாகக் குறிப்பிட வேண்டும். இதில் உள்ள கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக முறையே 1907, 1908 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. சிறுத்தை (The Panther) பியானோ பயிற்சி (Piano Practice), லீடா (Leda) வெனிசில் காலங் கடந்த இலையுதிர்க் காலம் (Late Autumn In Venice), ஸ்பானிய நடனமங்கை (Spanish Dancer) ஊதாரிப் பிள்ளையின் புறப்பாடு ( The Departure of The Prodigal Son) என்ற புகழ் பெற்ற கவிதைகள் இத்தொகுப்புக்களிலேயே உள்ளன. முதலில் குறிப���பிட்ட கவிதைகளுக்கும், இந்தப் புதுக் கவிதைகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடுண்டு. இக்கவிதைகளில் பார்ப்பவரின் உள்ள உணர்வுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், பார்க்கப்படும் பொருளின் தோற்றம், தன்மைப் பற்றியே ரில்க் அதிகமாகச் சிந்திக்கிறார்.\nரில்க்கின் கவிதைகளைக் கூர்ந்து கவனித்தால், அவருடைய படிப்படியான வளர்ச்சியும், அவர் எப்படிப் பட்டவர் என்பதும் புலனாகும். ரில்க் இளமையிலிருந்தே தனிமை விருப்பமுள்ளவர்; எதையும் கூர்ந்து பார்க்கும் பழக்கம் உடையவர்; மால்டே லாரிட்ஸ் பிரிக் குறிப்புகளில் ‘தன் முனைப்புமிக்க மனிதர்’ (obstinate man) ஒருவரைப் பற்றிய குறிப்பு ஓரிடத்தில் வருகிறது. அம்மனிதர் நாடக ஆசிரியர் இப்சன் என்றும், ஓவியர் ரோடின் என்றும் ஆய்வாளர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றனர். அந்த மனிதரிடமிருந்தே ‘தீவிரமாகக் கூர்ந்துபார்’ என்ற பாடத்தைத் தாம்கற்றுக் கொண்டதாக எழுதுகிறார் ரில்க்.\nசிற்பி ரோடின் மிகவும் கண்டிப்பானவர்: யாரிடமும் எளிதில் ஒத்துப்போகாதவர். அவரிடத்தில் செயலாளராகப் பணியாற்றிய ரில்க்‘ அவரிடமிருந்து தம் உள்ளொளியால் ஒரு கவிதைப்பாணியைக் கற்றுணர்ந்தார். அக்கவிதைக்குக் கருப் பொருள் கிடையாது. கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை (Poems of Things) என்று ரில்க் குறிப்பிடுகிறார். டபிள்யூ. எச். ஆடன் அதைப் பற்றிக் குறிப்பிடும்போது.\nஅது தனிமையின் சாந்தா க்ளாஸ்\nரில்க்கின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ரில்க் தமது நேரங்களைப் பொருட்காட்சிச் சாலைகளிலும், நூலகங்களிலும் பூங்காக்களிலும் கழிப்பார். இரவு நேரங்களில் வீதிகளிலும், மந்தை வெளிகளிலும், சீன் நதிப் பாலத்தின் மீதும் தனிமையில் சிந்தனையோடு சுற்றித் திரிவார்” என்று கூறுகிறார்.\nதனிமை ரில்க்கிற்குப் பிரியமான ஒன்று. தனிமையை அவர் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதைப் போற்றிச் சுவைத்தார்; மாதாகோவில் தொழுகையின்போது அமைதியாக எழுப்பப்படும் இனிய இசையாக அதைக் கருதினார். தனிமை தன்னை வாட்டுவதாக இளங்கவிஞர் ஒருவர் ரில்க்கிற்கு எழுதிய போது, தனிமை- உள்ளார்ந்த பரந்த தனிமைதான் கவிஞனுக்கு வேண்டும். நமக்குள்ளேயே நாம், நீண்டநேரம் ஒருவரையும் எதிர்ப்படாமல் தனிமையில் நடக்க வேண்டும். அதுதான் நாம் அடைய வேண்டிய இன்பத்தின் எல்லை. தனிமை, குழந்தையின் தனிமையைப் போல் இருக்க வேண்டும். குழந்தை, தனக்குள்ளிருந்து வெளியுலுதைப் பார்ப்பது போல், கவிஞன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, தனிமையின் உதவியோடு வெளியுலகைப் பார்க்க வேண்டும். அது தான் கவிஞனின் பணி, தரம், தொழில்” என்று அவனுக்கு அறிவுரை வழங்குகிறார்.\nஎவன் உறுதியாக நடுவில் நிலைத்திருக்கிறானோ, அவனே வீரன்’ என்ற எமர்சனின் பொன்மொழி ரில்க்கிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ரில்க் ஓயாமல் உழைத்தார். துன்பத்துக்கு இலக்கான தம் தொடக்க நிலையிலிருந்து, படைப்பாற்றலை இடைவிடாது வெளிப்படுத்தும் தேவதையாகத் தம்மை உயர்த்திக் கொண்டார்.\nஅவர் பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவ சமயத்தைச்சார்ந்தவராக இருந்தாலும், தாம் எழுதியுள்ள ‘கிறிஸ்துவின் அகக் காட்சிகள்’ (Vision of Christ) என்ற நூலில், இயேசுவை ஒரு ஞானியாக ஏற்றுக் கொள்கிறாரே தவிர அவதார புருஷராக ஏற்றுக் கொள்ளவில்லை. 1898-இல் டஸ்கனி நகரைப்பார்த்து விட்டுத் திரும்பியவுடன் தமது குறிப்புக்களில் ஒரு கருத்தைத் தெரியப்படுத்துகிறார். அதில் தம் உள்ளத்தில் நிலைபேறு கொண்டு தம்மை நடத்திச் செல்லும் ஓரு பேராற்றலைத் தாம் உணர்வதாகவும், அதைத்தவிர வேறு தெய்வம், எதுவும் இருப்பதாகத்தாம் நம்பவில்லை என்றும் குறிப்பிடுகிறார். வெளியில் காணப்படும் மரங்கள், மலைகள், மேகங்கள்; அலைகள் யாவும் தாம் உள்ளத்தில் காணும் உண்மைகளின் குறியீடுகளே என்றும் குறிப்பிடுகிறார். ஒழுக்கக் கேடான நவநாகரிக சமுதாயத்தையும், கோவிலுக்கு வாரந்தோறும் செல்லும் சராசரி பக்தனின் ஆரவாரத்தையும், வசதிக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட சமயத்தின் (Ready-made religion) வெறுமையையும் பற்றிக் குறிப்பிட வந்த ரில்க் “ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்களைப் போலத் தூய்மையாகவும், மூடியும், ஏமாற்றம் தருவதாகவும் உள்ளது” என்று உள்ளம் நைந்து குறிப்பிடுகின்றார்.\nதமது சிறுத்தைப் பாட்டில் ‘மையத்தைச் சுற்றி நடனமிடும் பேராற்றல்’ (The dance of forces round a centre) என்ற ஒரு கருத்தைக் குறிப்பிடுகின்றார். அப்பேராற்றல் நடம் புரியும் மையம் தமது இதயமே என்பது அவர் கருத்து அந்த மையம் தமது இதயத்தில் நீங்காமல் இடம் பெறவேண்டு மென்றால், அது தம் அகக் காட்சிகளைப் புறக் காட்சிகளாக இடையறாமல் மாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதமது நெருங்கிய தோழியான லோ சலோமிக்கு எழுதிய கடிதத்தில் “நான் கலையை வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை; எப்படியும் அவையிரண்டிற்கும் பொருள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். துவக்க காலத்தில் கலை, வாழ்க்கை ஆகிய இரண்டின் எல்லைகளை வரையறுத்து, வாழ்க்கை அனுபவங்கள் மூலமாகக் கலையை வளப்படுத்தினார் ரில்க். தமது தோழியும் இளம் ஒவியருமான. பவ்லா மோதர் ஷோன் பெக்கர்’ என்பவர் பேறு காலத்தில் உயிர் துறந்தபோதும், தம்மைப் போல் கவிதையாற்றலும் சிந்தனை வளமும் மிக்க ‘கெளண்ட் வுல்ப்கிராஃப் வர்ன்க்ல்க்ரீத்’ என்ற இளங்கவிஞர் தற்கொலை செய்து கொண்ட போதும் அப்பேரிடிகளை ரில்க்கால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சாவுக்காக இறங்கி எழுதப்பட்ட இசைப் பாடல்களில் இரங்கலையும் புகழ்ச்சியையும் ஒன்று படுத்தியிருப்பதோடு, வாழ்வையும் சாவையும் ஆர்பிச நோக்கில் இணைத்து முடித்திருக்கிறார். “யார் வெற்றியைப்பற்றிப்பேசுகிறார்கள் எதையும் தாங்கும் இதயமே வாழ்க்கை” என்று கூறிப் பெரு மூச்சு விடுகிறார் ரில்க்.\nபொதுவாகக் கவிஞர்கள் உலகில் உள்ள பருப் பொருள்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அதற்கேற்ப உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் ரில்க்கின் கவிதையாற்றல் அதற்கு நேர்மாறானது. அவரது ஆன்மீக உள்ளம் எப்போதும் அக்க் காட்சிகளிலேயே ஈடுபட்டிருக்கும். குறிப்பாக உலகத் துன்பங்களால் பாதிக்கப்பட்டு வருந்திக் கலையிடம் அடைக்கலம் புகும்போது அவருள்ளத்தில் அகக் காட்சிகள் நிறையத் தோன்றும் அக்காட்சிகள் வெளிப்படுத்தும் உள்ளுணர்வுகளுக்கு ஒப்பான புறக் காட்சிகளை வெளியுலகில் தேடுவார். பிறகு இர்ண்டையும் பிரிக்க முடியாதபடி ஒன்று படுத்துவார். புறவுலகில் காணப்படும் அசையாப் பொருள்கள் கூட, அவருள்ளத் துணர்ச்சிகளோடு உறவாடும் உயிரினங்களாகத் தென்படுகின்றன.\nவீடு பாத்திரம் ஓடை கதவு\nபலகணி பாலம் பழமரம் என்று\n‘கவிஞன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில், தமது அகக் காட்சிகள் புலப்படுத்திய நுண்ணுணர்வுகளை ஆர்ஃபிசோடு தொடர்புபடுத்தி கனவு போல் சித்தரிக்கிறார் ரில்க்.\n���தழ்க் கதவை உடைத்துக் கொண்டு\n1922 ஆம் ஆண்டில் மார்ஷல் ப்ரோஸ்ட் என்ற கவிஞன் இறந்தபோது அவனைப் பற்றி ரில்க் கீழ்க்கண்டவாறு தம் கடிதத்தில் குறிப்பிட்டெழுதியுள்ளார்:\n“இவன் பயன்படுத்திய கவிதை உத்தி மிகச்செம்மையானது. இது எந்தக்குறிப்பிட்ட பொருளிலும் ஊன்றி நிற்பதில்லை. இது விளையாட்டாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஈடற்ற துல்லியத்தோடு, புதிய புதிர்களை மேன்மேலும் தோற்றுவித்த வண்ணம் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்டு ஊசலாடும்.”\nமார்ஷல் ப்ரோஸ்டைப்பற்றி ரில்க் கூறிய கருத்துக்கள் அவருக்கும் பொருந்தும். ரில்க்கின் கவிதை சுவைத்துப் படிப்பதற்கேற்றது. அதைப்பின்பற்றி யாரும் எழுதவும் முடியாது; அதை மொழிபெயர்க்கவும் முடியாது. துண்டு துண்டாகக் காணப்படும் அவருடைய கவிதையின் உறுப்புக்கள், புதிய இளமை குன்றாத பேச்சு விதையிலிருந்து பெறப்பட்டவை. மூலமானதும், உயிர்த்துடிப்பானதுமான இப்புதிர் மொழியைப் புரிந்து கொள்ளக் கவிதையின் இயற் பொருளை ஊக்கத்தோடும் ஈடுபாட்டோடும் படிப்பவர்கள் அணுக வேண்டும்.\nதனித்தன்மைமிக்க இந்த ஜெர்மானியக் கவிஞனின் தாக்கம், ஆங்கிலோ-அமெரிக்கக் கவிஞர்களான டபிள்யூ எச். ஆடன், சிட்னிகீஸ், ஆலன் லூயிஸ், எடித்சிட்வெல், எட்வின் மூர் ஆகியவர்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. ஜெர்மனியின் எல்லைக்கு வெளியிலே தமது கவிதையாதிக்கத்தை மிகுதியாகச் செலுத்தியவரும், கெதேவுக்கு அடுத்தநிலையில் வைத்துப் பேசத்தக்கவரும், ஜெர்மானியக் கவிஞர்களுள் ரில்க் கைத்தவிர வேறுயாருமில்லை.\nருசியக் கவிஞர்களான பாஸ்டர் நாக்கும் ஸ்வெட்டேவாவும் ரில்க்கின் ஆற்றலை வியந்து, அவரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு வழிபட்ட ‘அடியார்கள்’ என்று கூறலாம். மல்லார்மேயை விடக் குறைந்த தெளிவற்ற தன்மையும், வேலரியைவிட அதிக மனித நேயமும் ரில்க்கின் படைப்பில் காணப்படுவதாக ஆங்கிலக் கவிதை வாசகர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமிதமான படைப்பாற்றலைப் பொறுத்த வரை மகாகவி போதலேருக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க ஒரே ஐரோப்பியக் கவிஞன் ரில்க்தான் என்பதில் ஐயமில்லை.\nரில்க்கைப் பற்றி எதிர் மறையான கருத்தைச் சொன்னவன், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்க்சியக் கவிஞன்பெர்டோல்ட ப்ரெக்ட். ‘ரில்க்கின் கவிதைகள் சீரழிந்து போன நடுத்தர வர்க்கத்தின் பிதற்றல்கள் எனக்கு அவற்றைப் பற்றிக் கவலையில்லை’ என்று சொன்னான்.\nரில்க் ஜெர்மனியின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர் என்றாலும், அவரிடத்திலும் சில குறைகளைத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவருடைய-\n(1) சிறந்த படைப்புகள் புரிந்து கொள்ள முடியாதவை.\n(2)சில படைப்புகள் - மெத்தப் படித்தவர்கள் மட்டுமே நெருங்கத்தக்க ஆழ்ந்த இலக்கிய துணுக்கம் பொருந்தியவை.\n(3)சில சமயங்களில் அவர் பயன்படுத்தும் பொருத்தமில்லாத படிமங்கள் கவிதைச் சுவையைக் கெடுத்து விடுகின்றன.\n(4) அவருடைய சிறந்த கவிதைகளில் சில (ஆர்ஃபிஸ் யூரிடிஸ் ஹெர்மிஸ்) செறிவும் சுருக்கமுமின்றிப் பழங்காலப் பாடல்களைப்போல் இருக்கின்றன.\nரில்க்கின் சாவும் கற்பனைச் சுவை பொருந்தியது. செடியிலிருந்து ஒரு ரோஜா மலரைக் கிள்ளிய போது, முள்குத்தி அவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி வழங்குகிறது. ‘டெட்டனஸ்’ என்ற இசிவு நோயைப் பற்றி அறியப்படாத தேதி அந்தக் காலத்தில் இச்செய்தி வியப்பிற்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஏற்கெனவே இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரில்க்கின் உடல் நிலை, முள் குத்தியதும் மேலும் மோசமாகி, அதுவே இசிவு நோய்க்குக் காரணமாகி, அதுவே சாவுக்கும் காரண மாகியிருக்கலாம்.\n↑ கிறிஸ்துமஸ் பரிசுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டுவரும் கொழுத்த சிவப்புக் கிழவன்; இவனைக் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் சொல்லுவர்\nஅவன் அளவற்ற பரிசுகளைக் குழந்தைகளுக்கு வாரிக்கொடுப்பதுபோல், தனிமை ரிலிக்கிற்கு அழகான கருக்கவிதைகளை வாரி வழங்கியதாகப் பொருள் கொள்ள வேண்டும்,\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2020, 14:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/6gb-ram-mobiles-between-15000-to-20000/", "date_download": "2020-09-27T16:03:36Z", "digest": "sha1:IG5YP3FMQT4SLYSGBSHCLYDJYDEWJ3M2", "length": 24045, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15000 முதல் ரூ.20000 விலைக்குள் 6GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (37)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (37)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (37)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (27)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\nடூயல் கேமரா லென்ஸ் (10)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (29)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (15)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (20)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 37 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.15,240 விலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ப்ரோ போன் 19,999 விற்பனை செய்யப்படுகிறது. போகோ X3, ஒப்போ F17 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nடெக்னா கமோன் 15 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்��ுற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nசோனி 6GB ரேம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 6GB ரேம் மொபைல்கள்\nசியோமி 6GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nஎச்டிசி 6GB ரேம் மொபைல்கள்\nசாம்சங் 6GB ரேம் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 6GB ரேம் மொபைல்கள்\nகூல்பேட் 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 6GB ரேம் மொபைல்கள்\nஆசுஸ் 6GB ரேம் மொபைல்கள்\nவிவோ 6GB ரேம் மொபைல்கள்\nப்ளேக்பெரி 6GB ரேம் மொபைல்கள்\nஎல்ஜி 6GB ரேம் மொபைல்கள்\nசோலோ 6GB ரேம் மொபைல்கள்\nமெய்சூ 6GB ரேம் மொபைல்கள்\nஆப்பிள் 6GB ரேம் மொபைல்கள்\nஹூவாய் 6GB ரேம் மொபைல்கள்\nபேனாசேனிக் 6GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nமோட்டரோலா 6GB ரேம் மொபைல்கள்\nஓப்போ 6GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bangalore/attractions/", "date_download": "2020-09-27T16:47:33Z", "digest": "sha1:IZVMZEQFP3PTK5AKMKUS3UDXYEF4OU5P", "length": 15969, "nlines": 210, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Bangalore-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள்\nஅடுக்குமாடி வணிக வளாகங்கள் (2)\nபெங்களூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் விதான சௌதாவாகும். கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான இது செங்கற்களாலும் கருங்கல்லாலும் எழுப்பப் பட்டுள்ள அற்புதமான கலைப்படைப்பாகும். 46 மீட்டர் உயரத்தில் அரண்மனை போன்று...\nபெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது. 1862ம் ஆன்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற...\nபெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார���டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லாஆகும். 82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது.\n1870 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த எழில் மிகுந்த பூங்கா பெங்களுர் மாநகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். நகர நிர்வாக வளாகத்தின் அருகிலேயே இது அமைந்துள்ளது. எம்.ஜி ரோடு வழியாகவோ அல்லது கஸ்தூரிபா ரோடு வழியாகவோ இதற்குள் செல்லலாம்.\nபெங்களூரின் மற்றொரு காட்சி விருந்து இந்த விகாச சௌதா ஆகும். கர்நாடக அரசாங்கத்தால் கட்டபட்ட கட்டிடங்களிலேயே இது மிகச்சிறந்த கட்டிடமாகும். 2005ம் ஆண்டு திறக்கப்பட்ட இது விதான சௌதாவுக்கு தென்புறம் அதன் சகோதர கட்டிடமாக சில அரசாங்க அலுவலகங்களுக்காக கட்டப்பட்டுள்ளது....\n06ஆர்ட் ஆஃப் லிவிங் இண்டர்நேஷனல் செண்டர்\nபெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில் கர்நாடகத்தின் கிராமியப்பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் 1981ல் இது துவங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் லட்சியம் மன அழுத்தங்கள் அற்ற, வன்முறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதாகும்.\nITPB என்று அழைக்கப்படும் இந்த தொழில் நுட்ப பூங்கா இந்தியாவின் முக்கியமான நவீன தொழில் நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும். இது அசெண்டாஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் சதுர 20,00,000அடியில் 233 நிறுவன ங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிட...\nபெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற...\n09பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்\nபெங்களூர் நகர மையப்பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாக அறியப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேவைகளின் முக்கிய கேந்திரமாகவும்...\nபெங்களூரை சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் வரவேண்டிய இடம் இது. கமர்ஷியல் சாலை நெடுக அமைந்துள்ள விளக்கு தூண��கள் காணப்படுகிறது. இவை இரவில் பார்ப்பதற்கு அழகாக ஒளிர்கின்றன. பிரிகேட் ரோடு மற்றும் காமராஜ் சாலை வழியாக இந்த கமர்ஷியல்...\n16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள UB city யு.பி நகரம் என்று அழைக்கப்படும் இது மிகப்பெரிய வணிக வளாக திட்டமாகும்(கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்). கர்நாடக மாநிலத்திலேயே உயரமானதாக இந்த பிரமாண்ட வணிக வளாக கட்டிட அமைப்பு எழுப்பப் பட்டுள்ளது. இந்த யு.பி சிட்டி வணிகவளாகம்...\nபெங்களூரின் மையத்தில் அமைந்துள்ள சின்னஸ்வாமி ஸ்டேடியம் 1969 ம் ஆண்டு கட்டப்பட்ட தாகும். குவீன்ஸ் ரோடு மற்றும் கப்பன் பார்க்கிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும்.\n13இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்\nஉயர்கல்விக்காக 1909 ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட முன்னோடியான கல்வி ஸ்தாபனம் இந்த ஐஐஎஸ்சி IISC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்’ ஆகும். பெங்களூரின் வடக்கு பகுதியில் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் இது...\nபுகழ் பெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதி நவீன வளாகம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்பதால் அதுவும் நீங்கள் பெங்களூரில் பார்க்கவேண்டிய இடமாகும். இது ஹோசூர் ரோடில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அமைந்துள்ளது. 81 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்...\nசர்வதேச அளவிலேயே மிகப்பெரிய தியான பிரமிடு ஸ்தலம் இந்த பிரமிட் வேலி’(பள்ளத்தாக்கு) ஆகும். தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவுகிறது.\nபெங்களூரிலிருந்து வெகு தொலைவில் ராமநகர் மாவட்ட த்தில் கனகபுரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/meenam-march-rasi-palan-2018/cid1255148.htm", "date_download": "2020-09-27T17:34:09Z", "digest": "sha1:V35ERQXE4CXMDRX53V4VJR6M6EKZ6SWV", "length": 6471, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "மீனம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018!", "raw_content": "\nமீனம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nமீனம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். நீங்கள் எதிர்ப்பார்த்து செய்யும் காரியங்களை விட, எதிர்ப்பார்க்காமல் செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும��. செய்யும் வேலை, தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். குரு எட்டாம் இடத்திலும், சூரியன் பன்னிரண்டாம் இடத்திலும் இருப்பதால் பணம் விரயம் ஏற்படக்கூடும். ஏதாவது சிந்தனை செய்துக் கொண்டே இருப்பீர்கள். தேவையற்ற சிந்தனை, வீண் கற்பனை வளர்த்து கொள்ளாதீர்கள்.\nமீனம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். நீங்கள் எதிர்ப்பார்த்து செய்யும் காரியங்களை விட, எதிர்ப்பார்க்காமல் செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செய்யும் வேலை, தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.\nகுரு எட்டாம் இடத்திலும், சூரியன் பன்னிரண்டாம் இடத்திலும் இருப்பதால் பணம் விரயம் ஏற்படக்கூடும். ஏதாவது சிந்தனை செய்துக் கொண்டே இருப்பீர்கள். தேவையற்ற சிந்தனை, வீண் கற்பனை வளர்த்து கொள்ளாதீர்கள். ஒன்றுமே இல்லாத விஷத்திற்கு வீண் சந்தேகம், கற்பனை செய்து பிறகு உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும். குருவின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.\nகணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். நீண்ட காலமாக குழந்தைப்பேறு எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். பூர்விக சொத்துகள் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். அதிகம் விரயம் ஏற்படுவதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க நேரிடலாம். செலவுகளை குறைத்து கொண்டு, தேவையானதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.\nமார்ச் 10-ம் தேதி வரை செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் சிக்கனமாக இருக்கலாம் என்று நினைத்தால் கூட எதிர்பாராத விதமாக ஏதேனும் செலவுகள் வரக்கூடும். பதினோராம் இடத்தில் இருக்கும் கேது பகவான் உங்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்வார். உடல் நிலையில் அவ்வப்பொழுது பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பயணங்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய உத்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். தொழிலில் புதிய கிளைகள் தொடங்குவதை சிறிது காலம் தள்ளிப் போடுங்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பெற்றோர்களுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sirutthai-siva-direction-acting-to-surya/cid1262389.htm", "date_download": "2020-09-27T15:41:48Z", "digest": "sha1:YU355NOV3N245FTFMRUWXA77MUZ64YBL", "length": 3840, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா", "raw_content": "\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கிய முதல் படம் சிறுத்தை ஆனால் அதற்கு பின் அவர் பணிபுரிந்த படங்கள் எல்லாம் அஜீத்துடனே அமைந்து விட்டது வேறு யாருடனும் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அஜீத்தின் மாஸ் ரசிகர்களால் சிறுத்தை சிவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடனேயே சிவா\nசிறுத்தை சிவா இயக்கிய முதல் படம் சிறுத்தை ஆனால் அதற்கு பின் அவர் பணிபுரிந்த படங்கள் எல்லாம் அஜீத்துடனே அமைந்து விட்டது வேறு யாருடனும் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.\nஇருந்தாலும் அஜீத்தின் மாஸ் ரசிகர்களால் சிறுத்தை சிவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.\nசிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடனேயே சிவா இணைவார் என்று பேச்சு வருகிறது.\nஇந்நிலையில், இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2020-09-27T18:01:11Z", "digest": "sha1:TYQTNSMQ6JICFZPOCCUR2S4XFLB7ZEQN", "length": 19079, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 - உலக செய்தி காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 'பெரிய நிச்சயமற்ற' இலக்கை சீனா கைவிட்டது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nசீனாவின் பதற்றம், சுதந்திரத்திற்குப் பிறகு பெரிய ‘லாஜிஸ்டிக் நடவடிக்கை’ ஆகியவற்றின் மத்தியில் எல்.ஐ.சி.\nrr vs kxip scorecard: RR vs XI P LIVE Score: ராயல்ஸுக்கு 224 ரன் சவால், கிரீஸில் ஸ்மித்-பட்லர் – ஐபி���ல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் xi பஞ்சாப் நேரடி கிரிக்கெட் மதிப்பெண் மற்றும் புதுப்பிப்புகள்\nசிறந்த Vi ரீசார்ஜ் திட்டங்கள்: வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு ‘நற்செய்தி’, 3G இலிருந்து 4G ஆக மேம்படுத்தப்படும் – வோடபோன் யோசனை 3G பயனர்களுக்கு 4G க்கு கட்ட முறையில் மேம்படுத்தப் போகிறது, 2g பயனர் பாதிக்கப்பட மாட்டார்\nபாலிவுட்டில் பெரிய சவால் பெரிய விலை கொடுக்கிறது: விஷால் பரத்வாஜ்\nடொயோட்டா சுப்ரா ஸ்பாட் டெஸ்டிங் ‘ரிங் வித் வேறு எஞ்சின்\nஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானில் கடுமையான போர் தொடங்கியது, இரு தரப்பிலிருந்தும் தொட்டி-பீரங்கி தாக்குதல்கள். மீதமுள்ள உலகம் – இந்தியில் செய்தி\nவிவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் பிரதமர் மோடி தொடர்கிறார், பின்னர் விவசாயிகள் எவ்வளவு பயனடைவார்கள் என்பதை விளக்கினார்\nஐபிஎல் 2020 யுஏஇ, வாட்சன் டெல்லிக்கு எதிரான விளையாட்டுக்கு சற்று முன்பு தனது பெரிய தாயை இழந்தார்\nதங்கம்-வெள்ளி புதுப்பிப்பு: மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்கம் மற்றும் வெள்ளி மலிவானதாக மாறியது, டாலர் கவலை அதிகரித்தது. வணிகம் – இந்தியில் செய்தி\nஹிருத்திக் ரோஷன் முன்னாள் மனைவி சுசேன் கான் முகப்பு வீடியோ உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், சுசானின் ஆடம்பர இல்லத்தின் சுற்றுப்பயணத்திற்குள் இங்கே பாருங்கள்\nHome/World/கோவிட் -19 – உலக செய்தி காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ‘பெரிய நிச்சயமற்ற’ இலக்கை சீனா கைவிட்டது\nகோவிட் -19 – உலக செய்தி காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ‘பெரிய நிச்சயமற்ற’ இலக்கை சீனா கைவிட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணியல் இலக்கை நிர்ணயிக்கும் வழக்கமான நடைமுறையை சீனா கைவிட்டதாக பிரதமர் லி கெக்கியாங்கின் ஆண்டு அரசியல் உரையின் வெள்ளிக்கிழமை தெரிவிக்கிறது.\n“இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. “ஏனென்றால், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக சூழல் தொடர்பான பெரும் நிச்சயமற்ற தன்மையால் நமது நாடு அதன் வளர்ச்சியில் கணிக்க கடினமான சில காரணிகளை எதிர்கொள���ளும்.”\nஒரு கடினமான குறிக்கோளிலிருந்து உற்பத்தியின் வளர்ச்சிக்கு மாறுவது பல தசாப்தங்களாக கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிடல் பழக்கவழக்கங்களுடன் முறிந்து போகிறது மற்றும் இது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தில் ஏற்படும் நோயை ஆழ்ந்த சீர்குலைப்பதை ஒப்புக்கொள்வதாகும். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வணிக பங்காளிகளின் முயற்சிகளைப் பொறுத்து வளர்ச்சி வாய்ப்புகளும் இருப்பதால், அரசாங்கம் தனது கவனத்தை வேலைவாய்ப்புக்கு மாற்றி, ஸ்திரத்தன்மையைப் பேணுகிறது.\nலி முகவரியில் ஹாங்காங்கில் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சுமத்தும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் இருந்தது, இது ஒரு வளர்ச்சியைக் குறைத்தது. யுவான் நிலையானதாக இருந்தது, அதே நேரத்தில் பத்திர வெளியீட்டின் விவரங்கள் 10 ஆண்டு சீன அரசாங்க பத்திர விளைச்சலை 2.625% ஆக குறைக்க உதவியது, இது இரண்டு வாரங்களில் மிகக் குறைந்த அளவை எட்டியது.\n9 மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் கொண்ட நகர்ப்புற வேலைகளை உருவாக்குவதற்கான இலக்கை, 2019 இலக்கு 11 மில்லியனுக்கும் குறைவாக, மற்றும் கணக்கெடுக்கப்பட்ட நகர்ப்புற வேலையின்மை விகிதத்தை சுமார் 6% என்ற இலக்கை விட அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று லி கூறினார். 2019 இலக்கு, ஆவணத்தின் படி.\nதொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்காவுடனான “முதலாம் கட்ட” வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய சர்ச்சையை பிரதிபலிக்கும் லி, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என்றார்.\nபட்ஜெட் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் 2.8% இலக்கை விட கணிசமாக பெரிய பற்றாக்குறையை குறிக்கிறது. பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அதிக செலவு செய்யப்படும் 1 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 141 பில்லியன்) இறையாண்மை கடனில்.\nஉள்கட்டமைப்பில் நிதி முதலீட்டிற்கு உதவ, உள்ளூர் அரசாங்கங்கள் இந்த ஆண்டு உள்ளூர் சிறப்பு பத்திரங்களில் 3.75 டிரில்லியன் யுவானை வெளியிடும். இது 2019 ஒதுக்கீட்டின் 2.15 டிரில்லியன் அதிகரிப்பு. பொருளாதார வல்லுநர்கள் 4 ட��ரில்லியன் யுவான் வரை ஒரு பிரச்சினையை முன்னறிவித்திருந்தனர்.\nREAD பாக்கிஸ்தானில், மற்றொரு ஜெனரல் அசிம் சலீம் பஜ்வாவின் செல்வம் வெளிப்படுத்தப்பட்டது, நான்கு நாடுகளில் டிரில்லியன்களின் செல்வம் - பாகிஸ்தானில் மேலும் ஒரு ஜெனரலின் சொத்துக்களை வெளியிட்டது, நான்கு நாடுகளில் டிரில்லியன் செல்வம்\nபணவியல் கொள்கை குறித்த அரசாங்கத்தின் மொழி பெரும்பாலும் மாறாமல் உள்ளது, நிலைப்பாடு “விவேகமான” மற்றும் “நெகிழ்வான” மற்றும் “பொருத்தமானது”. “உண்மையான பொருளாதாரத்தை நேரடியாகத் தூண்டுவதற்காக” புதிய நாணயக் கொள்கைக் கருவிகள் உருவாக்கப்படும் என்றும் ஆங்கில அறிக்கை கூறியுள்ளது.\n“நிறுவனங்கள் கடன்களுக்கு மிக எளிதாக உத்தரவாதம் அளிப்பதற்கும் வட்டி விகிதங்களில் தொடர்ச்சியான குறைப்பை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய தலைவர்கள் லியின் மேடையின் பின்னால் இரண்டு வரிசைகளில் அமர்ந்தனர், நன்கு இடைவெளி மற்றும் முகமூடிகள் இல்லாமல். மண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் கேட்பது போல, பின்னால் இருந்த ஊழியர்கள் அதிக பேக் மற்றும் முகமூடி அணிந்திருந்தனர்.\nசோதனைகள் வெற்றிகரமாக இருந்தால் அஸ்ட்ராஜெனெகா பில்லியன் கணக்கான டோஸ் கோவிட் தடுப்பூசியை உருவாக்கும் – உலக செய்தி\nஸ்பெயின் 325 புதிய கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, மொத்த இறப்புகள் 24,000 ஐத் தாண்டியது – உலகச் செய்தி\nஇந்தியாவின் வெளிநாட்டு இருப்புக்கள் உயர்ந்தன, ஆனால் தங்க இருப்பு சரிவு – அந்நிய செலாவணி இருப்பு 537 பில்லியன் டாலர்களை எட்டியது, தங்க இருப்பு 331 மில்லியன் டாலர் குறைந்துள்ளது\nகோவிட் -19 தொற்றுநோய் – உலகச் செய்திகளுக்கு மத்தியில் தென் கொரியாவின் ஆளும் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெறுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீனாவின் ஆலைகளால் எரிக்கப்பட்ட நிலக்கரி வெப்பமயமாதல் மற்றும் வைரஸ் மீட்புடன் பாய்கிறது – உலக செய்தி\nசீனாவின் பதற்றம், சுதந்திரத்திற்குப் பிறகு பெரிய ‘லாஜிஸ்டிக் நடவடிக்கை’ ஆகியவற்றின் மத்தியில் எல்.ஐ.சி.\nrr vs kxip scorecard: RR vs XI P LIVE Score: ராயல்ஸுக்கு 224 ரன் சவால், கிரீஸில் ஸ்ம���த்-பட்லர் – ஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் xi பஞ்சாப் நேரடி கிரிக்கெட் மதிப்பெண் மற்றும் புதுப்பிப்புகள்\nசிறந்த Vi ரீசார்ஜ் திட்டங்கள்: வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு ‘நற்செய்தி’, 3G இலிருந்து 4G ஆக மேம்படுத்தப்படும் – வோடபோன் யோசனை 3G பயனர்களுக்கு 4G க்கு கட்ட முறையில் மேம்படுத்தப் போகிறது, 2g பயனர் பாதிக்கப்பட மாட்டார்\nபாலிவுட்டில் பெரிய சவால் பெரிய விலை கொடுக்கிறது: விஷால் பரத்வாஜ்\nடொயோட்டா சுப்ரா ஸ்பாட் டெஸ்டிங் ‘ரிங் வித் வேறு எஞ்சின்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2016/07/blog-post_13.html", "date_download": "2020-09-27T17:45:52Z", "digest": "sha1:TT5WEKOMLNR6TJGXXT6G7RELVVPKBLXZ", "length": 12830, "nlines": 151, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: அமராவதியா சரவணபவனா?", "raw_content": "\nஒரு ரஜினி படத்தைப்பற்றிச் சொல்லும்போது வேறு ஒருவர் பெயர் முதலில் நியாபகம் வருவது,\nஎன்ன ஒரு இயல்பான முகபாவங்களும் உடல்மொழியும் அந்தப் பெண்ணுக்கு தந்தையிடம் பேசும்போது அவருடைய கண்களில் அன்பு வழிகிறது தந்தையிடம் பேசும்போது அவருடைய கண்களில் அன்பு வழிகிறது மற்ற சமயங்களில் வெகு அலட்சிய தோரணை\nபார்வதி, காக்காமுட்டை ஐஸ்வர்யா போல இவர் திறமையும் கண்டுகொள்ளாது கடக்கப்படும் என்பது தமிழ் சினிமாவின் அபத்த விதி\nரஜினி, ராதிகா ஆப்தே, கிஷோர், ஜான் விஜய் இவர்களை மீறி ஸ்கோர் செய்யும் இன்னொருவர் - தினேஷ்\nகொஞ்சம் தடுமாறினாலும் நகைப்புக்குரியதாக மாறிவிடும் பாத்திரம்\nபடத்தின் வெகு நெகிழ்வும் நேர்த்தியும்- மாய நதி பாடலின் முன்பான காட்சிகளும், அதைத் தொடர்ந்துவரும் சண்டைக் காட்சியும்\nரஜினியும் ராதிகா ஆப்தேவும் கொஞ்சநேரம் வாழ்ந்திருக்கிறார்கள்\nஅதிலும் கணவரோடு நடக்கையில் ராதிகா ஆப்தேவின் மிடுக்கு இந்தியத் திரை உலகம் அவரைக் கொண்டாடுவதில் தவறே இல்லை\nஉதடு நடுங்க. கண் கலங்க ரஜினியை அணைத்துக்கொள்ளும் காட்சியும். ரஜினியின் பதில்வினையும் ஒரு ஐந்து நிமிடக் கவிதை\nஇன்னொரு ஹீரோ - ச நாவின் பின்னணி இசை\nஸ்கோர் பண்ணக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்குக் கொஞ்சம் நம்பகம் சேர்ப்பதே நெருப்புடாதான்\nஜான் விஜய் அலட்டலில்லாப் பொருத்தம்\nரித்விகா படத்தில் இன்னொரு பூச்செண்டு\nஆரம்பக் காட்சியிலிருந்து கடைசிவர��� அழுத்தமான அண்டர்ப்ளே ரஜினி என்ற நடிகனின் மீள்வரவு இந்தப்படம்\nபாசம், தன்னம்பிக்கை, கோபம், நெகிழ்ச்சி என எல்லாமே சற்றும் மிகையில்லாமல்\nஅதுவும் நெகிழ்ச்சியும் பெருமிதமுமாக மகளைப் பார்க்கும் ஒரு காட்சி போதும் நூற்றி இருபது ரூபாய்க்கும்\nஆனால் அடுத்த சங்கர் படத்தில் ஹீரோயினைக் கடித்த கொசுவோடு மொக்கையாகக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் கிளப்பப்போகிறார் என்பதுதான் ...\nவித்தியாசமான களத்தில் ஒரு டான் கதை\nசின்னச் சின்னக் காட்சிகளிலும் ஒருவரி வசனத்திலும் கதையை வேகமாக நகர்த்தும் உத்தி நிச்சயம் தமிழுக்குப் புதிது\nபறவையைப் பறக்கவிடு, உன் கருணை அதற்கு சாவைவிடக் கொடுமையானது எனப் போகிறபோக்கில் ஒரு அற்புதமான வசனத்தைத் தெளித்துவிட்டுப் போகும்போதே நிமிர்ந்து உட்காரவைக்கிறது வசனம்\nடான் மனைவி என்ற பெருமிதத்தில், கணவனுக்கு கோட் மாட்டிவிட்டு ராதிகா பேசும் வசனம் படு இயல்பு\nமனைவியை சரி சமமாக இல்லாமல் ஒருபடி மேலாகக் காட்டியிருப்பது வெகு சிறப்பு\nஆனால் சில இடங்களில் வசனம் கொஞ்சம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே படுகிறது\nஅதற்கான தேவைகள் காட்சிப்படுத்தப்படாத நிலையில் கொஞ்சம் துருத்தித் தெரிவதைத் தவிர்த்திருக்கலாமோ\nமலேசிய விவகாரத்தை இன்னும் கொஞ்சம் காட்சிப்படுத்தி, சென்னைக் காட்சிகளுக்குக் கத்திரி போட்டிருந்தால் நடுவே தொய்ந்து துவளும் கதை கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கும்\nபடத்தில் பெருங்கொடுமை வில்லன் கோஷ்டி கதாநாயகனுக்கு ஒரு வடிவம் கொடுப்பதே பவர்ஃபுல் வில்லன்தான்\nஇதில் ஒரு பெண்ணை, தினேஷை என ஆட்களைக் கூட்டிவைத்து கெஞ்சிக்கொண்டிருக்கும் சப்பை வில்லன் படத்தின் மிகப்பெரிய மைனஸ்\nஅதைவிடக் கொடுமை, எல்லா டானையும் கூப்பிட்டு விருந்து வைப்பது\nஇது ஜெய்சங்கர் காலத்துப் பழசு\nரஞ்சித்துக்கும் வேறு ஐடியா தோன்றாதது வெறுப்பு\nதேவையில்லாத வியாபார உத்தியில் அளவுக்கு மீறிய ஹைப் கொடுத்து, எப்படிப்பட்ட படமும் மேட்ச் செய்யமுடியாத ஆர்வம் தூண்டியது தாணுவின் வில்லத்தனம்\nபடம் ஓடாதோ என்ற கவலையில், முடிந்தவரை சம்பாதித்துவிடவேண்டும் என்ற அப்பட்டமான வெறி\nஇது நூறு பாட்ஷா என்று ஆயிரம் பேட்டிகளில் சொன்னவர், டீஸர், ட்ரைலர் எல்லாவற்றிலும் அதே டெம்போவையே தொடர்ந்தார்\nஇருந்த ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே காட்டி, ரசிகர்களை ஒரு முழுமையான டான் படத்துக்கு தயார் செய்தது இமாலயத் தவறு\nசிக்கன் பிரியாணி, தலைக்கறி என்று ஆவலோடு அமராவதியில் வந்து உட்கார்ந்த ரசிகனுக்கு, சரவணபவன் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினால் எப்படி இருக்கும்\nசர்க்கரைப் பொங்கல் கேட்பவன் முதல்நாள் படத்துக்கே வரவிடாமல் செய்தது அந்த ட்ரைலர்\nபதட்டத்தில் செய்த மாபெரும் பிழை\nஇப்போது ரஞ்சித்துக்குத் தெளிவு வந்திருக்கும்\nஅடுத்து ஒரு படம் ரஜினியை வைத்து முழுமையான விருந்து படைக்கட்டும்\nஅது சரவணபவனா, அமராவதியா என்பதை நேர்மையாகச் சொன்னாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்\nதயவுசெய்து ஆடம்பர விளம்பரம் செய்ய வக்கற்ற தயாரிப்பாளரைத் தேர்வு செய்வது நல்லது\nரஜினிக்கு ஜோடியாக மீனம்மா கயல்\nஜெமோ எனும் திண்ணைக் கிழவி\nகபாலி- பாடல் பிறந்த கதை\nசூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு ஸ்லீப்பர் செல்லின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/06093234/1259902/velankanni-matha-church-tomorrow-therottam.vpf", "date_download": "2020-09-27T18:02:22Z", "digest": "sha1:QXCIYXK7PHOUAXJSR4WGTY7AC4VOVTMK", "length": 18381, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி || velankanni matha church tomorrow therottam", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி\nபதிவு: செப்டம்பர் 06, 2019 09:32 IST\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திகழ்கிறது. மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதிருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் க��ழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்று வருகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\nதேர் பவனியில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் முகைதீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதில் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட ரெயில்வே கோட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் மூலமும் சோதனை செய்து வருகின்றனர்.\nஇதேபோல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பைபர் படகு மற்றும் நீச்சல் வீரர்கள் உள்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nசஞ்சு சாம்சன், டெவாட்டியா அபாரம் - பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nராஜஸ்தான் ராயல்ஸ் 19.3 ஓவரில் 226 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nபைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/en-veetin-varapadam", "date_download": "2020-09-27T16:20:54Z", "digest": "sha1:33XKFCV3PJVXV7M6NMPDFRCKQNKEPKSE", "length": 9833, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங��களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.\nதமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும் தேடிச் செல்வதன் அடையாளங்களை இந்தத் தொகுப்பி..\nதீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலைவாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் கதைமாந..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையு..\nதீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலைவாய்ப்பின் பொருட்டு அ..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்�� நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-27T15:38:56Z", "digest": "sha1:ATHLVY4OHWJROUEOUC5B2QD7E3VRL6SA", "length": 26014, "nlines": 651, "source_domain": "tnpds.co.in", "title": "40 ஆண்டுகளுக்கு ஒரு முறை | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTag: 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nகாணக் கிடைக்காத அத்தி வரதர் தீப ஆராதனை நேரடி வீடியோ காட்சிகள்\nஅத்தி வரதக்கு தீப ஆராதனை காட்டும் நேரடி வீடியோ\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் வரவேற்பு\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b85ba9bc8bb5bb0bc1b95bcdb95bc1baebcd-b95bb2bcdbb5bbf-bb5bbebafbcdbaabcdbaabc1b95bb3bcd", "date_download": "2020-09-27T17:29:11Z", "digest": "sha1:2RK6IFORLUYWAP5A5NCK4B4CND7EFMUS", "length": 24109, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள்\nஅனைவருக்கும் கல்வி அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\n1947இல் இந்தியாவில் 173 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளே இருந்தன. ஆனால் 1990-91 இல் இவை ஏறத்தாழ 500 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்தன. இதே போல் நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nதொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்ததைவிடப் பல லட்சங்கள் கூடியுள்ளது.\nமாணவர்களின் தேவைகள், அவர்கள் வாழும் சூழல்கள், உலகின் கல்விப் புதுமைகளின் வளர்ச்சி இவற்றையொட்டி பயனுள்ள பொருள் பொதிந்த கற்றல் அனுபவங்கள் இன்று கலைத்திட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. சான்றாக, சுற்றுச்சூழல் கல்வி, மக்கள் தொகைக்கல்வி, வேலைத் திறனளிக்கும் கல்வி, மதிப்புணர்வுக் கல்வி போன்றவை பாடத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தாய் மொழி வழியே பாடங்களைக் கற்பிக்கும் முயற்சி கடைப்பிடிக்கப்படுகிறது.\nநலிவடைந்த பிரிவுக் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை\nஇந்திய அரசியல் சாசனத்திலுள்ள 46 ஆவது பிரிவு, ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரின் கல்வி முன்னேற்றத்திலும், பொருளாதார முன்னேற்றத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதன்படி இம்மக்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை, இலவசப் பாடநூல்கள், இலவசச் சீருடைகள், இலவச விடுதிகள் ஆகியன வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nதொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்காக, மத்திய மாநில அரசுகள் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. மொத்தக்கல்விச் செலவில் 48.5 விழுக்காடு தொடக்க நிலைக்கல்விக்காகச் செலவிடப்பட்டுவருகிறது. இதுதவிர தனியார் அமைப்புகளும் கல்விக்காகப் ��ெரும் தொகை செலவிட்டு வருகின்றன.\nஒவ்வொரு பள்ளியின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக Minimum Needs Programme ஒன்று மைய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.\nபடிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுபவர்களுக்கு 6 முதல் 14 வயது வரையில் முறைசாராக் கல்வி தொடங்கப்பட்டது.\nபள்ளி வகுப்புகளில் கழிவும், தேக்கமும் (Wastage and stagnation) நிகழாதிருக்க 1 முதல் 5 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்னும் முறை பின்பற்றப்பட்டது.\nபள்ளி மேலாண்மையைச் சீராக்க நிர்வாகம் நன்கு செயல்பட உதவுவதற்குக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nபுதிய கல்வி கொள்கையின் முயற்சிகள்\nஅனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் தேசிய புதிய கல்விக்கொள்கை (1986)இல் சில திட்டங்களைத் தீட்டியுள்ளது.\nகரும்பலகை இயக்கம் (Operation Blackboard)\nகிராமப்புற மாணவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் பள்ளி நாள்களையும் விடுமுறை நாள்களையும் மாற்றி அமைத்தல்.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்காக நாடெங்கும் மாவட்ட ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவனங்கள் (DIETS) திறக்கப்பட்டுள்ளன.\nதேசிய கல்வறிவு இயக்கம் (National Literacy Mission) தொடங்கப்பட்டு 5000 மக்கள் தொகை உள்ள கிராமப்புறங்களில் மக்கள் கல்வி மையம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முறைசாராக் கல்வியின் வழியிலும் அனைவருக்கம் கல்வி தரும் முயற்சி நடைபெற்று வருகிறது.\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள்\nநாடெங்கும் புதிய தொடக்கப்பள்ளிகள் பல திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபள்ளிகளில் கல்வி கற்கக் கட்டணம் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 வகுப்பு முடிய இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.\n10-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு தமிழ் போதனா மொழி வழிப்படிப்பவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.\nஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. நண்பகலில் பள்ளியில் மாணவர்களுக்குச் சத்துணவு அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது.\nஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகளில் தங்கிப் படிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nநலிந்த மக்களுக்��ு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் பள்ளியின் இறுதி வகுப்பு வரை வேறுபாடு இன்றிப் படித்துப் பயன்பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.\nஆதிதிராவிட கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் அரிமாசங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், மக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன பல்வேறு வழியில் பணம், கட்டடம், தளவாடம், விளையாட்டு இடம், சத்துணவுக்கான பல்வகை பொருட்கள் இலவசமாக வழங்க ஊக்குவித்து வருகின்றன.\nபள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி அந்தந்த ஊர்மக்களே பள்ளித் தேவைகளை பூர்த்தி செய்வதில் உடல் உழைப்பு, பண உதவி, பண்டங்கள், பாத்திரங்கள் வழங்க அரசு ஊக்குவித்து வருகிறது.\nபள்ளிச்சிறுவர்களின் உடல் நலத்தை இலவசமாக தக்க மருத்துவர்கள் மூலம் சோதித்து குறைகளைக்களைய இலவச மருத்தவ வசதிகள் செய்யப்படுகின்றன.\nபாடங்கள் கவர்ச்சிகரமாகவும், சுவையோடும், பொருத்தமான அணுகுமுறைகளில் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் அரசே வழங்கி வணிகர்கள் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது.\nபாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்களைத் தர உயர்வு செய்துள்ளது. தேச ஒருமைப் பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.\nவிளையாட்டு, கைவேலை, கலைவேலை, ஈடுபாடுகள், அறிவியல் துணைப் பொருட்கள் ஆகியவற்றில் அரசு அக்கறை காட்டி ஆண்டு தோறும் போதுமான பண ஒதுக்கீடு செய்து வருகிறது. கண்காட்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.\nஆசிரியர்களின் சம்பள விகிதத்தை உயர்த்தி, ஆசிரியர்கள் கவலையின்றிதம் கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற வகையில் சில சலுகைகளையும், அரசு வழங்கி வருகிறது.\nபிள்ளைகளின் சேர்க்கை, படிப்பை முடிக்கச் செய்தல், தேக்கம், இடைநிறுத்தமின்மை போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஆண்டு தோறும் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியும், இறுதித் தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூபாய். ஆயிரம் பரிசுத்தொகை அளித்தும் ஊக்குவிக்கிறது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (22 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15885/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8/", "date_download": "2020-09-27T15:57:37Z", "digest": "sha1:MEVHGHRUXGRIBRG2LUUAZCBC667GJ3RU", "length": 6716, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "மேலாடையை நழுவ விட்டு போஸ் கொடுத்துள்ள சித்தி 2 சீரியல் நடிகை ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமேலாடையை நழுவ விட்டு போஸ் கொடுத்துள்ள சித்தி 2 சீரியல் நடிகை \nராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.\nஇந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.\nஅந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.\nதிடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.\nஇந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.\nதற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், மேலாடை நழுவியநடி சில hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மயக்க நிலையில் உள்ளனர்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/07/14081022/I-think-we-are-going-to-have-some-very-good-information.vpf", "date_download": "2020-09-27T17:15:51Z", "digest": "sha1:G2KE2NXVHQ5W2E54PRCLU2YVBOCSPQ4V", "length": 12841, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "I think we are going to have some very good information coming out soon-Donald Trump || கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்\nநாங்கள் எல்லோரையும் விட அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துகிறோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்காவில் இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.\nகடந்த ஒருவாரமாக தினசரி 50 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-\nரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா சோதனைத் திட்டம் உள்ளது. அமெரிக்கா \"மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது\"\nவேறு எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானவை. நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம்.\nநாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன்.\nசீனா உலகுக்கு என்ன செய்திருக்கிறது. சீனா உலகத்திற்கு செய்த கொடுமையை மறந்துவிடக்கூடாது. கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம்,அதற்கு சுமார் 20 வெவ்வேறு பெயர்கள் உள்ளன.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அப்படியே உள்ளது என கூறினார்.\n1. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு\nகொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.\n2. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, சவாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.\n3. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும் - உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்ற�� என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.\n4. செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக\nசெப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-\n5. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு\nஉலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி\n2. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம் சட்டம் நடைமுறைக்கு வந்தது\n3. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப் பேட்டி\n4. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும் - உலக சுகாதார அமைப்பு\n5. சீனாவில் இருந்து வந்த வைரசை மறக்க மாட்டோம் - டிரம்ப் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/03/blog-post_21.html", "date_download": "2020-09-27T16:03:11Z", "digest": "sha1:ZCR7C3LP3AAQCBFCCOLGAOOYGCKTZZ3S", "length": 3828, "nlines": 55, "source_domain": "www.manavarulagam.net", "title": "க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக புதிய திட்டம்..!", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக புதிய திட்டம்..\nதொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பித்து, அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகளையும் உடனடியாக டிசம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து, சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அணைத்து நடவடிக்கைகளையு���் டிசம்பர் மாதத்தினுள் பூர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.\nஇதற்காக வேண்டி சுமார் 30,000 ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் இணைத்துக்கொள்ள பரீட்சை திணைக்களத்துடன் இணைந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2016/03/10-today-saint-st-john-ogilvie.html", "date_download": "2020-09-27T17:00:57Z", "digest": "sha1:AZXLV2DKAQQA2KUWVFDIUDQW33TZGWUT", "length": 15270, "nlines": 273, "source_domain": "www.maalaithendral.com", "title": "† இன்றைய புனிதர் † ( மார்ச் 10 ) ✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠ today saint ( St. John Ogilvie ) | மாலை தென்றல்", "raw_content": "\nHome » கிறிஸ்தவம் » புனிதர்கள்- saints » † இன்றைய புனிதர் † ( மார்ச் 10 ) ✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠ today saint ( St. John Ogilvie )\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 10 ) ✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠ today saint ( St. John Ogilvie )\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 10 ) ✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠ ( St. John Ogilvie ) மறைசாட்சி : பிறப்பு : 1579 டுரும்நகெய்த் ( Dru...\n† இன்றைய புனிதர் †\n( மார்ச் 10 )\n✠ புனித யோஹானஸ் ஒகில்வீ ✠\nஇறப்பு : 10 மார்ச் 1615\nகிளாஸ்கோவ் கிராஸ் (Glasgow Cross), ஸ்காட்லாந்து\nஅருளாளர் பட்டம் : 1929\nபுனிதர் பட்டம் : 17 அக்டோபர் 1976\nதிருத்தந்தை 6 ஆம் பவுல்\nநினைவுத் திருநாள் : மார்ச் 10\nபாதுகாவல் : எய்ட்ஸ் நோயாளிகள், இளைஞர்கள்\nபுனித யோஹானஸ் ஒகில்வீ, உயர்தர குடும்பத்தில் 'வால்ட்டர் ஒகில்வீ' (Walter Ogilvie) என்பவரின் மூத்த மகனாகப் பிறந்தவர். இவர் பன்னிரண்டு வயதிலேயே கல்வி கற்பதற்காக பிற கண்டங்களுக்கு அனுப்பப்பட்டார். இவர் மிகத் திறமையானவர். யோஹானஸ் தனது 17 வயதிற்குள்ளேயே ஏராளமான கத்தோலிக்க பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றார். தனது 17ம் வயதில் கத்தோலிக்க விசுவாசத்தில் திளைத்தார். இவர் திருத்தந்தையர்கள் கற்கும் பள்ளியில் சேர்ந்து தனது துறவற பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் 1599ல் இயேசு சபையில் சேர்ந்தார்.\nஏறக்குறைய 10 ஆண்டுகள் கிராஸ் (Graz), ஆஸ்திரியா (Austria) நாடுகளில் மிக முக்கிய பணிகளுக்கு பொறுப்பேற்றார். 1610ம் ஆண்டு பாரிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு மீண்டும் தன் தாய்நாடான ஸ்காட்லாந்திற்கு திரும்பினார்.\nஅதன்பிறகு எடின்பூர்க் என்ற இடத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய ஒருவரின் மகனுக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார். இவர் கத்தோலிக்க விசுவாசத்தை கண்ணும் கருத்துமாக இருந்து பரப்பினார். இதனால் பலமுறை சிறைபிடித்துச் செல்லப்பட்டார்.\nஇவர் 1614ம் ஆண்டு கிளாஸ்கோவில் மறை பரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் சிறைபிடித்து செல்லப்பட்டார். கத்தோலிக்க விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் இவர் அவ்விசுவாசத்தில் சிறிதும் தளராமல் சிறையிலும் போதித்தார். இதனால் இவர்மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்க ஆணை பிறப்பிக்கபட்டது. அவ்வாணையின் பேரில் இவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இவர், தான் இறக்கும்போதும் கடவுளை வழிப்பட்டு விட்டு மரித்தார்.\nதேர்ந்து கொண்டவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா தனது இறுதி மூச்சுவரை உம்மீது கொண்ட இறை விசுவாசத்தில் சிறிதும் தளராமல் உம்மை பற்றிக்கொள்ள புனித யோஹானசிற்கு அருள் கூர்ந்தீர். அவர் கொண்ட அவ்விசுவாசத்தை நாங்களும் எம் வாழ்வில் பிரதிபலிக்க செய்தருள வாய்ப்பளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம், ஆமென் †\nLabels: கிறிஸ்தவம், புனிதர்கள்- saints\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nஇன்றைய புனிதர் ( மார்ச் 26 ) ✠ புனித லியூட்கர் ✠ ...\nஇன்றைய புனிதர் 2016-03-14 காட்ரஸ் நகர் ஆயர் லியோபி...\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்\nகொடிலம் நதிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் \"சேந்தமங...\n300 MB அளவான ரேம் பாவனையை வெறும் 30 MB ஆக கட்டுப்ப...\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 13 ) ✠ புனித செவில் நக...\nதாமரையை நடுங்கள், நீர் ஆவியாவதைத் தடுங்கள்\nசுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிந...\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 12 ) ✠ புனித ஃபீனா ✠ ...\nSunflower oil கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 10 ) ✠ புனித யோஹானஸ் ...\n† இன்றைய புனிதர் † ( மார்ச் 6 ) ✠ புனித கேலேட்டா ப...\nஇனி வாட்ஸ்அப் மூலம் PDF ஆவணங்களையும் பகிர்ந்துகொள்...\nகணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ த...\nஉங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற...\nகர்ப்பிணி வடிவில் கன்னி மேரி - செயின்ட் தாமஸ் மவு...\nநீர் ரோஜா ஆப்பிள் ரோஸ் ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் ஏழு பருவங்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035023+de.php", "date_download": "2020-09-27T15:54:42Z", "digest": "sha1:L23EGBOX625L2JDILG7AG63FWMNINU6V", "length": 4551, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035023 / +4935023 / 004935023 / 0114935023, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035023 என்பது Bad Gottleubaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bad Gottleuba என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bad Gottleuba உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35023 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி ���ண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bad Gottleuba உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35023-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35023-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/11/11030-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9.html", "date_download": "2020-09-27T16:53:31Z", "digest": "sha1:IZZOAEVTSI3CAYH36CJUVDT7YVTRXMJJ", "length": 9467, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாங்கி 4வது முனையம் நுழைவுச் சீட்டுகள் முடிந்தன, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசாங்கி 4வது முனையம் நுழைவுச் சீட்டுகள் முடிந்தன\nசாங்கி 4வது முனையம் நுழைவுச் சீட்டுகள் முடிந்தன\nஇவ்வாண்டு பிற்பகுதியில் திறக் கப்படும் சாங்கி விமான நிலையத் தின் புதிய 4வது முனையத்தை முன்கூட்டியே பார்வையிட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு நுழைவுச்சீட்டுகளும் வெளி யிடப்பட்டன. இந்நிலையில் வார இறுதி யிலும் தேசிய நாள் அன்றும் புதிய முனையத்தை சுற்றிப் பார்க்கும் நுழைவுச்சீட்டுகள் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டன என்று சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி விடுமுறை நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழன் அன்று புதிய முனையத்தை பார்வையிடும் நுழைவுச்சீட்டுகளும் முழுமை யாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று குழுமம் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதென்னிந்தியர்கள் இல்லாத கலாசார ஆய்வுக்குழுவைக் கலைக்க கோரிக்கை\nசிங்கப்பூரில் 74% மக்களை கவலைக்கு உள்ளாக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்\nபாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்\nபங்ளாதேஷ் சகோதரர்கள் வேலையின்போது கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nமனநலத்தை ஆராயும் மெய்நிகர் கருத்தரங்கு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170707-10960.html", "date_download": "2020-09-27T17:00:56Z", "digest": "sha1:KYYZELHHYTZ6DV7PDRG7LG2WDKBF7QZM", "length": 11473, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை\nஇந்திய மகளி��் கிரிக்கெட் அணி சாதனை\nலண்டன்: பந்தடிப்பு, களக்காப்பு, பந்துவீச்சு என அனைத்துப் பிரிவு களிலும் திறமையாக விளையாடிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி, இலங்கை அணியை 16 ஓட்டங்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் முதன் முறையாக ஒரு போட்டித் தொடரில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை எதிர்கொண் டது இந்திய அணி. பூவா தலையாவில் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைச் சேர்த்தது. இந்திய அணிக்காக தீப்தி சர்மா 78 (110) ஓட்டங்களும், அணித் தலைவி மித்தாலி ராஜ் 53 (78) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனக் கள மிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டு களை இழந்து 216 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியுற்றது. இலங்கை அணியின் திலானி மனோதரா 61 (75) ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜுலான் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த் தினர். இந்தப் போட்டியில் தோற்ற தன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்துள்ள இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில், இங்கிலாந்தை 35 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண் டீசை 7 விக்கெட் வித்தியா சத்திலும், பாகிஸ்தானை 95 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்றது. நாளை இந்தியா தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.\nஇந்திய அணித் தலைவி மித்தாலி ராஜ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும��.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n100,000 மலேசியர்கள் வேலை இழக்கக்கூடும்\nகொவிட்-19: நோய் முறியடிப்புக் காலத்தில் மனவேதனை அதிகரிப்பு\nஅரசியல் தலைவராக உருவெடுக்கும் சூர்யா\nகட்டுமான ஊழியருக்கு மரணத்தை ஏற்படுத்திய கவனக் குறைவு: இரண்டு அதிகாரிகளுக்கு சிறை\nசிங்கப்பூரில் உற்பத்தித் துறை எழுச்சி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/08/blog-post_51.html", "date_download": "2020-09-27T16:15:07Z", "digest": "sha1:5OKHF6HEXDSALNFM2WRMGUZRBEWDJQDD", "length": 7256, "nlines": 72, "source_domain": "www.thentral.com", "title": "நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியது இனப்பிரச்சனையே..! - சித்தார்த்தன் - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியது இனப்பிரச்சனையே..! - சித்தார்த்தன் நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியது இனப்பிரச்சனையே..! - சித்தார்த்தன் | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » ���ாயகம் » நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியது இனப்பிரச்சனையே..\nநாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியது இனப்பிரச்சனையே..\nபுதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.\n9ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டில் 70 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளதும், நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெறும் வகையில் புதிய அரசியல் அமைப்பு அமைய வேண்டும் என் குறிப்பிட்டார்.\nமேலும்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு மஹிந்த யாப்பா உதவுவார் என தான் நம்புவதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/tag/putin/", "date_download": "2020-09-27T15:51:33Z", "digest": "sha1:BAGTECBZCL5RHWRV3TEICZMHB2CBLGYC", "length": 3370, "nlines": 47, "source_domain": "kurumseithigal.com", "title": "Putin Archives - குறும்செய்திகள்", "raw_content": "\nஇன்றைய செய்திகள் உலக செய்திகள்\nமுதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5 : ரஷ்யாவில் கண்டுபிடிப்பு..\nஉலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் கொரோனா வைரஸிற்கு ஒரு வழியாக ரஷ்யா முதன் முதலில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் நேற்று (11.08.2020) தெரிவித்துள்ளார். அதை தன் இரு மகள்களுக்கு செலுத்தி\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்\n02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : ரிஷபம்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மேஷம்\nஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..\n19.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..\n18.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nகணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க.. கூலிப்படைக்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி : கொடூர சம்பவம்..\n : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு..\nஅனைத்துவிதமான செய்திகளையும் சரியாக, தெளிவாக, சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் விறுவிறுப்பான இணையத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/goundamani-birthday.html", "date_download": "2020-09-27T17:29:53Z", "digest": "sha1:KKV7PFTFWTSK3EDXBPTQICJFYIT2ERDM", "length": 10411, "nlines": 74, "source_domain": "tamil.malar.tv", "title": "மே 25 கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்திகள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா மே 25 கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்திகள்\nமே 25 கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்திகள்\nஇயற் பெயர் : சுப்ரமணி\nபிறப்பு :மே 25 1939\nவேறு பெயர் : கவுண்டர் மணி\nதொழில் : நடிகர், நகைச்சுவை நடிகர்\nநடிப்புக் காலம் : 1964—நடப்பு\nகவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.\nகவுண்டமணி இந்திய மா���ிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nதுவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.\nஇந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/07/30/tnsf-how-they-walk-in-space/", "date_download": "2020-09-27T15:45:57Z", "digest": "sha1:NE4Q55VWCJDEWOGREMD26PAQU5CR77AY", "length": 4462, "nlines": 50, "source_domain": "www.tnsf.co.in", "title": "யுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்? – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்\nயுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்\nவிண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவு. பூமியின் மையத்திற்கும் விண்வெளியில் இருக்கும் வீரருக்கும் இடைப்பட்ட தொலைவின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்தில் புவியீர்ப்பு விசை இருக்கும். பூமியின் ஆரத்தைப்போல 32 மடங்கு தொலைவில் இருக்கும் வீரருக்கு புவியீர்ப்பு விசை ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கும். இதனால், விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியேறினால் கீழே விழமாட்டார். மாறாக மிதந்து கொண்டிருப்பார்.\nமேலும் அவர் ராக்கெட் தத்துவ அடிப்படையில் அதனோடு கூடவே நகர முடியும். விண்கலத்தை பழுது பார்க்க சுற்றி வரவேண்டுமெனில், கலத்திலுள்ள பிடிமானங்களை பிடித்துக்கொண்டு அவரால் நகர முடியும்.\nஈரோட்டில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்\nயுரேகா யுரேகா 02: குளத்தில் விட்டெறியும் கல் வட்ட அலைகளை ஏற்படுத்துவதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2013/03/blog-post.html", "date_download": "2020-09-27T17:29:44Z", "digest": "sha1:VNPZFP2FA6NCWSHWFQTGTOLORJZU5UYN", "length": 27759, "nlines": 259, "source_domain": "www.writercsk.com", "title": "முதல் குறும்படம்", "raw_content": "\nLIFE OF API - இது தான் நான் எடுத்திருக்கும் என் முதல் குறும்படத்தின் பெயர் (தலைப்பு நன்றி : ஆங் லீ / யான் மார்டெல்).\n6 மணி நேர ஸ்க்ரிப்ட்வொர்க்; 6 மணி நேர ப்ளானிங்; 12 மணி நேர ஷூட்டிங்; 12 மணி நேர எடிட்டிங் - இவை metadata. சுருங்கச் சொன்னால் ஆறு நாட்களில் பதினோரு ஆட்களின் உழைப்பில் முகிழ்த்திருக்கிறது இந்த நான்கு நிமிடப்படம்.\nஇது ஓர் ஆங்கிலக் குறும்படம். நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறேன். ஆனால் முழுக்க‌ டாகுமெண்டரி போலாகி விடாமல் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். மொத்தம் பன்னிரு காட்சிகளில் மூன்று வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை என் நிறுவனம் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் சர‌டு கொண்டு இணைக்கும் dramatic-ஆன திரைக்கதை.\nஒன்லைன் கேட்டால் Amores Perros, 21 Grams, ஆய்த எழுத்து, David படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு படத்தின் திரைக்கதை உத்தி வெற்றிகரமானதாகத் தோன்றுகிறது. நல்ல‌ நம்பிக்கையைத் தருகிறது. தவிர‌, படத்தின் மைய நோக்கைச் சிதைக்காத வண்ணம் உறுத்தாத மெல்லிய குறியீடுகள் சில முயற்சித்திருக்கிறேன்.\nஇது என் முதல் திரைக்கதை முயற்சி அல்ல. இதற்கு முன் இரு திரைப்படங்களுக்கும், இரு குறும்படங்களுக்கும் எழுதி இருக்கிறேன். அவை யாவும் பாதி எழுதப்பட்ட / சிந்திக்கப்பட்ட நிலையிலேயே ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் கைவிடப்பட்டன. முழுக்கத் தயாரான எனது முதல் திரைக்கதை இது தான். இப்போது படமாகவும் எடுக்கப்பட்டு விட்டது.\nCeltx என்ற மென்பொருளில் தான் இப்படத்தின் திரைக்கதையை எழுதினேன். ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் அத்தனை சீன்களையும் பட்டியலிடுவது, வசனங்கள், ஆக்ஷன், ஷாட் டீட்டெய்ல்ஸ் போன்றவற்றை ஹாலிவுட் திரைக்கதைகளின் ஃபார்மேட்டில் சுலபமாக எழுதுவது போன்ற பல விஷயங்களை இந்த சாஃப்ட்வேர் சுலபப்படுத்தியது; நேரத்தை மிச்சப் படுத்தியது (தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தவிர யாரேனும் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்களா\nCanon 600Dயில் ஒளிப்பதிவு செய்தோம். அது அடிப்படையில் ஒரு DSLR கேமெரா. அதன் Moive Modeல் முழுப்படத்தையும் ஒளிப்பதிந்தோம். சில குறைந்த லைட்டிங் காட்சிகள் தவிர நல்ல துல்லியத்தில் 1080p FullHD படமெடுக்க முடிந்தது.\nMacBook Proவின் iMovieயில் படத்தை எடிட் செய்தோம். படத்தை இங்கே எடுத்து அமெரிக்கா அனுப்பி வைக்க, அங்கே இருக்கும் பையன் எடிட்டிங் செய்தான். ஆடியோ விஷயங்களையும் அவன் தான் பார்த்துக் கொண்டான். Skypeல் Screen Sharing செய்து இதனை சாத்தியப்படுத்தினோம். மூன்று இரவுகள் அவனைத் தூங்க விடாமல் வேலை வாங்க வேண்டி இருந்தது. \"A film is made on two tables - the writing table and the editing table\" என்ற‌ சத்யஜித் ரேயின் கருத்து எவ்வளவு நிஜம்\nபடத்திற்கு இசை இளையராஜா. அதாவது படத்தின் Opening Credits-க்கும், Closing Credits-க்கும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் புடிக்கல மாமு, வானம் மெல்ல ஆகிய பாடல்களின் Prelude-களைப் பயன்படுத்தி இருக்கிறேன். மற்ற‌படி, வசனம் தவிர படம் முழுக்க மௌனம் தான். பட‌த்தில் எங்கே இசை வரக்கூடாது என்பதும் ராஜா சொல்லிக் கொடுத்தது தானே\nஎன் முதல் படத்துக்கு இளையராஜா இசையமைத்து விட்டார். டைட்டில் கார்டில் அவர் பெயருடன் என் பெயர். Divine\nதிரைக்கதைப்படி Cafe Coffee Dayயில் மூன்று காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. அதன் கிளை மேலாளரை அணுகிய போது மேலிட தொடர்பு கொடுத்து பேசியதில் ஒரு மணி நேர‌த்துக்கு ரூ. 15,000 கேட்டார்கள். இந்தப் படம் கமர்ஷியல் நோக்கத்திற்காக எடுக்கப்படவில்லை என்ற விளக்கம் எடுபடவில்லை. Costa Coffeeயில் பேசிய போது Prank Call என்று சொல்லி அழைப்பை முறித்தார்கள். கடைசியில் என் அலுவலகத்திலேயே ஒரு மினிமல் காஃபி ஷாப் செட் போட்டோம்.\nஃபோரம் மாலுக்குள்ளும் வீடியோ கேமெரா எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் இருந்ததால் ஷூட்டிங் முழுக்கவே என் அலுவலகத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டோம் (Not a Love Story படத்தில் ஷூட்டிங் அனுமதிக்கப்படாத மாலில் ஐஃபோன் பயன்படுத்தி ராம்கோபால் வர்மா படம் எடுத்தது போல எல்லாம் திருட்டுத்தனம் முயற்சிக்கவில்லை).\nஎட்டு நடிகர்கள். அவர்களில் மூவ‌ர் பெண்கள். நான் உட்பட மூன்று ��ெக்னீஷியன்கள். எல்லோருமே என் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள். அத்தனை பேரும் சுத்த‌ இளைஞர்கள். பெண்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள்.\nஓர் இயக்குநராய் ஸ்க்ரிப்ட்டில் கொடுத்த அதே வசனத்தைத் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அவரவர்க்கு வரும் இயல்பான மொழியை ஓர் எல்லை வரை அனுமதித்தேன். எல்லாக் காட்சிகளும் குறைந்தபட்சம் 10 டேக் போயின.\nஇந்த சீன் கேமெரா பார்த்துப் பேசினால் தான் ஆடியன்ஸ் அப்பீல் கிடைக்கும் என நட்புரீதி அராஜகம் செய்தனர். நானே ஓகே செய்த ஷாட்டை த‌னக்குத் திருப்தி இல்லை, இன்னொரு டேக் போவோம் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள்.\nஒரு படத்தின் இயக்குநராய் இருப்பது நிஜமாகவே உச்சபட்ச மன அழுத்தத்திற்குரிய விஷயம் என்பது புரிகிறது. நான்கு நிமிடத்திற்கே இப்படி என்றால் முழுநீளப்படமெடுத்தால் அவ்வளவு தான் (மூன்று மாதத்தில் நேர்த்தியாய்ப் படமெடுத்து முடிக்கும் ஹரியை எல்லாம் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்). நிறைய கத்த வேண்டி இருக்கிறது; நிறையக் கோபம் வருகிறது. டென்ஷனில் ரோமங்கள் நரைப்பதோ உதிர்வதோ ஆச்சரியமே இல்லை. இயக்குநர் வேலை நாய்ப்பிழைப்பே.\nபடம் நெடுகிலும் கற்பதற்கு நிறைய இருந்தது. தொழில், நுட்பம், தொழில்நுட்பம் எல்லாம். அப்புறம் லேசாய் மனிதர்கள்\nபடத்தின் outputல் எனக்கே முழுக்க‌ திருப்தி இல்லை தான். படம் வேகமாகச் செல்வ‌தால் - அதுவும் மூன்று கதைகளை நான்கு நிமிடத்தில் மாற்றி மாற்றிச் சொல்வதால் - பின்தொடர சிரமமாய் இருக்கிறது என்கிறார்கள் பார்த்த சிலர். இது போக டப்பிங் பேச வைக்காமல் லைவ் ரெக்கார்டிங் போனதால் சில இடங்களில் noise reductionக்குப் பின் வ‌சனங்கள் அமுங்கி விட்டன. இந்த‌ technical glitches தாண்டி எனக்கு நிறைய ஊக்கம் விதைத்திருக்கும் முக்கிய மைல்கல் இது.\nஎல்லாவற்றுக்கும் மேலாய் மதுமிதா என்ற என் கற்பனைப் பாத்திரத்திற்கு உயிரூட்டி நடமாட விட்டிருக்கிறேன் இதில்.\nபடம் எங்கள் டெக்னாலஜி பற்றியது என்பதால் இப்போதைக்கு அலுவ‌லக உட்சுற்றுக்கு மட்டுமே அனுமதி. பார்க்கலாம். ஒருவேளை எதிர்காலத்தில் இது தொடர்பான‌ விதிகள் தளர்த்த‌ப்பட்டால் இங்கே பகிர்கிறேன். அதுவரை காத்திருக்கவும்.\nஇதில் இறங்கியதால் வழக்கமான எழுத்து, வாசிப்பு எதுவும் சாத்தியப்படவில்லை. The Attacks of 26/11 உள்ளிட்ட கடந்த வாரம் வெளியான‌ திரைப்படங்கள் ஏதும் பார்க்கவில்லை. ட்விட்டர் பக்கம் போகவில்லை. அலுவலக வேலைகள் கூட சற்று தேக்கம் கண்டிருக்கின்றன. இனி மெல்லத் தரையிறங்கி தினசரிகளைச் சரி செய்ய வேண்டும். நல்லிர‌வு\nஅட்டகாசம் , வெயிட்டிங்க் டூ ஸி\n(தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தவிர யாரேனும் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்களா) என் நண்பர் ரகு, கிரீன் எனர்ஜி சம்பந்தமாக அரசுக்கு ஒரு குறும்படம் எடுக்கும் பொழுது திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்தினார். ஆனால் அது Celtx இல்லை #தகவல் :)\nவிரைவில் குறும்படத்தைக் காண ஆவலாய் இருக்கிறேன்..:-)\nஎனக்கு தெரிந்த அளவில் பல இயக்குனர்கள் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்கள்.\nஇப்போதைய இளைய தலைமுறை இயக்குனர்களில் பெரும்பான்மையானோர் இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர்\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இர���்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/category/astrologi/", "date_download": "2020-09-27T16:29:49Z", "digest": "sha1:KCNOM6GMF2MWCMOS6EAYRXYDZWI4I26S", "length": 5517, "nlines": 66, "source_domain": "amtv.asia", "title": "ஜோதிடம் – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு ��டிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:43:05Z", "digest": "sha1:F5ICBSJLAR3UIJYEVB233F73BY6MQ6D4", "length": 12642, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயம் நடந்த விதம் - விக்கிமூலம்", "raw_content": "கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயம் நடந்த விதம்\n< கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்\nகிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n435338கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள் — பந்தயம் நடந்த விதம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n11. பந்தயம் நடந்த விதம்\nமுதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம் ஒரேநாள் மட்டும்தான் நடந்தது. என்றால், போட்டியும் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. அதுதான் ஓட்டப் போட்டி(Foot race) அந்த ஒருபோட்டியில் வெற்றிபெறுவதற்குள், வீரர்கள் பலமுறை அதாவது கால் இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என்று அடைய மிகவும் சிரமப்பட்டுத்தான் ஓடவேண்டியிருந்தது அவர்கள் ஓடிய தூரம் 215 கெஜ தூரம்தான்.\nஅதிகாலையிலேயே ஓட்டப்போட்டி ஆரம்பமாகிவிடும். அதிகாரிகள் அனைவரும், பந்தயம் முடிவு பெறுகின்ற இறுதிக் கோட்டில், தங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான உயர்ந்த முக்காலிகளில் அமர்ந்துகொண்டு விடுவார்கள். ஒரு தேர்வோட்ட முறையில் (Heat) ஓடுவதற்கு 4 பேர்தான் அனுமதிக்கப்பட்டனர். ஆகவே அந்த நான்கு பேர் யார் யார். என்பதற்காகச், சீட்டுப் போட்டு பெயர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களே ஓடவும் அனுமதிக்கப்பட்டனர்.\nஓடத்தொடங்கும் கோட்டில் வந்து அவர்கள் நிற்பார்கள். அந்தக் கோடு வெண் சலவைக் கல்லால் ஆக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஓட்ட முடிவெல்லைக் கோடும் (Finishing Line) தங்கமுலாம் பூசியக் கற்களால் பதிக்கப்பெற்றிருந்தன. அங்கே தான் அதிகாரிகள் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வீற்றிருந்தனர்.\nஓட்டத்தைத் தொடங்கி வைக்க இப்பொழுது விசில் அல்லது துப்பாக்கி வெடிச் சத்தத்தைப் பயன்படுத்துகின்றார்கள். அந்தக் காலத்தில், விசிலோசைக்கும் வெடியோசைக்கும் பதிலாக, முரசத்தைப் பயன்படுத்தினார்கள், முரசம் முழங்கினால் ஓடவேண்டும் என்ற விதிக்கேற்ப வீரர்கள் ஓடி வெற்றி பெற்றார்கள்.\nவீரர்கள் ஓடிய வேகத்தையும் நேரத்தையும் குறிக்க, இன்றுபோல் அன்று நிறுத்துக் கடிகாரம் (Stop watch) இல்லை. ஆகவே, ஓட்ட நேரத்தை, முயல் ஓடியது போல வேகமாக ஓடினான், குதிரைபோல விரைவாக ஓடினான் என்பதற்காக, முயல் வேகம், குதிரைவேகம் என்று கணக்கிட்டுக் கொண்டனர். இவ்வாறு நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரனின் பெயர் கரோபஸ் என்பதாகும்.\nஒரே ஓட்டப் பந்தயம் என்று இருந்தது 13வது ஒலிம்பிக் பந்தயத்தில் மாறியது. ஓட்டத்தின் எல்லையைப் பல அளவுகளில் நிர்ணயித்து, பல பிரிவுகளாக்கி, அவற்றிலே போட்டிகள் நடத்தினர். இதனால், பந்தயங்கள் நடக்கும் நேரமும் அதிகமாகியது. இளைஞர்களுக்கு ஓட்டப் பந்தயம், அத்துடன் குத்துச்சண்டை, மல்யுத்தம், தட்டெறிதல், தேரொட்டப் போட்டிகளும், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் சேர்ந்துகொண்டன.\nகாலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகள் கூடலாயின, 76வது ஒலிம்பிக் பந்தயங்களின்போது, போட்டி நிகழ்ச்சிகள் பெருகிப் போகவே, நடத்துகின்ற நேரமும் மாறிக்கொண்டே வந்தது. போட்டி நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறுகின்றது என்பதை நிர்ணயிக்க முடியாததால், இரவு நேரங்களில்கூட நடத்துகின்ற நிலை ஏற்பட்டது. அதனால் போட்டியாளர��கள் எதிர்ப்புத் தெரிவிக்க அந்நிலையே காரணமாயிற்று, பகல் முழுதும் தேரோட்டப் போட்டியை நடத்திவிட்டு, எங்களை இரவு நேரத்திலே, நிலா ஒளியிலே, குத்துச் சண்டைபோட வைக்கின்றீர்களே என்று குத்துச்சண்டை வீரர்க்ள இதயம் குமுறி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே தான் வரலாயின. அதனால், ஒரே நாள் நடந்துவந்த பந்தயம் கி.மு.5-ம் நூற்றாண்டில், 5 நாள் பந்தயமாக மாறியது.\nநான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்பந்தயங்களை அமைதியின் சின்னம் என்றே எல்லோரும் கருதினர். அதற்குரிய காலமும் பத்துமாதம் என்றே கூறினர். தங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமையும் விரோதமும் நிறைந்திருந்தாலும், பந்தயங்களை மிக மிகப் பக்தியோடும் பண்போடும் கிரேக்கர்கள் நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2020, 03:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/nawapara-road-npd/", "date_download": "2020-09-27T16:39:39Z", "digest": "sha1:U5T7O6EVJG6ETIH4OMBLAQPWLX6GWBDY", "length": 6863, "nlines": 270, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nawapara Road To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B,-%C2%A0%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87!-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!/ZnasnB.html", "date_download": "2020-09-27T15:28:12Z", "digest": "sha1:ICXDRSFWKV2RYVKUEUKQGEHUZI6GRZR7", "length": 4916, "nlines": 42, "source_domain": "viduthalai.page", "title": "அந்தோ, நம் வீட்டுப் பிள்ளை நல்.இராமச்சந்திரன் மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம்! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஅந்தோ, நம் வீட்டுப் பிள்ளை நல்.இராமச்சந்திரன் மறைந்தாரே அவருக்கு நமது வீர வணக்கம்\nஅந்தோ, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் (வயது 60) அவர்கள், தஞ்சையில் இன்று (13.9.2020) பகல் ஒரு மணியளவில் உடல்நலக் குறைவினால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகவும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம்.\nகடந்த சில நாள்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எப்படியும் நலம்பெற்று திரும்புவார் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து நலம் விசாரித்து வந்தோம்\nஅன்பும், பாசமும் நிறைந்த நம் குடும்ப உறுப்பினராகத் திகழ்ந்த ஒரு சகோதரரை இழந்த நிலையில், எப்படி இரங்கல் எழுதுவது நமக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற வேதனையுடன் எழுத முடியாமல், கண்ணீர் நம் கண்களை மறைக்கிறது\nஉழைப்பும், அறிவும், ஆற்றலும் உள்ளவராக உயர்ந்த அவரை, நமது பெரியார் கல்வி நிறுவனம் நன்றாக செதுக்கி வளர்த்தது; என்றும் நம் வீட்டுப் பிள்ளையாக இருந்த அவரை இயற்கையின் கோணல் புத்தி இப்படி திடீர் மின்னல் கண்களைப் பறித்ததுபோல ஆக்கிவிட்டதே\nஎன்ன செய்வது - எது தவிர்க்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது இயற்கை நியதியோ, அதை ஏற்றும்கூட எளிதில் நம்மால் ஆறுதல் அடைய முடியவில்லையே கொடுமை\nஅவரை இழந்து வாடும் திருமதி பர்வீன் அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் நல்.பரமசிவம் உள்பட பல சகோதரர்கள், சகோதரிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் கூறுகிறோம் - வேதனையுடன்\nநமது கல்விக் குடும்பம் - கொள்கைக் குடும்பம் இப்படி ஒரு கொடுமைக்கு ஆளாவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/178639-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T18:02:40Z", "digest": "sha1:3ZX5LBAL7RIQIVMXVMK5MUH7UTFZMHSL", "length": 29710, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒருபால் உறவு - இயற்கைக்கு மாறானதா? | ஒருபால் உறவு - இயற்கைக்கு மாறானதா? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஒருபால் உறவு - இயற்கைக்கு மாறானதா\n‘‘நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதியை உறுதி செய்யக்கூடிய விஷயம் வேறெதுவும் இல்லை’’ என்று சட்ட மேதை யூஜின் எர்லிக் கூறியதை மீண்டும் ஒரு முறை தனது பங்குக்கு இந்திய உச்ச நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்பதால், அது குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (இ.த.ச) 377-ம் பிரிவு சரியே, ஒருபால் உறவில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என்று உறுதிசெய்திருப்பதன் மூலம், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க, உயர்த்திப் பிடிக்கத் தனக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பைத் தவறவிட்டிருப்பதுடன் இந்திய சமூகத்தை 150 ஆண்டு காலம் பின்னோக்கி நகர்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த புரட்சிகரமான ஒரு தீர்ப்பு தவறாகத் திருத்தப்பட்டிருப்பதன் மூலம், லட்சக் கணக்கானவர்கள் இன்று குற்றவாளிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.\nஒருபால் உறவு (ஹோமோசெக்ஸ்), எதிர்பால் உறவு (ஹெட்ரோசெக்ஸ்) என்ற பாகுபாடே 18ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் செயற்கையாக உருவான பிரிவினை. அதற்கு முன்னர் அத்தகைய பிரிவினை இல்லை என்பதுடன் ஒருபால் உறவுக்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது. ஆகவே, அது தண்டனைக்குரியது என்ற நிலை உருவானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான்.\nபழங்கால கிரேக்கத்தில், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ உட்பட பலரும் இளம் வாலிபர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததையும் அது இயல்பானதாக ஏற்கப்பட்டிருந்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியப் புராணங்களைக் கட்டுடைத்துப் படிக்கும்போது, இதற்கான சில மறைமுக அடையாளங்களை ஒருவர் பார்க்க முடியும். ஒருபால் உறவு இல்லாத வரலாற்றுக் காலம் என்ற ஒன்று எப்படி மனித வரலாற்றில் ஏதுமில்லையோ, அதைப் போல உலகின் எந்த நாடும், பகுதியும் இதற்கு விதிவிலக்காக இருந்ததும் இல்லை.\nஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்று இ.த.ச. பிரிவு. 377 கூறுவதே 18-ம் நூற்றாண்டுச் சிந்தனையின் அடிப்படையில். கடந்த 300 ஆண்டுகளில் அறிவியல் வெகுதூரம் பயணித்துவிட்டது. 1970-களின் தொடக்கம் வரையில் ஒருபால் உறவை மனநோயாக, மனப்பிறழ்வாகவே பார்த்தது அறிவியல் உலகம். மரபணுவியல் துறையில் ஏற்பட்ட மாற்றங்களும், விலங்குகளின் உலகில் ஒருபால் உறவு பரவலாக இருப்பது அவதானிக்கப்பட்டதும் அறியலாளர்களின் கண்ணோட்டத்தை மாற்றியது.\nஇதன் விளைவாக 1970-களின் மத்தியில், அமெரிக்க மனநல மருத்துவக் கழகமும், அமெரிக்க உளவியல் கழகமும் இதை மனநோய், மனப்பிறழ்வு ஆகியவற்றின் பட்டியலிலிருந்து நீக்கின. ஆனால், பொதுமக்களின் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை. இதில், கற்றவர்கள், கல்லாதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் ஒருபால் உறவு மனப்பிறழ்வு என்பதையும் தாண்டி அநாகரிகமானதாக, அவமானத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்றும் உளவியல் நிபுணர்களில் கணிசமானவர்கள் இந்தக் கருத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.\n‘ஆண் - பெண் உறவு எப்படி இயல்பானதோ, இயற்கையானதோ அப்படித்தான் ஆண் - ஆண் உறவும், பெண் - பெண் உறவும் இயல்பானவை என்பது அறிவியலாளர்களால் உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மை. ஒருவேளை, அப்படியல்லாது அது இயற்கைக்கு மாறானதாக இருந்தாலும், குற்றமாகப் பார்க்கப்பட வேண்டிய செயல் அல்ல’ என்பதே மனித உரிமைகள் கோட்பாடு வலியுறுத்தும் விஷயம்.\nஆங்கிலேயே தத்துவ மேதை ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தீங்குக் கோட்பாட்டின்படி (ஹார்ம் ப்ரின்சிபிள்), ஒருவரது செயல்கள் பிறருக்குத் தீங்கிழைக்காதவரை அவர் தனது விருப்பப்படி நடந்துகொள்ளலாம். பிறருக்கோ சமூகத்துக்கோ தீங்கு இல்லாதவரை அவரது செயல்களில் சமூகமோ அரசோ குறுக்கிட வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள ஒருவர் சட்ட மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், உச்ச நீதிமன்றம் இந்தக் கோட்பாட்டைப் புறந்தள்ளியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, மற்றும் 21 பிரிவுகள் வழங்கும் வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம், கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக, 1860-ம் ஆண்டு இயற்றப்பட்ட இ.த.ச. பிரிவு 377 இருப்பது கண்கூடு. ஆக, ஒருபால் உறவு குற்றமல்ல என்று தீர்ப்பளிக்க ஒரு நீதிமன்றம் புரட்சிகரமானதாக இருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. மதம் மற்றும் அரசியல் சித்தாந்த விவகாரங்களில் ஒருவருக்கு, தான் விரும்பும் (வன்முறை தவிர்த்த) பாதையை மேற்கொள்ள உரிமை உண்டெனில், அதே உரிமை பாலியல் சுதந்திரத்துக்கும் பொருந்தும் என்பது ஓர் எளிய உண்மை.\nமதத் தலைவர்கள், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் ஒருபால் உறவுக்கு எதிராக வைக்கும் வாதங்கள் விவாதத்துக்குரியவை. ஒருபால் உறவு இயற்கைக்கு மாறானது என்பதே இவர்களது தலையாய வாதம். இதே வாதத்தின்படி மனிதன் ஆடை அணிவதையே இவர்கள் எதிர்க்க வேண்டும், வேட்டையாடலைத் தாண்டி மனிதகுலம் முன்னேறியதை அனுமதித்திருக்கவே கூடாது. இவர்களது அடுத்த முக்கிய வாதம், ஆண்/ஆண், பெண்/பெண் உறவு குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும், மனித இனப்பெருக்கமே பாதிக்கப்பட்டுவிடும் என்பது.\nநூற்றுக்கு மூன்று அல்லது நான்கு பேர் இத்தகைய வாழ்க்கை முறையைக் கைக்கொள்வது எந்த வகையிலும் மனித இனப்பெருக்கத்தைப் பாதிக்காது. அப்படிப் பாதிக்குமெனில், இந்த மூன்று அல்லது நான்கு சதவீதத்தினர் எப்போதும் மனித குலத்தில் இருந்துவந்திருக்கும் உண்மை, நமது இனப்பெருக்கத்தையோ குடும்ப அமைப்பையோ இதுவரை பாதிக்காதது ஏன் ஒருபால் உறவாளர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் தங்களுக்கென குடும்பத்தை அவர்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.\nஒருபால் உறவைச் சட்டரீதியாக அனுமதிப்பதன் மூலம் பலரும் இதைப் பின்பற்றத் தொடங்குவார்கள், மொத்த சமூகத்தையே இது பாதிக்கும் என்பது மற்றொரு வாதம். 96 அல்லது 97 சதவீதமாக இருக்கும் எதிர்பால் உறவாளர்களால், வெறும் மூன்று சதவீத ஒருபால் உறவாளர்களை மாற்ற முடியவில்லை என்கிறபோது, இதற்கு நேரெதிரான தாக்கம் நிகழ்வது மிகக் கடினம். இது சட்டப்படி சரி என்ற நிலை வந்தால், எதிர்பால் உறவாளர்களில் ஓரிரு சதவீதத்தினர் சோதனை முயற்சியாக இதில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. அதுவும் அவர்களது விருப்பம், அதில் தலையிட அரசுக்கோ சமூகத்துக்கோ உரிமையில்லை.\n19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளின் பல மேதைகள், மிஷெல் பூக்கோ உட்பட, ஒருபால் உறவாளர்களாக இருந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய மேதை ஆஸ்கார் வைல்ட் மற்றும் 20-ம் நூற்றாண்டின் கணித மேதையும், கணினி அறிவியலின் தந்தையுமான ஆலன் டூரிங் ஆகிய இருவரும் ஒருபால் உறவு குற்றம் என்று கருதிய பிரிட்டனின் சட்டத்த���ல் மோசமாகத் தண்டிக்கப்பட்டவர்கள். வைல்ட் இரண்டு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டார். தனது கணினி ஆராய்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சிறைக்குச் செல்வதற்குப் பதிலாக, வேதியியல் முறையிலான ஆண்மை நீக்கம் என்ற தண்டனையை ஏற்றுக்கொண்டார் டூரிங். இந்த தண்டனைகளுக்குப் பிறகு இந்த இரண்டு மாபெரும் ஆளுமைகளும் ஒடிந்துபோனார்கள்.\nஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியல் மேதைகள் எடுத்த முயற்சியின் விளைவாக 57 ஆண்டுகள் கழித்து, பிரிட்டன் அரசு டூரிங்குக்கு இழைத்த அநீதிக்காக 2009-ல் மன்னிப்பு கேட்டது. வைல்டும் டூரிங்கும் புகழ்பெற்ற உதாரணங்கள். சட்டத்தாலும் சமூகத்தாலும் இப்படித் தினம்தினம் தண்டிக்கப்படும் சாதாரணர்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். இ.த.ச.-ன் 377-ம் பிரிவை நமக்குத் தந்த பிரிட்டிஷ்காரர்கள் வெகு தூரம் முன்னேறி, இன்று ஒருபால் திருமணத்தைச் சட்டரீதியாக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், நாமோ அந்தச் சட்டத்தை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பெரும் ஒழுக்க விதியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமிதம் வேறு.\nஅனைத்துக் குடிமக்களுக்கும் வாக்கு என்பது, முன்னேறிய மேலை நாடுகள் பலவற்றிலேயே அமலில் இல்லாதபோது மிகவும் பின்தங்கியிருந்த சுதந்திர இந்தியா தனது முதல் தேர்தலிலேயே அதை அமல்படுத்தி சாதனை படைத்தது. அதைப் போலவே ஒருபால் உறவு குற்றமல்ல என்றாக்குவதுடன், அத்தகைய திருமணங்களையும் இந்தியா சட்டரீதியானதாக்கி, பல மேலை நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய நேரமிது.\n- க.திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com\nஒரு பால் உறவுஉச்சநீதிமன்ற தீர்ப்பு377 சட்டப் பிரிவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nகாலநிலை மாற்றத்தால் வரும் ஆபத்து: உலகத் தலைவர்கள் எச்சரிக்கை\nதிருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nகரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள்: ஸ்டாலின் விமர்சனம்\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nடாக்டர் சி.நடேசனார்: திராவிட இயக்கத்தின் மகத்தான முன்னோடி\nமரண தண்டனை கூடாது, ஆனால்...\nவரலாறு எப்படிக் கருணை காட்டும் சிங் அவர்களே\nகருத்துச் சித்திரம் - 2 | மார்ச் 7,14\nநீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் 532 மி.மீ. மழை பதிவு: கார் மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/5652", "date_download": "2020-09-27T17:14:28Z", "digest": "sha1:6GIMG3BQPVPPSUMJSQPRZZXMDHDFYSV3", "length": 9723, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சென்னை வானிலை ஆய்வு மையம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களின் கதி என்ன\nமேலை நாடுகளில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சரிவு: பொருளாதார தேக்க நிலை எதிரொலி\nநீலகிரி பாஜக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபூரண நலம் பெற்று மனோரமா வீடு திரும்பினார்\nதொட்டில் கயிற்றில் கழுத்து இறுகி 12 வயது சிறுமி பலி: விளையாடியபோது ஏற்பட்ட...\nஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கிய பிளஸ் 2 மாணவன் பலி\nபுதிய ஆணையராக திரிபாதி பொறுப்பேற்பு\nசென்னையில் பரவும் சின்னம்மை நோய்: தொற்றுநோய் மருத்துவமனையில் 30 பேருக்கு சிகிச்சை\nலயோலா கல்லூரிக்கு யு.ஜி.சி. சிறப்பு அந்தஸ்து\nசூப்பர் மார்க்கெட்டில் 5 கிலோ சிலிண்டர்: முதல் நாளில் 25 பேர் பதிவு\n‘மனிதநேயம்’ மாணவிகள் குரூப் 1 தேர்வில் சாதனை: சைதை துரைசாமி வாழ்த்து\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/4+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/5358", "date_download": "2020-09-27T18:01:08Z", "digest": "sha1:6I4475YFA5KRUQVXFCLMGR5HCASEKIU2", "length": 9991, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 4 இடங்களில் செயல்படும்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - 4 இடங்களில் செயல்படும்\nஉணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை- வணிகர் சங்கப் பேரமைப்பினர் மனு\nசென்னை: நெரிசலில் திணறும் வேளச்சேரி சாலைகள் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா\nகோயிலுக்குள் காரில் வந்த ஜெயேந்திரர்- நடராஜர் கோயில் வரலாற்றில் முதன்முறையாக நடந்தது\nகட்சிகள் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தொகுதிகள்- பரபரக்கும் தொகுதிப் பட்டியல் கணக்கு\nதேர்வு நடந்து ஓராண்டாகியும் குரூப்-2 ரிசல்ட் வரவில்லை- பட்டதாரிகள் அதிருப்தி\nஆஸி. ஓபன்: இறுதிச்சுற்றில் நடால்: ஃபெடரரை நேர் செட்களில் வீழ்த்தினார்\n‘ஹேக்கிங்’ முயற்சியை முறியடித்தது சிபிஐ\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் காரணம்\nரான்பாக்ஸி மருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா தடை\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது: பன்முக ஆளுமைக்கு அங்கீகாரம்\nபெங்களூர் சாலைகளில் இலவச வைஃபை- முதல் கட்டமாக 5 இடங்களில் தொடக்கம்\nஏடிஎம் பாதுகாப்புக்கு புதிய கருவி\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எ���்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/10/blog-post_3901.html", "date_download": "2020-09-27T17:09:36Z", "digest": "sha1:F6NU5RSLVTDNH6NGR5HV5UD3AUTWMLY5", "length": 16087, "nlines": 123, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: உதிரிப்பூக்கள்", "raw_content": "\nஉலக சினிமா என்பதற்கான இலக்கணம் எது ஒரே வரிதான். Think Global. Act Local. ஒரு திரைப்படம் மக்களால் தலைமுறை தாண்டியும் போற்றப்பட வேண்டும். உலகின் எந்த தேசத்தவரும் பார்க்கும் வகையில் கதை, திரைக்கதை மற்றும் (பின்னணி) இசை அமைந்திருக்க வேண்டும். மண்சார்ந்த, யதார்த்தமான, இதயத்தை தொடும் படமாக இருக்க வேண்டும். உலக அளவில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட Children of Heaven, City of God, The Cyclist போன்ற பல படங்களை இவ்வாறு சொல்லலாம். அப்படி பார்க்கையில் தமிழில் எனக்கு தெரிந்து ஒரு சில படங்களே வந்துள்ளன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அப்பேற்பட்ட படங்கள் என சொல்வதென்றால் பராசக்தி, அவள் ஒரு தொடர்கதை, கருத்தம்மா, முள்ளும் மலரும், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் மற்றும் அங்காடி தெரு போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் அவற்றுள் முதன்மையானது 'உதிரிப்பூக்கள்' என்பது என் கருத்து. அப்படம் இன்று ஜெயா டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மீண்டும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.\nகாரணம்....இதுதான். ஹீரோயிசம், சண்டை, டூயட், உணர்ச்சி கொந்தளிப்பு, வட்டார வழக்கு, எதிர்பார்த்த கிளைமாக்ஸ், வன்முறை, ஆபாசம், அசட்டு நகைச்சுவை, செட், கருத்து சொல்லுதல் என தமிழ் சினிமாவின் அனைத்து இலக்கணங்களையும் உடைத்து எறிந்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு, மக்களாலும் பேசப்பட்டு, வசூலிலும் வெற்றி மாலை சூடிய ஒரே உலக தமிழ் சினிமா இந்த 'உதிரிப்பூக்கள்' என்பது என் அழுத்தமான நம்பிக்கை.\nபல கோடி பட்ஜெட்டில், பல தேசத்தில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், சாதாரண கிராமத்தில், நட்சத்திர பட்டாளங்கள் இன்றி ஒரு உன்னத படத்தை எடுத்த நம் மகேந்திரன் வாழ்க. இவர் ஏன் மற்ற இயக்குனர்களை விட அனைத்து தரப்பினராலும் பெரிதாக பேசப்படுகிறார் அதற்கு முக்கிய காரணம் வேறொன்றுமில்லை. பாலசந்தர் படங்களில் வரும் 'சற்றே' அதிமேதாவி பாத்திரங்கள் இல்லை. இயல்பான மனிதர்கள். பாரதிராஜாவின் படங்களில் வரும் வட்டார வழக்குகள் இல்லை. பொது தமிழ். மணிரத்னத்தின் படங்களில் வரும் கேமரா யுத்திகள் இல்லை. இயற்கை மட்டுமே. ஷங்கர் படங்களில் வருவது போன்று பிரம்மாண்டம் இல்லை. ஆனால் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' மற்றும் 'முள்ளும் மலரும்' போன்றவை என்றும் மக்கள் மனதில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும்.\nஆரம்பம் முதல் இறுதி வரை இமை அசையாமல் பார்க்க வைக்கும் அற்புதமான களம். தெளிந்த நீரோடை போல நகரும் கதை. விஜயன் ஒரு வில்லனா அல்லது ஹீரோவா என்பதை எளிதில் யூகிக்க முடியாமல் அவர் காட்டி இருக்கும் முக பாவங்கள். அற்புதம். சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, முடி திருத்துபவர், சலவையாள், குழந்தையாக நடித்த அஞ்சு, மாஸ்டர் ராஜா உட்பட அனைவரும் நடித்ததாகவே தெரியவில்லை. இந்த படம் வருவதற்கு முன் கதை நாயகி அஸ்வினி தமிழ் சினிமாவின் ராசியற்ற நடிகையாக கருதப்பட்டார். ஆனால், அதை பொய்ப்பிக்கும் வண்ணம் மகேந்திரன் அஸ்வினியை தேர்வு செய்து சரித்திரத்தை மாற்றி அமைத்தார். இப்படத்தில் வரும் சிறுவன் 'அந்த ஏழு நாட்கள்' புகழ் காஜா செரீப் என எண்ணி இருந்தேன். இன்றுதான் அவன் காஜா செரீப்பின் தம்பி ராஜா என்பதை அறிந்து கொண்டேன்.\nஒரு காட்சியில், இரவு நேரத்தில் குழந்தைகள் இருவரும் நாயகியின் தங்கை வீட்டிற்கு செல்வர். ஏன் என அவள் கேட்க, அந்த சிறுவன் மெலிதாக சிரித்துகொண்டே சொல்கிறான் \"பவானிக்கு பசிக்குதாம்\". பவானியும் சிரிப்பை படரவிடுவாள். ஆனால் நம் இதயத்தில் இடி இறங்கும். இதை விட பசியின் கொடுமையை இயல்பாக எந்த இயக்குனரும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பஞ்சாயத்து மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை, மண்வாசனையுடன் கலந்த உலகத்தரம். சிறந்த ஒளிப்பதிவாளர் என பெயர் பெற இன்று பலர், சாதாரண கிராமத்து படங்களில் கூட கண்ட கண்ட ஆங்கிளில் காட்சிகளையும், கலர் டோன்களையும் வைத்து படத்தை சிதைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தயவு செய்து 'உதிரிப்பூக்களில்' அசோக்குமாரின் ஒளிப்பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தால் நலம்.\nகுழந்தைகள் பட்டினி கிடந்ததை கேள்விப்படும் விஜயன், தனது இரண்டாம் மனைவியிடம் பேசும் வசனம், \"குழந்தைங்களை நீ பட்டினி போட்ட அப்டின்னு சொல்லல. ஆனா அவுங்க முழுசா சாப்டாங்கலான்னு பாத்திருக்கலாம்\". அங்கே நிற்கிறார் மகேந்திரன். படத்தின் இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் 'உதிரிப்பூக்களாய்' ஆகி விடுவதை அழகாக காட்டியிருக்கும் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார். ஆனால், தற்போது மண்வாசனையுடன் படம் எடுக்கிறோம் பேர்வழி என்று மதுரையில் ரத்தம் பீறிடும் காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களை என்னவென்று சொல்ல. சர்வதேச திரைப்பட விருது வழங்கும் கமிட்டிகள் சொல்வது என்ன உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது யதார்த்த வட்டார வழக்கும், வீதிகளும், துணை கதாபாத்திரங்களும் மட்டுமே இருந்தால் அது யதார்த்த படம் என்று யார் சொன்னது\nஎன்னை கேட்டால் மகேந்திரன் எனும் உன்னத படைப்பாளி, தமிழ் கலைத்தாயின் கழுத்தில் உதிரிப்பூக்களை கோர்த்து, என்றும் மணம் மாறாத ரோஜா மாலையை சூட்டி இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. பல சிறந்த தமிழ் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அது என்னவோ தெரியவில்லை. இந்த படத்தை பார்க்கையில் ஏற்படும் மன உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. அடுத்த உலகத்தரத்திலான தமிழ் சினிமா என்று வரும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். நன்றி.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/11/lkg.html", "date_download": "2020-09-27T16:27:49Z", "digest": "sha1:22FNLAEZZDL4NDGP3FDY7YHMBKO4VOFF", "length": 6904, "nlines": 146, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: LKG கவிஞன்!", "raw_content": "\nமெட்ராஸ் பவனுக்கு வருகை தந்ததற்கு நன்றி\nமுதன் முறையாக வலையில் கவிதை எனும் பெயரில் என் கிறுக்கலை பதிவு செய்கிறேன். கவிதையில் தேர்ச்சி பெற்ற /கவிதை படிப்பதில் ஆர்வம் கொண்ட நண்பர்கள், ஓரிரு வார்த்தைகள் விமர்சித்தால் தொடர்ந்து என் கத்துக்குட்டி கவிதை()களை பதிவு செய்வேன். பாஸ் மார்க் கூட பெறாவிடில் பொத்திக்கொண்டு போய் விடுவேன்.\nபள்ளிச்சிறுமி என தெரிந்தும் இச்சை அடங்காமல் அவளை கண்டு களித்த காமத்தீ...\nஅந்நேரம் ஒரு மழலையோ அல்லது மரண ஊர்வலமோ அவன் கண்களை கடந்து செல்லுகையில் ஏற்படும் பெருந்தீயினால் சுட்டெரிக்கப்பட்டது\nநிலவுக்குள் சூரியன்.... என்னவள் நெற்றியில் சந்தனப்பொட்டு\nபைனான்ஸ் கம்பெனியில் போட்ட பணம் கூட கிடைத்து விடும் போல\nகிடைக்காவே கிடைக்காது கண்டக்டரிடம் தஞ்சம் புகுந்த என் எட்டணா\nபிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தாவது சொல்லிவிட்டு போங்கள். நன்றி\nஎன் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva\n'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/how-to-create-a-sitemap-in-wordpress/", "date_download": "2020-09-27T16:42:58Z", "digest": "sha1:DQRWZWAQ5ZK2GXO456CYYKLBDF2GYUNH", "length": 24187, "nlines": 150, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வேர்ட்பிரஸ் இல் தள வரைபடத்தை உருவாக்குவது எப்படி - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஉங்கள் ஐபிக்களை மறைக்கவும் ஸ்கேமர்களிடமிருந்து உங்கள் ஐபி முகவரியைப் பாதுகாக்கவும்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்த���ங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடுஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nசரியான ஹோஸ்டைத் தேர்வுசெய்கதனிப்பயனாக்கப்பட்ட வலை ஹோஸ்ட் பரிந்துரையைப் பெறுங்கள்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » எப்படி வேர்ட்பிரஸ் ஒரு தளவரைபடம் உருவாக்குவது\nஎப்படி வேர்ட்பிரஸ் ஒரு தளவரைபடம் உருவாக்குவது\nஎழுதிய கட்டுரை: கிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ்\nபுதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 29, 29\nஒரு வலைத்தளத்தை உருவாக்கும் போது, ​​அனைத்து பக்கங்களையும் பிரிவுகளையும் அமைப்பதற்கான ஒரு நல்ல யோசனை இது. எதிர்கால பார்வையாளர்களுக்கான மென்மையான ஊடுருவல் அனுபவத்தை உறுதிப்படுத்தவும், உள்ளடக்க அபிவிருத்தி பணிச்சுமையை ஒழுங்கமைக்கவும் இந்த நடைமுறை உதவும்.\nஎக்ஸ்எம்எல் வரைபடம் மனித பார்வையாளர்களுக்காக செய்யப்படவில்லை. மாறாக, தேடுபொறி வலைதளங்களுக்கான ஒரு வலைத்தளத்தை வழிநடத்தும் மற்றும் அதன் பக்கங்களை குறியீட்டிற்கு குறிப்பாக தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் புதிய உள்ளடக்கத்தை கண்டுபிடித்து துரிதப்படுத்தி உங்கள் தளத்தில் ஒரு எஸ்சிஓ ஊக்கத்தை கொடுங்கள்.\nஉங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தில் ஒரு வரைபடம் உருவாக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:\nஉங்கள் தளத்தில் ஒரு வரைபடம் உருவாக்க எளிய வழி போன்ற Yoast எஸ்சிஓ ஒரு எஸ்சிஓ சொருகி பயன்படுத்த உள்ளது. நீங்கள் விரைவில் வேர்ட்பிரஸ் சொருகி நூலகம் இருந்து இந்த சொருகி நேராக நிறுவ முடியும்.\nவேர்ட்பிரஸ் மிகவும் பிரபலமான எஸ்சிஓ சொருகி என, Yoast எஸ்சிஓ நீங்கள் பக்கம் தேர்வுமுறை தேவை எல்லாம் உள்ளது. இது தளவரைபடங்களை உருவாக்கும் போது, ​​உங்கள் வேர்ட்பிரஸ் டாஷ்போர்டு> எஸ்சிஓ> எக்ஸ்எம்எல் தளவரைபடங்களுக்குச் செல்லவும்.\nXML sitemap செயல்பாடுகளின் கீழ் \"இயக்கப்பட்டது\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இயக்கப்பட்டால், எக்ஸ்எம்எல் வரைபடத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் XML வரைபடத்தைப் பெறலாம் பொத்தானை.\nதளவரைபடங்களை உருவாக்குவதற்கு Yoast எஸ்சிஓவைப் பயன்படுத்துவதன் நன்மைகளில் ஒன்று, அமைப்பின் எளிமை. உதாரணமாக, நீங்கள் \"எழுத்தாளர் / பயனர் வரைபடம்\" செயல்பாட்டை எளிதாக்குவதன் மூலம் ஒரு பயனர் வரைபடத்தை உருவாக்கலாம். அங்கு இருந்து, பதிவுகள், நிர்வாக���கள், பங்களிப்பாளர்கள் மற்றும் பல இல்லாமல் பயனர் போன்ற தள வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ள பயனர்களை நீங்கள் குறிப்பிடலாம்.\nஉங்கள் வரைபடத்தில் எத்தனை பதிவுகள் சேர்க்கப்படலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். பதிவுகள் மற்றும் பக்கங்களைத் தவிர, உங்கள் படங்களை இன்னும் தேடக்கூடியதாக மாற்றக்கூடிய ஊடக இணைப்புகள் சேர்க்கலாம்.\nஇறுதியாக, “விலக்கப்பட்ட இடுகைகள்” என்பதன் கீழ் அவர்களின் தனிப்பட்ட இடுகை ஐடிகளைக் குறிப்பிடுவதன் மூலம் இடுகைகளை நீங்கள் விலக்கலாம். இடுகைகள் à அனைத்து இடுகைகளுக்கும் சென்று நீங்கள் விலக்க விரும்பும் இடுகையைத் திறப்பதன் மூலம் அஞ்சல் ஐடியைப் பெறலாம் என்பதை நினைவில் கொள்க. இடுகை ஐடி “post =” மற்றும் “&” க்கு இடையிலான முகவரி பட்டியில் காணப்பட வேண்டும்.\nஒரு XML sitemap ஐ தவிர, நீங்கள் எளிதாக ஒரு HTML தளவரைவு வேர்ட்பிரஸ் உருவாக்க முடியும். எக்ஸ்எம்எல் மற்றும் HTML தளவரைபடங்களுக்கிடையிலான பிரதான வேறுபாடு பிந்தையது ஒரு வலைத்தளத்தை விரைவாக நகர்த்துவதற்காக மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது.\nஒரு HTML வரைபடம் உருவாக்க, நீங்கள் WP தளவரைபடம் பக்கம் என்று ஒரு தனி சொருகி பயன்படுத்தலாம். சொருகி நிறுவும் மற்றும் செயல்படுத்திய பிறகு, உங்கள் sitemap ஐ கட்டமைக்க அமைப்புகள்> WP தளவரைபட பக்கம் சென்று.\nXML தளவரைபடங்களை உருவாக்கும் போது, ​​குறிப்பிட்ட இடுகை வகைகள் மற்றும் குறிப்பிட்ட பக்கங்களைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தேர்வு செய்யலாம். மாற்றங்களைச் சேமிப்பதன் பின்னர், நீங்கள் எந்த தள பக்கத்திற்கும் ஷார்ட்கோட்களை ஒட்டுவதன் மூலம் உங்கள் வரைபடத்தை காட்சிப்படுத்தலாம். ஒரு நல்ல யோசனை உங்கள் HTML வரைபடம் பக்கம் முடிப்பு இணைப்பு வழியாக அணுக உள்ளது.\nஉங்கள் வரைபடத்தை உருவாக்கிய பிறகு, அடுத்த படி அது பற்றி Google க்கு தெரியப்படுத்துவதாகும். முதலில், நீங்கள் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து, உங்களிடம் செல்க தேடல் பணியகம் முகப்பு. உங்கள் வலைத்தளம் ஏற்கனவே \"ஒரு சொத்து சேர்க்க\" என்பதை கிளிக் செய்வதன் மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும் பின்னர் சரிபார்ப்பு செயல்முறை தொடர்ந்து.\nஉங்கள் தளம் சரிபார்க்கப்பட்டவுடன், தள அமைவு> இடது பக்கப்பட்டியில் இருந்து தளவரைபடங்களுக்குச் செல்லவும். திரையின் மே���் வலது மூலையில் உள்ள \"சேர் / டெஸ்ட் தளவரைபட\" பொத்தானை கிளிக் செய்யவும்.\nதள வரைபடத்தை உருவாக்குதல் மற்றும் சமர்ப்பித்தல் தேடுபொறிகளில் உங்கள் தளம் குறியிடப்படுவதை எளிதாக்குவது எளிய வழி. மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும், அடிக்கடி உங்கள் வரைபடம் மேம்படுத்த மறக்க வேண்டாம்.\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் பற்றி\nகிறிஸ்டோபர் ஜான் பெனிடெஸ் ஒரு தொழில்முறை ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆவார், அவரின் பார்வையாளர்களை ஈடுபடுத்தும் மற்றும் மாற்றங்களை அதிகரிக்கும் உள்ளடக்கம் கொண்ட சிறு வணிகங்களை வழங்குகிறது. நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான எதையும் பற்றி உயர் தரமான கட்டுரைகள் தேடும் என்றால், பின்னர் அவர் உங்கள் பையன் பேஸ்புக், Google+, மற்றும் ட்விட்டர் அவரை \"ஹாய்\" சொல்ல தயங்க.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஎக்ஸ்எம்எல் கையேடு உண்மையான எடைகள் வேர்ட்பிரஸ் தீம்கள்\nசிறந்த XHTML Landing Page வேர்ட்பிரஸ் நிரல்கள் ஒப்பிட்டு\nவேர்ட்பிரஸ் வெவ்வேறு மொழிகள் சேர்த்தல்\nW3 கேச்சிங் செருகுநிரலை கட்டமைக்கிறது: பொது அமைப்புகள்\nஎப்படி நீங்கள் வேர்ட்பிரஸ் ஒரு கூப்பன் தள உருவாக்கு\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nகருத்தில் கொள்ள சிறந்த வி.பி.எஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் (2020)\nவெளிப்புறம்: மாற்று விகிதங்களை 40% வரை அதிகரிக்கும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-18", "date_download": "2020-09-27T16:24:40Z", "digest": "sha1:HRAJSF67D6W2FJMD53XEOOHIRPB4MGZO", "length": 22525, "nlines": 287, "source_domain": "www.velaiththalam.lk", "title": "புலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையுடன் கூடிய கடன் ���ெற்றுக்கொடுப்பதாக கூறி பணம் பறித்த கும்பலை கிருலபன பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் சலுகை வட்டியுடன் கடன் வழங்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சந்தேகத்தின் ​பேரில் சுற்றிவளைக்கப்பட்டபோதே மேற்கூறப்பட்டவை கைப்பற்றப்பட்டன. அதன்போது பிரதான சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நேற்று (10) ராஜகிரிய, ஒபேசேக்கரபுர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒளிந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.\nஇக்குற்றச்செயலுக்கு சந்தேகநபரின் மகன் மற்றும் நாராஹேன்பிட்ட பிட்டபெத்தர பிரதேசத்தைப் சேர்ந்த நான்கு நபர்களும் தொடர்புபட்டுள்ளனர். அப்போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தில் வழங்கும் கடனை பெற்றுக்கொடுப்பதாக கூறி அத்தொகையில் 10 வீதத்தை அவ்வங்கிக் கணக்குகளினூடாக வங்கி அட்டைகளை பயன்படுத்திப் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஅவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கிருலபன பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து இக்குற்றச்செயல் கண்டறியப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலானது கடந்த 2019ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த கொரோனா காலப்பகுதியில் மட்டும் 500 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு பழைய சாரதி அனுதிப்பத்திரம் வழங்குவதற்கு ஒருவரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 15,000 ரூபாவும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநாட்டில் பல பாகங்களில் உள்ளவர்களுக்கு இவ்வாறு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நடத்தி வந்த போலி கச்சேரியை கடந்த 26ம் திகதி கிருலபன குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்பின் போது 61 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 5 சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்கள், 14 வங்கி அட்டைகள். மடிக்கணனிகள், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் இயந்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் அ��்சிடுவதற்கான சிப் உட்பட 925 கார்ட்கள், 2 போலி றப்பர் முத்திரைகள், 15 கையடக்கத் தொலைபேசிகள், 40 சிம் அட்டைகள், 20 இலட்சம் நிலையான வைப்பு செய்தமைக்கான ரசீது மற்றும் 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) அளுத்கடை நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிருலப்பன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆசிரியர் வெற்றிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டுள்ளதா\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகட்டாரில் PCR பரிசோதனைக்காக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்கள்\nஅதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nகிராம உத்தியோகத்தர்கள் 24 மணி நேர சேவைக்கு தயாராக வேண்டும்\nகொரோனாவிலன் பின்னர் தென் கொரியா செல்லும் இலங்கையர்கள்\nஜெத்தா கொன்சியுலர் அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டது\n‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ போராடும் பட்டதாரிகள்\nதகைமையுடைவர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும்\nநேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்\nபணியாளர் ஒருவருக்கு கொரோனா: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடல்\nஅரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்\n90 நாடுகளுக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ள கட்டார் விமானசேவை\nநீதியமைச்சருக்கும் IOM வதிவிட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு\nஇத்தாலிய துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம்\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச சேவை\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3596", "date_download": "2020-09-27T16:43:04Z", "digest": "sha1:YXSB47OFUZLXTGZAJIQC2JHM5RPNX3CD", "length": 14020, "nlines": 151, "source_domain": "cinemamurasam.com", "title": "நானும் ரவுடி தான்- விமர்சனம். – Cinema Murasam", "raw_content": "\nநானும் ரவுடி தான்- விமர்சனம்.\nவெரைட்டியாக பல படங்கள் கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு, அர்ஜென்ட்டாக தேவைப்பட்டது ஒரு கமர்ஷியல் ஹிட். அந்த நேரத்தில் வந்தவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு உருவான படமே ‘நானும் ரௌடி தான்’. விஜய்சேதுபதி எதிர்பார்த்த கமர்ஷியல் ஹிட்டை கொடுத்தாரா இயக்குனர்\nபெண் போலீஸ் அதிகாரியின் ( ராதிகா சரத்குமார் ) மகனான விஜய்சேதுபதி தன்னுடைய ஹோம்வொர்க்கைக் கூட போலீஸ் ஸ்டேஷன்லயே செய்கிற சூழ்நிலையில் வளர்கிறார். அத்துடன் லாக்கப்பில் இருக்கும் கைதிகளிடையே பொழுது போகிறது. போலீஸ் பெரிசா, ரௌடி பெரிசா என லாக்கப்பில் இருக்கும் ‘மொட்டை’ ராஜேந்திரனிடம் கேட்கிறார், அதற்கு அவர் தியேரியாக ஒரு கதையை கூறிவிட்டு, பிராக்டிகல்லாக தன்னையே உதராணமாக்கி லாக்கப்பிலிருந்து வெளியில் செல்லும் ‘மொட்டை’ ராஜேந்திரனை பார்த்து ஆச்சர்யப்படும் விஜய்சேதுபதியின் அடி நெஞ்சில் முளைக்கிறது\nவளர்ந்துவிட்ட விஜய்சேதுபதி ரௌடிக்கான எந்த தகுதியுமில்லாமல் ஏமாந்தவர்களிடமும், பள்ளியில் படிக்கும் சிறுவர்களிடையேயும் ரௌடியிசம் செய்கிறார். நயந்தாரவை கண்டவுடன் காதலில் விழுகிறார். தான் காதலிக்கும் நயந்தாராவிடமிருந்து வருகிற அஸைன்மென்ட்டை கேட்டவருக்கு அதிர்ச்சி ஏன் தெரியுமா யாராவது முறைச்சுப் பார்த்தாலே அவரை முழுசா விழுங்குகிற முரட்டு தாதா பார்த்திபனை போட்டுத்தள்ளுவது தான் அது.. அஸைன்மென்ட்டை கேட்டு ஆடிப்போனவர் என்ன செய்தார் என்பது தான் விக்னேஷ்சிவனின் திரைகதை.\nவிஜய்சேதுபதியின் பாடி லாங்குவேஜுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றபடியான கச்சிதமான வேடம். அதை சரியாகச் செய்திருக்கிறார். பார்த்திபனிடம் மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கும் இடத்தில் சிரிப்பும், பரிதாபமும் ஒரு சேர வருகிறது. அம்மா ராதிகா சரத்குமார் நயந்தாராவை ‘தங்கச்சின்னு கூப்பிடு’ன்னு சொல்லும் போது அவர் சமாளிக்கும் சமாளிப்பு பலே விஜய்சேதுபதி. காதல் காட்சிகளிலும் குறையில்லை\nஒரு நெருக்கமான காட்சியில், விஜய்சேதுபதி, நயந்தாரா இருவரின் மூச்சுக் காத்தும் முட்டிக்கொள்கிற அந்த சின்ன கேப்பில் லிப்பு கிஸ்ஸு மிஸ்ஸு ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் ‘அடடா.. வடபோச்சே’.. ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் ‘அடடா.. வடபோச்சே’.. ( இயக்குனர் மோசம் பண்ணிட்டார் )\n‘கிள்ளிவளவன்’ ரௌடி கேரக்���்டரில் நக்கலும், கெத்துமா வித்தை காட்டியிருக்கும் பார்த்திபன் சூப்பர். அதுவும் கிளைமாக்ஸில் ஃபுல் மாஸு. ஜிபிஎஸ் மூலமா தான் இருக்கிற இடத்தை வாட்ஸாப்பில் அனுப்பும் ஹைடெக் தாத்தா ராகுல் அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பதுடன் கிளாப்ஸ்களையும் அள்ளுகிறார். பார்த்திபனை கொல்ல திட்டம் போட்டு சொதப்பும் காட்சியில் அனைவரும் சிரிக்கவைக்கின்றனர்.\nஒரே பிள்ளையை செல்லமாக வளர்க்கும் அம்மாவாகவும், எதார்த்த பெண் போலீஸ் அதிகாரியாகவும் நன்றாக நடித்துள்ளார் ராதிகா சரத்குமார். முகத்தில் முப்பது பாவனையும், பக்கம் பக்கமாக வசனம் பேசும் இவருக்கு இது ஜுஜுபி ‘ரேடியோ ஜாக்கி’ பாலாஜி ‘அஞ்சான்’க்கு அஞ்சு டிக்கட் இருக்கு, ‘முகமூடி’க்கு மூணு டிக்கட் இருக்கு என படங்களை நக்கலடிப்பதுடன் தயாரிப்பாளர் தனஞ்செயனையும் நக்கலடிக்கிறார். சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது.\nசமீபகாலமாக வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கும் நயந்தாரா காது கேளாத அபலைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெறுவதுடன் ரசிகர்களையும் ஏமாற்றவில்லை. இவருடைய ஸ்கெட்ச் ஃபிட் இயக்குனர் இவருடைய கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் ஜோதிகாவிற்கு ‘மொழி’ படம் அமைந்த மாதிரி இவருக்கு இந்தப் படம் அமைந்திருக்கும்.\nநயந்தாராவின் அப்பா அழகம்பெருமாள் கொல்லப்பட்ட செய்தியை ராதிகா சரத்குமார் சொல்லும் ஒரு உணர்ச்சிமிக்க காட்சியின் போது பின்னணியில் ஒலிக்கும் இசை அக்காட்சிக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை. இது போல் பல காட்சிகளில் பின்னணி இசை முன்னணியில் நிற்கிறது. சில காட்சிகளில் இரைச்சல் எலக்ட்ரிக் கிட்டாரையே இன்னும் எத்தனை நாளைக்கு நம்புவாரோ அனிருத். பல அம்சங்கள் இருந்த போதும் மெதுவாக நகர்கிறது திரைக்கதை.\nஒரு கெட்ட வார்த்தையை ‘ரோசா பூமால’ என தவறாக அர்த்தம் கொள்ளும் நயந்தாரா, மற்றவர்களின் உதட்டசைவை புரிந்துகொண்டு சரளமாக பேசுவது சாத்தியமா அம்மாவின் இறப்பிற்கு பிறகு எல்லாமே அப்பாதான் ( சானிட்டரி நாப்கின் வாங்கித்தருவது வரை ) எனும் சூழ்நிலையில் அப்பாவின் கொலையை மறைத்து அடக்கம் செய்த விஜய் சேதுபதியின் மேல் கோபம் கொள்ளாதது ஏன்\nஎன்று பக்கத்து சீட்டிலிருந்த நண்பரை கேட்டபோது,‘டிக்கெட் வாங்கும்போது மூளையை கழட்டி வைக்கச் சொன்னேனே மறந்துட்டீங்களா’\nவிஜய் சேதுபதிக்கு, ஏறக்குறைய ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nநடிகர் விஜய்யின் புதிய மொபைல் கேம்’ எபிக் க்ளாஷ்’ “Epic Clash”\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nநடிகர் விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்' \"Epic Clash\"\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4487", "date_download": "2020-09-27T16:11:55Z", "digest": "sha1:FZ3ZN6TY5G2KUOGA6FBXGNJWBUVJM6HL", "length": 4699, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ரஜினியுடன் மோதும் வெளிநாட்டு வில்லன்கள்! – Cinema Murasam", "raw_content": "\nரஜினியுடன் மோதும் வெளிநாட்டு வில்லன்கள்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nரஜினி தற்போது, ஷங்கரின் ‘ 2.O’, பா.ரஞ்சித்தின் ‘கபாலி ‘என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் . சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் முகாமிட்டிருக்கிறது ‘கபாலி’ படக்குழு. இப்படத்தில் வில்லன்களாக தைவான் நடிகரான வின்ஸ்டன் சாவ் (Winston Chao) மற்றும் மலேசியன் நடிகர் ரோஸ்யம் நார் (Rosyam Nor) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9932", "date_download": "2020-09-27T15:46:35Z", "digest": "sha1:K5UES7ZJKOERYIPIWJYVMI25POX4LIQA", "length": 7185, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "ஆதிராஜன் இயக்கும் அருவா சண்ட! – Cinema Murasam", "raw_content": "\nஆதிராஜன் இயக்கும் ��ருவா சண்ட\nதமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய இயக்குனர் ஆதிராஜன் தற்போது\nஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார். இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஇவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும் இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாகவும் விழா படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஐந்து படங்களின் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.\nஅருவாசண்டை படத்தின் கதையை கேட்டதும் அசந்துவிட்டேன். குறிப்பாக இயக்குனர் ஆதி சார் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்த போது என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்த படம் தமிழ் திரையுலகில் எனக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தரும். பெரிய ஹீரோயின்களுக்கு அமைவது போல எனக்கான அறிமுக பாடல் காட்சியும் இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் நான் பிஸியான நாயகியாக ஆகிவிடுவேன். என்று உற்சாகம் பொங்க சொன்னார் மாளவிகா மேனன்.\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதிகிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gv-prakash-acts-in-vetrimaarans-asst-project/", "date_download": "2020-09-27T17:04:13Z", "digest": "sha1:UKW6NT57XJTAN2JVJ7UOG6VDIIJWVNCP", "length": 9578, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்", "raw_content": "\nவெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்\nவெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்\n‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.\nஇந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘சீமதுரை’, ’96’, ‘பிகில்’ படங்க:ளில் நடித்திருக்கும் வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.\nஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘அண்ணனுக்கு ஜே’, ‘வெள்ளை யானை’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.\nஇப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.\nஇந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (12.9.2019) ஏ.வி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nஎஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்\nபிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்���ு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/indian-navy-104-recruitment-2019-10th-pass/", "date_download": "2020-09-27T15:42:57Z", "digest": "sha1:TXK4OZFZ4ORVTWUKDAA2AHC6NBKAVTX5", "length": 15653, "nlines": 204, "source_domain": "jobstamil.in", "title": "Indian Navy 104 வேலை வாய்ப்பு 2019 10th Pass - Jobs Tamil", "raw_content": "\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2019 – Indian Navy Recruitment 2019 இந்திய கடற்படையில் 104 சிவிலியன் மோட்டார் டிரைவர் சாதாரண பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 20.07.2019 முதல் 10.08.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indiannavy.nic.in இல் கிடைக்கும். Indian Navy 104 வேலை வாய்ப்பு 2019 10th Pass ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல், தகுதி அளவுகோல்கள், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, பாடத்திட்டம், வினாத்தாள், சேர்க்கை தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nநிறுவனத்தின் பெயர்: இந்திய கடற்படை\nவேலை வகை: மத்திய அரசு வேலைகள்\nபதவி: சிவிலியன் மோட்டார் டிரைவர் சாதாரண தரம் (Civilian Motor Driver Ordinary Grade)\nவேலை இடம்: இந்தியா முழுவதும்\nவிண்ணப்பம் தொடக்க நாள்: 20 ஜூலை 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 10 ஆகஸ்ட் 2019\nAASL வேலை வாய்ப்பு 2019 52 மேற்பார்வையாளர் வேலை\nஇந்திய கடற்படை 104 டிரைவர் வேலைவாய்ப்பு மேலும் விவரங்கள்:\nCivilian Motor Driver Ordinary Grade – சிவிலியன் மோட்டார் டிரைவர் சாதாரண தரம்: 104\nஇந்திய கடற்படை 104 ஓட்டுநர் வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:\nஅங்கீகரிக்கப்பட்ட வாரியம் / நிறுவனம் ஆகியவற்றிலிருந்து மெட்ரிகுலேஷன் மற்றும் முதல் வரி பராமரிப்பு பற்றிய அறிவு.\nகனரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.\nIndian Navy 104 வேலை வாய்ப்பு 2019 வயது வரம்பு:\nசிவிலியன் மோட்டார் டிரைவர் சாதாரண தரம்: 18-25 வயதுக்கு இடையில்\nஎஸ்சி / எஸ்டி – 05 ஆண்டுகள்\nஓபிசி – 03 ஆண்டுகள்\nIndian Navy 104 வேலை வாய்ப்பு 2019 சம்பளம்:\nசிவிலியன் மோட்டார் டிரைவர்: மாதத்திற்கு ரூ .19900 – ரூ .63200 / –\nஇந்திய கடற்படை வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி 2019:\nவிண்ணப்பம் வெற்று காகிதத்தில் (A4 அளவு) இருக்க வேண்டும் (நல்ல தரமான காகிதம் பயன்படுத்தப்பட வேண்டும்) அல்லது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பின் படி அழகாக கையால் எழுதப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட வேண்டும். “___________ மற்றும் வகை” ___________ (அதாவது எஸ்சி / எஸ்டி / ஓபிசி / யுஆர்) மற்றும் பதிவு செய்யப்பட்ட தபால் / வேக தபால் மூலம் கொடி அலுவலருக்கு மட்டுமே அனுப்பப்படும் என உறை தெளிவாக மேலே எழுதப்பட வேண்டும் { SO (CRC) for, தலைமையகம், கிழக்கு கடற்படை கட்டளை, பயன்பாட்டு வளாகம், 2 வது மாடி, கடற்படைத் தளம், விசாகப்பட்டினம் – 530 014\n(அ) ​​தலைகீழ் பக்கத்தில் சான்றளிக்கப்பட்ட அட்மிட் கார்டு மற்றும் வெளியேறும் அட்டைக்கான இரண்டு கூடுதல் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முழு பெயர் எழுதப்பட்டுள்ளது.\n(ஆ) மெட்ரிகுலேஷன் / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள் மற்றும் தொடர்புடைய / உயர் கல்வித் தகுதிகளின் சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள்.\nஇந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2019 முக்கிய நாட்கள்:\nவிண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி: 20 ஜூலை 2019\nவிண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 10 ஆகஸ்ட் 2019\nஇந்திய கடற்படை காலியிடம் 2019-2020 – முக்கியமான இணைப்புகள்\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்��்பு 2020\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைகள்\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 254\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2633793", "date_download": "2020-09-27T15:42:20Z", "digest": "sha1:6KDC5H3MKYBYJLSP5QL2XLC5XVF3DIMK", "length": 5723, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:48, 18 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n1,149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n04:38, 18 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n04:48, 18 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBirlacold (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== புயல் உருவானதற்கு முந்தைய நிலை ==\nவங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.phpff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்கள��ல் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.eceutm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}} புயல் கரையைக் கடக்கும் நவம்பர் 15 ஆம் தேதி காலை துவங்கி மாலை 6.00 வரை மழை பெய்யாமல் வெயில் இறைத்தது அன்று மாலை 6 மணி துவங்கி 6.15 வரை 15 நிமிடம் வானம் முழு மஞ்சள் நிறமாக மாறியதுடன் மிக மஞ்சள் நிறவெயில் நீடித்தது 6.30 மணிக்கு மழையா‌ல் லேசாக ஆரம்பித்தது நேரம் போகபோக இரவு சுமார் 8மணி வாக்கில் காற்றுடன் கூடியது கனமழை பெய்தது நள்ளிரவில் மிக பலமாக காற்று வீசியது அதிகாலை சுமார் 2 மணி வாக்கில் மிக பலமாக புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது\n== கரையைக் கடப்பதற்கு முந்தைய நிலைகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:03:55Z", "digest": "sha1:YUQH5JAN5HPJZRW5YAPGIKJTVMTQY6QX", "length": 6180, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விதேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிதேகம் (Videha) (நேபாளி: विदेह) பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றாகும். விதேக நாடு தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருந்தது. விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை நகரம் ஆகும். பிந்தைய வேத கால முடிவில், விதேக நாடு,[1] வஜ்ஜி நாட்டின் பகுதியாக மாறி, முடிவில் மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.[2]விதேக நாட்டின் சிறப்பான மன்னர்களில் சனகன் முதன்மையானவர். மைதிலி மொழி விதேக நாட்டின் முதன்மை மொழியாகும்.\nபிந்தைய வேத காலத்திய விதேக நாடும் மற்றைய நாடுகளும்\nசமயம் வேத சமயம், இந்து சமயம்\nவரலாற்றுக் காலம் பிந்தைய வேத காலம்\n- உருவாக்கம் ~ கி மு 1100\n- குலைவு ~ கி மு 500\nமைதிலி மொழி பேசும் தற்கால பிகார் மற்றும் ஜார்கண்ட் மாவட்டங்கள்\nஇராஜரிஷி சனகருக்கு உபதேசிக்கும் யாக்யவல்க்கியர்\nஉபநிடதங்களில் குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதத்தில், விதேக நாட்டையும், அதன் மன்னன் சனகரின் பிரம்ம ஞானத்தை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. யாக்யவல்க்கியர் போன்று வேதாந்த தத்துவத்தில் மிகப்புலமையுடைய இராஜரிஷியாக விளங்கியவர் விதேக நாட்டு மன்னர் சனகர்.[3] [4] பல முனிவர்கள் விதேக மன்னரிடம் ஆத்ம ஞானம் மற்றும் பிரம்ம ஞானம் தொடர்பான ஐயங்களைக் கேட்டுச் செல்வர்.\nவால்மீகி ���ழுதிய இராமாயண காவியத்தில் விதேக நாட்டையும், அதன் மன்னர் சனகரையும் குறிக்கப்பட்டுள்ளது. சனகரின் மகள் சீதையை, கோசல நாட்டு இளவரசன் இராமன் மணந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/vijayanagar-vjr/", "date_download": "2020-09-27T18:23:09Z", "digest": "sha1:K3HN4Y2MENH6UMDUGJ5TOW4ZQADEIHDR", "length": 6020, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Vijayanagar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_68.html", "date_download": "2020-09-27T17:15:58Z", "digest": "sha1:5M3I2XIHEMBMHHJNQGEIZ63UWDWTBPEM", "length": 9628, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பாடம் சாராத கற்றல் பயிற்சி பள்ளிகள் வழங்க கோரிக்கை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபாடம் சாராத கற்றல் பயிற்சி பள்ளிகள் வழங்க கோரிக்கை\nவிடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் சாராத கற்றல் பயிற்சிகளை, பள்ளிகள் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n. பள்ளிகள் இல்லை என்பதால், பாடங்களை கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்ற மனநிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 'டிவி' நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட்டுகள் என, பொ���ுதை கழித்து வருகின்றனர்.\nஆனாலும், நாள் முழுதும் கேளிக்கைகள், விளையாட்டுகளில் பொழுதை கழிக்க முடியாது.மேலும், அனைத்து நேரங்களிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இருந்தால், மாணவர்களின் தொடர் கற்றல் திறன் குறைய வாய்ப்புள்ளது\n. வரும் கல்வி ஆண்டில், புதிய பாட திட்ட பாடங்களை படிப்பதில், சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு வகுப்பு மாணவருக்கும் தினம் அல்லது வாரம் இரு முறை மேற்கொள்ள வேண்டிய, சில கற்றல் பயிற்சிகள் குறித்து, பள்ளிகள் தரப்பில், குறிப்புகளை வழங்கலாம்.\nநேரடியாக பாடம் சார்ந்தவையாக இல்லாமல், பொது அறிவு குறித்த தலைப்புகள், வரலாற்று நிகழ்வுகள், கணக்கு வாய்ப்பாடு அட்டவணை, அபாகஸ் பயிற்சி, தவறின்றி ஆங்கிலம், தமிழில் எழுதும் பயிற்சி, பிழையின்றி பேசுவது போன்றவற்றை மாணவர்கள் பயிற்சி எடுக்கலாம்.\nஅதற்கு, பள்ளிகளில் இருந்து மொபைல்போன் வழியே வீட்டுப்பாடம் அனுப்புவதை போல், தற்போது குறிப்புகள் மற்றும் பயிற்சிகளின் தலைப்புகளை அனுப்பலாம்.அவற்றை பயன்படுத்தி, பிள்ளைகளுக்கு பாடம் சாராத பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் கால��ண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/17-07-2017-poll-for-President-election-puducherry-completed.html", "date_download": "2020-09-27T17:34:35Z", "digest": "sha1:4KF4QE3LJRBZWZZ3KXPRU6FA7ABLCVVQ", "length": 10806, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-07-2017 இன்று புதுச்சேரியில் இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-07-2017 இன்று புதுச்சேரியில் இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது\n17-07-2017 இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை அதாவது நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது இதில் புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவிக்காலம் வருகின்ற 24-07-2017 (ஜூலை 24) ஆம் தேதியுடன் நிறைவடைவதை அடுத்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர��கள் மற்றும் எம்.பி க்கள் வாக்களித்து நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர் அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க புதுவை சட்டமன்ற கட்டிட வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது இன்று காலை தொடங்கிய வாக்குபதிவில் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே இணக்கமான சூழ்நிலைகள் நிலவி வராத நிலையில் இந்த குடியரசு தலைவர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n17-07-2017 குடியரசு தலைவர் செய்தி செய்திகள் தேர்தல் புதுச்சேரி president election puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அ���ுகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bb0bb2bbebb1bcdbb1bc1-ba8bbebafb95bb0bcdb95bb3bcd/b89ba9bcd-ba4b95bc1ba4bbfbafbc8-ba8bc0bafbc7-b89bb0b95bcdb95b9abcd-b9abb2bcd-2013-b9cbc2bb2bbfbafbb8bcd-b9abc0bb8bb0bcd", "date_download": "2020-09-27T17:41:21Z", "digest": "sha1:C3LIHFC5PIXAMSPRCG3U5ELXLTO74V4D", "length": 19820, "nlines": 213, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஜூலியஸ் சீஸர் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள் / ஜூலியஸ் சீஸர்\nஜூலியஸ் சீஸர் பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகி.மு. 75-ம் வருடம் சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபரை விடுதலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடேன சீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரணையோடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள்.\nசக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயே உயர்வாகப் பேசி கொள்கிறாய் அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பதைத்தான் நான் கடைப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.\nபின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வீரம் மிக்க ஆட்களைத் திரட்டிக்கொண்டு போய் கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள் அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார். இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன் இப்படிச் சுய தம்பட்டம் அடிக்கிறார்கள்’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’’ எனப் பிறர் கேட்டபோது, ‘‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே\nசுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த ‘கவுல்’ போராட்டத்தில், சுமார் இருபது லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இந்தப் போர், சீஸ‌ருக்கு செனட் சபையிலும், மக்கள் மனதிலும் நிரந்தர இடத்தையும், பெரும் வீரன் என்கிற புகழையும் பெற்றுத் தந்தது. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை ஜூலியஸ் சீஸர். ரோம் நகர அதிகாரத்தில் இருந்த மரியஸ், சீஸரின் உறவினர். எனவே, சீஸரால் மிக எளிதாக படைத் தலைவராகி, போர்களில் பங்கேற்று வெற்றிகள் குவிக்க முடிந்தது. மரியஸுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த ‘சுல்லா’வின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டு, செனட் சபையில் முக்கிய இடம் பிடித்தார் சீஸர். மிகப் பெரும் செலவில் பிரமாண்டமான ஸ்டேடியம் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி, மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். கி.மு.58-ல் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் இடம்பெயர்ந்து, ‘கவுல்’ நோக்கி வருகிறார்கள் என்றதும், அவர்களால் ரோம் நகருக்கு ஆபத்து வருமெனப் படையுடன் கிளம்பினார் சீஸர்.\nரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கினார் ஜூலியஸ் சீஸர். ரோமன் காலண்டர் மாற்றியைமக்கப்பட்டது. நகரெங்கும் சீஸரின் சிலைகள் நிறுவப்பட்டன. நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது. தன் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்தார் சீஸர். அவரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தார்கள்.\nஎல்லோரும் அவரைக் கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் ஓடினார் சீஸர். அவனும் கத்தியெடுத்துக் குத்தவே, ‘‘யூ டூ புரூட்டஸ்’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார். ஜூலியஸ் சீஸர் விமர்சனத்துக்கு உரியவராக இருந்தாலும், அவரைப் புகழின் உச்சியில் ஏற்றிவைத்தது, ‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்கிற அவரது மந்திரச் சொல்தான்.\nநன்றி : எஸ்.கே.முருகன் , பா சீனிவாசன்\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nபொது அறிவு வினா விடைகள்\nராஜா ராம் மோகன் ராய்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை ஆச்சாரி\nதமிழ்நாடு - பொது அறிவு\nபன்னாட்டுப் பலவகைப் பயணிகள்-ஒர் கண்ணோட்டம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஅரிய பொது அறிவுத் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 24, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/no-ott-master-only-in-theater/cid1273620.htm", "date_download": "2020-09-27T16:45:55Z", "digest": "sha1:WYYKLR2SP2MPM76KAVFTYAECXZO6BWHX", "length": 5314, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "தேவையில்லை ஓடிடி, ஒன்லி திரையில்தான் தளபதி: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு", "raw_content": "\nதேவையில்லை ஓடிடி, ஒன்லி திரையில்தான் தளபதி: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கட���்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தளர்வுகளும் கிடைத்த பின்னரும் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகலாம் என்றும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே சூரரைப்போற்று உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது இந்த நிலையில்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தளர்வுகளும் கிடைத்த பின்னரும் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகலாம் என்றும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே சூரரைப்போற்று உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது\nஇந்த நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிடியில் ’மாஸ்டர்’ ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவரக் கூடாது என்று கோரிக்கை விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் தளபதிக்கு எங்களது அன்பான வேண்டுகோள் எங்களுக்கு தேவையில்லை ஓடிடி, எங்களுக்கு தேவை ஒன்லி தளபதி திரையில்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/vijay-tvs-worst-thing-madhumitha-husband-worried/cid1259331.htm", "date_download": "2020-09-27T16:23:49Z", "digest": "sha1:DOLTZCBVBVGPXKE7P7SEIJM4XNROZFMD", "length": 4574, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "விஜய் டிவி செய்த மோசமான வேலை- மதுமிதா கணவர் வருத்தம்!!", "raw_content": "\nவிஜய் டிவி செய்த மோசமான வேலை- மதுமிதா கணவர் வருத்தம்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவு���்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. 106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அவர்களில் சிலருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் சரவணன் இருவரும் அழைக்கப்படவில்லை. போட்டியில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசு சாண்டிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் கலந்துகொண்டது போன்ற வீடியோ வெளியானது. ஆனால் மதுமிதாவின் கணவர் இதனை\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.\n106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அவர்களில் சிலருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் சரவணன் இருவரும் அழைக்கப்படவில்லை.\nபோட்டியில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசு சாண்டிக்கு வழங்கப்பட்டது.\nஆனால் இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் கலந்துகொண்டது போன்ற வீடியோ வெளியானது. ஆனால் மதுமிதாவின் கணவர் இதனை பொய் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதாவது அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்றும் விஜய் டிவியில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவ்வித அழைப்பும் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nஉண்மையிலயே விஜய் டிவி செய்தது தவறான செயல் என பலரும் கூறிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/saffron-face-pack-to-turn-black-face-into-white/cid1304213.htm", "date_download": "2020-09-27T16:44:51Z", "digest": "sha1:STBO3U4CFYWJ544XIOD6SCQQNHZ7ENON", "length": 2987, "nlines": 37, "source_domain": "tamilminutes.com", "title": "கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்!!", "raw_content": "\nகருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்\nகருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. அத்தகைய குங்குமத்தை எப்படிப் பயன்படுத்தினால் முகமானது வெள்ளையாகும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.\nகருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. அத்தகைய குங்குமத்தை எப்படிப் பயன்படுத்தினால் முகமானது வெள்ளையாகும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.\nசந்தனத் தூள்- 1 ஸ்பூன்\nகுங்குமப் பூவினை தயிருடன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.\nஅடுத்து அதனுடன் சந்தனத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.\nஅவ்வளவுதான் குங்குமப்பூ ஃபேஸ்பேக் ரெடி.\nஇதனை மற்ற ஃபேஸ்பேக்குகளைப் போல் பயன்படுத்தி வரவும். அவ்வாறு பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/h-raja-said-about-rajini-in-thuglak-speech/cid1254608.htm", "date_download": "2020-09-27T18:16:55Z", "digest": "sha1:LXYNQFFJRR365NBMNZTRBSDRGNV3GXJQ", "length": 4406, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்: ரஜினியை உசுப்பேற்றிவிடும் எச்.ராஜா", "raw_content": "\nஎந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்: ரஜினியை உசுப்பேற்றிவிடும் எச்.ராஜா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் கூறிய கருத்தும், முரசொலி குறித்து கூறிய கருத்தும் இன்னும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ரஜினி அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் துக்ளக் விழா பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் கூறிய கருத்தும், முரசொலி குறித்து கூறிய கருத்தும் இன்னும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது\nஇந்த நிலையில் ரஜினி அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் துக்ளக் விழா பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் எதையும் தவறாக பேசவில்லை என்றும் அவரை யாராவது மிரட்ட நினைத்தால் எந்த சலசலப்பும் அவர் அஞ்ச மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்\nரஜினி தன் ��ீதான விமர்சனத்துக்கு இன்னும் பதில் கூறாத நிலையில் ரஜினி தரப்பாக எச் ராஜா பதில் கூறி அவரை உசுப்பேற்றி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/the-first-change-after-trump-visit-in-india/cid1258512.htm", "date_download": "2020-09-27T17:24:59Z", "digest": "sha1:VEIZMWMJFFQT2KSFXHHCZNNQWAX2TUPT", "length": 4225, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "அமெரிக்க அதிபரின் வருகைக்கு பின் ஏற்பட்ட முதல் மாற்றம்", "raw_content": "\nஅமெரிக்க அதிபரின் வருகைக்கு பின் ஏற்பட்ட முதல் மாற்றம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, இந்திய பிரதமருடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்து வருகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே விமர்சனம் செய்து வந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது,\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, இந்திய பிரதமருடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்து வருகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே விமர்சனம் செய்து வந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது,\nஇந்த நிலையில், டிரம்பின் இந்திய வருகைக்கு பின்னர் அமெரிக்க பைக்குகளுக்கான வரியை நீக்க இந்தியா ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுவதால் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89-%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T16:51:44Z", "digest": "sha1:KV4RDJNLBZFYVO2A443ZSUNZGOIB6U3T", "length": 8275, "nlines": 53, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "81 பேருக்கு மறு உ யி ர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி இ த ய த்தை உ ரு க வைக்கும் இறுதி தருணம் – Today Tamil Beautytips", "raw_content": "\n81 பேருக்கு மறு உ யி ர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி இ த ய த்தை உ ரு க வைக்கும் இறுதி தருணம்\nஅமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு தாய் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை செய்த இ த யத்தை உ ரு க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் கலிபோர்னியாவின் Tulare County பகுதியில் ஐஸ்கிரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது கார் வி ப த் தி ல் சிக்கி 10 வயதான பிரான்சின் சலாசர் ப டு கா ய ம டைந்தார்.\nசம்பவத்தன்று, பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்து சென்ற அவரின் தாய் Hanah குழந்தைக்கு ஜஸ்கிரீம் வாங்கிகொடுத்து இன்ப அ தி ர் ச் சி க் கொடுக்க விரும்பியுள்ளார். இந்நிலையைில், பிரான்சின் சலாசர் ஜஸ்கிரீம் வாங்க சென்றபோது கோ ர வி ப த் தி ல் சி க் கி ப டு கா ய மடைந்துள்ளார். இதனையடுத்து, ப டு கா ய மடைந்த சிறுமி Valley குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு.\nஅவருக்கு தொடர்ந்து தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டுள்ளது. வி ப த்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு பிரான்சின் சலாசருக்கு மூளைச் சா வு ஏற்பட்டுவிட்டதாகவும், சில நாட்களுக்கு முன் இ ற ந் து விட்டார் என்றும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரது உ று ப்புகளை தா ன ம் செய்ய முடிவு செய்துள்ளனர். Valley குழந்தைகள் மருத்துவமனையின் ஊழியர்கள் முதன் முறையாக பள்ளி மாணவிக்கு இறுதி மரியாதை செய்துள்ளனர்.\nசிறுமியை நினைவுகூரும் வகையில், சிறுமி அறுவை சி கி ச் சை அறைக்கு உள்ளே செல்லும்போது ஊழியர்கள் க ண் ணீ ருடன் நடைபாதையில் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். சிறுமியின் உ ட லு று ப்பு தானத்தால் ஆ று உ யி ர்க ள் கா ப் பாற்றப்படும்,\nமேலும் 75 பேருக்கு உதவுவதாகவும் உ ட லுறுப்பு தான அமைப்பு கூறியுள்ளது. என் மகள் ஒரு அக்கறையுள்ள, அன்பான, தன்னலமற்ற நபர், அவள் தனக்கு முன்பாக அனைவருக்கும் உதவுவாள் என மறைந்த சிறுமியின் தாய் Hanah கூறியுள்ளார்.\nநடிகை கௌதமியின் முதல் கணவர் இவர் தான் இத்தனை நாள் தெரியாம போச்சே…வைரல் போட்டோ\nவெளிநாட்டு பெண்ணை அசால்ட்டாக ஆட்டையப் போட்ட நம்ம ஊரு பையன் எப்படி ஒர்கவுட் ஆச்சு தெரியுமா கேட்டால் அசந்து போவீங்க\nஆசை ஆசையாய் நேரம் குறித்த மாப்பிள்ளை வீட்டார்… இறுதியில் மனைவியான மர பொம்மை தீ யா ய் பரவும் வி சி த் தி ர திருமண புகைப்படங்கள்\n கால்கள் இல்லாத தாயை தோளில் சுமந்து வந்த மகன் \nமனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்; வலைத்தளங்களில் பிரபலமானது\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2020/07/05114428/Migrants-return-but-face-hunger.vpf", "date_download": "2020-09-27T17:09:12Z", "digest": "sha1:HI3GJL26VB2WCJ433T7AZ5I7P35UWFGM", "length": 15988, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Migrants return, but face hunger || கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி-கருத்துக்கணிப்பில் அம்பலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் - போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி-கருத்துக்கணிப்பில் அம்பலம் + \"||\" + Migrants return, but face hunger\nகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி-கருத்துக்கணிப்பில் அம்பலம்\nகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினராக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஊரடங்கால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள அவர்களின் நிலை இன்னும் பரிதாபமாகத்தான் உள்ளது. இது குறித்து ‘ஹியூமன் லிபர்ட்டி நெட்வொர்க்’ என்ற தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.\n30 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ள உத்தரபிரதேசத்திலும், 30 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ள பீகாரிலும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n*இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், வாழ்வாதாரம், சுகாதார சேவைகளுக்கான வாய்ப்பு, ஊட்டச்சத்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.\n* கடன் கொத்தடிமைதனத்தால் ஆட்கடத்தல் என்னும் சவாலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\n*உத்தரபிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் மே மாதத்தில் 23.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை கோருவோர் அளவு 307 சதவீதம் அதிகரித்துள்ளது.\n* பீகார், உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அரசு திட்டங்களை இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடுவதில் முக்கிய தடைகள் உள்ளன. இதனால் பெண்கள் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது கடன் கொத்தடிமைதனத்துக்கும், ஆட்கடத்தலுக்கும் காரணமாகிறது.\n*பெண்கள், குழந்தைகள் ஊட்டசத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இது அவர்களுக்கு ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. உத்தரபிரதேசத்தில் சந்தாலி மாவட்டத்தில் குழந்தைகள் 66.4 சதவீதத்தினரும், பெண்கள் 55.4 சதவீதத்தினரும், அசாம்காரில் குழந்தைகள் 61.8 சதவீதத்தினரும், பெண்கள் 61.7 சதவீதத்தினரும், பீகாரில் கிருஷ்ணகாஞ்சில் குழந்தைகள் 65.2 சதவீதத்தினரும், பெண்கள் 62 சதவீதத்தினரும், பூர்ணியாவில் குழந்தைகள் 66.5 சதவீதத்தினரும், பெண்கள் 72.2 சதவீதத்தினரும் ரத்த சோகைக்கு ஆளாகி உள்ளனர்.\n* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழான நன்மைகள் உத்தரபிரதேசத்தில் பதோகியில் 57, பிரயாக்ராஜில் 44, பீகாரில் கட்டிஹாரில் 57, சஹர்சாவில் 58 சதவீதத்தினருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.\n*பீகாரில் 29 சதவீத மக்களுக்கு வேலை அட்டை உள்ளது. சஹர்சா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச் மாவட்டங்களில் வேலை அட்டை பெரும்பாலோருக்கு இல்லை.\nஇதில் அரசாங்கம் தலையிட்டு வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு நடத்தி வேலை அட்டைக்கு பதிவு செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அயுஷ்மான்பாரத் உள்ளிட்ட சுகாதார சேவை திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று கருத்துக்கணிப்பு நடத்திய அமைப்பான ‘ஹியூமன் லிபர்ட்டி நெட்வொர்க்’ வலியுறுத்தி உள்ளது.\n1. ரெஜினாவின் கொரோனா ஊரடங்கு அனுபவம்\nநடிகை ரெஜினா தனது கொரோனா ஊரடங்கு அனுபவம் பற்றி விளக்குகிறார்.\n2. கொரோனா ஊரடங்கு: 6 மாதங்களுக்கு பின் பல்லாவரம் வாரசந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொரோனா ஊரடங்கால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து: இந்தியன் ரெயில்வே\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1.78 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.\n4. கொரோனா ஊரடங்கு காரணமாக பணியில் சேர முடியாத ஊழியர்களுக்காக விதிகளில் தளர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nவிடுமுறையில் சென்று, கொரோனா ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட நாளில் மீண்டும் பணியில் சேர முடியாத மத்திய அரசு ஊழியர்களுக்காக விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\n5. கொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம்\nகொரோனா ஊரடங்கில் தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது.\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/mm25/", "date_download": "2020-09-27T15:38:12Z", "digest": "sha1:VVWXJCULQSTEAJDS2RACKVEUVSSPCU5O", "length": 35755, "nlines": 215, "source_domain": "www.smtamilnovels.com", "title": "MM25 | SMTamilNovels", "raw_content": "\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. வீடே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. சீமாவைக் கையில் பிடிக்க முடியவில்லை. மகனை மீண்டும் முழுதாகப் பார்த்த ஆனந்தத்தில் இரண்டு வயது குறைந்தாற் போல தெரிந்தார்.\nநேற்று ஹாஸ்பிடல் போய்விட்டு, ஃபாக்டரியையும் பார்த்து விட்டு மதியம் போல வீடு வந்திருந்தார்கள் அபியும், கீதாஞ்சலியும். உடம்பில் எந்த விதக் கட்டுக்களும் இல்லாமல் சாதரணமாக இருந்த மகனைப் பார்த்து இப்போதும் சீமா அழுதுவிட்டார்.\n“இங்கப் பாரு பொண்ணே, இது சந்தோஷத்துல வர்ற கண்ணீர். அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் என்னை மிரட்டினே, எம் பையன் கிட்ட உன்னைப் போட்டுக் குடுத்துடுவேன் பாத்துக்கோ.” மிரட்டிய மாமியாரைப் பார்த்துச் சிரித்தாள் கீதாஞ்சலி.\n“ம்ஹூம், நான் ஒன்னுமே சொல்லமாட்டேன். நீங்க நல்லா ஆசை தீர அழுதுக்குங்க அத்தை. வேணும்னா உங்க மகனையும் சேத்துக்கோங்க.” சிரித்தபடியே சொல்லிவிட்டு, கீழேயிருந்த அவர்கள் ரூமிற்குள் போய்விட்டாள். அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்தார்கள். அபியும் புன்னகைத்துக் கொண்டான்.\n“அபி, டாக்டர் என்ன சொன்னார்ப்பா” அன்பாய் விசாரித்த பாட்டியைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு.\n“டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க… பாட்டி. இனி… ப்ராப்ளம் இல்லை… பாட்டி.” திக்கித் திணறி மெதுவாகச் சொல்லி முடித்தான் அபி.\n எங் குடும்பத்துக்கு ஒரு குறையும் வராம நீதான் காப்பாத்தணும்.” கண்கலங்க வேண்டுதல் வைத்தார் அன்னலக்ஷ்மி. சிரித்தபடியே அபியும் ரூமிற்குள் போனான்.\n“அபி, சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. உங்க முகம் கொஞ்சம் டயர்ட் ஆனமாதிரி தெரியுது.” மனைவியின் கரிசனையில் நெகிழ்ந்தவன்,\nமதிய உணவை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கணவனின் நிர்மலமான முகத்தை கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்திருந்தவள், மாமனாரைத் தேடிப் போனாள். ஆஃபீஸ் ரூமில் ஏதோ ஃபைல் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார் நாராயணன். இவளைப் பார்த்ததும்,\n“வாம்மா… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், நீயே வந்துட்டே.” என்றார்.\n“புதுசா வாங்கின மில் ரெண்டுலயும் வேலை ஆரம்பிச்சாச்சும்மா. இனி கஸ்டமர்ஸ் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிப்ப��ங்க. அதுதான் அபி ரெடியாகிட்டான் இல்லை, அவன் இனி ஃபாக்டரியைப் பாத்துக்கட்டும். நீ எங்கூட மில்லுக்கு வாம்மா.”\n“சரி மாமா. அபி கிட்டயும் சொல்லிடுறேன்.”\n“ம்… நீ ஏதோ சொல்ல வந்தியேம்மா…”\n“மாமா, அபி மனசுல என்ன இருக்குன்னு எனக்குப் புரியலை…” சொன்ன மருமகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் நாராயணன்.\n“இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து நேரா ஃபாக்டரிக்கு போகணும்னு சொல்லிட்டாங்க. அங்க போயும் வெற்றி கூட ஏதோ தனியா பேசினாங்க. அந்த நேரம் என்னைக் கொஞ்சம் தவிர்த்த மாதிரி எனக்குத் தோணிச்சு மாமா.”\n” நாடியை மெதுவாகத் தடவிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.\n“அபி மனசுல ஒரு வன்மம் வந்திருச்சோன்னு தோனுது. யாரு என்ன வேணும்னாலும் பண்ணட்டும். அதுக்காக நாமளும் அவங்க மாதிரியே இறங்கி அடிச்சா நல்லா இருக்காது மாமா.”\n“இதை என்னால அபிகிட்ட சொல்ல முடியலை. சொன்னா ஒருவேளை தப்பாகிருமோன்னு எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் நீங்க என்னன்னு பாருங்க மாமா.”\n“சரிம்மா. நான் என்னன்னு பாக்கிறேன், நீ கவலைப்படாதே.” சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.\nஅன்று முழுவதும் அபி அடித்துப் போட்டாற் போல உறங்கினான். உடம்பின் பாரமா இல்லை மனதின் பாரமா எது இறங்கியது என்று தெரியவில்லை. யாரும் அவனைத் தொந்தரவு பண்ணவும் இல்லை.\nஇரவு வீடே உறங்கிய பிறகு மாடித் தோட்டத்தில் நிலவை ரசித்தபடி நின்றிருந்தாள் கீதாஞ்சலி. அபி எப்படியும் கட்டாயம் வருவான் என்று தெரியும். அதற்காகவே காத்து நின்றிருந்தாள். பின்னோடு அணைத்தவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள், அப்படி, நின்ற வாக்கிலேயே அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் பதித்துக் கொண்டவன்,\n“கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு பொண்ணு எங்கிட்ட ஒரு நிலாக்கதை சொன்னா.”\n” அவள் குரலில் சிரிப்பு வழிந்தது.\n“ம்… அந்த நிலாவை அவளுக்குப் புடிச்சிருக்காம்… ஆனா, ரொம்பவே தூரத்தில இருக்காம்… அவளால பிடிக்க முடியாத தூரமாம்.” அவன் குரலிலிலும் சிரிப்பு இழையோடியது.\n“ம்… அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க\n“அடிப்போடி…‌ இதெல்லாம் ஒரு தூரமா கையை நீட்டினா எட்டிப் பிடிச்சுடலாம்னு சொன்னேன்.” கொஞ்சம் கோர்வையாக தடங்கலின்றிப் பேசினான் அபிமன்யு.\n“இப்போ நிலாவை அந்தப் பொண்ணு பிடிச்சுட்டாளாமா என்ன\n“அப்பிடித்தான் நினைக்கிறேன் அம்மாடி.” சொன்னபடியே அவள் இடை வளைத்தான். அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து உரசினான்.\n“எங்கிட்ட அந்தப் பொண்ணு வேற கதை சொன்னாளே…” அவள் பேச்சில் அடிக்குரலில் அபி லேசாகப் புன்னகைத்தான்.\n“நிலாவோட தூரத்தைப் பாத்து பயந்து போய், இந்தப் பொண்ணு கவலைப் பட்டுக்கிட்டே ஒதுங்கிப் போயிடுச்சாம். ஆனா, அந்த நிலாதான் இந்தப் பொண்ணு மேல பரிதாபப் பட்டு, இந்தப் பொண்ணைத் தூக்கி தன் பக்கத்துல வெச்சுக்கிச்சாம்.” அவள் புனைந்த கதையில் வாய் விட்டுச் சிரித்தான் அபி. அவளைத் தன் புறமாகத் திருப்பியவன்,\n“அது பரிதாபப் பட்டு இல்லை அம்மாடி, மயங்கிப் போய்…” என்றபடி அவள் இதழ்களை முற்றுகை இட்டுக் கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பின்னான அவன் தீண்டலில் கீதாஞ்சலி மயங்கிப் போனாலும், தன்னை சுதாகரித்துக் கொண்டு மெதுவாக விலகினாள்.\n” அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும், மனைவி தலைகுனிந்து மௌனமே சாதித்தாள். அவன் ஆரோக்கியம் மட்டுமே அவளுக்கு அப்போது பிரதானமாக இருந்தது.\n” புன்னகையோடே அவன் முகம் நிமிர்ந்து பார்த்தாள் பெண்.\n“உங்களுக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமே இல்லையே அபி.”\n“தருண் மாதிரி ஒரு பொண்ணு எனக்கு வேணும் அஞ்சலி…” வில்லங்கமாக ஏதோ வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த கீதாஞ்சலி, சத்தியமாக இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் மார்பிலேயே முகம் சாய்த்துக் கொண்டாள்.\n“வேணும் அபி… கண்டிப்பா வேணும்.”\n“அப்புறம் ஏன் பதிலே சொல்லலை\n“அ… அது… அபி…” அவள் கன்னச் சிவப்பில் அவன் பார்வை மாறிப்போனது. அவளையும் அழைத்துக் கொண்டு ரூமிற்குப் போனவன், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.\nஅவன் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டிருப்பது கீதாஞ்சலிக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஏதேதோ கதைகள் பேசி, அவன் சிந்தனையை மாற்ற முயன்றவளின் வாயில் ஒற்றை விரல் வைத்துத் தடுத்தான் அபி.\n“நான் ஈஷ்வரன் கிட்ட எல்லாம் கேட்டுட்டேன் அம்மாடி… நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டார்டா.”\n“கொஞ்சம் தயவு காட்டு அம்மாடி…” போலியாகக் கெஞ்சியவனைப் பார்த்து பக்கென்று சிரித்தாள் கீதாஞ்சலி.\n“போதுமே நடிப்பு… ரொம்பத்தான் நான் சொல்லுறதைக் கேக்குறவர் நீங்க…” அவள் சொல்லவும் மீண்டும் அடிக்குரலில் சிரித்தவன், அதற்கு மேல் பேசவில்லை.\nநேற்று நடந்த அனைத்தையும் அசை போட்டபடி குளித்து முடித்து கிச்சனுக்குப் போனாள் கீதாஞ்சலி. சீமா ஏற்கனவே காஃபி தயாரித்துக் கொண்டிருந்தார்.\n“குட் மார்னிங் கண்ணம்மா. அபி எந்திருச்சுட்டானா\n“இன்னும் இல்லை அத்தை.” மகனின் பெயரைச் சொன்னதும் மருமகள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் சீமாவிற்கே ஆசை வந்தது. கீதாஞ்சலியின் கன்னத்தில் முத்தமிட்டார். அப்போதுதான் வாங்கி வைத்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டவர், காஃபி ட்ரேயை கையில் கொடுத்தார்.\n“நீ அபியோட போய் சாப்பிடும்மா.”\n“சரிங்கத்தை.” புன்னகையோடு நடந்து போகும் மருமகளின் பின்னோடு போனது சீமாவின் கண்களும்.\n” கேட்டபடியே வந்தமர்ந்தார் நாராயணன். கணவனின் கேள்வியில் புன்னகைத்தார் சீமா.\n“அபி இந்தப் பொண்ணு கழுத்துல திடுதிடுப்புன்னு தாலி கட்டினப்போ, கொஞ்சம் வருத்தமா இருந்துதுங்க. யாரு என்ன நம்ம குடும்பத்தோட ஒத்துப் போவாளா இப்பிடி எத்தனையோ கேள்வி இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சொல்றேங்க. இந்தப் பொண்ணு இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும் இப்பிடி எத்தனையோ கேள்வி இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சொல்றேங்க. இந்தப் பொண்ணு இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும் என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியலேங்க.” கனவில் பேசுபவர் போல பேசிக் கொண்டிருந்தார் சீமா. நாராயணனும் தலையாட்டிக் கொண்டார்.\n“அபி…” மெதுவாக கணவனை எழுப்பினாள் கீதாஞ்சலி.\n“அபி… காஃபி ஆறிடப் போகுது…” மீண்டும் ஒலித்த மனைவியின் குரலில் கண் விழித்தான் அபிமன்யு. எதிரில் தெரிந்த மனைவியின் முகத்தில் விழி பதித்தவன், லேசாகப் புன்னகைத்தான்.\n“காஃபி…” அவள் நீட்டவும் வாங்கிக் கொண்டான்.\n“அபி… நான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.” தயக்கத்தோடே ஆரம்பித்தாள் கீதாஞ்சலி. இத்தனை நாளும் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த விஷயம். அபியிடம் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.\n“அன்னைக்கு ஒரு நாள்… மித்ரன் சார் எனக்கு கால் பண்ணினாங்க.” தயங்கியபடியே சொன்னாள்.\n” சாதாரணமாகக் கேட்டான் அபி. அவன் கோபத்தை எதிர்பார்த்தவள் அவன் நிதானம் பார்த்து திகைத்துப் போனாள். இருந்தாலும் தொடர்ந்தாள்.\n“இந்த ஆக்ஸிடென்ட்க்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லையாம். ஏதேதோ பேசினாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நானும�� மாறி நல்லா திட்டிட்டேன் அபி.”\n“ம்… அப்பிடியா… உண்மையிலேயே அதை இவன் பண்ணலைடா.” சிந்தனையோடே சொன்னான் அபிமன்யு. கணவன் பேச்சில் திகைத்துப் போனாள் கீதாஞ்சலி.\n அவங்க தானே உங்களை எதிரி மாதிரி பாத்தாங்க. அப்போ அவங்க தானே பண்ணி…”\n“அஞ்சலிம்மா… நாம வேற ஏதாவது பேசலாமே…” அவளை இடைமறித்த அவன் குரலில், சட்டென்று நிறுத்தினாள் கீதாஞ்சலி. முகம் கொஞ்சம் யோசனையைக் காட்டியது.\n“மித்ரன் சார் தான் இதைப் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சு, நான் அவங்களை ரொம்பவே திட்டிட்டேன் அபி.”\n“புருஷன் காரன் முதல் முதலா ஆசையா நேத்து நைட் ஒன்னு கேட்டானே, அதுக்கு ஏதாவது வழி பண்ணுவோம்னு யோசிக்காம…” சரசமான அவன் பேச்சில் நிகழ்காலத்துக்கு வந்தாள் கீதாஞ்சலி. சொல்ல வந்தது எல்லாம் மறந்தே போனது.\nகண்களைத் திறவாமலேயே பெட்டைத் துழாவினான் மித்ரன். எதிர்பார்த்தது கையில் சிக்கவில்லை. ஒரு சிணுங்கலோடு கண் விழித்தவன், பக்கத்தில் மனைவியைக் காணாத ஏமாற்றத்துடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். சரியாக அந்நேரத்திற்கு ரூம் கதவு திறந்தது.\nபின்க் நிற காட்டன் புடவையில், கையில் காஃபியோடு உள்ளே நுழைந்தாள் தாமரை. புடவையின் ஹெட் பீஸ் நல்ல மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. தலை நிறைய மல்லிகைப்பூ. மித்ரன் கண்கள் தெறிக்க அவளையே பார்த்திருந்தான்.\nஇரவின் மீதங்களே விடியலின் போதும் தொடருமோ, என்று ஒரு பதட்டத்தோடே உள்ளே நுழைந்தவள், அவன் பார்வை பார்த்து ஆச்சரியப் பட்டாள்.\n எதுக்கு இப்போ இந்த காஸ்ட்யூம்…”\n“யெஸ்… யெஸ்… புடவை. நான் அன்னைக்கு சொன்னதுக்காகவா\n“ஆமா… நீங்க தானே புடவை நல்லா இருக்கும்னு கட்டச்சொன்னீங்க\n“அன்னைக்கு கட்டச் சொன்னேன், ஆனா இன்னைக்கு சொல்லலையே பேபி.”\n“ஒவ்வொரு தரமும் சொல்லணும்னு அவசியம் இல்லை அத்தான். நீங்க ஒரு தரம் சொன்னாலே நான் புரிஞ்சுப்பேன்.”\n“ஓ… எனக்கு… என்ன சொல்றதுன்னு…” அவன் எதையோ சொல்லத் தயங்கவும், காஃபியை அவன் கையில் கொடுத்தாள் தாமரை.\n“எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஷெயார் பண்ணுங்க அத்தான்.” அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.\n“இல்லை பேபி… சில நேரம் தாத்தா எங்கேயாவது வெளியே போய் வர லேட் பண்ணிடுவாங்க. நாங்க எல்லாரும் நேரத்துக்கு சாப்பிட்டிருவோம். ஆனா… பாட்டி சாப்பிடாம வெயிட் பண்ணுவாங்க. எனக்கு அது அப்போ சில்லியா தோணுச்சு… ���னா… இப்போ நீ காஃபி கொண்டு வரும் போது… புரியுது.”\n“சுகமா இருக்கு பேபி. அந்த ஃபீலிங் ஐ சொல்லத் தெரியலை பேபி…” அவன் பதிலில் புன்னகைத்தாள் தாமரை.\n“தாமரை, நீ குக் பண்ணுவியா\n“சுமாரா பண்ணுவேன் அத்தான். ஏன் கேக்குறீங்க\n“இல்லைடா, பாட்டிக்கு கிராமத்துல ஒரு பெரிய வீடு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும். பின்னால தென்னந்தோப்பு இருக்கு. அந்த வீட்டை பாத்துக்க ஒரு ஃபாமிலியை பாட்டி அரேன்ஞ் பண்ணி இருக்காங்க. நாம ரெண்டு பேரும் மட்டும், அங்க போலாமா” கண்கள் மின்னக் கேட்டான் மித்ரன்.\n“தட்ஸ் குட் பேபி. ஒரு டூ, த்ரீ டேய்ஸ் அங்க ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம். ஓ கே வா\n“அந்தத் தடியன் என்னத்துக்கு இருக்கான் பாத்துக்கட்டும்.” சொன்ன மித்ரனை முறைத்துப் பார்த்தாள் தாமரை. அவள் முறைப்பைப் பார்த்த பிறகே, தான் பேசியதன் அர்த்தம் உறைத்தது மித்ரனுக்கு. அவன் பேச்சில் கோபப்பட்டு ரூமை விட்டு வெளியேறப் போனவளையும் அள்ளிக்கொண்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தான் மித்ரன்.\n“சாரி பேபி, வாய் தவறி வந்திடுச்சு. இனி இப்பிடிப் பேச மாட்டேன்…” காற்றில் தேய்ந்தது அவன் குரல்.\nமித்ரனும், தாமரையும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். மித்ரன் ஃபாக்டரிக்குப் போக தயாராகி இருந்தான். நானும் வருகிறேனே என்று கேட்ட தாமரையைத் தவிர்த்திருந்தான். மேலும் மேலும் அவள் கதிர் விடயத்தில் ஏமாந்து போவதை மித்ரன் விரும்பவில்லை.\nநேராக டைனிங் டேபிளை நோக்கிப் போனவர்கள், கொஞ்சம் அதிர்ந்தாற் போல நின்று விட்டார்கள். ஏனென்றால் அங்கே ராஜேந்திரனும், சுலோச்சனாவும் அமர்ந்திருந்தார்கள். தாமரை கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.\n“தாமரை, எனக்கு லேட் ஆகுது. கொஞ்சம் சீக்கிரமா பரிமாறு.” சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான் மித்ரன். யாரையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அவளை எதையும் சிந்திக்க விடாமல்,\n“இட்லி இன்னும் ஒன்னு வை, சாம்பார் கொஞ்சம் ஊத்து.” இப்படிச் சொல்லியபடியே உணவில் கவனமாக இருந்தான்.\n“மித்ரா…” சுலோச்சனா மகனை அழைத்தார். சோஃபாவில் அமர்ந்த படியே பேப்பர் படித்துக்கொண்டிருந்த மதுராந்தகனும், மித்ரனோடு சேர்ந்து அண்ணாந்து பார்த்தார். அம்மாவின் முகத்தைப் பார்த்த போதே மித்ரனுக்குப் புரிந்தது, அவர் ஏதோ வம்பு பண்ணப் போகிறார் என்று.\n“இல்லை… இந்தப் பொண்ணு உனக்கு என்ன முறையாகணும்” சுலோச்சனா கேட்ட கேள்வியில் சாம்பார் பரிமாறிய தாமரையின் கை அப்படியே நின்றது. கிச்சனில் வேலையாக நின்ற ஜெயந்தி கூட சட்டென்று வெளியே ஓடி வந்தார். மதுராந்தகனின் கண்கள் தெறித்து விடும் போல நிலைகுத்தி நின்றன. ராஜேந்திரன் மௌனமாக அமர்ந்திருந்தார். ஆனால், மித்ரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.\n“தாமரை சட்னி வை…” என்றவன்,\n எனக்குத் தெரிஞ்சு, உங்க புருஷன் உங்க கூட மட்டும்தான் குடும்பம் நடத்தி இருக்காரு. இவங்க அம்மா கூடவும் குடும்பம் நடத்தி இருக்காரான்னு, நீங்க தான் கேட்டு சொல்லணும்.” என்றான்.\nமித்ரன் சொல்லி முடிக்கவும் டேபிளில் இருந்த ப்ளேட் பறந்தது. அடித்து வீசியது வேறு யாருமல்ல. ராஜேந்திரன் தான். இத்தனை நாளும் இப்படி நடந்து கொள்ளாத கணவனின் செய்கையில் ஆச்சரியமாகப் பார்த்த படி அப்படியே அமர்ந்து இருந்தார் சுலோச்சனா. கண்களில் கொஞ்சம் குரோதம் வழிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/27-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/page/68/", "date_download": "2020-09-27T17:14:22Z", "digest": "sha1:7CZRJITRYOEJXS7IQSDZCXFEPCCZPC4G", "length": 6217, "nlines": 273, "source_domain": "yarl.com", "title": "யாழ் அரிச்சுவடி - Page 68 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இனிது [வருக வருக]\nதமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு\nயாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.\nயாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். 1 2\nஅன்பு வணக்கங்கள் 1 2\nஎனது அன்பான வணக்கங்கள் 1 2\nநண்பர்களுக்கு வணக்கம் 1 2\nவணக்கம் இனிய தமிழ் உள்ளங்களே 1 2 3\nBy சுவைப்பிரியன், March 7, 2006\nஅண்ணா வணக்கம் 1 2\nபாரிஸ் பையனின் பணிவான வணக்கங்கள் \nவணக்கம் வணக்கம் வணக்கம் 1 2\nஒரு சிறிய அறிமுகம் 1 2\nயாழ் அரிச்சுவடி Latest Topics\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_4.html", "date_download": "2020-09-27T16:48:53Z", "digest": "sha1:EIZUOFQD7CK3BUJHGY6LDPVLIB4SRPZP", "length": 11309, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - செல், நடந்து, அகராதி, ஆங்கில, தமிழ், ந���ட்டுப், series, வரிசை, walkie, நடைபாதை, இடம், முறை, பகுதி, வகையில், செய்தி, உடனாக, விற்பனையாளர், தெரு, பயிற்சியிடம், wale, வார்த்தை, word, dictionary, tamil, english, விழிப்பான, எழுப்பு, தழும்பு, வினை, பகுதியிலுள்ள, ருமேனிய, விழிப்பூட்டுகிற, வரிவரியாகத்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. உறங்காத, விழிப்பான, எச்சரிக்கையான.\nv. விழிப்பூட்டு, உணர்ச்சி எழுப்பு, சுறுசுறுப்பூட்டு.\nn. விழிப்பூட்டுதல், (பெ.) விழிப்பூட்டுகிற.\nn. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை.\nn. pl. வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள்.\nn. விழிப்பு, (பெ.) விழிக்கிற, விழிப்பான, விழித்துக்காக்கிற, விழிப்பூட்டுகிற, விழிப்பாயிருக்கிற.\nn. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர்.\na. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய.\nn. உடலின் சவுக்கடித் தழும்பு, வரித்தழும்பு, பிரம்படித் தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு, வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி, (படை.) அரண்வேலிப்பாளம் முடை, (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.\nn. இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை.\nn. இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.\nn. தடுப்புச் சுவராகப் பயன்படும் இடையீட்டுதத் தடைவௌத.\nn. நடத்தல், நடை, நடமாட்டம், நடந்து செல்லுதல், நடைப்பாணி, நடந்துசெல்லும் முறை, நடவேகம், நடைத்தொலைவு, உலா, உலாச்செலவு, உலாவரவு, உலாவிடம், உலாவுதற்கேற்ற இடம், தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை, நடைபாதை, நடைபாதை வழி சாலை, இருபுற மரவரிசைப்பாதை, ஒற்றையடிப்பாதை, நடைப்பந்தயம், கூட்டணியின் நடை ஊர்வலம், விலங்கினப் பயிற்சியிடம், வேட்டை நாய்ப் பயிற்சியிடம், சண்டைக் கோழி வளர்ப்பிடம், அகல்வௌதக் கோழிப்பண்ணை, தெரு விற்பனையாளர் சுற்றோட்டம், தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை, நடத்தை, வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துறை, காட்டின் பகுதி, (வினை.) நட, நடந்து செல், நிலமீது செல், கால்நடையாகச் செல், மெல்லச் செல், ஊடாகச் செல், மீதாகச் செல், குறுக்காகச் செல், சுற்றிச் செல், நடந்து திரி, உலாவு, நடத்து, நடததிச் செல், உடனாக நடந்த செல், உடனாக நடத்தற் போட்டியிடு, நடத்தையுடையவராயிரு, நடந்து கொள், ஒழுகு, மென்னடை நடனத்தில் ஈடுபடு,நடமாடு, பேய்வகையில் சுற்றி ஊடாடு, வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள், ( கப்.) முன்னேறிச் செல், (அரு.) எங்கும் சுற்றிச்செல், (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு, (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.\na. நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட.\nn. அலைவு, திரிவு,பயணம், (வினையடை.) சுற்றசி செல்ல ஒருங்கிய நிலையில்.\nn. நடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி.\nn. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி.\nn. ஓடுசேணி,விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, செல், நடந்து, அகராதி, ஆங்கில, தமிழ், நாட்டுப், series, வரிசை, walkie, நடைபாதை, இடம், முறை, பகுதி, வகையில், செய்தி, உடனாக, விற்பனையாளர், தெரு, பயிற்சியிடம், wale, வார்த்தை, word, dictionary, tamil, english, விழிப்பான, எழுப்பு, தழும்பு, வினை, பகுதியிலுள்ள, ருமேனிய, விழிப்பூட்டுகிற, வரிவரியாகத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3439", "date_download": "2020-09-27T16:17:37Z", "digest": "sha1:MXT6GW47S6AMO6SX4W7I4DHMG3PAQVSQ", "length": 12914, "nlines": 153, "source_domain": "www.nazhikai.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.\nஇந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி முதல் கூட்டம் நடைபெற்றது.\nசந்திப்பின் ஆரம்பம் முதல் பலமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்பது குறித்து தங்களது நிலைப்பாட்டில் மாற்றமேதுமில்லை என்ற நிலைப்பாட்டுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருத்தை முன்வைத்தது. இடைக்கால அரசியலமைப்பை எதிர்ப்பதான பதம் உடன்படிக்கையில் இடம்பெறவேண்டும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியது.\nஇதன்போது, ஏனைய ஐந்து கட்சிகளும் அதனை எதிர்த்தன. ஒரு கட்டத்தில் மாணவர்களைப் பாரத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “நீங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் இயங்குகிறீர்கள்” என்று கடுந்தொனியில் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், “எங்களைப் பார்த்தால் சிறு பிள்ளைகளாகத் தெரிகிறதா\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்து;ககும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளில் சிலர் தாம் ஒப்பமிட்டுவிட்டு, போகப்போவதாக தெரிவித்தனர்.\nஅதன் பின்னர் சலசலப்பு சற்று அடங்கியதுடன், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக ஆவணத்தில் ஒப்பமிட்டத் தொடங்கினர். இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டனர்.\nஇந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ. கஜேந்திரகுமார், செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி. வி. விக்னேஸ்வரன், க. அருந்தவபாலன் ஆகியோரும் பங்கேற்றனர்.\nPrevious Article அரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் - மஹிந்த\nNext Article இந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்ட��� ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/130558/", "date_download": "2020-09-27T17:32:12Z", "digest": "sha1:WPIL7XJ7V3ELNYCOQGASUCMGAJCTWH4O", "length": 10377, "nlines": 109, "source_domain": "www.supeedsam.com", "title": "இந்தியாவின் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். திருமலையில் வரதராஜப்பெருமாள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇந்தியாவின் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். திருமலையில் வரதராஜப்பெருமாள்\nஇந்தியாவின் நண்பர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளானால்தான் இந்தியா தமிழ் மக்களுக்காக வரும் இந்தியா நமக்காக வரவேண்டுமென்றால் இந்தியாவின் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழர் சமூக ஜனநாயக கட்சி தேர்தல் பரப்புரைக்கூட்டம் திருகோணமலை மூன்றாம் கட்டை சந்தியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.\nகட்சியின் அமைப்பாளரும் முந்நாள் வடக்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சருமான வரதராஜ பெருமாள் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nஇந்தியா நமக்காக வரக்கூடாது என்றால் இந்தியாவின் நண்பர்களுக்கு நீங்கள் வாக்களிக்கவேண்டாம்.இந்தியா வேண்டாம் என்றால் இந்தியாவை எதிர்த்து அமெரிக்காவை விரும்புகின்றவர்களுக்கு வாக்குப்போடுங்கள்.\nஇந்தியாவின் அனுமதி ஒப்புதல் ஏற்றுக்கொள்ளல் இன்றி எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் இலங்கைக்கு கால்வைக்கமுடியாது.\nஅமெரிக்காவின் கப்பல்வந்து நம்மக்களைக்காப்பாற்றும் என்று நம்பியபடியால்தான் முள்ளிவாய்க்காலில் நம்மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டார்கள்.\nதமிழர்களின் நண்பனாக இருந்த இந்தியாவை தமிழர்களின் பகைவனாக மாற்றியது நமது தமிழர்களே.\nபுதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் வரமுடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க சிங்கள மக்கள் சர்வசனவாக்குரிமையில் ஆதரவாக வாக்களிப்பார்கள் எனநினைக்கின்றீர்களா\nநாம்மாற்றி யோசிக்கவேண்டும் ஏன் யோசிக்கதெரியாதவர்களா நமது தமிழ் மக்கள்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஊடாக மாகாணசபைக்கு அதிகாரங்களை அதிகரிக்க கடந்த 5வருடங்கள் எமக்கு சந்தர்ப்பம் இருந்தது அந்த சந்தர்ப்பத்தை வீணாக்கிவிட்டார்கள்.\nஎங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் நாம் செய்து காட்டுவோம்.நாம் செய்து காட்டியவர்கள் அது உங்கள் எல்லோருக்கம் தெரியும்.\nநாம் 19வயதில் சிறைக்கு சென்றவர்கள் அப்போ எங்களுக்கு உள்ளுராட்சிமன்றத்தேர்தலோ பாராளுமன்றத்தேர்தலோ இதன் ஊடாக பணம் உழைக்கலாம் என்று எங்களுக்கு தெரியாது நாம் சென்றது ஒடுக்குமுறை ,சாதியம் ,பிரதேசவேறுபாடு, சுரண்டல் என்பவற்றை இல்லாமல் செய்யவே புறப்பட்டோம் என்றார்.\nPrevious articleமட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அணியினர் தன்னை தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு.\nNext articleசஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது – நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு\nதமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.\nஅமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை முன்னேற்றுவதற்கு 13 அவசியம். மோடி.\nவடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் அம்பாறையில் வைத்து -எம்.ஏ சுமந்திரன் MP தெரிவிப்பு.\nஅரசியல் தீர்வு’ இல்லையேல் இங்கு அபிவிருத்தியும் ‘வெளியே’ – நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை\nவியாழேந்திரனுக்கு ஜனாதிபதியால் நியமனம் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/112354/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-09-27T17:24:47Z", "digest": "sha1:UGREICMYNRNAQYASXGDZHM7KFOIZVOPJ", "length": 8649, "nlines": 81, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக சமூக ஊடக தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற விழாவில் விருதுகளைக் குவித்த ஹிரு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉலக சமூக ஊடக தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற விழாவில் விருதுகளைக் குவித்த ஹிரு\nஉலக சமூக ஊடக தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அனைத்து முக்கிய விருதுகளையும் ஹிரு எப்.எம் மற்றும் ஹிரு டி.வி ஆகியன பெற்றுக்கொண்டன.\nஇதன்போது ஹிரு செய்தி, ஜனரஞ்சக செய்தி வழங்குனராக விருது பெற்ற அதேவேளை ஜனரஞ்சக வானொலியாக ஹிரு எப்.எம் உம் தொலைக்காட்சியாக ஹிரு டி.வியும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.\nடிஜிடல் கலாச்சார, சமூக ஊடக மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான செய்தி வழங்கும் உலகின் விசாலமான இணையத்தளமான 'மேசபள்' மூலமாக 'சோஷல் மீடியா' தின நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கொண்டாடப்படுகின்றது.\nஇம்முறை அந்நிகழ்வுக்கான பிரதான 5 இடங்களில் இலங்கையும் இடம்பெற்றிருந்தது. இதற்கான காரணம் பெரும்பாலான இலங்கையர்கள் சமூக ஊடகங்களை உபயோகிப்பதலாகும். எடிசலாட்டின் அனுசரனையுடன் நடைபெற்ற சமூக ஊடக தின நிகழ்வுகளின் பின்னர் பிரிவுகள் சிலவற்றின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.\nஇவ்விருதுகள் அதிகம் விரும்பப்படும் சமூக ஊடகங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதில் பிரதான விருதுகளான ஜனரஞ்சக செய்தி வழங்குனர் , ஜனரஞ்சக வானொலி மற்றும் ஜனரக தொலைக்காட்சி ஆகிய விருதுகளை ஹிரு வென்றது. சமூக ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பெரும் ஆதரவினைப் பெற்று ஹிரு இவ்விருதுகளை வென்றிருந்தது.\nஇந்நாட்டின் பிரபல இணையத்தளங்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரரான ஆசிய ஊடக வலையமைப்பின் ,கீழ் இயங்கும் லோடஸ் டெக்னோலஜி நடத்தி வரும் ஹிரு செய்தி இணையத்தளம் உட்பட ஆசிய ஊடக வலையமைப்பின் இணையத்தளங்கள் இலட்சக் கணக்கானோர் நிரந்தரமாக பாவிக்கும் தளமென்பது மீண்டும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.\nஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகிய விருதுகளுக்கு பின்னால் இருந்து வழிநடத்துபவர் ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வா ஆகும். அவரின் எண்ணக்கருவில் ஆரம்பமான ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகியன அவரின் வழிகாட்டலின் ஊடாக தற்போது இலங்கை ஊடக கலாச்சாரமானது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.\nஇலங்கையின் ஊடக கலாசாரத்தை புதிய பாதையில் இட்டுச் செல்வது தொடர்பான தனது சிந்தனையை இலங்கை மக்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதாக ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வா தெரிவித்துள்ளார்.\nமேலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியின் ஹிரு செய்திகள் , ஹிரு எப். எம் மற்றும் ஹிரு டி.விக்கு வழங்கப்படும் இவ்வாறான விருதுகள் நிச்சயமாக உற்சாகமூட்டக்கூடியதாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் செய்தி..\n சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nகொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 ���ேர்....\nகொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்\n108 திமிங்கிலங்கள் மீள ஆழ் கடலில் விடுத்த அவுஸ்திரேலிய நீர்வள நிபுணர்கள்\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்தத்தில் சிக்கி 16 பணியாளர்கள் பலி\nநியூசிலாந்தில் மீண்டும் பிரதமராக ஜெசிந்தா அர்டேர்ன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/if-the-tamil-nadu-government-really-oppose-the-neet-then-should-go-to-the-supreme-court-like-the-7-state-governments-asks-mkstalin/", "date_download": "2020-09-27T16:31:26Z", "digest": "sha1:TXFAJE6AQXTGUZANUFBDEV3MABTJYR47", "length": 9222, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க... அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்...!! - Newskadai.com", "raw_content": "\nசும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…\nதிட்டமிட்டபடி NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் என்ற தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பிற்கு பிறகு நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மத்திய அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் NEET மற்றும் JEE தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது.\nஅதில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தனர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்” என்று அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்து��் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சுகாதரத் துறை அமைச்சர் விஜபாஸ்கர் கடிதம் எழுதியதைக் குறித்து, “சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள் ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்” என்று அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.\nஅடிதூள்… நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்…\nஇந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…\nஅமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…\nவெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…\nமீண்டும் ஒரு காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்..\nநாளை புரட்டாசி அமாவாசை… மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…\n பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை…\nசெல்போனால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nபீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை :...\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை...\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும்...\nமீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/13376", "date_download": "2020-09-27T15:46:02Z", "digest": "sha1:VC7AKV3A4QYOKYH2R4XFFYGPD2X6OCYL", "length": 8107, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் முறையற்ற விதத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரச சலுகைகள் ரத்து – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் முறையற்ற விதத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரச சலுகைகள் ரத்து\nகிளிநொச்சியில் முறையற்ற விதத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரச சலுகைகள் ரத்து\nமுறையற்ற விதத்தில் கிணற்று அல்லது குளத்து நீரை பயன்படுத்தி நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர��க்கு அரசினால் வழங்கப்படும் அரச சலுகைகள் ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட விவசாய குழு மற்றும் இரணைமடு சிறுபோக பயிற்செய்கை கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.\nமேலும், முறையற்ற விதத்தில் கிணற்று நீரையோ அல்லது குளத்து நீரையோ பயன்படுத்தி நெற்பயிற் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் அரச சலுகைகள் ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.\nஇதேவேளை இந்த கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்திய சீலன் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன் திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – பு��ியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14762", "date_download": "2020-09-27T17:16:17Z", "digest": "sha1:5NOZI6K4WGDOOJA2SZBCC7SN67IMZ6HN", "length": 7108, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவையும் மீறும் சிங்கள மீனவர்கள் – | News Vanni", "raw_content": "\nமுல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவையும் மீறும் சிங்கள மீனவர்கள்\nமுல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவையும் மீறும் சிங்கள மீனவர்கள்\nமுல்லைத்தீவு – கொக்கிளாய் கடற்பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுவருவதாக வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிங்கள மீனவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் குறித்து பிரதேச செயலக அதிகாரி மற்றும் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.\nமேலும், கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் ப��ங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32582", "date_download": "2020-09-27T15:52:07Z", "digest": "sha1:C3PC3LL3WLJYLXH3UPLJCMR4QXC5YTGC", "length": 6937, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் முதன் முதலாக ஆதிவாசிகளின் துடுப்பாட்ட சுற்றுபோட்டி! – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் முதன் முதலாக ஆதிவாசிகளின் துடுப்பாட்ட சுற்றுபோட்டி\nவவுனியாவில் முதன் முதலாக ஆதிவாசிகளின் துடுப்பாட்ட சுற்றுபோட்டி\nவவுனியாவில் இலங்கையின் ஆதிவாசிகளின் தூப்பாட்ட அணி முதன் முதலாக எதிர்வரும் 28.10.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.\nசமாதானமும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற தொணியில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரைக்கிணங்க வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி அவர்களின் தலமையில் குறித்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.\nஇச்சுற்றுப் போட்டியில் இலங்கை ஆதிவாசிகளின் அணி,வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அணி,வவுனியா பொலிஸ் அணியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/16/11856-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T17:05:04Z", "digest": "sha1:R32OK3SERV4GYL7SBUNLPYGTMGCRRHQW", "length": 9332, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மெதுவோட்டக்காரர் மரணம், அதிர்ச்சியில் குடும்பத்தினர், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமெதுவோட்டக்காரர் மரணம், அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமெதுவோட்டக்காரர் மரணம், ���திர்ச்சியில் குடும்பத்தினர்\nமெக்ரிட்சி காட்டு மெதுவோட்டப்பாதையில் சென்ற சனிக்கிழமை மெதுவோட்டம் ஓடியபோது மயங்கி விழுந்து பிறகு மரணம் அடைந்த ராஜேந்திரன் சுப்பையா, 54, நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்றும் தொழிலதிபரான அவர் ஏராளமான அறப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டவர் என்றும் அவரது மனைவி தெரிவித்தார். திரு ராஜேந்திரனின் மனைவி பெருமாளம்மாள் வைரமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இப்போது அதிர்ச்சி யில் உறைந்திருக்கிறார்கள். திரு ராஜேந்திரனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை நடந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் 74% மக்களை கவலைக்கு உள்ளாக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்\nபாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்\nபங்ளாதேஷ் சகோதரர்கள் வேலையின்போது கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nமனநலத்தை ஆராயும் மெய்நிகர் கருத்தரங்கு\nசிங்ஹெல்த் தாதியரின் அறப்பணி; முகக்கவசம் தைத்து தொண்டூழியம் செய்து உதவுகிறார்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்���லைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/29672-", "date_download": "2020-09-27T18:09:15Z", "digest": "sha1:4L6CERU7C3HU3WZUJJWGG6H6YMO6Z7WU", "length": 6628, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! | The first Indian President Pranab Mukherjee joined Twitter!", "raw_content": "\nடுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nடுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nடுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nபுதுடெல்லி: இந்திய ஜனாதிபதிகளில் முதன்முறையாக பிரணாப் முகர்ஜி டுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.\nஅரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலதரப்பினரும், சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்துக்கொண்டு தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதேபோன்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (1ஆம் தேதி) சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில், @RashtrapatiBhvn என்ற பெயரில் கணக்கு தொடங்கியுள்ள அவர், இன்று மாலை 3 மணியளவில், ‘ராஷ்டிரபதி பவன் இப்போது டுவிட்டரில் இணைந்துள்ளது. வழக்கமான மேம்படுத்தலுக்கு எங்களை பின்பற்றவும்’ என்று முதல் தகவலை அனுப்பியிருக்கிறார். கணக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் 9 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.\nஇதையடுத்து, இந்தியாவில் முதன்முறையாக டுவிட்டரில் இணைந்த ஜனாதிபதி என்ற பெயரை பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார். இதேபோல், பேஸ்புக்கிலும் இணைந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பிரணாப் முகர்ஜி பெற��றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/kathirukkiren-kannamma-2.11029/", "date_download": "2020-09-27T16:32:46Z", "digest": "sha1:4RMCHK543JLMZE37SC7Z5FLZ54EZNBHZ", "length": 21756, "nlines": 257, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kathirukkiren kannamma-2 | Tamil Novels And Stories", "raw_content": "\nமொரிஷியஸின் தலைநகரான போர்ட் லூயிஸிலிருந்து கடலை கிழித்துக் கொண்டு சென்றது ஜி.எஸ் குரூஸ் கப்பல்.அதிநவீன வசதிகளோடு பெரிய மாளிகையை ஒத்திருந்தது அது.அதின் திறந்த வெளியில் புதிய மாடல் ஐ போனில் பேசியபடி நடைப் போட்டுக் கொண்டிருந்தான் அந்த குரூஸின் சொந்தக்காரன்.நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் அவன்.ஆனால் அவனின் ஆறடி உயருமும் கட்டுடலும் கம்பீரமும் அவனை இருபத்தைந்து வயது இளைஞனாக காட்டியது.அவனின் ஆடை அலங்காரங்கள் அவனின் செல்வத்தை பறைசாற்றின. அவன் அணிந்திருந்த விலையுயர்ந்த கோட் சூட்டும் வைரம் பதித்த ரோலெக்ஸ் வாட்சும்,கண்களிலில் அணிந்திருந்த தங்க ஃபேரேமிட்ட கண்ணாடியும் அவன் கோடிகளில் புரளும் பெரிய மனிதனென சொல்லாமல் சொன்னது.அவன் பேசி முடித்து போனை அணைக்கவும் குரூஸ் அந்த தீவை அடையவும் சரியாக இருந்தது.\nநெடிந்துயர்ந்த மரங்களோடு பரந்து விரிந்திருந்தது அந்த தீவு.எதிரில் தெரிந்தது தீவின் பாதியை அடைத்திருந்த பிரம்மாண்டமான அந்த அரண்மனை.கடலின் மேலிருந்து ஆரம்பித்திருந்தது வழவழப்பான சிமிண்ட் பாதை.அதில் அவனை அழைத்துச் செல்வதற்கு தயாராக நின்றிருந்தது அதிநவீன பி.எம்.டபிள்யூ கார்.பாடிகாட்கள் முன்சீட்டில் ஏற பின் சீட்டில் ஏறிக் கொண்டான் அவன்.இருபது நிமிடங்களில் கார் அந்த அரண்மனை வாயிலை சென்றடைந்தது.கேட்டில் ஸ்ரீவத்சவ் என்ற பெயர் பொன்னெழுத்துக்களாக மின்னின.\nநிமிர்ந்த நடையோடு சல்யூட் அடித்த பணியாட்களுக்கு தலையசைத்த வண்ணம் அந்த அரண்மனையின் உள்ளே சென்றான் அவன்.நேராக மேல் தளத்தில் இருந்த அவனின் அறைக்குச் சென்றான்.நூறு பேருக்கு மேல் அமர்ந்து உணவருந்தும் அளவுக்கு இருந்தது பரந்து விரிந்திருந்த அவனின் அறை.அதின் ஒருபுறமிருந்த நவீன வசதிகள் நிறைந்த குளியலறையில் இருந்த பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரில் வெற்றுடம்புடன் அமழ்ந்தான் அவன்.பிரயாண களைப்பு நீங்கியதும் சாதாரண உடையில் படுக்கை அறையின் மறுபுறத்திலிருந்த அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டான்.\nஒளிர்ந்த விளக்கொள��யில் அகன்ற அந்த அறையின் சுவர் முழுவதும் ஒரு பெண்ணின் ஓவியமே அலங்கரித்தது.ஒரு ஓவியத்தில் நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.இன்னொன்றிலோ ரோஜா மலரொன்றை தன் பளிங்கு கன்னத்தில் வைத்து அதன் மென்மையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.பக்கத்திலிருந்த ஓவியத்தில் வெட்கத்தால் முகம் சிவந்து அவளின் கண்கள் நிலம் பார்த்துக் கொண்டிருந்தது.அந்த ஓவியத்தையே வெகு நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.\nதிடிரென அறையை விட்டு வெளியேறியவன் வெளிநாட்டிலிருந்து அன்றுதான் அவன் வரவழைத்திருந்த அபூர்வ வகைப் பூங்கொத்தோடு அரண்மனையின் பின்புறமிருந்த விஸ்தாரமான தோட்டத்திற்கு சென்றான்.\nஅங்கே வாசனை நிரம்பிய பூக்காளால் நிரம்பிய பந்தலின் கீழிருந்த பளிங்கு கல்லறையின் மேல் அந்த பூங்கொத்தை வைத்தான்.அந்த கல்லறையின் கீழே\nஅதை மென்மையாகத் தொட்டவனின் கண்கள் சிவந்து கைகள் இறுகின.அவளின் உயிரற்ற உடல் எதிரே இருப்பது போல் அவன் உடல் நடுங்கின.மனதின் கணத்தைத் தாங்க மாட்டாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.அதுவரை தெளிந்திருந்த வானம் கருமை நிறம் பூண்டது.பெரிய மரங்களையே சாய்க்கும் பேய் காற்று சூழன்றடித்தது.கண்ணைப் பறிக்கும் மின்னல் வானவெளியெங்கும் ஒளி நிரப்பியது.பூமியே நடுங்கும் வண்ணம் இடி இடித்தது.\nவெளியே நடக்கும் எதையும் உணராமல் இருந்த அவன் காதுகளில் இடி ஒலியும் மீறி,\n\"கெளகெளத்தம்ம்.....\"என்று கூவிய ஒலியில் திடுக்கிட்டு கண்விழித்தான் கெளதம் ஸ்ரீவத்சவ் வசுமதியின் கணவன்.\nஅந்த குரலின் தாக்கத்திலிருந்து தங்களை மிட்டெடுத்தவர்கள் வசுந்தராவின் அறை நோக்கி ஓடினர்.அங்கே எதையோ வெறுத்து நோக்கியவாறு நின்றிருந்த வசுந்தரா தன் நினைவிழந்து நிலத்தில் விழுந்தாள்.\nஎன மூவரும் நினைவிழந்த வசுந்தராவை அழைத்தனர்.அவளை பூவென தூக்கிய நிரஞ்சன் அவள் படுக்கையில் மெதுவாகப் படுக்க வைத்தான்.\nஹால்ல இருக்கற என் பெட்டிய கொண்டு வாங்க\"என்று அங்கே வாயிலில் நின்றிருந்த வேலை செய்பவரை கேட்டான்.\nஅவர் கொணர்ந்த பெட்டியைத் திறந்து ஊசி மருந்தொன்றை மெதுவாக அவள் கைகளில் ஏற்றினான்.கவலையோடு மகளைப் பார்த்திருந்த சிறிய தந்தை தாய்யை\n கவலைப்படாதீங்க....வசுக்கு ஒண்ணு இல்ல....நாம இப்ப வெளியே போலாம் வாங்க\"என அவர்களுக்கு தைரியம் கூறி ���வர்களை வெளியே அழைத்து வந்தான்.\nஹாலிலிருந்த சோபாவில் மூவரும் அமர்ந்த பின்,\nவசுவோட கோவா போன பிரண்ட்ஸ் யாராவது ஒத்தரோட நா விரிவா பேசனும்... அப்பத்தான் வசுவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்\"\n\"கூட போன பத்து பேரும் அவளுக்கு நல்ல பிரண்ட்ஸ் தான்.ஆனா அதுலையும் மித்ராங்கர பொண்ணு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.அவதான் இங்க வீட்ல விட்டுட்டு விவரம் எல்லாத்தையும் சொல்லிட்டு போன.இப்ப தினமும் வந்து வசும்மாவ பாத்துட்டு போறா...நா அவளுக்கு போன் பண்ணி இப்பவே வர சொல்றேன்\"என்றபடி அவளுக்கு போன் செய்ய எழுந்து போனார்.\nஅவர் போன் செய்து அரைமணி நேரத்தில் வந்தாள் வசுந்தராவின் தோழி மித்ரா.வசுந்தராவை போலவே அழகாக இருந்தாள் அவள்.அனவசியமான நாணல் கோணல் இல்லாமல் அவனை நேராகப் பார்த்து பேசினாள்.கோவாவில் நடந்ததைப் பற்றிக் கேட்டபோது,\n\"இங்கேந்து போகும் போது நல்லா உற்சாகமாக தான் வந்தா... ஆக்சுவலா இந்த ட்ரிப் ப்ளான் எல்லாம் அவளோடது தான்.முதல் நாள் சுத்தி பாத்தப்ப நல்லாத்தான் இருந்தது.மறுநாள் பீச்சுக்கு போனோம்... அங்கேதான் வசுவோட பிஹேவியர் சேன்ச் ஆக ஆரம்பிச்சது...கடல பாத்தோன்ன பயப்பட ஆரம்பிச்சா...பின்னால பின்னால போனா...நா கூட முதல் தடவையா கடல பாக்கறதுனால அப்படி நடந்துக்குறான்னு நெனைச்சேன்... அன்னிக்கு ராத்திரி தூக்கத்துல என்னென்னமோ பேசினா...கத்த ஆரம்பிச்சா...கடைசில ஏதோ கெளதம்ன்னு கத்திட்டு மயங்கிட்டா... அதுக்கப்புறம் அப்படியே ரெஸ்ட்லெஸ்ஸாவே இருந்தா... அதனாலதான் ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டு திரும்பி வந்துட்டோம்... எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் சார்\"\nஅவள் கூறியதை ஆழமாக கேட்ட நிரஞ்சன்,\n\"ரொம்ப தேங்க்ஸ் மிஸ் மித்ரா.... வசுந்தரா சரியாகற வரைக்கும் உங்க ஹெல்ப் எனக்கு தேவைப்படும்\"\n\"ஷ்யூர் சார்... நீங்க எப்ப வேணும்னாலும் என்ன கூப்பிடலாம்...எனி டைம் வசுக்கு ஹெல்ப் பண்ண நா ரெடியா இருக்கேன்..எனக்கு அவ பழையபடி ஆனா போதும்\"\nஊசி மருந்துகளோடு ஹிப்னாடிச முறையில் வசுந்தராவின் ஆழ்மனதின் எண்ணங்களை அறிய முயன்றான் நிரஞ்சன்.ஆனால் கெளதம் கடல் பயம் என்றதை விட்டால் வேறு எதுவும் அவள் மனதிலிருந்து வரவழைக்க முடியவில்லை.ஆனால் அவனின் சிகிச்சையால் மெல்ல மெல்ல கத்துவது பயப்படுவது எல்லாம் குறைந்து துள்ளி குதிக்காவிட்டாலும் பழையபடி ஆனாள் ���வள்.சரியாக உண்டாள் உறங்கினாள்.\nஇதன் மத்தியில் மனநல ஆராய்ச்சியாளர்களின் மாநாடு இந்த ஆண்டு மொரிஷியஸில் நடப்பதாக இருந்தது.அதற்கு செல்லவிருந்த நிரஞ்சனின் மனதில் வசுந்தராவை ஏன் கூட அழைத்து போகக் கூடாது என தோன்றியது.மேல் நோக்கிற்கு குணமானவள் போல் தோன்றினாலும் அவளின் ஆழ்மனதில் கெளதம் என்ற பெயரும் கடலைக் கண்டு பயமும் அப்படியே தான் இருப்பதாக உறுதிபட நம்பினான் அவன்.அதை வெளி கொணர்வதற்கு இது சிறந்த வழியாக தோன்றியது அந்த மனநல ஆராய்ச்சியாளனுக்கு.\nஎப்படியோ பேசி சித்தப்பா சித்தியிடம் அனுமதி வாங்கியவன் மித்ராவையும் தங்களுடன் உடன் வருமாறு அழைத்தான்.தோழியின் நலனுக்காக எதை செய்யவும் தயாராக இருந்த மித்ராவும் உடன் வர சம்மதித்தாள்.\nவசுந்தரா குணமாவதற்காக அழைத்துப் போகும் இடமே அவளை மேலும் மிரள வைக்கும் இடமாகும் என இருவருமே அறியவில்லை.\nவசுந்தரா வசுமதியின் மறு பிறவியா\nதீவுக்கு செல்ல என்ன ஆகுமோ\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஅவளே என் பிரபாவம் 25\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 11\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 01\nவிழி வெப்பச் சலனம் - 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/author/admin/", "date_download": "2020-09-27T17:33:07Z", "digest": "sha1:LMG4TAZE2IS6O4SKLRBV2AZVIOD3SHDF", "length": 15213, "nlines": 209, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kollywood Today, Author at Kollywood Today", "raw_content": "\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nRead moreComments Off on காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nபுதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால்...\nRead moreComments Off on ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nமோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு...\nRead moreComments Off on அமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் ��ன்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஅமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா...\nRead moreComments Off on காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nமணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’...\nRead moreComments Off on ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\n2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம்...\nRead moreComments Off on ‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nநடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’...\nRead moreComments Off on ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ்...\nRead moreComments Off on சமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\nRead moreComments Off on ’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \n“ஆஹா” தளம் துவங்கப்பட்ட காலாண்டு காலத்தில் 1 கோடி...\nRead moreComments Off on டிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nஜூன் 10 தமிழ் சினிமாவிற்கும் நாடக மேடை இரண்டுக்குமே ஒரு கருப்பு...\nRead moreComments Off on டோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nநகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில்...\nRead moreComments Off on வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும்...\nRead moreComments Off on போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nRead moreComments Off on 2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை...\nRead moreComments Off on பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\nதெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று உலகளவில்...\nRead moreComments Off on மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\nகட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு-நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு \nஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் ...\nRead moreComments Off on கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள தேதி நீட்டிப்பு-நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு \nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/asami-review", "date_download": "2020-09-27T17:39:33Z", "digest": "sha1:XQXOVWDCIM3A6MKNLXYH6LKAFS63WBLH", "length": 28811, "nlines": 98, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Asami முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAsami அனுபவங்கள்: தொலைதூரத்தில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nAsami மிகவும் பயனுள்ள முடி வளர்ச்சிக்கு Asami ஆதரவாளர், ஆனால் அது ஏன் வாங்குபவர்களின் பயனர்களின் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Asami எந்த அளவிற்கு வைத்திருக்கிறார், தயாரிப்பு என்ன பாசாங்கு செய்கிறது என்று நீங்கள் தற்போது அடிக்கடி சந்தேகிக்கிறீர்கள். இந்த கட்டுரையில் இந்த தீர்வு முடி வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது இங்கே:\nAsami ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் நீண்டகாலமாக நிறுவப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. குறைந்த பட்சம் தேவையற்ற பக்க விளைவுகளுடன் இது முடிந்தவரை மலிவானதாக உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல் அநாமதேயமாக, ஒரு மருந்து இல்லாமல், மேலும் ஆன்லைனில் வசதியாக நடைபெறுகிறது - வழக்கமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு போன்றவை) ஏற்ப கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.\nஒரு பயனராக Asami உங்களுக்கு பொருத்தமானதா\nகூடுதலாக, ஒருவர் கேள்வி கேட்கலாம்:\nபரிகாரத்தை யார் தவிர்க்க வேண்டும்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, முடி வளர்ச்சியை மேம்படுத்த போராடும் எந்த மனிதனும் Asami வாங்குவதன் மூலம் சிறந்த Asami பெறுவான் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅவர்கள் Asami எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம், திடீரென்று எல்லா Asami.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nபொறுமையாக இருங்கள். நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nAsami ஜீல்வெர்வ்ரிக்லிச்சுங்கை வேகப்படுத்துகிறார். ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நாள் முடிவில் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், இந்த தயாரிப்பை வாங்குங்கள், தொடர்ந்து நடைமுறைகளைச் செய்யுங்கள், விரைவில் தலைப்பை மாஸ்டர் செய்வதை அனுபவிக்கவும். Anavar ஒப்பிடுகையில் Anavar மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதன் விளைவாக, Asami தனித்துவமான நன்மைகள் வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படுகின்றன\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீ��்கள், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nமுடி வளர்ச்சியை அதிகரிப்பதாக உறுதியளிக்கும் கருவிகள் பெரும்பாலும் Asami மட்டுமே கிடைக்கும் - Asami நீங்கள் வலையமைப்பில் வசதியாகவும் மிகவும் மலிவாகவும் ஆர்டர் செய்யலாம்\nதொகுப்பு மற்றும் முகவரியானது தெளிவற்றவை மற்றும் முற்றிலும் அர்த்தமுள்ளவை எதுவுமில்லை - அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ரகசியமாகவே இருக்கிறது, அங்கு நீங்கள் என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nபின்வருவனவற்றில் உற்பத்தியின் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு\nAsami விளைவு உருவாக்க குறிப்பிட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.\nமுடி வளர்ச்சியை திறம்பட மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிகளில் Asami ஒரு காரணம், இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.\nபரிணாம வளர்ச்சியின் பல மில்லினியாக்கள், அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து கட்டாய நடைமுறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் அதிகபட்ச அளவிற்கு காட்டப்படுகின்றன:\nதயாரிப்பு முதன்மையாக எப்படி இருக்கும் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nநேர்மையற்ற இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, Asami ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக வாங்கலாம்.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் துரதிர்ஷ்டவசமான பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nAsami ஆய்வுகளில் குறிப்பாக வலுவானவராக இருப்பதால், நுகர்வோர் மேற்கொண்ட மகத்தான முன்னேற்றங்களுக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கமாக, மருந்தளவு வழிமுறைகளைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம்.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை மதிக்க வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தவிர்க்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, சாதகமான விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் மோசமான நிலையில் சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nதயாரிப்பின் கலவை பற்றி பார்ப்போம்\nAsami செயலில் உள்ள மூலப்பொருள் Asami புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஉண்மையில், இந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிப்பது பயனற்றது, ஆனால் இது மிகவும் குறைவாக உள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, பயனர்கள் நிச்சயமாக உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்களும் அந்த பொருட்களும் ஆராய்ச்சியில் மிகவும் கவனம் செலுத்துகின்றன.\nசந்தேகமே வேண்டாம்: இது Asami க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nபயன்பாட்டில் ஏதாவது வெளிப்படையாக கருதப்பட வேண்டுமா\nதயாரிப்பாளரின் நல்ல விளக்கமும், மொத்தத்தில் உற்பத்தியின் எளிமையும் காரணமாக, தயாரிப்பை பயனரால் எளிதில் பயன்படுத்தலாம், எல்லா நேரங்களிலும் மற்றும் அதிக சச்சரவு இல்லாமல்.\nAsami எந்த நேரத்திலும் கொண்டு செல்ல முடியும், யாரும் கவனிக்கவில்லை. கிடைக்கக்கூடிய ஆவணங்களைப் பார்த்து, தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெறுவதற்கும் என்ன முக்கியம் என்பதை நீங்கள் ஏற்கனவே காணலாம்.\nமுதல் முன்னேற்றம் எப்போது காணப்படும்\nமுதல் பயன்பாட்டிற்குப் பிறகு Asami மீண்டும் மீண்டும் கவனிக்கப்படுகிறார், சில மாதங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nஆய்வுகளில் Asami பெரும்பாலும் பயனர்களால் கடுமையான விளைவைக் காரணம் Asami, முதலாவது குறுகிய காலம் மட்டுமே. வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும். Waist Trainer ஒப்பீட்டையும் பாருங்கள்.\nபல பயனர்கள் கட்டுரையை பின்னர் மிகுந்த ஆர்வத்துடன் தெரிவிக்கின்றனர்\nஆகவே, சிலர் இதற்கு நேர்மாறாக சாட்சியமளித்தாலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு எங்கள் ஆதரவைத் தொடர்பு கொள்ளவும்.\nAsami தாக்கம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த, வலைத்தளங்களில் திருப்தி அடைந்த ஆண்களின் முடிவுகளையும் முடிவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வுகள் அரிதாகவே உதவுகின்றன, ஏனென்றால் அவை மிகவும் உழைப்பு மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே ,\nAsami மதிப்பீடு முக்கியமாக நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் நுகர்வோர் வெற்றிகளில் கவனம் செலுத்துகிறது. ஆகையால், நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்ப்பதற்கு இப்போது ஆபத்து உள்ளது:\nசோதனை அறிக்கைகளில் Asami குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைகிறது\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகட்டான பகுதி அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் தவிர்க்க முடியாமல் காண்பீர்கள். இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் முற்றிலும் நேர்மறையான சுருக்கம் போன்ற எதுவும் இல்லை. என்னால் இன்னும் திருப்திகரமான மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் மட்டுமல்லாமல், சீராகவும் பயன்படுத்தலாம்\nஒன்று கேள்விக்குறியாக உள்ளது - வழிமுறைகளை முயற்சிப்பது தெளிவாக அவசியம்\nஎனவே, தயாரிப்பு பரிந்துரைக்கப்படும் அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் அபாயத்தை எடுத்துக்கொண்டு அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு எப்போதாவது இயற்கை பொருட்களின் துறையில் நிகழ்கிறது.\nஎனது கருத்து: Asami வாங்க முன்மொழியப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், எனவே பணத்தை மலிவாகவும் சட்டபூர்வமாகவும் வாங்க முடியும் வரை நீங்கள் விரைவில் முயற்சி செய்யலாம்.\nசில மாதங்களுக்கு நடைமுறையை முடிக்க தேவையான சுய ஒழுக்கம் உங்களிடம் இல்லாத வரை, நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அது மிக முக்கியமான காரணி: விடாமுயற்சி.\nநீங்கள் Asami -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஇருப்பினும், உங்கள் சிக்கல் நிலைமை உங்களை போதுமான அளவு ஊக்குவிக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன், இதன் மூ���ம் உங்கள் திட்டத்தை தயாரிப்பின் மூலம் செயல்படுத்த முடியும்.\nமிக முக்கியமானது: நீங்கள் தீர்வு வாங்குவதற்கு முன்பு அதைப் படிக்க மறக்காதீர்கள்\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்வுக்கு உத்தரவிடும்போது ஆரோக்கியமான சந்தேகத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், பல மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் கள்ளத்தனங்களை விற்க விரும்பத்தக்க வழிகளைப் பயன்படுத்துவதாக அறியப்படுகிறார்கள்.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றைக் கொண்டு ஆர்டரை வைக்க நீங்கள் முடிவு செய்தால், திறமையின்மை, குழப்பமான பொருட்கள் அல்லது அதிக விலை கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் சோதனை மற்றும் தற்போதைய கட்டுரைகளை மட்டுமே முன்வைக்கிறோம். ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பினால், எங்கள் அனுபவத்தில் பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விவேகத்தை உறுதிப்படுத்த முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. Super 8 ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும் உங்கள் இடத்தில் உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவதும் அர்த்தமற்றது. முன்மொழியப்பட்ட விற்பனையாளரிடமிருந்து தயாரிப்பை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது ரகசியமான, தனியுரிமைக்கு ஏற்றது மற்றும் குறைந்தது அல்ல, ஆபத்து இல்லாத செயல்.\nஇந்த நோக்கத்திற்காக, நாங்கள் பகுப்பாய்வு செய்யும் மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான இணைய முகவரிகளை நீங்கள் தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும்.\nஇந்த வழியில் சேமிப்பு மிக உயர்ந்ததாக இருப்பதால், பயனற்ற பின்தொடர்தல் ஆர்டர்களை அனைவரும் சேமிப்பதால், சாத்தியமான மிகப்பெரிய தொகுப்பைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது. இதற்கிடையில், இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது.\nAsami க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nAsami க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/bank-jobs-latest-notification-update/", "date_download": "2020-09-27T15:49:04Z", "digest": "sha1:W6JCDSD7ZUDVI3EDKSUOCXKDVEGB2O4L", "length": 12621, "nlines": 187, "source_domain": "jobstamil.in", "title": "Bank Jobs Latest Notification Update", "raw_content": "\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nHome/அரசு வேலைவாய்ப்பு/இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nஅரசு வேலைவாய்ப்புஇந்தியா முழுவதும்வங்கி வேலைகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nBank Jobs Latest Notification Update வங்கி வேலைகள் 2020: இது உங்கள் ஜாப்ஸ் தமிழ். நம் தாய் மொழியாம் தமிழில் அனைத்து வங்கி வேலைவாய்ப்பு தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். (Bank Jobs in Tamil)\n வங்கி வேலை உங்கள் கனவா உங்கள் கனவை நிஜமாக்க உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு உங்கள் கனவை நிஜமாக்க உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு\nஇந்தியா முழுவதும் வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களும் அதன் முழு விவரங்களும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். Bank Jobs Latest Notification Update வரவிருக்கும் மற்றும் நடந்துகொண்டிருக்கும் வங்கி ஆட்சேர்ப்புகளுக்கான சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களை விரைவில் பதிவேற்றபடும்.\nEmployment Bank: அரசு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஐபிபிஎஸ் மற்றும் சில காப்பீட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்புகளின் பட்டியல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. (Government Jobs in Tamil) உங்கள் தகுதிக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான வேலையில் சேர ஜாப்ஸ் தமிழ் (Jobs Tamil) குழுவினரின் வாழ்த்துக்கள்\n27.09.2020 இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்\nநிறுவனத்தின் பெயர் காலியிடங்கள் கடைசி தேதி\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் எண்ணற்ற புதிய வேலைகள்\nNABCONS நபார்ட் வங்கி விவசாய ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைகள் 06 01.102020\nSBI வங்கியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nபேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புகள் 214 30.09.2020\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு 535 பணிகள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலி பணியிடங்கள்\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள் 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 வங்கி வேலைகள் 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020 இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020 பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nBank Jobs வங்கி வேலைகள் 2020\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைகள்\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 254\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/9/11/2018/mk-stalin-questioned-narendra-modi", "date_download": "2020-09-27T16:10:55Z", "digest": "sha1:2L445WYYHKNFSLB5LHJLEIP66U5XA56X", "length": 30037, "nlines": 307, "source_domain": "ns7.tv", "title": "M. K. Stalin questions PM Modi |Latest Tamilnadu News", "raw_content": "\nசட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ்நாடு காங்க���ரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபுதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\n​பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடி என்ன சாதித்தார் என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு வாழ் இந்தியர் போல் மோடி செயல்படுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் 2வது ஆண்டையொட்டி, பெரம்பலூர் மாவட்டம் கைகாட்டியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாட்டுக்கு புதிய பிரதமரை உருவாக்குவதற்காக மக்கள் காத்திருப்பதாகவும், தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் அடியோடு ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியதாகவும், ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கருப்பு பணத்தை மீட்கவில்லை எனவும் விமர்சித்தார். மத்தியில் பாஜக ஆட்சியையும், தமிழகத்தில் ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சியையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்கள் மூடப்பட உள்ளதாக தகவல்\nநாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு\nகனவுகளை நனவாக்கக் கூடியவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் : பிரதமர் மோடி\nமிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ\n​பிரதமர் நரேந்திர மோடியுடனான முதல்வர் சந்திப்பு நிறைவு\nகஜா புயல் உருக்குலைத்த தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்த\n​கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரிடம் பேச முதல்வர் இன்று டெல்லி பயணம்\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன\nசாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது - மு.க.ஸ்டாலின்\nசாதி ஆணவத் தி��ிரை எந்த வடிவிலும் தி.மு.க.\n​காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்\nநாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல், சொந்தக் கட்சித் தலைவர்களின் முதுகிலேயே குத்தியக் கட்சி\n​குட்கா வழக்கு குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பெயர் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின்\nகுட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையில், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ப\nதொற்றுநோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக\nகஜா புயலின் தாக்கம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nகஜா புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைப\nதமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வ\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nசட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபுதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்�� தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இத���வரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழ���த்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/business/03/231164?ref=magazine", "date_download": "2020-09-27T17:18:54Z", "digest": "sha1:YI7643DAMJ4FCJNRLUKQTXDYGTZB6VXC", "length": 7258, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம்\nதங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கும், தங்கக்கடன் அடகு வட்டியை 10 வீதமாக குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/devar-magan-2-krishnasamy-phttao", "date_download": "2020-09-27T17:59:21Z", "digest": "sha1:X54S7NWOY4K3PRKTZIKC2CPCBCMUIKEI", "length": 13686, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேவர் மகன்னு பேரு வைக்காதீங்க !! தேவேந்திரர் மகன் பேரு வச்சாத்தான் ஓடும்….கமலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி …", "raw_content": "\nதேவர் மகன்னு பேரு வைக்காதீங்க தேவேந்திரர் மகன் பேரு வச்சாத்தான் ஓடும்….கமலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி …\nநடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் பெயர் தேவர் மகன் 2 என அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, கமல்ஹாசன் தனது படத்துக்கு தேவர் மகன் என பெயர் வைக்கக்கூடாது என்றும், தேவேந்திரர் மகன் என்று பெயரிட்டால்தான் ஓடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக கமல்ஹாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் , கமலஹாசன் என்ற நடிகரை மிக மிக மதிக்கக் கூடியவன் நான், ஆனால், அவரின் திரைப்படப் பெயர்கள் தமிழ்சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் அதை கடுமையாக நான் எதிர்த்திருக்கிறேன் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nதாங்கள் தேவர் மகன் -2 எடுப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், 1993ல் வெளியான அதன் முதல் பாகத்தால் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nதேவர் மகன் படத்தின் முதல் பாகத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப் போர் நடந்துகொண்டே இருக்கிறது எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nஉங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாங்கள் நஷ்ட ஈடு வேண்டும் என வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது எனவும் கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nஏதோ ஒரு சூழலில் ஏற்பட்ட தவறை சரிசெய்யக் கூடிய வகையில், தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு படைப்பை நீங்கள் தந்திருக்க வேண்டும்.\nஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என்றும், சமீபத்தில் கூட ஒரு எம்எல்ஏ சாதிய மனப்பான்மையோடு பேசி கைது செய்யப்பட்ட நிகழ்வு தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு\"தேவேந்திரர் மகன்\" என பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய நடுநிலையாளராக அனைவராலும் கருதப்படுவீர்கள் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nவலுத்தவர்களுக்கே மீண்டும் இனிப்பை வழங்குவது எந்த விதத்திலும் உகந்தது அல்ல என்றும், யார் இனிப்புக்காக ஏங்குகிறார்களோ அவர்களுக்கு அதை வழங்குவது தான் உகந்தது.. உத்தமமானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஒருவேளை தேவர் மகன் -2 என பெயரிடும் பட்சத்தில் முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிக மிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய சூழல்கள் உருவாகும் என்றும், அந்த படம் ஓடாமல் நிச்சயம் முடங்கும் என கிருஷ்ணசாமி தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜெயலலிதாவின் சிபாரிசால் மெடிக்கல் சீட் வாங்கினோமா.. மார்க் சீட்டை வெளியிட்ட ஷ்யாம் கிருஷ்ணசாமி..\nதமிழகத்துக்கு ஒரு தலைநகரமல்ல... மூன்று தலைநகரங்கள் வேண்டும்.. கிருஷ்ணசாமியின் அதிரிபுதிரி கோரிக்கை..\nஎல்லாத்தையும் ஒதுக்கிவைங்க..காய்ச்சல் முகாம் மட்டும் நடத்துங்க..கொரோனாவை ஒழிக்க கிருஷ்ணசாமியின் அதிரடி ஐடியா\nநிதியை விட நீதிதான் முக்கியம்... 7 வயது சிறுமியின் பாலியல் சித்ரவதை படுகொலையால் கிருஷ்ணசாமி ஆவேசம்\nசாத்தான்குளம் மரண விவகாரம்.. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்... டாக்டர் கிருஷ்ணசாமி கறார் கோரிக்கை\nதிமுக எம்பிக்கள் பேச்சுக்கு மன்னிப்புகேட்டாரா ஸ்டாலின். திராவிடத்தால் வீழ்ந்தோம்.. பொங்கிய கிருஷ்ணசாமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமோடி அரசின் அந்தக் குழுவே தேவையில்லை... நிராகரிக்க திருமாவளவன் திடீர் அழைப்பு..\nகொரோனா மரணங்கள் இரு மடங்காக எகிறும்... உலக நாடுகளை அலர்ட் செய்யும் WHO..\nதிமுக ஆட்சியை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்... கிரிமினல் கேபினட்டை துரத்துவோம்... மு.க. ஸ்டாலின் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/famouse-director-daugther-debut-in-ajith-next-movie-pju0bi", "date_download": "2020-09-27T16:07:58Z", "digest": "sha1:R2SZH36DSPMYFJML4SJCLJMLDVWSEDDA", "length": 10520, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித் படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!", "raw_content": "\nஅஜித் படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்\nதல அஜித் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் பிரபல இயக்குனரின் மகளும், நடிகை லிசியின் மகளுமான கல்யாணி நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nதல அஜித் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் பிரபல இயக்குனரின் மகளும், நடிகை லிசியின் மகளுமான கல்யாணி நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வ���ளியாகியுள்ளது.\n'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து தல அஜித் கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.\nஇது குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டு, படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. இந்தப் படத்தில் அஜித் நடிகர் அமிதாபச்சன் ஏற்று நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார்.\nமேலும் மூன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கான, தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு பின் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.\nஇதைத்தொடர்ந்து மற்றொரு கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாக வில்லை.\nமுதல் முறையாக வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nதொடங்கியது “வலிமை” பட ஷூட்டிங்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்...\n​அஜித்திடம் பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்கல... சிகிச்சைக்கு உதவி கேட்ட துணை நடிகை பகீர் குற்றச்சாட்டு\nஅஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...\nகொஞ்சம் பொறுமையா இருங்க... விரைவில் நல்ல செய்தி இருக்கு... அஜித் ரசிகர்களுக்கு வில்லன் நடிகர் கொடுத்த அப்டேட்\nஅஜித் பெயரில் மோசடியில் ஈடுபட்ட பிரபலங்கள்... அதிரடி அறிக்கைக்கு காரணம் இதுதான்....\n“யாரும் என் பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது”... அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வ���த்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமோடி அரசின் அந்தக் குழுவே தேவையில்லை... நிராகரிக்க திருமாவளவன் திடீர் அழைப்பு..\nகொரோனா மரணங்கள் இரு மடங்காக எகிறும்... உலக நாடுகளை அலர்ட் செய்யும் WHO..\nதிமுக ஆட்சியை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்... கிரிமினல் கேபினட்டை துரத்துவோம்... மு.க. ஸ்டாலின் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-nation-has-lost-one-of-its-precious-sons-republican-mourns-pranab-s-death-qfxpop", "date_download": "2020-09-27T17:42:31Z", "digest": "sha1:XAYJWIBQJ6YBSXEL4HJ2CEVPUOGKXXPF", "length": 11918, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: பிரணாப் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல்..! | The nation has lost one of its precious sons: Republican mourns Pranab's death", "raw_content": "\nதேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: பிரணாப் மறைவுக்கு குடியரசு தலைவர் இரங்கல்..\nஇந்த தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது, பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போலாகும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த தேசம் மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது, பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போலாகும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ர��ணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.\nஇருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானார்.குடியரசுத் தலைவர்\nராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்..\n\"பிரணாப் முகர்ஜி காலமான செய்தி கேட்கவே வேதனையாக இருக்கிறது. பிரணாப் முகர்ஜியின் மறைவு ஒரு சகாப்தம் கடந்து சென்றது போல் இருக்கிறது. இந்த தேசம் மதிப்பு மிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது.பொது வாழ்க்கையில் ஒரு மகத்தான மனிதர். பாரததேசத்துக்கு, துறவியைப் போன்று உணர்வுப்பூர்வமாக சேவையாற்றினார். தேசம் தனது மதிப்புமிக்க மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது.\nபிரணாப்முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை ஒருங்கிணைக்கக் கூடியவராகத்திகழ்ந்தார். 50 ஆண்டுகால சிறப்பான பொது வாழ்வில் அவர் வகித்த பதவிகளை பொருட்படுத்தாமல் மக்களோடு ஆழ்ந்த தொடர்பில் இருந்தார். அரசியல்வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் பிரணாப் முகர்ஜி நேசித்தார்.நாட்டின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜி, அனைவருடன் தொடர்பில் இருந்தார், குடியரசுத் தலைவர் மாளிகையை மக்களோடு நெருக்கமாக வைத்திருந்தார்.\nகாங்கிரஸ்: கட்சிக்கு ஜிகே.மூப்பனார்; ஆட்சிக்கு பிரணாப்முகர்ஜி கடந்து வந்த பாதை.\nகோமா நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி .. இராணுவ மருத்துவமனை தகவல்.\nபிரணாப் முகர்ஜி இறந்து விட்டாரா..\nமுன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தொடர்ந்து கவலைகிடம். கூடவே கொரோனா தொற்றியதால் உடல் நிலையில் சிக்கல்.\nப.சிதம்பரத்தை திஹார் சிறையில் தள்ளிய இந்திராணி முகர்ஜிக்கு விவகாரத்து\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கரு���ாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Ahmedabad/cardealers", "date_download": "2020-09-27T18:01:23Z", "digest": "sha1:JDLX5DIEDSUBWG3YBM4I4YEV22XG4GQ2", "length": 15890, "nlines": 300, "source_domain": "tamil.cardekho.com", "title": "அகமதாபாத் உள்ள 23 மாருதி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி அகமதாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமாருதி ஷோரூம்களை அகமதாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மாருதி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அகமதாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மாருதி சேவை மையங்களில் அகமதாபாத் இங்கே கிளிக் செய்\nஅதுல் மோட்டார்ஸ் எஸ்பி சுற்று சாலை, bopal rd ambli, opp brts பஸ் ஸ்டாண்ட், அகமதாபாத், 363610\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No: 116 & 118/2, Pegasus மாருதி, Vastral, S.P சுற்று சாலை, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், அகமதாபாத், குஜராத் 382418\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎஸ்பி சுற்று சாலை, Bopal Rd Ambli, Opp Brts பஸ் ஸ்டாண்ட், அகமதாபாத், குஜராத் 363610\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nகேலக்ஸி கார்ப்பரேட் ஹவுஸ், எஸ் P சுற்று சாலை, Nr. Dastan Farmkatwada, எதிரில். Galaxy Intercity, அகமதாபாத், குஜராத் 380054\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No. 82/1/1, மோட்டேரா சாலை, ஹெச்பி பெட்ரோல் பம்ப் அருகில், அகமதாபாத், குஜராத் 380001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nDevnandan Mall, Ashram Road, எதிரில், எல்லிஸ் பிரிட்ஜ், Near எம் ஜெ Library, அகமதாபாத், குஜராத் 380006\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nS.G Highway, எதிரில், எல்லிஸ் பிரிட்ஜ், Beside சோலா Over Bridge, அகமதாபாத், குஜராத் 380060\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபடேல் அறக்கட்டளை கட்டிடம், நாரால் நரோடா Highwayisanpur, கிராஸ் Road, இஸன்பூர் கிராஸ் Road, Near Avtar Hotel, அகமதாபாத், குஜராத் 382443\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅகமதாபாத் இல் நெக்ஸா விநியோகஸ்தர்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபாப்புலர் wheelers -nexa பிரீமியம் dealership\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/04/2020-21_30.html", "date_download": "2020-09-27T15:36:10Z", "digest": "sha1:SRWJMBGRM4VPXB62Z7AUMS574ZR2QFVA", "length": 10058, "nlines": 364, "source_domain": "www.kalviexpress.in", "title": "2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்:", "raw_content": "\nHome2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்:\n2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்:\n2020-2021 ஆண்டிற்கான வருமான வரி படிவம் தற்போது தயார் செய்து அதற்க���ற்ப வருமான வரி பிடித்தம் செய்ய திட்டமிட்டுக் கொள்ளலாம்.\nஏனென்றால் ஜனவரி மாதம், ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு பெற்றவர்களும் மற்றும் ஜூலை மாதம் அக்டோபர் மாதம் ஊதிய உயர்வை பெற இருப்பவர்களும் ஊதியத்தை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.\nஅக விலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பயன் இல்லாதால் வருமான வரி படிவத்தை தற்போதே பூர்த்தி செய்து திட்டமிட்டுக் கொள்வது நல்லது.\nஊதியத்தில் 50% அல்லது 30% வெட்டு இருக்குமா என்பதும் தெரியவில்லை என்பதால், வருமான வரியை அளவாக பிடித்தம் செய்வது நல்லது.\nஏனென்றால் இந்த வருடம் பெரும்பாலானோருக்கு, 30% வரி, 20 % வரி கடந்த ஆண்டை விட குறைவாகவே வரும் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.\n*சிலருக்கு இந்த வருடம் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட முறையில் கணக்கீடு செய்தால், வருமான வரி கணிசமாகக் குறையலாம்.*\nஉதாரணமாக ரூ 75,900 அடிப்படை ஊதியம் ( ஆண்டு ஊதிய உயர்வு ஜுலை) பெறுபவருக்கு,\nபழைய முறையில் வருமான வரி (4% Sur Charge உட்பட)\nஆனால் புதிய முறையில் வருமான வரி ரு 69,477 மட்டுமே.\nஅகவிலைப்படி மற்றும் சரண்டர் இல்லாததால், ஆண்டு மொத்த ஊதியமே, எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே வருவதால், சிலருக்கு வரியே வராமலும் இருக்க வாய்ப்புண்டு.\nகொரோனா முழு அடைப்பினால், அரசின் வருவாயில் பெருமளவு பாதிப்பு இருப்பதால், ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் வெட்டு வந்தாலும் அல்லது வருமான வரியில் சில மாற்றங்கள் வந்தாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வக��ப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/136290-cbi-raid-for-gutka-case-what-will-be-the-next-move-by-tn-government", "date_download": "2020-09-27T17:02:17Z", "digest": "sha1:DATI2Q5F3SXO4QU4FCFBP7PA7SEG3H5X", "length": 13034, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "அசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு! | CBI raid for Gutka case.. what will be the next move by TN government?", "raw_content": "\nஅசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு\nஅசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு\nஅசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு\nகுட்கா வழக்கு விசாரணையில், சி.பி.ஐ அதிரடியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிக்கி இருப்பது ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், எவ்வித சலனமும் இல்லாமல், ''சி.பி.ஐ நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன்'' என்று சவால் விட்டுள்ளார். எதற்கும் அசராத வகையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடு இருப்பதால், அடுத்த அதிரடியில் சி.பி.ஐ இறங்கினால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nகுட்கா வழக்கில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்தி உள்ளது. இவர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர். 'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-வை தமிழகத்தில் விற்பனை செய்ய உடந்தையாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டது' என்று குட்கா குடோன் அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலமும் அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த செலவு கணக்கும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியது.\nஇந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெளிப்படையாக பேட்டி கொடுத்து தன்னுடைய தரப்பின் நியாயத்தை வெளியில் சொல்லி இருக்கிறார். ''குட்கா ஊழல் நடந��தது உண்மை. அந்த சமயத்தில் நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை. நல்ல அதிகாரிகளுக்கு அவர்களுடைய கடமையை நிம்மதியாக நிறைவேற்ற வழியில்லாத சூழ்நிலை உள்ளது'' என்று வெளிப்படையாக தனது வேதனையைக் கொட்டியிருக்கிறார். ஆனால், குட்கா விவகாரம் சி.பி.ஐ விசாரணையில் இருப்பதால், அதற்குள் செல்ல முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்.\nஅதனால், இந்தப் புகாரில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், ஜார்ஜ் பேட்டி அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க அரசுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், ''இந்தப் பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வேன். குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்'' என்று அசராமல் சொல்லி வருகிறார். ஆனால், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி ராஜேந்திரனுக்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் மற்றும் அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த இடைத் தரகர்கள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. அதுமட்டுமன்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில், அமைச்சரையும், டி.ஜி.பி-யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்.\nஇதற்கிடையில், போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மன வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், எதுவுமே நடக்காதது போல தைரியமாக இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ இருதலைக் கொள்ளி போல தவிக்கிறார். ஆட்சி மீது விழுந்துள்ள களங்கத்தை எப்படி துடைக்கப்போகிறாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/9675-", "date_download": "2020-09-27T18:08:46Z", "digest": "sha1:ADKWRVHBB6E3LCNRIJOLOSDO2U7IE3O2", "length": 8331, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங் | VP election, Jaswant singh meets jayalalitha", "raw_content": "\nதுணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்\nதுணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்\nதுணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்\nபுதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர்\nவேட்பாளர் ஜஸ்வந்த் சிங், முதல்வர் ஜெயலலிதாவை வருகிற 6-ம் தேதி சந்தித்து, தனக்கு ஆதரவு தருமாறு கோர உள்ளதாக தெரிகிறது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக,தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான ஹமீத் அன்சாரியே அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇவரை எதிர்த்து,பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார். இவருக்குக் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவை பெற பா.ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஏ. சங்மாவுக்கு, பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தங்களது வேட்பாளருக்கு அந்த இரு கட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், தனக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை ஆகஸ்ட் 6-ம் தேதி ஜஸ்வந்த் சிங் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுபற்றி பா.ஜனதா கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ஜஸ்வந்த் சிங் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கோர உள்ளார். மேலும், எங்கள் கட்சித் தலைவர்களில் சிலர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவை பெறுவதிலும் மும்முரமாக உள்ளனர் என்றார்.\nஇதனிடையே ஜஸ்வந்த் சிங் தம்மை சந்திக்க வருவதையொட்டி ஜெயலலிதா வருகிற 6 ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236698-%E2%80%98%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E2%80%99%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:36:02Z", "digest": "sha1:VO5ZJEESAXU3GNPUSE7NNV7CRIWK4FTH", "length": 37287, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "‘கஜபா’க்களின் காலம்! - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nJanuary 10 in அரசியல் அலசல்\nஇந்­தியா புதி­தாக பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி (கூட்­டுப்­ப­டை­களின் தள­பதி) என்ற பத­வியை கடந்த ஜன­வரி 1ஆம் திகதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.\nஇந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முத­லா­வது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.\nஇந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் பாரிய போர்­களை நடத்­தி­யி­ருந்த போதிலும், கிட்­டத்­தட்ட 72 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.\nசர்­வ­தேச அளவில், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்தில் நடந்து வந்த சந்­திப்­புகள், கூட்­டங்­களில், பெரும்­பாலும் இந்­தியா தனது தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரையே அனுப்பி வந்­தது.இப்­போது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வி­யா­னது, ஒரு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ருக்கு நிக­ரான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தாக மாறி­யுள்­ளது.\nபாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிகள் மட்­டத்­தி­லான கூட்­டங்­களில், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பங்­கேற்­பதில் சில protocol சிக்­கல்கள் உள்­ளன.\nமுப்­ப­டை­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்கு இந்தப் பதவி அவ­சி­ய­மா­னது என்று, 1999 கார்கில் போருக்குப் பின்னர் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும், இப்­போது தான் இந்­தியா பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்ற பத­வியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.\nஅதே­வேளை, கடந்த 31ஆம் திகதி­யுடன் இலங்­கையின் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, இரா­ணுவத் தள­ப­தி­யாக உள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.\nலெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்கப்பட்ட போதே, சர்­வ­தேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. குறிப்­பாக, அமெ­ரிக்கா இந்த நியமனத்தைக் கடு­மை­யாக எத���ர்த்­தது. கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கமும், வொஷிங்­டனில் உள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் அப்­போது வெளி­யிட்ட கருத்­துக்கள், இலங்கை அர­சாங்­கத்­தினால் அதி­ருப்­தி­யுடன் நோக்­கப்­பட்­டன.\nநம்­ப­க­மான போர்க்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை குறைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் அமெ­ரிக்கா எச்­சரிக்கை செய்­தி­ருந்­தது.\nஅந்த எச்­ச­ரிக்­கை­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கண்­டு­கொள்­ள­வில்லை.\nலெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்­கவும், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்­டி­ருந்தார் என்றும் முன்னர் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.\nஆனால், அவர் தனது பத­வியின் இறு­திக்­கட்­டத்தில் அத்­த­கைய நிய­ம­னங்கள் எதையும் செய்­ய­வில்லை.\nஇந்த நிலையில், அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன ஓய்­வு­பெற்­றதை அடுத்து, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை, பதில் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ.\nஜனா­தி­ப­தியின் அதிக நம்­பிக்­கையைப் பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களில் மிக முக்­கி­ய­மா­னவர் லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா. அவர், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு பதில் கட­மைக்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மல்ல. இந்த நிய­ம­னத்தின் மூலம், வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற ஒரு செய்தி இருக்­கி­றது.\nஇரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த நாடுகள், மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளுக்கு இந்த நிய­ம­னத்தின் ஊடாக சவால் விடுத்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.\nஅதுவும், அடுத்த மாதம் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள ஐ.நா மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்தில், இலங்கை விவ­கா­ரமும், குறிப்­பாக, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மன விவ­கா­ரமும், விவா­திக்­கப்­படக் கூடிய ஒரு சூழலில் தான், இந்த நிய­மனம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.\nஇரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்���ு லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா விடு­விக்­கப்­ப­டா­ம­லேயே, பதில் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இதி­லி­ருந்து, அவரை இப்­போ­தைக்கு இரா­ணுவத் தள­பதி பத­வியில் இருந்து விடு­விக்கும் நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இல்லை என்­பது தெளி­வா­கவே தெரி­கி­றது. அதே­வேளை, இப்­போ­தைக்கு பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­விக்கு வேறொ­ரு­வ­ரையும் நிய­மிக்கும் திட்­டமும் இல்லை என்பதும் உறு­தியாகி­யுள்­ளது.\nஏனென்றால், லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவை விட சேவை மூப்­புள்ள அதி­கா­ரி­யான, கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பியால் டி சில்வா இருந்த போதும், அவர் இந்தப் பதவிக்கு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.அதே­வேளை, 21/4 தாக்­கு­தல்­களை அடுத்து, பாது­காப்பு கட்­ட­மைப்பு மறு­சீ­ர­மைப்புத் தொடர்­பான பரிந்­து­ரைகள் பல முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் முக்­கி­ய­மா­னது, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தாகும்.\nஇந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகளில் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி வலு­வா­னது. அந்தப் பதவியை உரு­வாக்­கு­வதன் மூலம், படை­க­ளுக்­கி­டை­யி­லான ஒருங்­கி­ணைப்பு, புல­னாய்வு பரி­மாற்­றங்­க­ளுக்கு வச­தி­யாக இருக்கும் என்று கூறப்­பட்­டது. ஆனால், முன்­னைய அர­சாங்கம் அந்தப் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்­கி­டையில், அதன் ஆயுள் முடிந்து விட்டது.\nமுன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்புத் திட்­டங்­களை பின்­பற்­று­வ­தற்கு தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தயா­ராக இல்லை.\nஅவர், பாது­காப்பு என்ற விட­யத்தில் தன்னை விட மிஞ்­சிய அறி­வுள்­ள­வர்கள் யாரும் இல்லை என்ற போக்கில் செயற்படுபவர்.\nஅதனை தேர்தல் பிர­சா­ரங்­களின் போது கூட வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.முன்­னைய அர­சாங்­கத்­தினால் பரிந்து­ரைக்­கப்­பட்ட தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பதவி உரு­வாக்­கத்தை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளும் சாத்தியங்கள் இல்லை.\nஏனென்றால் அந்த நிய­ம­னத்தை செய்தால், அது முன்­னைய அர­சாங்­கத்தின் அடை­யா­ள­மாகத் தெரி­யுமே தவிர, கோத்­தா­பய ராஜபக் ஷவின் தனித்­துவ அடை­யாளம் அதில் இருக்காது. எனவே, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்­கு­வ­தற்குப் பதி­லாக, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பி��­தானி பத­வியை வலுப்­படுத்­து­வதில் கவனம் செலுத்­த­வுள்ளார் என்று கூறப்­ப­டு­கி­றது.\nவிடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் தொடக்­கத்தில், 1985 நவம்பர் 2ஆம் திகதி, கூட்டு நடவடிக்கை கட்­டளைத் தள­பதி என்ற பதவி முதன் முத­லாக உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போது, ஜெனரல் திஸ்ஸ வீர­துங்க நிய­மிக்­கப்­பட்டார். பின்னர் அந்தப் பத­வியை, ஜெனரல் சிறில் ரண­துங்க, ஜெனரல் ஹமில்டன் வண­சிங்க, எயர் மார்ஷல் வோல்டர் பெர்­னாண்டோ உள்ளிட்டோர் வகித்திருந்தனர்.\n1999ஆம் ஆண்டு இந்தப் பதவி, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. பெயர் மாற்­றத்­துக்குப் பின்னர், இந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்ட முதல் அதிகாரி ஜெனரல் றொஹான் தளுவத்த. அவ­ருக்குப் பின்னர் முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள், கடற்­படைத் தள­ப­திகள், விமா­னப்­படைத் தள­ப­திகள் பலர் இந்தப் பத­வியை வகித்து வந்­துள்­ளனர். போர் வெற்­றிக்குப் பின்னர், 2009ஆம் ஆண்டு 35ஆவது இலக்க, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, இந்தப் பத­விக்கு சட்ட அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டது.\nஇப்­போ­தைய அர­சாங்கம், இந்தச் சட்­டத்தில் திருத்தம் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னிக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை அளிக்கும் வகையில், சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் நோக்கம்.\nஅதன் பின்னர், மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிக்க அவர் திட்­ட­மிட்­டுள்ளார் என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nமேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்குத் தகு­தி­வாய்ந்த அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராக கரு­தப்­பட்­டவர். இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்த அவர், 2018இல் 55 வயதை எட்­டிய நிலையில், ஓய்வு பெற்றார்.அவரை மீண்டும் சேவைக்கு கொண்டு வந்து பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நிய­மிப்­பது ஜனா­தி­ப­தியின் திட்­ட­மாக கரு­தப்­ப­டு­கி­றது.\nஆனால், இது­வ­ரையில் கூட்டுப் படை­களின் தள­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்­த­வர்கள் ��னை­வ­ருமே, முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­க­ளா­கவோ, கடற்­படை அல்­லது விமா­னப்­படைத் தள­ப­தி­க­ளா­கவோ தான் இருந்­தி­ருக்­கின்­றனர். ஏனென்றால், இந்தப் பத­வி­யா­னது, முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தி­க­ளுக்கும் மேலா­னது.\nஎனவே தான், ஜெனரல், அட்­மிரல், எயர் சீவ் மார்ஷல் போன்ற பத­வி­க­ளை­யு­டைய அதி­கா­ரிகள் தான் இந்தப் பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.\nஆனால், சுமேத பெரேரா, மேஜர் ஜென­ர­லா­கவே ஓய்வு பெற்­றவர். எனவே அவரை மீண்டும் பணிக்கு அழைத்து, பதவி உயர்வு கொடுத்து தான், இந்தப் பத­விக்கு நிய­மிக்க வேண்­டி­யி­ருக்கும்.\nபாது­காப்புச் செய­ல­ராக உள்ள, கமல் குண­ரத்ன மேஜர் ஜெனரல் தரத்தில் தானே இருக்­கிறார். பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக ஏன் மேஜர் ஜெனரல் இருக்கக் கூடாது என்று வாதிட முடி­யாது.அது, ஒரு அர­சாங்க சிவில் பதவி. ஆனால் பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி என்­பது ஒரு படைத்­துறைப் பதவி நிலை. அங்கு, பதவி வரிசை ஒழுங்கு ஒன்று பேணப்­படும். இதனைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதற்­காக ஓய்­வு­பெற்றுச் சென்ற, மேஜர் ஜெனரல் சுமேத பெரே­ராவை இந்தப் பத­விக்கு நிய­மிக்க முற்­ப­டு­கிறார் \nமேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, எயர் மொபைல் டிவிசன் உரு­வாக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பணி­யாற்­றிய ஒருவர். 53 ஆவது டிவி­சனின் 3 ஆவது பிரிகேட் தள­ப­தி­யா­கவும் இருந்­தவர். புலி­க­ளுக்கு எதி­ரான போர் நட­வ­டிக்­கை­களில் மிகத் தீவி­ர­மாகப் பங்­கெ­டுத்­தவர்.\nஇவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக, கஜபா றெஜி­மென்ட்டின் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய முக்­கி­ய­மான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ராவார். 1983ஆம் ஆண்டு இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்ட போது முதலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் இவரும், ஒருவர்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன், கஜபா றெஜிமென்டில் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.\nபோரை நடத்திய காலங்களை விட, போருக்குப் பிந்திய காலங்களில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ‘கஜபா’க்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்.அவரது வலது, இடது கரங்களாக இருப்பவர்கள் அனைவருமே ‘கஜபா’க்கள் தான்.\nதற்போது, ஜனாதிபதியாக இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷ, பாதுகாப்பு செயலராக இருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக உள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, என அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் கஜபா றெஜிமெட்டை சேர்ந்தவர்கள் தான்.\nஅந்த வரிசையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும், கஜபா படைப்பிரிவின் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nநிரந்தரமாக இந்தப் பதவிக்கு இன்னொரு ‘கஜபா’வான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இது ‘கஜபா’க்களின் காலம்.\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது Yesterday at 13:41\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:52\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்\nதொடங்கப்பட்டது 52 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️ ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 👍\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nஅப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்.\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nமுள��ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும் (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஇலங்கையிடம், வியட்நாமிடம், நியூசிலாந்துடம் யூகே, ஈயூ கற்கவேண்டிய பாடங்கள் நிறைய. பெப்ரவரி முடிவில், external borders ஐ மூடி இருந்தால். இப்போ யூகேகுள், ஈயுவுக்குள் அதிக பிரச்சனை இல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி இருக்கலாம். இப்போ உள்ளூர் சாண்ட்விச் கடை முதல், கார் விற்பனை வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியும் அடி வாங்குகிறது. பொருளாதாரத்தின் 10% போயிருந்தாலும், அதை அரசு தாங்கி பிடித்திருக்கலாம். இப்போ 70% பொருளாதாரத்தை அரசே தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20303098", "date_download": "2020-09-27T16:28:23Z", "digest": "sha1:K7RYMFWM6FYKG2RGVDNMUJPWLBUSGUUA", "length": 46359, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது | திண்ணை", "raw_content": "\nஇந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது\nஇந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது\nஇந்துமதம் தத்துவவிசாரங்களிலும், சடங்குகளிலும், சாதியத்திலும் மூழ்கிக் கிடந்த நாளில் புத்தர் வந்தார் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. வெகுகாலத்துக்குப் பின்னர் ஒரு சங்கராச்சார்யர் வந்து இந்துமதத்துக்கு புது தெம்பை கொடுக்க வேண்டியிருந்தது. ஜாதி அந்தஸ்து எவ்வாறாக இருப்பினும் அவர்களது மனித சோகத்திலிருந்து வெளியேற எளிய வழியை கொடுத்தது. நம் யுகத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்குப்பகுதியும் கிழக்குப் பகுதியும் புத்த மதத்தை பின்பற்றுபவர்களால் நிரம்பியிருந்தது என்பதன் காரணம் அதுதான்.\nதுரதிர்ஷ்டவசமாக, புத்தரின் மறைவுக்குப் பின்னர், அவரைப் பின்பற்றியவர்களும், சீடர்களும் புத்தமதத்தை ஒரு இறுக்கமான மதமாகவும், வளைக்கமுடியாத சட்டதிட்டங்களுடனும், எதைச்செய்யக்கூடாது எதைச் செய்யலாம் என்ற வரைமுறைகளுடனும் உருவாக்கினார்கள். இது புத்த மதத்துக்கு இருந்த பரவலான ஆதரவைக் குறைத்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் தீங்கு விளைவித்திருக்கலாம். இந்த தீங்கு இரண்டு முகங்கள் கொண்டது. முதலாவது அஹிம்சை. இரண்டாவது மாயை.\nசுயமாக அவரவர்கள் தங்களைத் தாங்களே துன்பத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்ற புத்தரின் போதனையால், வருமானத்தை இழந்து அதனால் பழிவாங்கும் குணம் கொண்ட தீய பிராம்மணர்களால் புத்தமதம் இந்துமதத்தால் விழுங்கப்பட்டதாக பெரும்பாலான பெளத்தர்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கலாம். இந்துமதத்தின் வேதத்திலும், பகவத் கீதையிலும் அஹிம்சை உயர்ந்த ஆன்மீக குணமாக ஏற்கெனவே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில், எல்லைகளைக் காக்கவும், பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும், ஒருவார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் அறத்தைக் காக்கவும், வன்முறை சில சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து வைத்திருக்கிறது.\nபுத்தமதம் அஹிம்சையை விட்டுக்கொடுக்கமுடியாத, இறுக்கமான மதக்கோட்பாடாக்கும் வரைக்கும், இந்தியாவின் எல்லைகள் உறுதியாக பாதுகாப்பானதாக ஆப்கானிஸ்தானத்திலிருந்து கன்யாகுமரிவரை பரந்திருந்தன. ஆனால், அசோகர் புத்தமதத்தை தழுவியதும், பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உறுதியாக இந்தியாவைப் பாதுகாத்துவந்த மாபெரும் கவசம் உடைக்கப்பட்டது. புத்த சிந்தனை மறைமுகமான வழியில் பெரும் தலைவர்களான மகாத்மா காந்தி போன்றோரையும் பாதித்து, அவர்களது உண்மையான ஆனால் இறுக்கமான அஹிம்சை கோட்பாடு மறைமுகமான வழியில் தேசப்பிரிவினைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nஇன்று, உறுத்தல் இல்லாமல், புத்தமதம் தன்னுடைய மாபெரும் திரும்பிவருதலை ஸ்ரீகோயங்கா அவர்களின் விபாசனா இயக்கம் மூலமாக செய்து கொண்டிருக்கிறது. ஸ்ரீகோயங்கா தன்னுடைய இந்த விபாசனா முறையை பர்மாவில் சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் கற்று இந்தியாவுக்கு 60களில் கொண்டுவந்தார்.\nஇந்த சிறப்பான விபாஸனா தியான முறை ஒரு வைதீக முறை. இது காணாமல் போய், புத்தர் மீண்டும் கண்டெடுத்தார். சித்தார்த்த கெளதமரின் கையில் இது எளிய, சுய விடுதலை முறையாகவும், ஜாதி, மதம், அந்தஸ்து தாண்டி எல்லோருக்கும் அடையக்கூடியதாகவும் இருக்கிறது. அதனாலேயே, ஒரு காலத்தில் இந்துமதம் தத்துவ விசாரத்திலும், ஜாதியத்திலும், சடங்குகளிலும் சிதைவுண்டு இருந்தபோது, புத்தரின் காலத்தில் பெரும் வெற்றி பெற்றது.\nஸ்ரீகோயங்கா அவரது விபாஸனா இயக்கத்தை சாதி மதம் இனம் மொழி சாராத இயக்கமாகவும், எல்லோருக்கும் வாசல் திறந்ததாகவும் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால், இதில், புத்தருக்குப் பின்னர் வந்த புத்த பிரிவுகளில் தோன்றிய இந்துமத எதிர்ப்பு மனச்சாய்வை (இன்றைய சிங்கள புத்தமதத்தில் தெளிவாகத் தெரிவது போன்ற மன்சாய்வை) இதில் விட்டுவிட்டாற்போலத் தெரியவில்லை. தியானிப்பவர்கள் வழக்கமாக 10 நாள் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். அதில் ஒவ்வொரு நாளும் முடிவில் கோயங்காவின் வீடியோ டேப்பைப் பார்க்கிறார்கள். அந்த நாடாக்களில் கோயங்கா இந்துமதத்தை தெளிவாக மெதுவாக திட்டுகிறார். ‘சடங்குகளோ, வழிபடும் முறைகளோ.. ‘ அல்லது, புத்தரை கேவலப்படுத்த முனைந்த ‘பூஜாரிகளோ (பிராம்மணர்கள்) ‘ அல்லது ‘பாசிமணியும், சிக்குண்ட முடியும், சிவ அடையாளங்களும் ‘ கொண்ட சாதுக்களோ, ‘அபினும் கஞ்சாவும் குடித்துத்தள்ளாடும் புனித நகரமான ‘ காசியும், அல்லது இன்றைய இந்துமத குருக்களும், இயக்கங்களும்(நேரடியாக பெயர் ச���ல்லாமல், ஆனால் எளிதாகப் புரியும் வண்ணம்) சாயிபாபாவும் அவரது பெயர் பொறிக்கப்பட்ட மருத்துவ மனைகளும், பள்ளிக்கூடங்களும், ரஜ்னீஷ் அவர்களும் அவரது ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அல்லது ஹரே கிருஷ்ணா இயக்கமும் எல்லாம் வந்து விழுகின்றன. இஸ்லாம் கிறுஸ்தவம் போல புத்தமதமும் தன் கொள்கைகளைத் தீவிரமாக பரப்ப விழைந்த, விழையும் இயக்கம் என்பது இப்போதெல்லாம் பேசப்படுவதில்லை. அசோகரின் பிரச்சாரகர்கள் ஆசியா முழுவதும் சென்று பெரும் பரப்பை புத்தமதத்துக்குக் கீழ் கொண்டுவந்தார்கள் என்பதிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. அது அமைதியான முறையில் நடந்திருந்தாலும். ஆனால், புத்தமதம் இந்துமதத்திலிருந்து வெளிவந்தது. இறுதியில் அதற்குள்ளாகவே சென்றுவிட்டது. இந்த யுகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்த பல லட்சக்கணக்கான பெளத்தர்கள் மீண்டும் இந்து மதத்துக்குச் சென்றது போல. இதனாலேயே இந்து மதத்தின் மீது இன்றைய பெளத்தர்களுக்கு மனவருத்தம் இருக்கலாம்.\nஸ்ரீகோயங்கா அவர்களது விபாசனா தியான முறை இன்று பல லட்சக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் இது ஒரு எளிய, வேலை செய்யும் முறை. ஆனால் ஸ்ரீகோயங்காவின் மிகப்பெரிய பயம், புத்தரின் மறைவுக்கு அப்புறம், இந்து மதம் பெளத்தத்தின் மையத்தை சாப்பிட்டுவிட்டது போல, இவரது மறைவுக்குப் பின்னர் (கோயங்காவுக்கு வயது 80 அருகில்), இதே விஷயம் விபாசனா இயக்கத்துக்கு நடக்கும் என்றுதான்.\nஆகவே, ஒவ்வொரு படியிலும், தன்னுடைய சீடர்களை எச்சரிக்கின்றார். அவர்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால், அவர்கள் மீண்டும் உலகத்துக்குச் செல்லும்போது, அதனை சிறப்பாக உபயோகப்படுத்த வேண்டுமென்றும், மீண்டும் சடங்குகளுக்கு திரும்பிச் சென்றுவிடக்கூடாது என்றும் கோருகிறார். அதாவது அவர்கள் பெளத்தமதத்தினாராக வேண்டுமென்று கோருகிறார். (அவர் அதனை அந்த வார்த்தைகள் மூலம் சொல்லவில்லை என்றாலும்). இந்து மதத்தை விட்டு விலகவேண்டுமென்றும் கோருகிறார். ஆனால், ஸ்ரீகோயங்கா பார்க்காத விஷயம் என்னவென்றால், நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் அவர் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறார் என்பதும், இரண்டாவது, இன்னும் ஒருமுறை, இந்துமதத்தின் மாபெரும் சகிப்புத்தன்மையையும், திறந்த அமைப்பையும் தவறான முறையில் பிரயோகிக்கிறார்கள் என்பதும்.\n99 சதவீத விபாஸனா தியானம் செய்பவர்கள் இந்துக்கள்தான். நான் இது போல பத்து நாள் திட்டங்களில் டஜன் தடவைக்கு மேல் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். நான் ஒன்று இரண்டு கிரிஸ்தவ கன்யாஸ்திரிகளை பார்த்தேன். ஆனால் ஒரு முஸ்லீம் கூட பார்க்கவில்லை. இந்துக்கள் மட்டுமே புத்தரை அவதாரம் எனக் கருதுகிறார்கள். முஸ்லீம்கள் அவரை கடவுள் மறுப்புவாதி என கருதி, அவரது இறுதித்தடயம் வரை இந்தியாவிலிருந்து அழித்திருக்கிறார்கள். கிரிஸ்தவர்கள் ஜீஸஸ் மட்டுமே கடவுளின் ஒரே உண்மையான புத்திரர் எனக்கருதுகிறார்கள். முந்தைய பெளத்தமதத்தின் தவறுகள் எவ்வாறு இந்தியாவுக்கு பெரும் தீங்கு இழைத்தன என்று கண்டோம். இறுக்கமான, வளையாத அஹிம்சை. உதாரணமாக விபஸனா ஆஸ்ரம கட்டிடத்துக்குள் ஒரு கொசுவைக்கொல்வது கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. விபாஸனா எவ்வளவுதான் வேலை செய்யக்கூடிய முறையாக இருந்தாலும், ஒரு சந்தோஷமற்ற மகிழ்ச்சி தராத முறை. அதற்கும் இறுக்கமாக உறுதியான மன அமைப்பு தேவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பிரிவு சில சமயங்களில் அபத்தமான எல்லைகளுக்கு தள்ளிவிடுகிறது. எல்லாமும் நேரப் பிரகாரம் நடக்கவேண்டும். சிரிப்புக்கோ கற்பனைக்கோ எந்த விதமான இடமும் கிடையாது.\nமீண்டும், இந்த உலகத்திலிருந்து தன்னைத்தானே வெளியேற்றிக்கொள்ளுவதில் அடிக்கோடு கொடுக்கப்படுகிறது. ஸ்ரீ கோயங்கா அடிக்கடி, ‘ எல்லாமும் துன்பம் துன்பம் ‘ என்று கூறுகிறார். ‘ஆசையும், வெறுப்பும் ‘ இருப்பதாகவும், ‘நாம் ஒவ்வொரு வினாடியும் இறந்து கொண்டிருப்பதாகவும் ‘ கூறுகிறார். எந்த நேரத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியமாக உத்ஸாகமும், சக்தியும் தேவையோ அந்தக்காலகட்டத்தில், இது மீண்டும் ஒருமுறை இந்தியாவை தன்னைத்தான் உதாசீனம் செய்வதற்கு இட்டுச்செல்லலாம்.\nஇறுதியில், ஸ்ரீகோயங்கா மீண்டும் ஒரு பின் செல்லமுடியாத ஒரு இயக்கத்தை (ஒரு புதிய மதத்தை ஸ்தாபிப்பது இல்லை என்றாலும்) கட்டமைக்க தீவிரமாக முயல்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மும்பையில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்டமான கோவிலே அதற்கு அத்தாட்சி.\n விபாஸனா ஒரு சக்திவாய்ந்த கருவி என்றாலும், அது புதிய மதத்தை ஸ்தாபிக்க உதவக்கூடாது. அதுவும் முழு உலகமும், மதங்களிலிருந்து விலகி ஆன்மீகத்துக்குச் செல்ல முயற்சிக்கும் இந்த காலத்தில் அது கூடாது. மீண்டும் ஒருமுறை, இந்தியா ஒரு ஆபத்துக்குக் கீழ் வர இருக்கிறது. கோயங்காவின் தியானம் செய்பவர்கள், சக்திவாய்ந்த பதவிகளில் அமர்ந்து கொண்டு, அப்படிப்பட்ட ஒரு சிந்தனை கடந்த காலத்தில் பெரும் தீங்கை இந்தியாவுக்கு விழைவித்திருந்த வரலாறு இருந்தும், ஒன்றும் செய்யாத, வலிமையற்ற, அஹிம்சை மனம் கொண்டதாக இந்தியாவை ஆக்குவார்களா \nஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.\nராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)\nநசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்\nவாயு – அத்தியாயம் நான்கு\nவிஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)\nஇந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது\nதிறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)\nஅணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி\nஉலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்\nஅணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி\nபரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.\nசிக்கன விமானம் – உரைவெண்பா\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14\nஇந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)\nNext: மூன்று குருட்டு எலி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.\nராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)\nநசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்\nவாயு – அத்தியாயம் நான்கு\nவிஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)\nஇந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது\nதிறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)\nஅணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும��� பற்றி\nஉலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்\nஅணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி\nபரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.\nசிக்கன விமானம் – உரைவெண்பா\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14\nஇந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcounselling.org/category/research/", "date_download": "2020-09-27T18:20:42Z", "digest": "sha1:BUELRG7TXNQEYY5NRX6WKVXSC5CQRU4C", "length": 3577, "nlines": 48, "source_domain": "www.tamilcounselling.org", "title": "Research – Tamil Counselling", "raw_content": "\nவங்கி உத்தியோகத்தர்களில் காணப்படும் தொழில்சார் மனஅழுத்தம்- ஓர் ஆய்வு\n– V.Mekala – Working paper – 11 (யாழ் மாவட்டத்தின் அரச, தனியார் வங்கிகளை மையமாகக் கொண்டது) மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.இதனால் காலமாற்றம், அறிவியல் தொழினுட்ப வளர்ச்சிமற்றும் உலகமயமாதல் என்பவற்றுக்கு அமைவாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றான். இவ்வாறான முயற்சிகள் மனிதனைப் பல சவால்களுக்கு முகங்கொடுக்க Read More …\nArticles, Researchஆய்வு, தொழில்சார் மனஅழுத்தம், வங்கி உத்தியோகத்தர்கள்3 Comments\nமுதியோர்கள் எதிர்நோக்கும் உளசமூக சவால்கள் : கிளிநொச்சி மாவட்டத்தின் சூழ்நிலை கற்கை – 2016\n– தவராசா தர்ஸன் – ஆய்வு சுருக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் முதியோர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்து வருகிறது. இலங்கையில் 2041ம் ஆண்டு முதியோர்களின் சனத்தொகையானது அண்ணளவாக 25% ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது மொத்த சனத்தொகையின் கால்ப்பங்கினர் முதியோர்களாகவே காணப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. ஆகவே Read More …\nResearchஉளசமூகம், கிளிநொச்சி, சவால்கள், சூழ்நிலை கற்கை 2016, மாவட்டம், முதியோர்1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2020/05/blog-post_29.html", "date_download": "2020-09-27T16:24:34Z", "digest": "sha1:TJ52TXOXJTFUFX3LFCDMR24ICIQ3NRMX", "length": 8438, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்? - TamilLetter.com", "raw_content": "\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 116,900,000 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில், வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பினை அடுத்து, இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என அச்சகக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டதாக தெரியவருகிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்த��் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.93477/", "date_download": "2020-09-27T17:02:42Z", "digest": "sha1:DE3ZE6M5C3N4HLCKUSJURPNMIFX7N5CZ", "length": 10263, "nlines": 352, "source_domain": "indusladies.com", "title": "செருந்தி | Indusladies", "raw_content": "\nஇதோ இன்னுமொரு மஞ்சள் மலர் இந்த வாரத்திலே\nசெவ்வந்திதான் செருந்தியோ என ஐயம் இருந்தது\nஇதுவும் மஞ்சள் நிற மலர் தான் ஆனாலும் செவ்வந்தி\nநல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற\nஅருகருகே அடுக்கி வைத்தது போல அத்துணை\nஅழகு இந்த மலர்கள், மொட்டும் மலர்களும்\nகொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் அழகு\nஅழகிய பச்சையில், அடர் வண்ணத்தில் இலைகள்,\nஅதைத் தாங்கும் கிளைகள், என மரம் மொத்தமும்\nஅங்கிங்கெனாதபடி அழகு கொட்டி கிடக்கிறது\nவிஷேச வாசனை கிடையாது, இருப்பினும் இதன்\nவிதைகளுக்கான அமைப்பு வித்தியாசமானது. சிறு\nகுவளை போன்ற அமைப்பின் உள்ளே பொத்தி\nஇந்த அமைப்பு அழகிய சிவந்த நிறம் கொண்டவை\nமலர்களை விட கவர்ச்சியானவை, விதைகள் முதலில்\nபச்சை நிறத���தில் இருக்கும், பின் முற்றுகையில் நல்ல\nஇந்த விதைகளுக்கான அமைப்பு காண டிஸ்னி-இன்\nகேலிச் சித்திர கதாபாத்திரம் மிக்கி மௌஸ் போலத்\nதோற்றம் தருவதால் இந்த தாவரம் ஒரு சிலரால்\nமிக்கி மௌஸ் தாவரம் எனவும் அழைக்கப்படுகிறது\nமுதல் பின்னூட்டம் தந்த எனது தம்பிக்கு நன்றிகள் பல. ஆமாம் ராம், பல பூ வந்து நாம் இதுவா இருக்குமோன்னு நெனச்சு பொய் பாத்தா அது வேற பூவா இருக்கு. இந்த லிஸ்ட் முடியறதுக்குள்ள நெறைய பூ நமக்குத் தெரியப் போகுது.\nஇப்படி நீங்க டெய்லி வந்து என் எல்லாப் பூ கவிதையும் படிச்சு பின்னூட்டம் தந்தா நானும் எழுதிக்கிட்டே இருக்கலாம் தான். நன்றிகள் உங்களுக்கு, இந்த அழகிய பின்நூட்டத்திருக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும்.\nகருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல\nவியக்க வைக்கிறது. பூவும், பூவுக்கு கவிகோத்த உங்கள் முன்னுரையும்\n அவற்றுக்கு ஏத்த கவிதை வரிகள்,\nஉங்கள் கைவண்ணத்தில், நித்தமும் பூக்க, பூரிப்பே எங்களுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T18:22:06Z", "digest": "sha1:NJMPWD4ZAQN5JIJMAPXRM6LC4RXV2NJL", "length": 24238, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகலொளி சேமிப்பு நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கோடைக்கால நேர வலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. \"சேமிக்கப்பட்ட\" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.\nஉலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என��பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.\nஇளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.\nபகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு \"கோடை\" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.\n3 நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு\nஅக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்\nபாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.[1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்ட���களைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.\nபகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.\nபகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.\nவாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.\nநேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.\nதொடக்க மற்றும் முடிவ���த் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.\nதென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.\nநன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடுதொகு\nப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.\nஎதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள்,[4] போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள்.[5]\nஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளிய��ட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.\nசில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.[6] ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.[7][8]\n↑ முழு கட்டுரையைக் காண்க\n↑ பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 00:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:52:45Z", "digest": "sha1:QPUWJANRTJFLAX2XH7UOOEDRXBGKCR6S", "length": 6130, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பார்சுவநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha) (Pārśvanātha) or (Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் கி. மு., 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா - ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்ப��்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]\nதீர்த்தங்கரர் பார்சுவநாதரின் சிற்பம், திரக்கோயில்\nலிண்டன் அருங்காட்சியகத்தில் பார்சுவநாதரின் சிற்பம்\nபார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா\nபார்சுவநாதர், அரசு அருங்காட்சியகம், மதுரா\nபார்சுவநாதர் உருவச்சிலை, பதாமி குகை, கர்நாடகம்\nசமண சமய தீர்த்தங்கரர்களான மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-09-27T16:30:59Z", "digest": "sha1:VDTKLAL3XMNFKHJ7OYO5XIRW6LLHAONK", "length": 11603, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 கேட்ஜெட்ஸ் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்படி ஒரு கம்மி விலையில் ட்ரூலி இயர்பட்ஸ் வாங்க முடியுமா\nபுதிய TWS போட் ஏர்டோப்ஸ் 131 என்ற இயர்பட்ஸ் சாதனம் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான BoAt Airdopes 131 இயர்பட்ஸ் நாளை முதல் பிளிப்...\nRealme பட்ஸ் கிளாசிக் இயர்போன்ஸ் நம்ப முடியாத விலையில் அறிமுகம்\nரியல்மி நிறுவனம் ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியதோடு, ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்ப...\nAmbrane மேட் இன் இந்தியா பவர்லிட் பவர் பேங்க் அறிமுகம் அதிக பவர், குட்டி சைஸ்; விலையோ குறைவு\nஅம்பிரேன் (Ambrane) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அம்பிரேன் பவர்லிட் எக்ஸ்எல் என்ற 20,000 எம்ஏஎச் கொண்ட பவர் பேங்க் மாடலையும், அம்பிரேன் பவர்லிட் புரோ எ...\nசாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம் கம்மி விலையில் சியோமி Mi TV ஸ்டிக் நம்பி வாங்குங்கள்\nசாதாரண LED கலர் டிவிகளில் இருந்து மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட��� டிவிகளுக்கு மாறி வருகின்றனர். ஆனால், இன்னும் சிலருக்கு இந்த எண்ணம் இருப்பதில்லை, இருக்...\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nபிலிப்ஸ் நிறுவனம் புதிதாக நான்கு ஆடியோ சாதனங்களை இந்திய சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களில் ஒரு...\nமிரட்டலான புதிய JBL டியூன் 225TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஜேபிஎல் (JBL) நிறுவனம் தனது சமீபத்திய வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. ஜேபிஎல் டியூன் 225TWS என அழைக்கப்படும் தனது புதிய ...\nமலிவு விலையில் அறிமுகமான புதிய நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச் மேட் இன் இந்தியா தயாரிப்பு\nஇந்திய நிறுவனமான நாய்ஸ் நிறுவனம், இந்தியா சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மிரட்டலான இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ச...\nஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய நிறுவனத்தின் புதிய நிமோ ஸ்மார்ட் கிளாஸ்\nநிமோ பிளானட் நிறுவனம் சில காலமாக ஸ்மார்ட் கிளாஸ் சாதனங்களை உருவாக்கி வருகிறது. நிமோ பிளானட் கேரளாவைச் சேர்ந்த இந்திய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தி...\nஇந்தியா:மலிவு விலையில் களமிறங்கும் தரமான ரியல்மி பட்ஸ் 3.\nரியல்மி நிறுவனம் இந்த மாதத்தில் தனது புதிய ரியல்மி பட்ஸ் 3 சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ...\nஅழகான தோற்றத்துடன் மிரட்டலான அம்சங்களுடன் Oppo Watch அறிமுகம்\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பார்ப்பதற்கு ஆப்...\nThomson: ரூ.10,999 விலையில் தரமான 'மேட் இன் இந்தியா' ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nதாம்சன் நிறுவனம் என்பது உண்மையில் ஒரு ஐரோப்பிய தொழில்நுட்ப உற்பத்தியாளர் நிறுவனமாகும். ஆனால், இந்த நிறுவனம் இந்தியாவைத் தளமாகக் கொண்டு ஸ்மார்ட் ட...\nNokia டிவி பாக்ஸ் இந்தியாவில் அறிமுகமா என்ன இருக்கு இந்த ஆண்ட்ராய்டு டிவி சாதனத்தில்\nநோக்கியா நிறுவனம் விரைவில் தனது புதிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/thesathinkural/views/64314/", "date_download": "2020-09-27T16:51:43Z", "digest": "sha1:D2AG2DW2QSZKRBQ6NX3CPAICE7EW34UA", "length": 24188, "nlines": 164, "source_domain": "thamilkural.net", "title": "அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் பார்வைகள் அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஇலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது.\nஅரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் நிகழ்ந்த காலங்களில், ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், அரசியலமைப்பு பற்றி அறிஞர்கள் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினர். மக்களுக்கான ஆட்சி மக்களுக்காக அமைய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக அரசியல் அறத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பற்றிய அறிஞர்களின் பங்களிப்பு அமைந்தது.\nஆனாலும் அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படுகின்ற அரசியல் சட்டம், சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உரிமைகளை மறுக்கின்ற நிலையும் காணப்பட்டிருக்கின்றது. இலங்கையின் அரசியலமைப்பு அனுபவம் அப்படித்தான் இருக்கின்றது. உலகில் மிக நீண்ட அரசியலமைப்பு எனப்படும் இந்திய அரசியலமைப்பு, தாழ்த்தப்பட்டவர்களும் பெண்களுக்குமான இடங்களை சமூக நீதி நோக்கில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பாகுபாடு நிறைந்த உலகில் அரசியலமைப்பு சட்டம் வாயிலாக மனித உரிமைகளை வலுப்படுத்துவது அவசியமானது.\nஅ��்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகப் பேசியிருந்தார். ஆனாலும் இந்த தீவில் தமிழர்களுக்கு ஒரு சட்டமும் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் இருப்பதனால், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இது தமிழர்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டுகிற திட்டமா என்ற அச்சத்தையே விதைத்திருக்கிறது என்பதே உண்மை நிலவரமாகும்.\nஇலங்கையில் 1978இல் புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது. கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 19 ஆவது அரசியல் திருத்தம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு சிறிதளவில் பகிர்ந்தளித்தமை மற்றும் ஆணைக்குழுக்களை உருவாக்கியமை இதன் விசேட அம்சங்கள் எனச் சொல்லப்படுகின்றது.\nகடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி கோத்தபாய தரப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் போவதாக கூறி வருகின்றது. குறிப்பாக 19 ஆவது அரசியல் திருத்தத்தை அகற்றுகின்ற விதமாக இந்த திருத்தம் அமையும் என்பதை ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் இராணுவத் தன்மையான ஆட்சி இயல்புகளை கொண்டுள்ள கோத்தபாய அவர்களின் இந்த திருத்த முயற்சிகள், குறிப்பாக சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்பதும் அம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பௌத்தத்திற்கு முன்னுரிமை போன்ற காலம் காலமான இயல்புகளை இப்போதே ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரே நீதி, ஒரே சட்டம் என்பது குறைந்த பட்சம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளின் உரிமைகளைக் கூட பறித்துவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உண்மையில் இலங்கைக்கு முற்றிலும் புதுமையான ஒரு அரசியல் திருத்தமே தேவைப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற��பவும், இனங்களை சமத்துவமாகவும் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் புதிய அரசியல் சட்டம் அமைய வேண்டியது கால அவசியமாகும்.\nகோத்தபாய ராஜபக்ச அரசாங்கம், புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை செவிமடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய கருத்து கணிப்புக்கள் இடம்பெற்ற சமயத்தில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் மாநிலத்தில் சுயாட்சியை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியதும் கவனிக்க வேண்டியது. இந்த வேண்டுகோளை உள்ளடக்க தவறிய இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு என்பது மிகவும் பழமையான ஒரு அரசியலமைப்பாகவே உருவாகும்.\nஇலங்கைக்கு முற்றிலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்று தேவை என அரசு கருதினால், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று கருதினால் புதிய அரசியலமைப்பு அதனை தெளிவாகவும் உறுதியாகவும் தீர்க்கும் விதிகளை கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே அரசியலமைப்பு திருத்தத்தினால் மாத்திரம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை உருவாக்க முடியாது. கடந்த கால தேர்தல்கள் வாயிலாக இத் தீவில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது தேசங்களை தெளிவாக வரைந்தே வருகின்றனர். தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை தேர்தல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nவிடுதலைப் புலிகளை அழித்து விடுவதனால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது என்ற உண்மையைப் போலவே, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துருவாக்கம் கொண்ட அரசியலமைப்பாலும் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது. தென்னிலங்கை மக்களின் இறைமைக்கு அளிக்கப்படும் மதிப்பு போலவே வடக்கு கிழக்கு மக்களின் இறைமைக்கும் அளிக்கப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் அரசியலமைப்பு என்பது வெறும் சொற்களினாலும் பெயரினாலுமே ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்றாகும். இராணுவத்தால், ஆயுதங்களால், அரசியலமைப்பால் இனவாத அரசியல் பேச்சுக்களினால் இந்த நாட்டை ஒரு நாடாக்க முடியாது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட சூழலில், உண்மையிலேயே வடக்கு கிழக்கு மாநிலம் என்பது அரசியலமைப்பும் ஆட்சித் தலைவனும் இல்லாத ஒரு மாநிலமாகவே இருக்கின்றது. இலங்கை அரசின் யாப்பும் அதன் ஆட்சி பீடமும் இந்த மாநிலத்தை பிரதிபலிக்கவும் இல்லை, உள்ளடக்கமும் இல்லை என்பதே உண்மை. வெறுமனே இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு நிலமாக இருக்கின்றதே தவிர, இலங்கை அரசின் ஆட்சியில் இருக்கவில்லை. ஆக்கிரமிப்பை உணரக்கூடிய மக்கள் தம்மை ஆளுவதை உணர முடியாது. ஒரு இனக்கூட்டத்தை நிராகரித்து, அழித்து ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பு, அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொண்டதல்ல என்பதுதான் வெளிப்படை அர்த்தம்.\nதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை அநீதியினாலும் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட சுய உரிமைகளினாலும் இந்த தீவு இரண்டுபட்டே இருக்கின்றன. உண்மையில் கடலால் சூழப்பட்ட இந்த தீவின் நிலப்பரப்பு என்பது பன்னெடுங்காலமாக இரண்டுபட்டே இருக்கின்றது. இதனை ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கக்கூடிய அரசியலமைப்பு என்பது, தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மாத்திரமே இருக்க முடியும். அதனை மறுத்து, சிங்கள பௌத்த பேரினவாத கருத்துவருக்காத்தின் அரசியலமைப்பை தோற்றுவித்தால், இத் தீவு அரசியலமைப்பு யாப்பின் வெற்றுச் சொற்களினால் மாத்திரம் ஒரு நடாக சொல்லப்படலாம். நிலத்தால் தெளிவாக பிரிவுக் கோடுகள் வரையப்பட்ட இரண்டு நாடுகளாகவே இருக்கும்.\n(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)\nPrevious articleதொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்க அரசு தீர்மானம்\nNext articleயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nஉரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார் சி.வி.கே.சிவஞானம்\n5 பிராந்தியங்ளாக மாறுகின்றதா இலங்கைதமிழர் தரப்பிடம் மகிந்த கோரியது என்ன \n8 மணித்தியாலங்களின் பின் உ���வு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karma.org.in/index.php?route=product/category&path=196", "date_download": "2020-09-27T17:01:26Z", "digest": "sha1:3W5QSLCSZHWODD6OGPBDAJZTROZP4NL7", "length": 2452, "nlines": 68, "source_domain": "www.karma.org.in", "title": "", "raw_content": "\nகாஞ்சிபுரம் - தமிழ்நாடு (31)\nசென்னை - தமிழ்நாடு (36)\nதிருவள்ளூர் - தமிழ்நாடு (7)\nவிழுப்புரம் - தமிழ்நாடு (9)\nவேலூர் - தமிழ்நாடு (12)\nசுசீந்திரம் - நாகர்கோவில் - தமிழ்நாடு (0)\nவள்ளியூர் - திருநெல்வேலி - தமிழ்நாடு (0)\nவில்லியனூர் - பாண்டிச்சேரி (0)\nஅமர்நாத் - பனிலிங்கம் (0)\nசகஸ்ரதாரா - டேராடூன் (0)\nதபகேஷ்வர் - டேராடூன் (0)\nதென்காசி - தமிழ்நாடு (0)\nசதுரகிரி - தமிழ்நாடு (1)\nகங்கைகொண்ட சோழபுரம் - தமிழ்நாடு (0)\nதஞ்சாவூர் - தமிழ்நாடு (0)\nசங்கரன்கோயில் - தமிழ்நாடு (0)\nஉத்திரகோசமங்கை - தமிழ்நாடு (0)\nபசுபதிநாத் - நேபாளம் (0)\nசிவகாசி - தமிழ்நாடு (0)\nதிருவாதவூர் - தமிழ்நாடு (0)\nகாங்கேயம் பாளையம் - தமிழ்நாடு (1)\nதில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு (1)\nசெய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/11/blog-post_25.html", "date_download": "2020-09-27T15:31:28Z", "digest": "sha1:XGX3RS6XWPWKFKYNO4ZZJE626U3X5IRJ", "length": 7961, "nlines": 134, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கபடி", "raw_content": "\nஅமெரிக்காவில் Thanksgiving day என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் இந்திய வீரர்கள் பங்கேற்ற அனைத்து போட்டிகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி டி.டி. ஸ்போர்ட்ஸ். நேற்று நடந்த மகளிர் கபடி அரை இறுதியில் இந்தியா மற்றும் ஈரான் மோதிய ஆட்டத்தில் அனல் பறந்தது. பொதுவாக மகளிர் போட்டிகள் சச்சரவு இன்றியே நடக்கும். ஆனால் நேற்று இரு அணியினரும் அடிதடி வரை சென்று விட்டனர். இந்த பெண்களை சமாளிக்க ஆண் நடுவர்கள் திணறித்தான் போயினர். முதலில் சற்று பின் தங்கிய இந்தியா, பிறகு சமமான புள்ளிகளை பெற ஆரம்பித்தது. இந்தியாவின் தீபிகா பயங்கர கோபத்துடன் எதிரிகளை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் தன் தொடையை தட்டி அவர்களை வம்புக்கு இழுக்க, அரங்கில் கரவொலி அடங்க நேரமானது. உச்ச கட்டத்தில் இரு அணியும் தல 22 புள்ளிகளை பெற்றிருந்தன. ஈரான் வீராங்கனை இந்தியா எல்லைக்குள் நுழைந்து தீபிகாவை கன்னத்தில் அறைய, தீபிகா அவரின் முடியை பற்றி இழுக்க, கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியானது அரங்கம���. இறுதியில் 23-22 எனும் புள்ளி கணக்கில் இந்தியா வெற்றியை தட்டி சென்றது. அதிர்ச்சியில் ஈரான் வீராங்கனைகள் அரங்கில் அழுது கொண்டே இருந்தனர். கமர்சியல் படம் தோற்றது போங்கள்\nஇன்று நடக்கும் இறுதி போட்டியில் தாய்லாந்தை சந்திக்கிறார்கள் நமது மகளிர் அணியினர். ஆண்கள் அரை இறுதியில் இந்தியா ஜப்பானை 52-17 எனும் புள்ளிக்கணக்கில் துவம்சம் செய்து இறுதியில் நுழைந்தது. ஈரானுடன் தங்கப்பதக்க போட்டி இன்று நடக்கிறது. இரு பிரிவிலும் நம் அணி தங்கம் வெல்ல வாழ்த்துவோம்\n'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/5838", "date_download": "2020-09-27T17:41:57Z", "digest": "sha1:I77EMVCQZAMKSSOTOTHZBEFSPTTJVWUP", "length": 13227, "nlines": 77, "source_domain": "www.newlanka.lk", "title": "கையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம் தெரியுமா? | Newlanka", "raw_content": "\nHome ஜோதிடம் கையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம்...\nகையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம் தெரியுமா\nகைரேகை என்பது ஒரு வகையான தீர்க்கதரிசனமாகும், இது நம் தன்மை, எதிர்காலம் மற்றும் விதி பற்றி நமக்கு வழிகாட்டுகிறது. கையின் சில அம்சங்களையும் உள்ளங்கையில் உள்ள வரிகளையும் படிப்பதன் மூலம் கணிப்புகள் செய்யப்படுகின்றன. எதிர்காலம் என்று வரும்போது அதில் திருமணம் மற்றும் குழந்தைகளும் அடங்கும்.\nநம் கையில் இருக்கும் சில ரேகைகள் நமக்கு எத்தனை குழந்தை பிறக்கும், அவர்கள் எந்த பாலினத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ப��ை கூற இயலும். உண்மைதான், இந்த நம் கையில் இருக்கும் ரேகைகள் நம் குழந்தைகளின் பாலினத்தை கூறும். இந்த பதிவில் கைரேகையை கொண்டு குழந்தையின் பாலினத்தை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள் கோடுகள் சிறிய விரலின் அடிப்பகுதிக்கு கீழே உள்ள நேர்மையான கோடுகள். உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறதா இல்லையா என்பதை அறிய, இந்த வரிகளையும் திருமண வரிகளையும் நீங்கள் பார்க்கலாம். அவை சிறிய விரலின் அடிப்பகுதியில் உள்ளன.\nகாதல் ரேகையில் இருந்து மேல்நோக்கி நீட்டிக்கும் சிறிய கோடுகள் இருந்தால், அது திருமண வரி மேல்நோக்கி இருந்தால், அந்த நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த வரி பெண்களில் அதிகமாகத் தெரிகிறது, அதேசமயம் ஆண்களில் தெளிவாக இல்லை.\nகுழந்தைகள் ரேகையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் க்கலைத் தொடக்கூடிய கையின் அனைத்து பகுதிகளையும் முழுமையாகவும் அறிவாகவும் அவசியம் மற்றும் பெற வேண்டும். உதாரணத்திற்கு சுக்கிர மேட்டில் மோசமான வளர்ச்சியைக் கொண்ட ஒரு நபர் குழந்தைகளைப் பெற வாய்ப்பில்லை, அதேபோல் முழு மற்றும் பெரிய மலையைக் கொண்டவருக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.\nஇந்த வரிகளின் நிலைப்பாட்டின் மூலம், அவை தொடும் மூலையின் பகுதியினாலும், அவற்றின் தோற்றத்தினாலும், பலவற்றாலும், ஒரு நபருக்குப் பிறந்த குழந்தைகள் இந்த விஷயத்தின் வரவிருக்கும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்களா என்பதை எளிதாகவும் துல்லியமாகவும் தீர்மானிக்க முடியும். பிறந்த குழந்தை மென்மையாகவோ அல்லது வலுவாகவோ இருக்கும், அல்லது அவர்கள் ஆணாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ இருப்பார்கள் என்பதையும் வரிகளிலிருந்து அறியலாம்.\nதிருமணக் கோட்டிலிருந்து மேல்நோக்கி நீட்டிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றிய ரேகைகள் ஆழமாகவும் முழு அகலமாகவும் இருந்தால், அது ஒரு ஆண் குழந்தையைக் குறிக்கிறது. அதேபோல மெல்லிய மற்றும் குறுகிய கோடுகள் பெண் குழந்தையை குறிக்கின்றன.\nகுழந்தை ரேகைகள் தெளிவாகவும் குறிக்கப்பட்டிருக்கும்போது, பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பார்கள் என்பதையும், கோடுகள் மயக்கம் மற்றும் அலை அலையாக இருக்கும்போது பிறக்கும் குழந்தைகள் பலவீனமானவர்களாகவும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவும் இருப்பதைக் குறிக்கிறது.\nவரியின் முதல் பகுதி ஒரு சிறிய தீவாக இருக்கும்போது, குழந்தை தனது ஆரம்ப வாழ்க்கையில் மிகவும் பலவீனமாக இருக்கும், ஆனால் அந்த வரி இறுதியில் நன்கு குறிக்கப்பட்டு தனித்துவமாகவும், தெளிவாகவும் இருந்தால், குழந்தை பிற்காலத்தில் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.\nஇந்த ரேகை நீளமாகவும் மற்றும் மீதமுள்ளதை விட உயர்ந்ததாக இருக்கும்போது, ஒரு குழந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதையும், மற்றவர்களை விட பெற்றோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதையும் இது குறிக்கிறது. ஒரு தனிநபருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பது திருமணக் கோட்டிற்கு வெளியே செல்லும் கோடுகளின் எண்ணிக்கையை பொறுத்து கணிக்கப்படுகிறது.\nகுழந்தைகளின் கோடுகள் பொதுவாக ஒரு ஆணின் கையை விட ஒரு பெண்ணின் கையில் வேறுபடுகின்றன. ஆனால் இந்த வரிகள் ஒரு ஆணின் கையிலும் தெளிவாகவும் நன்கு குறிக்கப்பட்டதாகவும் இருந்தால், அந்த ஆண் தன் பிள்ளைகளை மிகவும் விரும்புவான் என்பதையும், அவன் பாசமுள்ள தன்மையைக் கொண்டிருப்பதையும் இது குறிக்கிறது.\nPrevious articleஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு ‘டாட்டா’ சொல்லணுமா அப்படியானால் தூங்கும் முன் இதைச் உண்ணுங்கள்..\nNext articleகொடிய கொரோனாவிற்கு இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலி கொடுத்த ஐரோப்பா.\nநீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..\nசனி ஆட்சி செய்யும் இந்த ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து..\nவாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரதத்தின் மகத்துவம்..\nவடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால்..சகல துறைகளையும் முழுமையாக ஒத்துழைக்க கோரிக்கை.\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nநாளை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்..யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cricket-india-lost-in-the-4th-test-match-england-won-the-series/", "date_download": "2020-09-27T15:39:28Z", "digest": "sha1:4GLFMY2RBVRZHLYNB55EM7IZJRFRBN5P", "length": 11269, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி…தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி…தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\n4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.\nஇங்கிலாந்து-இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.\nபின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. இறுதியில் 69.4 ஓவர்களில் இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது\nஅதிகபட்சமாக கோலி 58 ரன்கள், ரகானே 51 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.\nஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டம் இந்தியா தோல்வி தமிழக கபடி அணிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆனார் கமல் பிரஞ்ச் ஓப்பன் டென்னிஸ்….அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி ஷிமோனா ஹெலப் சாம்பியன்\nTags: 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி...தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து, cricket India lost in the 4th Test match England won the series\nPrevious வண்ணமயமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்\nNext 4வது டெஸ்ட் போட்டி: இந்தியாவ�� வீழ்த்தி 3-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது\nடில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்\nஎர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு…\nகேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு\nஹரித்வார பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/tag/healthy-tips-for-human-brain", "date_download": "2020-09-27T17:50:52Z", "digest": "sha1:EJO6MM6YQ5FMVUYREQKTRD4BRRHUWCCV", "length": 12155, "nlines": 162, "source_domain": "enewz.in", "title": "healthy tips for human brain Archives - Enewz", "raw_content": "\nநம் உடலின் முக்கிய பகுதியான மூளையை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கவழக்கங்கள்.. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைர��ாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\nகண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்\nதமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...\nமுதல் வெற்றி பெறப்போவது யார் இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை\nஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...\nபப்ஜி விளையாட்டால் மலர்ந்த காதல் – மாணவி வீட்டை விட்டு ஓட்டம்\nபப்ஜி விளையாட்டு தற்போது தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் தன்னுடன் பப்ஜி விளையாடிய இளைஞன் மீது கொண்ட காதலால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி வீட்டை விட்டு ஓடி திருவாரூரில் தனது காதலனை...\nஎம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மனஉளைச்சல் – ராஜ்யசபா துணைத்தலைவர் உண்ணாவிரதம்\nராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் தான் மிகவும் அவமதிக்கபட்டதாக கருதுவதாகவும் அதனால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் வெங்கையா நாயுடுவிற்கு...\nபுரட்டாசி ஸ்பெஷல் – ‘வெஜ் ஆம்லேட்’ ரெசிபி\nகுழந்தைகளுக்கு அவர்களுக்கு விருப்பமான முறையில் சில உணவுகளை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவர். அந்த வகையில் தற்போது முட்டை சேர்க்காமல் ஆம்லேட் எப்படி செய்வது என பார்க்கலாம��� வாங்க. தேவையான பொருட்கள் கடலை...\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம். நெற்றிசுட்டி இந்த நெற்றிச்சுட்டி அணிவதால்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/politics/it-is-great-to-live-honestly-in-the-world/c77058-w2931-cid306743-su6271.htm", "date_download": "2020-09-27T17:29:44Z", "digest": "sha1:7XRWRRPCKY5PHX4YMR5KPJIKDFU6FH6K", "length": 3436, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "‘உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்’", "raw_content": "\n‘உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்’\nஉலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஉலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'உலகில் நேர்மையாக வாழ்வது பெரிய விஷயம்; தவறு செய்ய வாய்ப்பு இருந்தாலும் தவறு செய்யாமல் இருப்பதே நேர்மையாகும். கடன் வாங்குவதில் தவறில்லை; ஆடம்பர செலவுக்கு கடன் வாங்கக் கூடாது. சட்டப்பேரவையில் யார் கேள்வி கேட்டாலும், கேள்வியையே பதிலாக தருபவர் புன்னகை மன்னன் செல்லூர் ராஜூ’ என்று கூறியுள்ளார்.\nமேலும், நீட் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல���வம் உறுதியளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sivaji367/", "date_download": "2020-09-27T16:40:12Z", "digest": "sha1:7MLGJAM2C7JDIYQS74YCFB44TLKRCB6L", "length": 7430, "nlines": 93, "source_domain": "orupaper.com", "title": "சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க்க இடைக்கால தடை உத்தரவு? - சிவாஜிலிங்கம்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க்க இடைக்கால தடை உத்தரவு\nசுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க்க இடைக்கால தடை உத்தரவு\nமாமனிதர் ரவிராஜின் மனைவியார் சசிகலாவுக்கு, எதிராக செய்யப்பட்டது பெரும் சதியை முறியடிக்க யாழில் சற்று முன்னர் பெரும் கூட்டணி ஒன்று இணைந்துள்ளது.\nகட்சி பேதங்களை மறந்து. தாம் யாருடன் நிற்கிறோம் என்பதனை கூட மறந்து, தமிழர்களாக ஒன்றினைந்துள்ளார்கள் அரசியல்வாதிகள். அதிலும் அங்கஜன் ராமநாதன் , தானே தேடிச் சென்று சசிகலாவையும் , சிவாஜிலிங்கத்தையும் ஆனந்தியையும் சந்தித்துள்ளார்.\nதிங்கட்கிழமை கொழும்பில் தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு. உச்ச நீதிமன்றில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க்க இடைக்கால தடை உத்தரவு ஒன்று பெறப்பட உள்ளது. இதனை தானே முன் நிறு நடத்துவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில். தன்னிடம் கையில் சல்லி காசு கூட இல்லை. எல்லாம் தேர்தலில் செலவாகி விட்டது. ஆனால் சொத்தை விற்றாவது நான் இதனை செய்கிறேன் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் சுமந்திரனுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு போடப்பட உள்ள வழக்கு செலவிற்காகவது புலம் பெயர் தமிழர்கள் உடனடியாக நிதி வழங்க வேண்டும். சசிகலாவிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி அவருக்கே கொடுக்கப்பட வேண்டும்.\nPrevious articleகட்சி தலைமையை ஏற்க நப்பாசை,துண்டை போடும் சிறிதரன்\nNext articleகிளிநொச்சியில் 10 வருட அரசியலில் வெறும் 21700 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளீர் – சிறீதரனுக்கு_பகிரங்க மடல்\nகதவடைப்பபை குழப்ப ஒட்டுக்குழுக்கள் சதி\nநாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவ��ரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nகதவடைப்பபை குழப்ப ஒட்டுக்குழுக்கள் சதி\nபிரான்ஸ் உயர்மட்ட மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை…\nஅப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டது…\nஐநா முன்றலில் ஓயாத அலைகள்\nநாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-is-the-state-where-most-people-recover-in-the-country-chest-erect-edappadi-palanichamy--qftkwk", "date_download": "2020-09-27T16:39:51Z", "digest": "sha1:Q6NJOX7PPUNHREVBKXHOWCYVZO6UPEFJ", "length": 16829, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாட்டிலேயே அதிகம் பேர் குணமடையும் மாநிலம் தமிழகம்தான்..!! நெஞ்சை நிமிர்த்தும் எடப்பாடி பழனிச்சாமி. | Tamil Nadu is the state where most people recover in the country .. !! Chest erect Edappadi Palanichamy.", "raw_content": "\nநாட்டிலேயே அதிகம் பேர் குணமடையும் மாநிலம் தமிழகம்தான்.. நெஞ்சை நிமிர்த்தும் எடப்பாடி பழனிச்சாமி.\nமிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப்(Tocilizumab)400 எம்ஜி, ரெம்டெஸ்விர் (Remdesvir)100 எம்ஜி, இனாக்சபெரின் (Enoxaparin)40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (29.8.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அவர் உரையாற்றினார் அதன் முழு விவரம்:-\nகோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பபட்டுள்ளன. இதுவரை, எனது தலைமையில் 9 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளன. தலைமைச் செயலர் அவர்கள், 11 முறை காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்றும், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தும், RTPCR சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொண்டும் வருகிறோம்.\nதற்போது மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 77,223 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 26,801 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஐசியு வசதி கொண்ட 4,782 படுக்கைகளும், 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கோவிட் தொற்று சிகிச்சைக்காக 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. நமது மாநிலத்தில் தான் மிக அதிகமாக 146 ஆய்வகங்கள்,அதாவது 63 அரசு மற்றும் 83 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 45.73 லட்சம் நபர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கோவிட்-19 ஆய்வக பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார்75,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தனியார் மையங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணங் களை அரசே நிர்ணயித்துள்ளது. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப்(Tocilizumab)400 எம்ஜி, ரெம்டெஸ்விர் (Remdesvir)100 எம்ஜி, இனாக்சபெரின் (Enoxaparin)40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள்,\nபரிசோதனை கருவிகள், N95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள், CTஸ்கேன், X-ray இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்துவருகின்றது. களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும்,(zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ (Ayush) சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 85.45 சதவிதம் மேல் உள்ள\nமாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.7 சதவிதம் இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.\nபெரியார் சிலை அவமதிப்பு... திட்டமிட்ட சதி கனிமொழியிடம் விசாரிக்க வேண்டும்.. திருப்பி அடித்த எல்.முருகன்..\nஇதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா எல்.முருகனை லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..\nவிவசாயிகள் விரோத முதல்வர் எடப்பாடியார்.. உண்மையை புட்டு புட்டு வைத்த டி.ஆர்.பாலு.. கதி கலங்கும் அதிமுக..\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள்... சொடக்கு போட்டு சவால் விடும் கே.என்.நேரு..\nஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யுறீங்க... எப்போது புரிஞ்சுக்க போறீங்க... எச்சரிக்கும் ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா... பீதியில் திமுக முக்கிய நிர்வாகிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏச���யாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமோடி அரசின் அந்தக் குழுவே தேவையில்லை... நிராகரிக்க திருமாவளவன் திடீர் அழைப்பு..\nகொரோனா மரணங்கள் இரு மடங்காக எகிறும்... உலக நாடுகளை அலர்ட் செய்யும் WHO..\nதிமுக ஆட்சியை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்... கிரிமினல் கேபினட்டை துரத்துவோம்... மு.க. ஸ்டாலின் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14533-thodarkathai-maatram-thanthaval-nee-thane-amudhini-02?start=6", "date_download": "2020-09-27T16:17:58Z", "digest": "sha1:E5XM5HET4CQNBNL6IYMTYN6UDXRJUG5M", "length": 11908, "nlines": 195, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி - 5.0 out of 5 based on 2 votes\nயோசிக்கிறது \" என்று ஆதவ்வை வாரினார் மறைமுகமாக. அந்த சூழ்நிலையிலும் பாட்டியின் இந்த பேச்சை கேட்டு ஆதவ்விற்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது.\n\"அவளுக்கு சம்மதமான்னு பர்ஸ்ட் கேளு பாட்டி. \" என்றவனிடம் \"உனக்கு சம்மதமா \nசரி என்பதை போல தலையாட்டினான் ஆதவ். “வாயை தொறந்து சொன்னாதான் என்னவாம் \" என்று சிறுகுழந்தை போல முகத்தை திருப்பி கொண்டார் மங்களம்.\nதேகம்னா நீயே கூப்டு கேட்டுக்கோ.\" -மங்களம்\n\"ஐயோ அத்த சந்தேகம் எல்லாம் இல்லிங்க. ஆனா உங்க பையனும் அவரு சம்சாரமும் ஓத்துக்கோனுமல்லங்கோ \" நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இன்னொரு தவறு நடக்க\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 15 - குருராஜன்\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 15 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — AbiMahesh 2019-10-20 12:32\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — madhumathi9 2019-10-19 07:01\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — Srivi 2019-10-19 06:46\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — தீபக் 2019-10-19 06:19\nசிறுகதை - மலையேறிய ஆறு\nTamil Jokes 2020 - ரெண்டு ���்ரெண்ட் இருந்தாங்க... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/index.php?route=product/search&tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20/%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:08:00Z", "digest": "sha1:32K3BXMY43SHSJDMNAELMUFXGTOWVIBQ", "length": 14081, "nlines": 113, "source_domain": "www.panuval.com", "title": "Search - Tag - இந்துத்துவம் / பார்ப்பனியம்", "raw_content": "\nஇந்திய அரசியல்1 இந்துத்துவம் / பார்ப்பனியம்3\nகிழக்கு பதிப்பகம்2 சந்தியா பதிப்பகம்1 தலித் முரசு1\nSG சூர்யா1 க.ஜெயராமன் Ka.Jeyaraaman1\nShantanu Gupta1 எம்.என்.கிருஷ்ணமணி1 மருத்துவர் நா.ஜெயராமன் Doctor N.Jeyaraman1 மாரிதாஸ் Maaridhaas1\nஅம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம் Ambedkar Indhuvayappaduththa Mudiyaatha Thaththuvam1 சங்கரர் என்கிற புரட்சிக்காரர் Sankarar Engira Puratchikkaarar1 நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nDr. N. Jeyaraman1 K. Jeyaraman1 M. N. Krishnamani1 Maridas1 S. G. Surya1 SG சூர்யா1 Shantanu Gupta1 இந்திய அரசியல்1 இந்துத்துவம் / பார்ப்பனியம்4 இந்து மதம்1 எம். என். கிருஷ்ணமணி1 க. ஜெயராமன்1 கட்டுரை2 கிழக்கு பதிப்பகம்2 சந்தியா பதிப்பகம்1 தலித்தியம்1 தலித் முரசு1 மருத்துவர் நா.ஜெயராமன்1 மாரிதாஸ்1 மொழிபெயர்ப்பு2 வாழ்க்கை வரலாறு2\nAll Categories சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் CBF-2020 Panuval Top Seller's Chennai Book Fair 2020 | சென்னை புத்தகக் காட்சி 2020 Coloring Books J.krishnamurti books Kalachuvadu Publications கிளாசிக் நாவல் Philosophy books Screenplay TAMIL BOOKS Authors CBF - 2019 Panuval Best Seller CHENNAI BOOK FAIR 2018 TOP SELLERS Imayam Books Spirituality Thadagam Books அகராதி / களஞ்சியம் அனுபவங்கள் அரசியல் மார்க்சியம் அரசியல் தத்துவம் அறிமுகக் கையேடு அறிவியல் / தொழில்நுட்பம் அறிவியல் கட்டுரைகள் அறிவியல் புனைகதை ஆன்மீகம் ஆய்வு கட்டுரைகள் இசை இயற்கை / சுற்றுச்சூழல் இலக்கணம் இலக்கியப் பேருரை இலக்கியம்‍‍ இல்லறம் / உறவு உடற்பயிற்சி உடல்நலம் / மருத்துவம் உளநலவியல் ஓவியம் ஓஷோ கடிதங்கள் கட்டுரைகள் கணினி / மென்பொருள் கதைகள் கல்வி கல்வி நூலகள்/education கவிதைகள் கிராஃ பிக் நாவல் குறுநாவல் கூத்து கேள்வி- பதில் சட்டம் சமயம் சமூக நீதி சமூகம் சமையல் / உணவுமுறை சித்தர் பாடல்கள் சினிமா சினிமாக் கட்டுரைகள் திரைக்கதைகள் சிறுகதைகள் / குறுங்கதைகள் சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள் சுயமுன்னேற்றம் செம்பதிப்பு செம்மை வெளியீடு புத்தகங்கள் சொற்பொழிவுகள் ஜென் ஜென் கவிதை ஜோக்ஸ் / கார்ட்டூன்ஸ் தத்துவம் தமிழர் பண்பாடு தமிழர் வரலாறு தியானம் தேர்வுகள் தொடர்பியல் தொழில் / முதலீடு நாடகம் நாட்குறிப்பு நாட்டாரியல் நாட்டுப்புறவியல் நாவல் சரித்திர நாவல்கள் நினைவஞ்சலி நினைவுக் குறிப்புகள் நீள்கதைகள் நேர்காணல்கள் பயணக் கட்டுரை பெண்ணியம் பொது அறிவு பொதுநலன் பொன்மொழிகள் போர்/தீவிரவாதம் மானுடவியல் மார்க்கெட்டிங் மேலாண்மை மொழிபெயர்ப்புகள் மொழியியல் வணிகம் / பொருளாதாரம் வரலாறு வரலாற்றாய்வு நூல் வாழ்க்கை / தன் வரலாறு வாழ்க்கை கல்வி விமர்சனம் விழிப்புணர்வு வேலைவாய்ப்பு வேளாண்மை / விவசாயம் ஹைகூ Ashokamitran Books TAMIL MAGAZINES இரு மாத இதழ் காடு தனி இதழ் காலாண்டிதழ் மாத இதழ் வருட இதழ் TICKETS ஃபிளாஷ் கார்டுகள் அகழாய்வு ஆராய்ச்சி அதிபுனைவு அரச பயங்கரவாதம் அரசு / நிர்வாகம் அறிக்கை அறிஞர் அண்ணா இதிகாசங்கள் இந்திய அரசியல் இந்திய வரலாறு இந்து மதம் இந்துத்துவம் / பார்ப்பனியம் இருமொழிப் புத்தகம் இஸ்லாம் ஈழம் உரையாடல் உலக வரலாறு உளவியல் உளவியல் ஊக்கம் ஊடகம் / இதழியல் கட்டுரை தொகு���்பு கணிதம் கணிப்பொறி கதைகள் கம்யூனிசம் கலை காட்டுயிர் காதல் காந்தியம் காப்பியங்கள் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் கார்டூன் காஷ்மீர் கி.ரா கதைகள் கிராமியக் கதைகள் கிறிஸ்தவம் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் சட்டப் புத்தகங்கள்|Law Books சமணம் சமூக வரலாறு சமூகவியல் சர்வதேச அரசியல் சாகித்திய அகாதமி யுவ புரஸ்கர் விருது பெற்ற நூல் சித்த மருத்துவம் சித்திரக்கதை சிறார் இதழ் சிறுவர் கதை சிறுவர் நூல்கள் சுயசரிதை சுற்றுலா சூஃபியிசம் சூழலியல் ஜெயகாந்தன் Books தத்துவம் / மெய்யியல் தன்நம்பிக்கை தமிழக அரசியல் தமிழகம் தமிழ்த் தேசியம் தலித்தியம் திராவிடம் தொல்லியல்நூல்கள் தோட்டக்கலை நகைச்சுவை நாட்டுப்புறகதைகள் பகுத்தறிவு படப் புத்தகம் பயிற்சிப் புத்தகம் பருவ இதழ் பழங்கால இலக்கியங்கள் பாடப்புத்தகம் பாடல்கள் பாலியல் பிராணி வளர்ப்பு புதினம் புதுகவிதைகள் புனித நூல் புராணம் பேரிடர் போர்டு புத்தகம் பௌத்தம் மகப்பேறு மதம் மனோதத்துவம் மருத்துவ அரசியல் மாத இதழ் தொகுப்பு மானுடவியல் முதலாளியம் யூத மதம் ரஷ்ய இலக்கியம் வரலாற்றுப் பயணங்கள் வர்மக்கலை வாசகசாலை விருது பெற்ற நூல்கள் வாழ்க்கை வரலாறு விகடன் விருது பெற்ற நூல்கள் விஞ்ஞானம் விடுகதை விளக்கவுரை விளிம்புநிலை மக்கள் விளையாட்டு விஷ்னுபுரம் விருதுகள் Sujatha Books\nஅம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்\nதேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில் இதோ ஓர் ஆயுதம் டாக்டர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தியும் அவர் மீது அவதூறுகளைச் சுமத்தியும் அண்மைக்காலத்தில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஎச்சரிக்கை : இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற..\nயோகி: ஓர் ஆன்மிக அரசியல்\n(The Monk who became the Chief Minister) தமிழில் இளமைத் துடிப்பு மிக���ந்தவராக இருந்த அஜய், தன் ஆழ் மன உத்தரவை ஏற்று, கோரக்நாத் மடத்தில் சேர்ந்து சன்யாசம் பெறுகிறார். பொதுவாக ஒருவர் சன்யாசம் பெறுகிறார் என்றால் உலக விஷயங்களில் இருந்து ஒதுங்குகிறார் என்று தான் அர்த்தம். ஆனால், இங்கோ சன்யாசம் பெற்ற பிறகே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2020-09-27T16:45:49Z", "digest": "sha1:2EHOA5YA2X2WUAJO6IS55FTOXIFRYWXM", "length": 15689, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், வழங்கிய முடிவுக்காக வருந்தப் போவதில்லை – குமார் தர்மசேன | Athavan News", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் தற்போது 46 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை\nஉலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் சட்ட வரைபுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில், வழங்கிய முடிவுக்காக வருந்தப் போவதில்லை – குமார் தர்மசேன\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில், வழங்கிய முடிவுக்காக வருந்தப் போவதில்லை – குமார் தர்மசேன\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தான் வழங்கிய முடிவுக்காக ஒருபோதும் வருத்தமடையப் போவதில்லை என இலங்கையைச் சேர்ந்த, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நடுவர் குமார் தர்மசேன தெரிவித்துள்ளார்.\nஇறுதிப்போட்டியில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆறு ஓட்டங்கள் குறித்து ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நிறைவடைந்துள்ள போதும், இறுதிப் போட்டி குறித்த விவாதங்கள் இன்னும் ஓய்ந்த பாடாக இல்லை.\nஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான இறுதிப்போட்டி சமனிலையில் முடிவடைந்த போதும், வெற்றியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட சுப்பர் ஓவரும் சமனிலையில் முடிவடைந்தது.\nஇந்த நிலையில், ஐ.சி.சி.யின் விதிப்படி நான்கு ஓட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டது. இறுதிப் போட்டியின் இறுதித் தருணத்தில், இங்கிலாந்து அணிக்கு உதிரியாக 06 ஓட்டங்கள் கிடைத்தன.\nஇங்கிலாந்து வீரர்கள் இரண்டு ஓட்டங்களைப் பெற முற்பட்ட போது, மார்டின் கப்டில் எறிந்த பந்து பென் ஸ்டோக்ஸின் மீது பட்டு, எல்லைக் கோட்டைக் கடந்தது.\nஇதற்கு ஆடுகள நடுவர் குமார் தர்மசேன ஆறு ஓட்டங்களை வழங்கினார். நடுவரின் இந்த தீர்ப்பு போட்டியின் போக்கையே திருப்பிப் போட்டது.\nதர்மசேனாவின் இந்த முடிவுக்கு முன்னாள் நடுவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வந்தனர்.\nகுறித்த சந்தர்ப்பத்தில், ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரது விவாதமாகவும் இருந்தது.\nஇந்தநிலையில், வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியில் இடம்பெற்ற இந்த சர்ச்சை தொடர்பில் குமார் தர்மசேன முதல் தடவையாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்டுள்ள அவர், தான் வழங்கிய தீர்ப்புக்கான என்றும் மனம் வருந்தப் போவதில்லை எனக்குறிப்பிட்டார்.\nகுறித்த முடிவு தவறு என்ற போதும், இது நடுவர்களின் கூட்டிணைந்த முடிவு என்றும், ஆடுகளத்தில் மறுமுனையில் கடமையில் இருந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நடுவர் மரைஸ் எரஸ்மஸூடன் கலந்தாலோசித்த பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தர்மசேனா தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்கும் மக்கள் இது குறித்து இலகுவாக விமர்சித்தாலும், ஆடுகளத்தில் இருக்கும் போது உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇருந்த போதும், குறித்த முடிவு ‘தீர்ப்பு வழு’ என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் அந்த நேரத்தில் தான் எடுத்த முடிவை ஐ.சி.சி. பாராட்டியுள்ளதாகவும் தர்மசேனா குறித்த செவ்வியில் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. ம\nதமிழகத்தில் தற்போது 46 ஆயி���ம் பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 791 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்\nஉலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்\nஉலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்க\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் சட்ட வரைபுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்ற\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் எதிர்வரும் 28ஆம் திகதி பந்தகால் ந\nபூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளுக்கும் அழைப்பு- தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு\nதமிழர் உரிமையை வலியுறுத்தி பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்து\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைக் குழப்ப முயற்சி- மாவை விடுத்துள்ள கோரிக்கை\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்க\nதமிழரசுக் கட்சி யாப்பில் முஸ்லிம்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது- சுமந்திரன்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பில் முஸ்லிம் மக்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,350ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டி\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு\nதமிழரசுக் கட்சி யாப்பில் முஸ்லிம்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளத���- சுமந்திரன்\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nத.தே.ம.மு.யில் இருந்து மணிவண்ணன் முற்றாக நீக்கம்- தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=1008291", "date_download": "2020-09-27T17:52:46Z", "digest": "sha1:QZWF4YES4NAPPXHEUJFT74IEQ2EPLVSA", "length": 36051, "nlines": 866, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு) | திண்ணை", "raw_content": "\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nவேலூரில் (கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ், ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில் திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். நிகழ்வின் அட்டவணை கீழிக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவேலூர் புத்தக கண்காட்சியில் குறும்படங்களுக்கான தமிழ் ஸ்டுடியோ அரங்கின் நிகழ்வுகள்.\n28/08/2010 – சனிக்கிழமை முதல்\n05/09/2010 – ஞாயிற்றுக்கிழமை வரை\nமாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை\n1. குறும்பட / ஆவணப்பட குறுந்தட்டுக்கள்\n2. குறும்பட / ஆவணப்பட புத்தகங்கள்\nதிரையிடல் & கலந்துரையாடல் [மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை]\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெறும்.\nஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை:\nபேச்சு: குறும்பட /ஆவணப்பட வரலாறு குறித்தான அறிமுக உரை\nவகைப்பாடு: குறும்பட /ஆவணப்பட வரலாறு உணர்த்தும் படங்கள் திரையிடல்\nசிறப்பு விருந்தினர்: கருப்பொருள் சார்ந்த ஒரு பிரபலம்\nஆகஸ்ட் 29, 2010, ஞாயிற்றுக்கிழமை:\nபேச்சு: குறும்படங்களில் சிறுகதைகள் குறித்து உரை\nவகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்\nசிறப்பு விருந்தினர்: எழுத்தாளர். அழகிய பெரியவன்\n1. நடந்த கதை (பொன்.சுதா)\n4. கர்ணமோட்சம் (முரளி மனோகர்)\nஆகஸ்ட் 30, 2010, திங்கள்கிழமை:\nபேச்சு: பொது ���ுறும்படங்கள் குறித்து உரை\nவகைப்பாடு: பொது குறும்படங்கள் திரையிடல்\nசிறப்பு விருந்தினர்: சி. ஜே. ராஜ்குமார்\n4. அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் (ஸ்ரீராம்)\nஆகஸ்ட் 31, 2010, செவ்வாக்கிழமை:\nபேச்சு: ஆவணப்படங்கள் குறித்து உரை\nசிறப்பு விருந்தினர்: ஆர். ஆர். சீனிவாசன்\n1. என் பெயர் பாலாறு (ஆர். ஆர். சீனிவாசன்)\n2. நீருண்டு நிலமுண்டு (கைலாசம் பாலச்சந்தர்)\nசெப்டம்பர் 01, 2010, புதன்கிழமை:\nபேச்சு: மற்றமொழி குறும்படங்கள் குறித்து உரை\nவகைப்பாடு: மற்றமொழி தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்\nசிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் வண்ணநிலவன்\nசெப்டம்பர் 02, 2010, வியாழக்கிழமை:\nபேச்சு: வேலூரும் அதன் வரலாற்று சிறப்பும்\nவகைப்பாடு: வேலூர் ஆர்வலர்கள் எடுத்த குறும்படங்கள்\nசெப்டம்பர் 03, 2010, வெள்ளிகிழமை:\nபேச்சு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் குறித்து\nவகைப்பாடு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள்\nசிறப்பு விருந்தினர்: சாரோன் செந்தில்\nசெப்டம்பர் 04, 2010, சனிக்கிழமை:\nபேச்சு: சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் குறித்து உரை\nவகைப்பாடு: : சமூக விழிப்புணர்வு தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்\nசெப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை:\nசிறப்பு விருந்தினர்: இயக்குனர் அகத்தியன்.\nவெற்றி பெற்ற குறும்படங்கள் திரையிடல். மற்றும் பரிசளிப்பு விழா. திரையிடப்பட்ட அனைத்துக் குறும்படங்களுக்கும் நினைவுப் பரிசு. முதல் ஐந்து இடங்களைப் பிடித்த படங்களுக்கு ரொக்கப் பரிசு.\n1. ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணியளவில் அகிரா குரசோவாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்கள் திரையிடப்படும்.\n2. ஒவ்வொரு நாளும் மாலை 2 மணிமுதல் 4 மணி வரை குறும்படம் சார்ந்த நேரடிப் பயிற்சிகள் தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.\n3. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் ஒளிப்பதிவு பற்றிய நேரடி, செய்முறை பயிற்சி ஆர்வலர்களுக்கு வழங்கப்படும்.\n4. வியாழன் அன்று நடிப்பு பற்றிய பயிற்சி வழங்கப்படும்.\nவெள்ளி அன்று திரைக்கதை அமைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.\n5. சனிக்கிழமை ஒரு குறும்படத்தை நேரடியாக எப்படி எடுப்பது என்பது பற்றிய பயிற்சி எடுக்கப்பட்டு ஆர்வலர் ஒருவரை குறும்படம் எடுக்க வைத்து விரிவான கலந்துரையாடல் நடைபெறும்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)\nஎண். 41, ���ர்குலர் ரோடு,\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10\nபரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’\nமொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nஎஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி\nகண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்\nகாலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9\nNext: சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10\nபரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’\nமொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)\nஎஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி\nகண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்\nகாலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-1-get-1-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-2-19-98/", "date_download": "2020-09-27T16:42:18Z", "digest": "sha1:J3UOGTIDVV5IV27FQBEUUBGQ6E33QAMN", "length": 21208, "nlines": 61, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "வாங்குங்கள் XXL இலவச இலவச ஹோம் ஃபோம் ரோலர் கிடைக்கும்! $ 9 க்கு மட்டும் $ 9", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » கருவிகள் » வாங்குங்கள் XXL இலவச இலவச ஹோம் ஃபோம் ரோலர் கிடைக்கும் $ 9 க்கு மட்டும் $ 9\nவாங்குங்கள் XXL இலவச இலவச ஹோம் ஃபோம் ரோலர் கிடைக்கும் $ 9 க்கு மட்டும் $ 9\nஹாலோ ஃபோம் ரோலர் BOGO டீல்\nஃபிட்ஜ் ரீபெட்ஸ் ஒரு நுரை ரோலர் BOGO விற்பனை வழங்குகிறது YogaDirect\nவாங்குங்கள் XXL இலவச இலவச ஹோம் ஃபோம் ரோலர் கிடைக்கும் $ 9 க்கு மட்டும் $ 9\nஇந்த BOGO ஒப்பந்தம் நீண்ட காலத்திற்கு அல்ல. இங்கே கிளிக் செய்யவும் YogaDirect இந்த ஹல்லோ நுரை ரோல்லர்ஸ் வாங்க\nநீங்கள் ஒரு ஹாலோ ஃபோம் ரோலர் பயன்படுத்த வேண்டும் ஏன்:\nஏன் பொலிஸ் தெரபி ஃபோம் ரோலர் எதிராக EVP நுரை பயன்படுத்த இந்த உடல் சிகிச்சையுடன் உடற்பயிற்சி செய்யும் போது முழு ஐ.டி. இசைக்குழுவின் மூலமாக முறையான சுழற்சிக்கான இந்த வெற்று சிகிச்சை நுரை ரோலரின் 3D முக்கோணத்தின் மேற்பரப்பு அனுமதிக்கிறது. தூண்டுதல் புள்ளிகள் myofascial வெளியீடு புள்ளிகள் எளிதாக மற்றும் இன்னும் திறம்பட. இது உங்கள் உள்ளூர் விளையாட்டு பொருட்கள் கடைக்கு வாங்கிய உங்கள் சராசரி நுரை ரோலர் விட தடிமனாக இருக்கிறது. ஒரு தடிமனான மற்றும் அடர்த்தியான நுரை ரோலர் நீண்ட நேரம் வரை வைத்திருக்கும். இது உங்கள் தரமான நுரை உருளை ஒப்பிடும்போது குறைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நுரை ரோலர் ஒரு கால் நீளம் மற்றும் 4 அங்குல அகலமாகும்.\nஇந்த நுரை ரோலர் BOGO டீல் செல்லுபடியாகும் போது சப்ளைஸ் கடைசி எந்த கூப்பன் கோட் தேவையும் இல்லை\nநவம்பர் 24, 2014 FitnessRebates கருவிகள், YogaDirect கருத்து இல்லை\nடிசம்பர் 9 பாக்லெக்ஸ் விளம்பர குறியீடுகள்\nBeachbody பிளாக் வெள்ளி / சைபர் திங்கட்கிழமை விற்பனை பிரிவு\nஒரு பதில��� விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nகெல்சி ஆலின் பேலியோ ஸ்நாக்ஸ் சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஇலவச கெட்டோ காலை உணவு சமையல் புத்தகம்\nஅத்தியாவசிய கெட்டோ சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஒரு தொற்றுநோய்களின் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 9 வழிகள்\n40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மார்பு மற்றும் ஆயுத பயிற்சிகள்\nகோவிட் -19: கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (20) பயிற்சிகள் (1) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (7) தாவரவியல் சாய்ஸ் (2) வ��ைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (39) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (6) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்த���ரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு செப்டம்பர் 2020 மார்ச் 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்ப��லாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Pakubali-effect-Release-new-films.html", "date_download": "2020-09-27T17:52:37Z", "digest": "sha1:FJ2HDIHHLCPUZ57BWNYDPOL53A4DODQY", "length": 8476, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "‘பாகுபலி’ எஃபக்ட் – ரிலீஸ் தள்ளிப்போன புதுப் படங்கள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ‘பாகுபலி’ எஃபக்ட் – ரிலீஸ் தள்ளிப்போன புதுப் படங்கள்\n‘பாகுபலி’ எஃபக்ட் – ரிலீஸ் தள்ளிப்போன புதுப் படங்கள்\nஇந்தியா முழுவதும் 6000 திரையரங்குகளில் கடந்த வாரம் ரிலீஸானது ‘பாகுபலி-2’. ஒரு வாரத்துக்கு மேல் திரையரங்கில் படத்தை ஓட்ட மாட்டார்கள் என்பதால், அதற்கு முந்தைய வாரத்தில் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், வருகிற வாரத்தில் ‘தொண்டன்’, ‘கொளஞ்சி’, ‘எய்தவன்’, ‘ஆரம்பமே அட்டகாசம்’ ஆகிய படங்கள் ரிலீஸாவதாக இருந்தன. ‘பாகுபலி-2’ ரிலீஸாகி 5 நாட்கள் ஆகியும், திரையரங்குக்கு வரும் கூட்டம் குறைந்தபாடில்லை. எல்லா காட்சிகளுமே ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த வாரம் வெளியாகும் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் தயாராக இல்லை. இதனால், தியேட்டர் கிடைக்காமல், இந்த வாரம் ரிலீஸாக வேண்டிய படங்கள் தள்ளிப் போகின்றன.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் ��லையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/11213", "date_download": "2020-09-27T15:51:25Z", "digest": "sha1:IDSZMAEZV3A4TAN4TANKEFCSN4V2GPDZ", "length": 68208, "nlines": 237, "source_domain": "tamilnews.cc", "title": "பரிசல் துறை...சிறுகதை", "raw_content": "\nகாவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட 'சலசல' சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.\nபிள்ளையார் சதா சர்வதா இருபத்திநாலு மணி நேரமும், அவருக்கெதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு காப்பி ஹோட்டலைப் பார்த்த வண்ணமாய் இருந்���ார். ஆனால் அவருக்கு ஒரு அரை கப் காப்பி எப்போதாவது யாராவது கொடுத்தது உண்டோ என்றால், கிடையாது. சில சமயங்களில் காப்பிக் கொட்டை வறுக்கும் போது வரும் வாசனையை அநுபவிப்பதுடன் அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது.\nவேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும்.\nஇப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.\nபரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே \"டிரிப்ளிகேன் லாட்ஜ்\" என்றும், தமிழிலே \"பிராமணாள் காப்பி - டீ கிளப்\" என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\n எங்கே, ஒரு கப் காப்பி 'அர்ஜெண்'டாக் கொண்டாரும் பார்க்கலாம்\" என்றார் அவர்களில் ஒருவர்.\n நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா\" என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர்.\n\"ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே\" என்றார் மூன்றாவது பேர் வழி.\n இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ\" என்றார் ஒரு சந்தேகப் பிராணி.\n\"இந்தத் தடவை அப்படியெல்லாம் இல்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோ பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது.\"\n\"கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்\" என்றார் ஒரு வம்புக்கார மனுஷர்.\n\" என்றார் ஒரு கல்விமான்.\n\"ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க...\"\nஅப்போது உள்ளேயிருந்து, \"இந்தா கவுண்டரே இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்\" என்று கோபமான குரல் கேட்டது.\n கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி\nஅப்போது பரிசல் துறையிலிருந்து, \"ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது\" என்று ஒரு கூக்குரல் கேட்டது.\nமேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், \"ஐயரே இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா\nஅப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், \"அதோ பார்த்தாயா, சுப்பண்ணா பத்ரகாளி போறாள்\" என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது.\nஓடக்காரத் தம்பி அவளைப�� பார்த்த உடன், \"சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்\" என்று சொல்லிக் கொண்டு எழுந்து விர்ரென்று வெளியே சென்றான்.\nஅவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:-\n\"என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்.\"\n\"காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் 'கூடாது' என்கிறான். 'கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்' என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு\n\"அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு அவள் அப்பன் வைச்சது தானா அவள் அப்பன் வைச்சது தானா\n\"அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் 'காளிமவள் பத்திரகாளி' என்று அவளுக்குப் பெயர் வந்தது.\n\"அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன் என்ன அதிசயத்தைச் சொல்ல\nகுமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, \"ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன\" என்றாள்.\n\" என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன்.\nகுமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.\nஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை.\nஅக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, \"துட்டு எடுங்க\" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, \"இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி\" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, \"இரண்டு தம்ப���டி குறைகிறது தம்பி வரும்பொழுது தருகிறேன்\" என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவுமில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள்.\nசூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன.\nபரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான்.\nகடைசியாக, தூரத்தில் சாலையின் வளைவு திரும்புகிற இடத்தில் குமரி நங்கை வருவதை அவன் கண்டான். உடனே, துள்ளிக் குதித்து எழுந்து, \"செட்டியாரே, போய் வாரேன்,\" என்று சொல்லி விட்டு நதிக்கரைக்குப் போனான். அங்கே அப்போது வேறு யாரும் இல்லை. பரிசல் காலியாக இருந்தது. சந்தைக்கு வந்தவர்கள் எல்லாரும் திரும்பிப்போய் விட்டார்கள்.\nகுமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை.\n இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை\" என்றான்.\nகுமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்.\n\"இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்\" என்றான்.\nகுமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள்.\nபரிசல் போக ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது.\nகுமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன\nபழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும் அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான்.\nகுமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். \"ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்\n\"நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்\n\"நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது\nகுமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, \"பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது\n\"காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்\" என்றான்.\nகுமரி பேசவில்லை. பழனி மறுபடியும், \"இதோ பார் குமரி உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது\" என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான்.\n\"நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிறேன்\" என்றான்.\n\"இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்...\"\n\"பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்\n\"சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். 'அது' கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா\n\" என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். \"இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்\" என்றான்.\nகுமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது.\n\"கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய் சத்தியம் செய்து கொடுப்பாயா\n\"பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்\n\"அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்\" என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான்.\n\"என் பெயர் என்ன தெரியுமா 'பத்திரகாளி\n\"நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி\" என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான்.\nஉடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். \"ஐயோ\" என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், 'தொப்'பென்று தண்ணீரில் குதித்தாள்.\nஅவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன.\nபழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்���ான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. \"ஐயோ குடி முழுகிப் போச்சே\" என்று அவன் உள்ளம் அலறிற்று.\nஅவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துடன் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், \"குமரி, குமரி நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்\" என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, \"என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்\" என்றான்.\nகுமரி அவன் நீட்டிய கழியைப் பிடித்துக் கொண்டு, பரிசலின் அருகில் வந்தாள். ஒரு கையால் கழியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர நீட்டினாள். பழனி அதைப் பிடிப்பதற்குத் தயங்கினான்.\n\" என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது.\nஅவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.\nகுமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது.\nகுமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்\nஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.\nஅப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய 'கண்ட'த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே\nகையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் 'விண் விண்' என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது.\nஇருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான் இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான்.\nகரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள்.\nபழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது.\nநதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான்.\nஇப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான��� காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார்.\nசுரமாய்ப் படுத்து மூன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது.\nபழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. \"விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன\" என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான்.\nஉள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்\n\"நான் தான்\" என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது.\nபழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.\n\" என்று குமரி கேட்டாள்.\n\"மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்\" என்றான் பழனி.\n\"வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்\" என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள்.\n\"உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்...\"\n\"ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய் நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்.\"\n என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்\" என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள்.\nபழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். \"இந்தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்\" என்றான்.\n பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே இனி என்ன செய்வாய்\n\"போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்\nஅப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது.\nபழனி அதைப் பார்த்துவிட்டு, \"இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா\n\"நீ ஆண் பிள்ளை, ஊரை விட்டுப் போவாய்; என்னை மறந்தும் போய் விடுவாய். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது\" என்று விம்மிக் கொண்டே கூறினாள்.\n நான் என்ன கனாக் காண்கிறேனா\nபிறகு, \"அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய் என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய் என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய் கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம் கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்\n\"அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்..\"\n\" என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான்.\n\"சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்.\"\n\"அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்\n\"நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்...\" என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.\nஅப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது.\nகுமரி திடுக்கிட்டு, \"நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்\" என்ற�� கூறி விட்டு, போகத் தொடங்கினாள்.\n இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்\" என்றான்.\n அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே\" என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள்.\nகுமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். \"யாராயிருக்கலாம்\" என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது.\n இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே உன் ஆயா கூட இல்லையாமே உன் ஆயா கூட இல்லையாமே பார்த்துவிட்டுப் போக வந்தேன்\" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும் பார்த்துவிட்டுப் போக வந்தேன்\" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும் முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான்.\nஅப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். \"வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா\" என்று கேட்டான். \"ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா\" என்று கேட்டான். \"ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா\" என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்��்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான்.\n நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள் உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள் அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ\nபிறகு, \"எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது\" என்று சொல்லி நிறுத்தினான்.\nமறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், \"இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம் உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்' என்று சொல்லிவிட்டேன்\" என்றான்.\nகடைசியில் \"சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ\nஅவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா\nமறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பர��சல் தள்ளத் தொடங்கி விட்டான்.\nஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட்டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான்.\n\"அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு\" என்றாள் பழனியின் தாயார்.\n கல்யாணம் பண்ணி வைக்கிறேன்\" என்றான் கவுண்டன்.\nகாளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை.\nஇதில் ஏதாவது \"சூது\" இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று.\nஒரு நாள் காலையில் காப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் காதில் விழுந்த சில வார்த்தைகள் பளிச்சென்று அவனுக்கு உண்மையை உணர்த்தின.\n\"அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்\" என்றான் ஒருவன்.\n\" என்று இன்னொருவன் கேட்டான்.\n\"ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்\nஅதிக அளவில் லித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும் டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள்\nசிவபெருமானுக்கு – உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்கள்\nநிலாவில் நீர் இல்லை: தகவலை வெளியிட்ட செயற்கைகோள்\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/si-raghu-ganesh-arrested-in-sathan-kulam-murder-case/", "date_download": "2020-09-27T16:39:48Z", "digest": "sha1:HUBQHEGJC35DA6QX2QAORYQHVFLPCNVN", "length": 15457, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nசாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. அது ஒரு குப்பை \"ஷோ\".. அது ஒரு குப்பை \"ஷோ\".. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆ���்திரேலிய வீராங்கனை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு.. காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..\nசாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட்டையே காவலர்கள் இழிவாக பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனிடையே சிபிஐ விசாரணை ஏற்பதற்குள் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கினர். தந்தை, மகன் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சாத்தான்குளம் காவல்நிலையம், பென்னிக்ஸின் வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.\nஇந்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் கொலைக் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தற்போது எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசா��் தெரிவித்துள்ளனர்.\n‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்..\nஇந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி என்ற பெயரில் டிக்டாக் சி.இ.ஒ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது. ஒரு சில இடங்களில் சீன […]\nஅரசு மருத்துவர்கள் இன்றுமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் \nஊரடங்கால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்பு – ஐ.நா அறிக்கை\nஆம்பன் புயலால் தமிழகத்தில் சுட்டெரிக்கவுள்ள வெயில்,பகலில் வெளியே வராதீர்கள் என எச்சரிக்கை\nஏர்டெல்,வோடோபோனை தொடர்ந்து, ஜியோவும் கட்டண உயர்வை அறிவித்தது..\nசிவகார்த்திகேயன் படத்தில் வி.ஜே அர்ச்சனாவின் மகள்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு …\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு பள்ளிகள் திறந்தாலும் பழைய நிலை இருக்காது.. புதிய விதிமுறைகள் தான்.. மத்திய அரசு தகவல்..\n#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா தொற்று.. 50,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..\nநித்தி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியலையாம்..\nதாயைப் போலவே தந்தைக்கும் பேறுகால விடுப்பு : பெண்கள் தலைமையிலான பின்லாந்து அரசு அறிவிப்பு..\nபத்ரிநாத் கோயில் திறப்பு…பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை\nஇனி இல்லை காற்று மாசு; அறிமுகமானது பசுமை பட்டாசு\nடெல்லி வன்முறை… தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த குழந்தைகள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள்..\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..\nஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின்\nஎந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்..\nஆயிரக் கணக்கானோருக்கு நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை போடும் சீனா.. ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை உயரும் அபாயம்.. 30% வரை விலை உயர வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-continiously-losing-their-star-peoples-due-to-corona/", "date_download": "2020-09-27T17:38:48Z", "digest": "sha1:TPFTVY6FDLXPKY4MLTLYOQHQ7GJA3QCU", "length": 16178, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "பாரபட்சம் காட்டாத கொரோனா..பிரபல தனியார் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு", "raw_content": "\nபாரபட்சம் காட்டாத கொரோனா..பிரபல தனியார் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்.. அது ஒரு குப்பை \"ஷோ\".. அது ஒரு குப்பை \"ஷோ\".. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. இறுதியில் கணவன் செய்த காரியம்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. சுருளி அருவியில் குவியும் குப்பைகள்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை.. கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரி��்திரம் இல்லை.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி.. ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு.. காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை.. பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nபாரபட்சம் காட்டாத கொரோனா..பிரபல தனியார் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு\nசென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கி தமிழகத்தில் அரசியல், திரை மற்றும் தொழில் பிரபலங்களும் பலியாகி வருவது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் படைத்தவர்களுக்கே இந்த நிலையென்றால், வாழ்வாதாரத்திற்கே வழி இன்றி தவிக்கும் சாமானிய மக்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் கொரோனா இறப்புகள் எழுப்பியிருக்கின்றன.\nமுதலாவதாக தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து, பிரபல பாடகர் ஏ.எல். ராகவனும் சமீபத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், மற்றோரு பிரபலமான சரத்ரெட்டியும் நேற்று கொரோனா தாக்கி இறந்து போனார். இவர், வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். பிரபல படத் தயாரிப்பாளரும் வாகினி ஸ்டுடியோவின் நிறுவனருமான நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன் இவர். தற்போது, 52 வயதான இவரை கொரோனா வைரஸ் தாக்கியதையடுத்து, கடந்த சில தினங்களாக விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சரத் ரெட்டி உயிரிழந்தார். சரத் ரெட்டியின் உடலை சுகாதாரத்துறையினரே அடக்கம் செய்தனர்.\nஅதேபோல, பார்சன்ஸ் சுந்தரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண்சாமி பாலகிருஸ்ணனும் கொரோனா தாக்கி உயிரிழந்தார். சுந்தரம் பாஸ்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக இவர், பணியாற்றி வந்தார். சென்னை ஐ.ஐ.டியில் எம். டெக் பட்டம் பெற்ற இவர் , முன்னதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2008- ம் ஆண்டு சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனத்தில் இவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். தங்கள் சொத்து போன்று திகழ்ந்த ஒருவரை இழந்து விட்டதாக சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPosted in முக்கிய செய்திகள்\n2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் : எந்த நகரத்தில், எப்போது தெரியும்..\n2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று தோன்றியது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. […]\nமெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி..\nபெரியகுளம் நகராட்சியில் மீண்டும் அமலாகிறது கடுமையான முழு ஊரடங்கு – ஆட்சியர் அதிரடி உத்தரவு\nரஷ்யாவை தொடர்ந்து மேலும் 3 நாடுகள் ஈரானுக்கு ஆதரவு.. அமெரிக்காவுக்கு அதிகரித்துள்ள சிக்கல்..\nகள்ளகாதலால் மாஸ்டர் பிளான் செய்து நண்பணை கொலை செய்த நண்பர்கள்…\nநித்தி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியலையாம்..\nகாஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு செயலிழப்பு : பெரும் சேதம் தவிர்ப்பு\nஅமெரிக்கா மேல் பழி போடும் ஈரான்..\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. ஷாகீன்பாகில் அதிக மக்கள் கூடியுள்ளதால் பதற்றம்..\nநியூஸ் 18-ல் இருந்து பதவி விலகிய குணசேகரன், இந்த முன்னணி சேனலின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க உள்ளார்..\n வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nசென்னை அப்டினாலே கெத்து தான்..மத்திய அரசு பட்டியலில் முதலிடம்\nபேனர்கள் வைத்திருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..\nஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின்\nஎந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. எங்கெங்கு லேசான மழை பெய்யும்..\nஆயிரக் கணக்கானோருக்கு நிரூபிக்கப்படாத தடுப்பூசிகளை போடும் சீனா.. ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதால் அதிர்ச்சி..\nதமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை உயரும் அபாயம்.. 30% வரை விலை உயர வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/category/villages/", "date_download": "2020-09-27T15:42:35Z", "digest": "sha1:HFDU6QXXYQWINCZBYUZNAZV7MW3JPWIB", "length": 12461, "nlines": 158, "source_domain": "maayon.in", "title": "Villages Archives", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nகதவுகளே இல்லாத இந்திய கிராமம்\nகதவுகளே இல்லாத இந்திய கிராமம்\nசமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்\nகர்நாடகா மாநிலத்தின் சிமோகா நகரத்தின் அருகில் உள்ள கிராம் மக்கள் பெரும்பாலும் அனைவருமே சமஸ்கிருத மொழியை பேசுகிறார்கள். இந்தியாவில் இன்னமும் சமஸ்கிருத மொழி வழக்கில் உள்ள அரிய இடங்களில் மத்தூர் கிராமமும் ஒன்று. சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளின் ஒன்று. லத்தீன், கிரீக் மொழிகளோடு ஒப்பிடதகுந்த இந்திய மொழி. இந்தியாவின் புராண இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் இம்மொழியில் உருவாக்கப்பட்டது தான். ஆனால் நவீன இந்தியாவில் இந்தி போன்ற வழக்கு மொழிகளால்......\nகஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்\nஇமயமலை வெண் அழகாக ரசிக்கப்படுகிறது. இயற்கையின் பிரமித்த படைப்பாற்றலின் அடையாளமாகவுகம் அதிசயிக்கப்படுகிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள், சர்ச்சைகள் உலவுகின்றன. அதில் பல நாம் முற்றிலும் அறியாதவை. ஆப்பிளும் தேயிலையும் வளரும் அதே இமயத்தில் கஞ்சா போன்ற கன்னாபீஸ்(Cannabis) செடிகளும் வளர்கின்றன. இந்த போதை பயிர்கள் இயற்கை வாழ்விடம் கொண்டவையாயினும் அவை அரசால் தடை செய்யப்பட்டவை. அதே சமயத்தில் இமாலயத்தின் சிறிய கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு இது......\nGanja plant in tamilஇந்தியாவில் கஞ்சாஇமயமலை கஞ்சாஇமயமலை பயிர்கள்இமயமலை பழங்குடிகள்கஞ்சா செடி வளர்ப்புசிவ மூலிகை கஞ்சாவித்தியாசமான கிராமங்கள்ஹிமாலயா பழங்குடி மக்கள் கஞ்சா\nசதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்\nகேரளாவின் திருச்சூரில் உள்ள அழகிய கிராமம் மரோட்டிச்சல்(Marottichal). பல அழகான இயற்கை தலங்கள் கொண்ட இவ்விடம் பலரால் அறியப்படாத சுற்றுலா தலம்,ஆனால் அவ்வூரில் உள்ள உன்னிகிருஷ்னண் உணவகத்தை உலகில் பலருக்கு தெரியும். 60-70 களில் இந்த பகுதியில் குடித்தனம் வாழ்ந்தவர்களில் பெரும்பங்கு குடியோடு வாழ்ந்திருக்கின்றனர். கள்ளுக்கு அடிமையாகிய ஆண்களால் ஒவ்வொரு குடும்பமும் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தது.குடும்ப தகராறும் வன்முறையும் தெருவெங்கும் அரங்கேறியது. எல்லை மீறிய குடிப்பழக்கம் தொடர இந்த ஊர்......\nChess in tamilChess players in tamilஆகஸ்ட் கிளப்உன்னிகிருஷ்ணன்சதுரங்கம்செக்மேட்பாபி பிஷ்ஷர்மதுவை ஒழித்த கிராமம்மரொசிட்டல்வித்தியாசமான கிராமங்கள்விஸ்வநாதன் ஆனந்த்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகாலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-27T16:17:17Z", "digest": "sha1:ILFND2KEVNPENXKHDAFHT4M7CGGN5WIW", "length": 7945, "nlines": 102, "source_domain": "ta.wikisource.org", "title": "சிறந்த கதைகள் பதிமூன்று - விக்கிமூலம்", "raw_content": "\nசிறந்த கதைகள் பதிமூன்று (1995) , மொழிபெயர்த்தவர் வல்லிக்கண்ணன்\n13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முக��ரியில் விரிவாகக் காணலாம்.\nஅஸ்ஸாமி சிறப்பு பரிசு 3\nவங்காளம் பசித்த மரம் 11\nஆங்கிலம் சீதாவும் ஆறும் 31\nகுஜராத்தி அவன் சட்டையில் இவன் மண்டை 47\nஹிந்தி கவண் வைத்திருந்த சிறுவன் 56\nமலையாளம் சுந்தரும் புள்ளிவால் பசுவும் 73\nமராட்டி அதிவேக பினே 81\nஒரியா சொர்க்கத்துக்கு ஏழு படிகள் 91\nபஞ்சாபி பம் பகதூர் 101\nதமிழ் ஸ்டாம்பு ஆல்பம் 113\nதெலுங்கு அப்புவின் கதை 124\nஉருது கர்வத்தின் விலை 130\nஇப்பக்கம் கடைசியாக 12 திசம்பர் 2017, 14:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/chevrolet-sail.html", "date_download": "2020-09-27T17:53:05Z", "digest": "sha1:EPUMDP2OULYZ7UNNZHVVW6QX4ABQQORY", "length": 5564, "nlines": 155, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் செயில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - செவ்ரோலேட் செயில் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand செவ்ரோலேட் செயில்\nமுகப்புபுதிய கார்கள்செவ்ரோலேட் கார்கள்செவ்ரோலேட் செயில்faqs\nசெவ்ரோலேட் செயில் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of செவ்ரோலேட் செயில்\nசெயில் எல்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nசெயில் 1.3 எல்எஸ் ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.3 எல்டி ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.2 எல்எஸ் ஏபிஎஸ்Currently Viewing\nசெயில் 1.2 எல்டி ஏபிஎஸ்Currently Viewing\nஎல்லா செயில் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/50-year-old-man-tries-to-rape-13-year-old-girl-in-ludhiana-392393.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T16:42:13Z", "digest": "sha1:KBU4LKCDUVUEBHNJWDDZ5OTTRY2H2MAP", "length": 17248, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாத்தா வயசு.. ஏரியாவுக்கே தாதாவாம்.. 13 வயசு சிறுமியிடம்.. ஒரே கடி.. அலறி துடித்த காமுகன்! | 50 year old man tries to rape 13 year old girl in ludhiana - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\n தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாத்தா வயசு.. ஏரியாவுக்கே தாதாவாம்.. 13 வயசு சிறுமியிடம்.. ஒரே கடி.. அலறி துடித்த காமுகன்\nசண்டிகர்: மார்க்கெட்டுக்கு போன பெண்ணை, நடுரோட்டிலேயே தரதரவென இழுத்து கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ஒரு தாத்தா.. அந்த தாத்தா ஏரியா ரவுடியாம்\nபஞ்சாபின் லூதியானாவில் சக் கலான் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 13 வயசாகிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய அம்மாவுடன் இவர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார்... கடையில் எல்லாம் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nஅப்போது 50 வயசு தாத்தா, சிறுமியை பார்த்துவிட்டார்.. பார்த்ததும் காம வெறி மண்டைக்கு ஏறிவிட்டது.. அந்த தாத்தா பெயர் ஆல்பல் சிங்.. அவர் ���ந்த ஏரியா ரவுடி என்கிறார்கள்.\nபிராமணருக்கு கொள்ளி வச்ச முகம்மது ஆசிப்.. இதுதான்டா மனிதம்.. பெங்களூரை நெகிழ வைத்த சம்பவம்\nதிடீரென நடுரோட்டிலேயே சிறுமியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.. இதை ரோட்டில் இருந்த அனைவருமே பார்த்து அதிர்ச்சி ஆனார்கள்.. இதை பார்ப்பதற்கு சினிமாவில் வருவதை போலவே இருந்தது.\nசிறுமியை இழுத்து சென்ற தாத்தா, ஒரு ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.. வெறி பிடித்து அலைந்த அந்த தாத்தாவின் கையை சிறுமி, பலமாக கடித்துவிட்டார்.. அந்த வலி தாங்காமல் ரவுடி தாத்தா அலறினார்.. அவர் ஆவென அலறியபோது, கீழே கிடந்த ஒரு துணியை எடுத்து ரவுடி வாயிலேயே திணித்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து விட்டார்.\nஇதனிடையே சிறுமியை இழுத்து கொண்டு போவதை பார்த்த அவரது அம்மாவும், பொதுமக்களும் விரட்டி வந்துவிட்டனர்.. மொத்தமாக கூடி, ரவுடி தாத்தாவை துவைத்து எடுத்தனர்.. அதற்குள் தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.. பொதுமக்களிடமிருந்து ரவுடி தாத்தாவை மீட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியை மெடிக்கல் செக்கப் செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி இப்போது நன்றாக இருக்கிறாராம்.. பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nமாமியார், மச்சினிச்சி.. மனைவி.. மூவரையும் கொன்று.. சடலங்களுடன் உறவு.. வெறி பிடித்த இளைஞன்.. ஷாக்\nஅதிரும் பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம்.. ரயில் ஓடல.. அத்தியாவசிய பொருள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல்-விவசாயிகள் போராட்டத்தில் ஜேஜேபி எம்.எல்.ஏக்கள்- ராஜினாமாவுக்கும் ரெடி\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. ஹரியானாவில் மாஸ் மறியல் நடத்திய விவசாயிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து\nசோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு\nபேரை கேட்டாலே அதிர வைத்த டிஜிபி.. இப்போ, தேடப்படும் குற்றவாளி.. கொலை வழக்கில் தலைமறைவான சைனி\n18 மணி நேரம்.. பம்ப் செட்டுக்குள் பலாத்காரம்.. 3 பேரிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. அலற வைத்த அரியானா\nசுற்றிலும் கமாண்டோக்கள்.. நடுவே மகாராணி போல நடந்து வந்த கங்கனா ரனாவத்.. அடேங்கப்பா பாதுகாப்பு\nஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா.. சபாநாயகரும் பாதிப்பு\nகாவிரி பங்கீடு போல சிக்கல்.. ஹரியானாவுக்கு தண்ணீர் கொடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்- அமரிந்தர் சிங்\nவிடிகாலை.. வீட்டிற்கு பால் பாக்கெட் போட வந்தவர்.. தம்பதியரை கண்ட அந்த காட்சி.. அலறி அடித்து ஓட்டம்\nபஞ்சாப்பில் மது குடித்தவர்கள் மர்ம மரணம்.. 3 நாளில் 85 பலி.. கைதான மாஸ்டர் மைண்ட்.. பகீர் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual torture rape case ludhiana பாலியல் துன்புறுத்தல் பஞ்சாப் லூதியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/?p=12168", "date_download": "2020-09-27T15:36:12Z", "digest": "sha1:KUCT6E65WS6N63BHAH4VNN7X3NOMOLO6", "length": 24160, "nlines": 103, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\n‘எண்ணிம’ (Digital) காலத்தில் இலங்கை\nஅத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம்…..\nஊரடங்குச்சட்டத்தினால் குருணாகல் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய எனும் பல்லின மக்கள் வாழும் ஊரில் எல்லா வியாபாரிகளையும் போல ரஸானுக்கும் கடையை மூட வேண்டிய கட்டாயம். திடீரென ஊரடங்கு என அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே கொள்வனவு செய்த மீன்களை விற்க முடியாத நிலைக்கு ரஸான் (50) தள்ளப்பட்டார். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது என்று தளர்ந்து விடாமல் தனது மச்சான் மொஹமட் ரபீக்குடன் (வயது 44) இணைந்து வீட்டிலிருந்தே மீன்களை விற்றுவிடுவதற்கான நடவடிக்கைளை அவர் மேற்கொண்டார்.\n‘மீன்களை விற்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது அவற்றை ஒன்லைன் மூலம் விற்கலாம் என்ற யோசனை தோன்றியது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தினால் பொலிஸாரும் கடுமையாகவே இருந்தனர். அதனால் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பரகஹதெனிய வியாபாரிகள் சங்கத்தின் உதவியுடன் பொலிஸாரிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியதால் விளம்பரங்களை தயாரித்து பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப்பில் ஓரிரு மணித்தியாலங்களுள் வெளியிட்டோம் அதுதான் இன்றளவும் எமக்கு கைகொடுக்கிறது” என்கிறார் மொஹமட் ரபீக்.\nவீடுகளுக்குச் சென்று சிகையலங்காரம் செய்யும் காட்சி.\nவிளம்பரங்களை சமூகவலைத்தளங்களில் பார்ப்பவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எந்த மீன் எவ்வளவு வேண்டும் என சொல்வார்கள். அதன் பிறகு குறித்த வீட்டுக்கு அவர்கள் கேட்ட மீனை கொண்டுபோய் கொடுத்துவிட்டு அதற்கான விலையை ரஸான் பெற்றுக்கொள்வார். இந்த நடமாடும் சேவையில் அறக்குளா, பாரை, லின்னா, உருல்லோ, தலபத், நண்டு, இறால் என பல மீன்களை அவர் விற்றுவருகிறார்.\nஇதனால் குருணாகல் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய எனும் பல்லின மக்கள் வாழும் அந்தக் கிராமம், ஊரடங்கிலும் வியாபரம் செய்யவும் தமது வழமையான வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யவும் பழகிவிட்டனர். சமையலுக்கு தேவையான மரக்கறிகள், பலசரக்குகள், மருந்துகள், எரிவாயு என சகல அத்தியாவசிய பொருட்களும் வாசலுக்கே வருகின்றன. அதே நேரம் மிகக்கவனமாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் கைக்கொண்டுவருகின்றனர்.\nரஸானிடம் மீனை கொள்வனவு செய்ய பார்த்துக்கொண்டிருக்கும் சத்தியவானி கருத்து தெரிவிக்கையில் ‘ஊரடங்கு காலத்திலும் மீன் போன்ற முக்கியமான ஒரு உணவுப்பொருள் கிடைப்பது பெரிய உதவி. இங்கே எல்லா மீன்களும் கிடைக்கின்றன. இது இலகுவாகவும் இருக்கிறது. இந்தப்பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகும் இதுபோன்ற நடமாடும் சேவைகள் தொடர்ந்தால் எங்களைப் போன்ற தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்” என்கிறார்.\nவழமையாக தேங்காய்களை பரகஹதெனியவில் இருந்து திருகோணமலைக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் திரும்பி வரும் போது அதில் மீன்களை கொண்டுவருவதே வழக்கம். இந்த ஊரடங்கு காலத்திலும் அதைத் தொடர்வதற்கான எழுத்துமூல அனுமதியையும் ரஸான் மாவத்தகம பொலிஸாரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்த விற்பனை முறையை மக்கள் அதிகம் விரும்புவதால் எதிர்காலத்திலும் இதைத் தொடர்வதற்கு எண்ணியுள்ளார் ரஸான்.\n“ஊரடங்கு தளர்த்தப்படும்போது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கோழிகளை வினியோகித்துவருகிறேன்” என்கிறார் இதே இடத்தைச் சேர்ந்த நஸ்மி நாஸிர்.\nசமூக ஊடகங்களே வாழ்வுக்கு தீங்கு என்றவர்கள் பலர், சமூக ஊடகங்களை எப்படிப்பயன்படுத்துவது என கற்றுக்கொள்கிறார்கள்.\nஇதற்காக வேய் (றுயுலு) என்ற குழுவின் ஊடாக குரல் பதிவுகளை அனுப்பி தனது வியாபார செயற்பாடுகளுக்கான விளம்பரங்களை செய்துள்ளார். வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக் ஊடாகவும் விளமபரங்களை செய்தார். இதற்காக அவர் எந்தவிதமான சிறப்பு ‘அப்’ களை அவர்பாவிக்கவில்லை. சமூகஊடக செய்திப்பரிவர்த்தனைமூலம் அதைத் செய்துவருகிறார். ‘எனது குரல் பதிவுகளையும் விளம்பரங்களையும் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொண்டு தமது ஓ;டர்களை மேற்கொண்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் கோழிகளை கேட்டவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொடுத்து விட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொள்கிறேன்.” என்கிறார் நஸ்மி நாஸிர்.\nஅதேவேளை பரகஹதெனியவில் பொல்வத்த எனும் இடத்தில் சில்லறைக்கடை ஒன்றை நடத்திவரும் ரிஸ்மி (வயது 39) இப்போது தனது முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றி விற்றுவருகின்றார். அவரது நடமாடும் இந்த வியாபார சேவையில் முகக்கவசம், முறுக்கு, பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. தனது கடைக்கு அருகாமையில் உள்ள சின்னச் சின்ன பிரதேசங்களில் இருந்து வருகின்ற மக்களுக்காக அந்த மக்கள் வசிக்கும் தெருக்களில் இவர் செல்கிறார். ஆங்காங்கே நிறுத்தி வைத்து கூவி தகவல் சொல்கிறார். மக்கள் ஓரிருவராக வெளியில் வந்து கொள்வனவு செய்கிறார்கள்.\nபரகஹதெனியவின் சிங்கபுர எனும் பகுதியில் இம்ரானும் (வயது 32) கலதெனியவும் (வயது 36) மரக்கறி விற்றுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் இரும்பு வியாபாரிகள். “இன்றைய சூழலில் இரும்பை விற்கவும் முடியாது வாங்கவும் ஆளில்லை. இதனால், மரக்கறி வியாபாரத்தில் இறங்கினோம். இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட 8 மணித்தியாலத்தில் தம்புள்ளைக்கு சென்று இரும்பு ஏற்றும் லொறியில் மரக்கறிகளை ஏற்றிவருகிறோம். ஓன்லைன்னில் கேட்பவர்களுக்கு மொத்தமாகவும் கொடுக்கிறோம்.” என்கிறார்.\nஅதே பகுதியில் கொத்து பராட்டா மற்றும் கறிரொட்டி போன்றவற்றை இணையவழி; மூலம் விற்கிறார் இர்பான் (வயது 50). ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு ஆட்ட மா விற்பனையாளர் ஆவார். கொழும்பில் இருந்து வரும் பஸ் சாரதி ஒருவரிடம் இருந்து ஆட்ட மாவை பெற்று குருணாகல் நகரத்தில் இவர் விற்பனை செய்வார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஏற்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் அதற்கான எந்த வாய்ப்பும் இவருக்கு இல்லை. இவருடைய 13 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏனைய குடும்பங்களை விட இவருக்கு பணத்தேவை இருந்துகொண்டே இருக்கின்றது.\n‘மகளுக்கு சுகமில்லை என்பதால் ஏதாவது தொழில் செய்யவே வேனும். எனக்கு ஹோட்டல் தொழில் ஓரளவு தெரியும். இதனால் ரொட்டி கொத்து என்பவற்றை பிள்ளைகளின் உதவியுடன் ஒன்லைனில் விற்க முடிகின்றது. கொழும்புக்கு சென்று ஆட்ட மா வாங்கி வர வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் கொரோனாவும் பயங்கரமானது. என்ன செய்வது இங்கு இருந்து கொள்வனவு செய்து சாப்பாடுகளைச் செய்துவருகிறேன்” என்கிறார். இர்பானிடம் கொத்து, பராட்டா போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு ஒரு இளைஞர் கூட்டம் இருக்கின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு வசதியிருப்பதை தாம் செய்த பாக்கியமாக அந்த இளைஞர்கள் கருதுகின்றார்கள்.\nஇப்படி அத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம் செய்யும் வேலையைத் தொடங்கியுள்ளார். இதற்காக முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொண்டு சென்று வருகிறார். சவரக்கத்தி முடி வெட்டும் இயந்திரம் போன்றவற்றுடன் தனது நடமாடும் சேவையை ஆரம்பித்துவிட்டார்.\n‘வீட்டுக்கு வந்து சிகையலங்காரம் செய்வதால் தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கலாம். நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இவ்வாறு நடமாடும் சிகையலங்கார சேவை இருப்பது மிகவும் சிறந்த ஒரு விடயமாகும்” என அன்சாபிடம் சிகையலங்காரம் செய்துகொண்ட ரொஸான் (வயது 27) கூறுகிறார். அதே நேரம் கோரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான ஒழுங்குகளையும் இவர்கள் பின்பற்ற தவறவில்லை.\nஇவ்வாறான நடமாடும் சேவையை பெரிய பள்ளிக்கு முன்னாள் பேக்ஹவுஸ் ஒன்றினை நடத்தும் அஸாம் (வயது 37) தற்போது தமது வாடிக்கையாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பாண், பனிஸ் போன்றவற்றை தனது முச்சக்கரவண்டியில் கொண்டு சென்று விற்���த்தொடங்கி விட்டார். ‘பலர் தொலைபோசி மூலம் அழைக்கிறார்கள். தங்கள் வீதிகளுக்கு வரும்படி. பலர் இதற்கு அனுமதி இருப்பதை எங்களுக்கு உணர்த்தினார்கள். அதன்படி நான் செயற்படுகிறேன்.” என அஸாம் தெரிவிக்கின்றார்.\nநகரங்களில் இவ்வாறு நடமாடும் சேவைகள் சாதாரண நாட்களிலும் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற கிராமங்களில் நடமாடும் சேவைகளை அதுவும் எண்ணிமத்தினூடாக செயற்படுத்துவது என்பது அதிதானதுதான். அந்தளவுக்கு இந்த காலகட்டம் அனைவரையம் சமூக ஊடகத்தின்பால் ஈர்த்து, அதையே தமக்கான வாழ்வாதார தொடர்புக்கு பயன்படுத்த வைத்துள்ளது. சமூக ஊடகங்களினூடாக மக்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முனைந்துள்ளமையை நாம் வளர்ச்சி எனலாமா கிராமங்களிலும் (டிஜிற்றல்) எண்ணிம தொழில்நுட்பம் மக்களை வாழவைக்கிறது. சமூக ஊடகங்களே வாழ்வுக்கு தீங்கு என்றவர்கள் பலர் சமூக ஊடகங்களை எப்படிப்பயன்படுத்துவது என கற்றுக்கொள்கிறார்கள். கிராமங்களிலும் (டிஜிற்றல்) எண்ணிம தொழில்நுட்பம் மக்களை வாழவைக்கிறது. சமூக ஊடகங்களே வாழ்வுக்கு தீங்கு என்றவர்கள் பலர் சமூக ஊடகங்களை எப்படிப்பயன்படுத்துவது என கற்றுக்கொள்கிறார்கள். கொரோனாவின் ஆபத்தையும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தமது வாழ்வாதாரத்திற்கான பொருளாதார நடவடிக்கைகளிலும் பலர் இறங்கி வருகின்றனர். இதில் இன மத பேதம் எதுவும் இல்லை. எல்லோருமே வாழ்வதற்காக, வாழ்வாதாரத்தை தேடுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\n‘எண்ணிம’ (Digital) காலத்தில் இலங்கை\nஇந்தியாவின் செல்லாக் காசு இலங்கையில் \nமதம் என்பது மனம் தான்\nஇந்துக் கோயில் நடைமுறையில் மாற்றம்\nஎந்த மதத்தினருக்கும் இங்கு தடையில்லை\nமதரீதியான பிரிவினைவாதம் பாடப்புத்தகங்களில் ஆரம்பிக்கிறது.\n“பிரதான மூவினங்களும் மும்மதங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன”\nகைநாட்டு வைத்து சம்பளம் பெறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-27T17:56:51Z", "digest": "sha1:CB6KTOL2KFDRZPEQ43EVM3VWCT2P56NG", "length": 18759, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அறியப்பட்ட முதல் விமானத்தில் பாலஸ்தீனியர்களுக்கு உதவி பறக்க எட்டிஹாட் ஏர்வேஸ் - உலக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nசீனாவின் பதற்றம், சுதந்திரத்திற்குப் பிறகு பெரிய ‘லாஜிஸ்டிக் நடவடிக்கை’ ஆகியவற்றின் மத்தியில் எல்.ஐ.சி.\nrr vs kxip scorecard: RR vs XI P LIVE Score: ராயல்ஸுக்கு 224 ரன் சவால், கிரீஸில் ஸ்மித்-பட்லர் – ஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் xi பஞ்சாப் நேரடி கிரிக்கெட் மதிப்பெண் மற்றும் புதுப்பிப்புகள்\nசிறந்த Vi ரீசார்ஜ் திட்டங்கள்: வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு ‘நற்செய்தி’, 3G இலிருந்து 4G ஆக மேம்படுத்தப்படும் – வோடபோன் யோசனை 3G பயனர்களுக்கு 4G க்கு கட்ட முறையில் மேம்படுத்தப் போகிறது, 2g பயனர் பாதிக்கப்பட மாட்டார்\nபாலிவுட்டில் பெரிய சவால் பெரிய விலை கொடுக்கிறது: விஷால் பரத்வாஜ்\nடொயோட்டா சுப்ரா ஸ்பாட் டெஸ்டிங் ‘ரிங் வித் வேறு எஞ்சின்\nஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானில் கடுமையான போர் தொடங்கியது, இரு தரப்பிலிருந்தும் தொட்டி-பீரங்கி தாக்குதல்கள். மீதமுள்ள உலகம் – இந்தியில் செய்தி\nவிவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் பிரதமர் மோடி தொடர்கிறார், பின்னர் விவசாயிகள் எவ்வளவு பயனடைவார்கள் என்பதை விளக்கினார்\nஐபிஎல் 2020 யுஏஇ, வாட்சன் டெல்லிக்கு எதிரான விளையாட்டுக்கு சற்று முன்பு தனது பெரிய தாயை இழந்தார்\nதங்கம்-வெள்ளி புதுப்பிப்பு: மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்கம் மற்றும் வெள்ளி மலிவானதாக மாறியது, டாலர் கவலை அதிகரித்தது. வணிகம் – இந்தியில் செய்தி\nஹிருத்திக் ரோஷன் முன்னாள் மனைவி சுசேன் கான் முகப்பு வீடியோ உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், சுசானின் ஆடம்பர இல்லத்தின் சுற்றுப்பயணத்திற்குள் இங்கே பாருங்கள்\nHome/World/ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அறியப்பட்ட முதல் விமானத்தில் பாலஸ்தீனியர்களுக்கு உதவி பறக்க எட்டிஹாட் ஏர்வேஸ் – உலக செய்தி\nஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அறியப்பட்ட முதல் விமானத்தில் பாலஸ்தீனியர்களுக்கு உதவி பறக்க எட்டிஹாட் ஏர்வேஸ் – உலக செய்தி\nஇஸ்ரேலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பாலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று எட்டிஹாட் ஏர்வேஸ் செவ்வாய்க்கிழமை கூறியது, இது நாடுகளுக்கு இடையே அறியப்பட்ட முதல் நேரடி வணிக விமானத்தை குறிக்கிறது.\nஅரேபிய தீபகற்பத்தில் அபுதாபி மற்றும் துபாயின் சொந்த இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதிர்கால அரசுக்கு பாலஸ்தீனியர்கள் விரும்பிய நிலங்களை ஆக்கிரமித்துள்ளதால் இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாதபோது இந்த விமானம் ஏற்படுகிறது.\nஎவ்வாறாயினும், ஈரானின் பரஸ்பர பகை குறித்து நாடுகளுக்கிடையில் பல ஆண்டுகளாக நடந்த வதந்திகளுக்குப் பின்னர், இது நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் திறந்த தருணத்தைக் குறிக்கிறது.\nடெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை விமானம் வைத்திருப்பதை அரசுக்கு சொந்தமான நீண்ட தூர கேரியரான எட்டிஹாட் உறுதிப்படுத்தியது.\n“பாலஸ்தீனிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்காக மே 19 அன்று அபுதாபியில் இருந்து டெல் அவிவ் வரை ஒரு மனிதாபிமான சரக்கு விமானத்தை எட்டிஹாட் ஏர்வேஸ் இயக்கியது” என்று விமான நிறுவனம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளது. “விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை.”\nகருத்து தெரிவிக்க பல கோரிக்கைகளுக்கு எமிராட்டி அரசு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.\nசரக்கு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு பென் குரியனில் தரையிறங்கும் என்பதை இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியது.\nஉலக உணவு திட்டத்தின் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய மனிதாபிமான உதவிகளை இந்த விமானம் வழங்கும் என்றும், சரக்கு விமானம் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பணியாளர் பொருளின் உணர்திறன் காரணமாக பெயர் தெரியாத நிலையில் பேசினார்.\nஇஸ்ரேலுடனான அரபு வளைகுடா உறவுகளின் அளவு இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இஸ்ரேலிய ஸ்பைவேரைப் பயன்படுத்தி அரசாங்க விமர்சகர்களைத் துன்புறுத்தின.\nஈரானுடனான உறவுகளைக் கொண்ட ஓமான், 2018 ல் ஒரு ஆச்சரியமான விஜயத்தில் இஸ்ரேலிய பிரதமரை வரவேற்றது, இது பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சேனலாக வாஷிங்டனின் தனித்துவமான திறனை நினைவுபடுத்த உதவியது.\nஆனால் இந்த உறவுகள் அரபு பொதுமக்களிடையே மிகவும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன, முக்கியமாக பாலஸ்தீனியர்கள் பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும், அவர்கள��டைய சொந்த நிலை இல்லாமல் இருக்கிறார்கள்.\nஇஸ்ரேலும் பாலஸ்தீனிய ஆணையமும் மார்ச் நடுப்பகுதியில் விரிவான முற்றுகைகளை விதித்தன, வைரஸைக் கட்டுப்படுத்துதல், பயண மற்றும் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அத்தியாவசியமற்ற ஒப்பந்தங்களை மூடுவதற்கு கட்டாயப்படுத்துதல். புதிய தொற்றுநோய்களின் வீதம் குறைந்துவிட்டதால் கடந்த சில வாரங்களில் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.\nREAD s ஜெய்சங்கர் லடாக் இந்தியா சீனா பதற்றம் குறித்து கூறினார்\nஇஸ்ரேலில் 16,600 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் சுமார் 270 இறப்புகள் பதிவாகியுள்ளன, 13,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். பாலஸ்தீனிய ஆணையம் சுமார் 390 வழக்குகளையும் இரண்டு இறப்புகளையும் பதிவு செய்தது, சுமார் 340 பேர் மீண்டு வருகின்றனர்.\nஇந்த வைரஸ் பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, அவர்கள் சில வாரங்களில் குணமடைவார்கள். ஆனால் இது மிகவும் தொற்றுநோயானது மற்றும் கடுமையான நோய் அல்லது மரணத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வயதான நோயாளிகள் அல்லது அடிப்படை நோய்கள் உள்ளவர்களுக்கு.\nஇஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளமான ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி, ரமலான் நோன்பு மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு முக்கியமான விடுமுறை முடிந்ததும் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும். பல வாரங்கள் மூடப்பட்ட பிறகு, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வைரஸ் காரணமாக மார்ச் முதல் இது மூடப்பட்டது.\nரஷ்யாவின் மோசடி இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதை கடினமாக்கியது: டொனால்ட் டிரம்ப் – உலக செய்தி\nபக்தர்கள் சிறைச்சாலைகளில் அமைதியான ரம்ஜானைத் தொடங்குகிறார்கள் – உலகச் செய்தி\nயு.எஸ். மாநிலங்கள் கோவிட் -19 சாலைத் தடைகளை எளிதாக்கத் தொடங்குகின்றன – உலக செய்தி\n‘உலகிற்கு சேதம்’: சீனாவுக்கு எதிரான ‘மிகவும் தீவிரமான விசாரணை’ என்று டிரம்ப் கூறுகிறார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅவர்கள் அனைவராலும்: கோவிட் -19 – உலகச் செய்திகளுக்கு பாகிஸ்தான் மதகுரு பெண்கள் மீது குற்றம் சாட்டுகிறார்\nசீனாவின் பதற்றம், சுதந்திரத்திற்குப் பிறகு பெரிய ‘லாஜிஸ்டிக் நடவடிக்கை’ ஆகியவற்றின் மத்தியில் எல்.ஐ.சி.\nrr vs kxip scorecard: RR vs XI P LIVE Score: ராயல்ஸுக்கு 224 ரன் சவால், கிரீஸில் ஸ்மித்-பட்லர் – ஐபிஎல் 2020 ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் xi பஞ்சாப் நேரடி கிரிக்கெட் மதிப்பெண் மற்றும் புதுப்பிப்புகள்\nசிறந்த Vi ரீசார்ஜ் திட்டங்கள்: வோடபோன்-ஐடியா பயனர்களுக்கு ‘நற்செய்தி’, 3G இலிருந்து 4G ஆக மேம்படுத்தப்படும் – வோடபோன் யோசனை 3G பயனர்களுக்கு 4G க்கு கட்ட முறையில் மேம்படுத்தப் போகிறது, 2g பயனர் பாதிக்கப்பட மாட்டார்\nபாலிவுட்டில் பெரிய சவால் பெரிய விலை கொடுக்கிறது: விஷால் பரத்வாஜ்\nடொயோட்டா சுப்ரா ஸ்பாட் டெஸ்டிங் ‘ரிங் வித் வேறு எஞ்சின்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14533-thodarkathai-maatram-thanthaval-nee-thane-amudhini-02?start=7", "date_download": "2020-09-27T17:30:20Z", "digest": "sha1:CNLGYQQG55PFFNKNPRYGOLG2KKEHOET7", "length": 11923, "nlines": 195, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி - 5.0 out of 5 based on 2 votes\nகூடாதென மீண்டும் கேட்டார் கவுண்டர்.\n\"என்ர பையனும் மருமகளும் நான் சொன்னா தட்டமாட்டாங்க. உனக்கு சம்மதமா சொல்லு.. இப்போவே நான் அவங்களுக்கு போன் போட்டு வர சொல்றேன்.\" என மங்களம் சொல்லவும் கவுண்டரின் அருகே வந்த அப்பத்தா \"அதான் இம்புட்டு சொல்றங்கல்லயா சம்மதம்னு சொல்லு. இது தான் நம்ம செல்லிக்கு எழுதிருக்குயா அதான் இம்புட்டு நடந்து போய்டுச்சு \" என்று சொல்லவும்,\n் வருவதை சொன்னார். அவருடன் பேசிய கந்தசாமி நேராக காமாட்சி மற்றும் அப்பத்தாவுடன் மஞ்சரியின் அறைக்கு சென்றார்.\nஅங்கிருந்த ஜன்னலின் கம்பியை பிடித்தபடி நின்றிருந்தாள். காமாட்சிக்கு தான் மனம்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 15 - குருராஜன்\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 15 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — AbiMahesh 2019-10-20 12:32\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — madhumathi9 2019-10-19 07:01\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — Srivi 2019-10-19 06:46\n# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி — தீபக் 2019-10-19 06:19\nசிறுகதை - மலையேறிய ஆறு\nTamil Jokes 2020 - ரெண்டு ப்ரெண்ட் இருந்தாங்க... 🙂 - அனுஷா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/21-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-09-27T17:05:07Z", "digest": "sha1:BCL7X47DZIQQLAEYMXHY32Q3B5DI7KH7", "length": 26208, "nlines": 184, "source_domain": "www.madhunovels.com", "title": "21.என்னவள் நீதானே - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ஷர்மி மோகன்ராஜ் என்னவள் நீதானே 21.என்னவள் நீதானே\nஉன் மீது நேசம் கொள்ளுதடா\nஆதவின் மீது சாய்ந்து கொண்டு ஜானு ஜூஸ் குடித்து கொண்டு இருந்தாள்.. அவள் குடித்து முடித்தவுடன் க்ளாசை வாங்கி அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன் ஜானுவை தோளோடு அணைத்து அவளின் உச்சியில் இதழ் பதித்தான்… அது சில நொடிகளே என்றாலும் அவன் ஒவ்வொரு அணுவும் அவளிடம் காதலை சொன்ன தருணம்.. அதுவும் வாய்மொழி இல்லாமல் செய்கையிணூடே…\nஜானுவோ அவனின் செய்கையில் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.. அவளை விடுத்து அருகில் இருந்த கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவன்.. அவளின் கையை பற்றி ஜானு,” நான் ஒன்னு சொன்னா கேப்பியா”என்றான்..\nஆதவ்,”என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோ ஜானு… நான் ஏன் உன் காதலை வேணாம்னு சொல்றேன்னு.. எனக்கு சிவா தான் முதல்ல அவன் வாயில இருந்து ஏண்டா நீ இப்படி பண்ணனு ஒரு வார்த்தை கேட்டா என்னால தாங்கிக்க முடியாது ஜானு.. அது நட்புக்கு செய்யற கலங்கம்…\nஸ்கூல்ல இருந்தே அவனும் நானும் தான் ரொம்ப க்ளோஸ் கிட்ட தட்ட 22 வருஷ பிரண்ட்ஷிப்.. அது அவன் நம்பிக்கை வச்ச நம்மளால கெட வேணாம்… “என்றான்.\nஅனைத்தையும் பொறுமையாக கேட்ட ஜானு,”சரி இப்போ என்ன சொல்ல வரீங்க”\nஆதவ்,”நமக்கு என்ன நடக்கும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்கும்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் தான் உனக்குன்னு இருந்தா அதை யாரலையும் மாத்த முடியாது.. நீ இப்போதைக்கு உன் படிப்பை முடிக்கற வழிய பாரு..என்னை மீறி என் கல்யாணம் நடக்காது உனக்கும் படிச்சு முடிக்கற வரை டைம் இருக்கு எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத… முக்கியமா இன்னிக்கு பண்ண மாதிரி பண்ணி எனக்கு குற்ற உணர்வை வர வச்சிராத…. என் ஜானு புரிஞ்சுப்பானு நம்பறேன்…” என்று அவள் கையில் ஒரு அழுத்தத்தை கொடுத்து விடுவித்தான்..\nஅந்த அழுத்தமே அவளுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது.. ஜானு புன்முறுவலோடே என் ஆதவ்வை எப்பவும் காதலுக்கும் நட்புக்கும் நடுவுல குற்றவாளி ஆக்கிட மாட்டேன்… அண்ட் எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு அதுக்கும் மேல உங்க மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு என தவிர வேற யாரயும் உங்க லைப்ல அனுமதிக்க மாட்டீங்கன்னு.. …அதெல்லாம் விட நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று சிரித்துவிட்டாள்…\nஅவள் கேலி செய்கிறாள் என்று உணர்ந்த ஆதவ்வோ அவள் தலையை செல்லமாக தட்டி ,”ஹே வாலு… கொஞ்சம் தெம்பு வந்த உடனே சேட்டை ம்ம்ம்ம்… சரி ரெஸ்ட் எடு” என்று உரைத்து விட்டு சிவாவிற்கு கால் செய்வதற்காக மீண்டும் மொபைலை எடுத்தான்…\nஅதற்குள் சிவா உள்ளே வர நுழையும் போதே ஒரு வித பதட்டத்தோடே வந்தான்… ஆதவ் ஒன்னும் இல்லடா சாதாரண மயக்கம் தான்னு சொல்லும் போது கூட நீ பக்கத்து���யே இருடா நான் வந்தரேன்னு சொன்னவனாச்சே…. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடத்தானே செய்யும்…\nஉள்ளே நுழைந்தவுடன் ஜானு என்னடா ஆச்சு என்று கேட்டுக்கொண்டே சிவா வர.. ஆதவ் சிவாவை பிடித்து டேய் அவளுக்கு ஒன்னும் இல்ல சாப்பிடாம இருந்ததுனால மயங்கிட்டா இப்போ நார்மல் ஆயிட்டா நான் தான் சாப்பிட வச்சேன்.. ஆமா நீ ஏன் போன் எடுக்கல.. இனியன் உனக்கு தான் பர்ஸ்ட் போன் பண்ணிருக்கான் ஆனா நீ எடுக்கலனு தான் எனக்கு போன் பண்ணிருக்கான்….என்று கூடுதல் தகவலை தர அப்போது தான் மொபைல் எடுத்து பார்த்தான்.. ஆம் ஆதவ் போன் பண்ணும் போது கூட அட்டெண்ட் செய்து விஷயத்தை கேட்டவுடன் அப்படியே வந்து விட்டான்…\nபின்பு ஜானுவை பார்த்து அருகில் அமர்ந்து அவளது தலையை வாஞ்சையாக தடவி குடுக்க அவளோ ஒன்னும் இல்ல அண்ணா.. நான் நல்லா தான் இருக்கேன் நீ பயப்படாதே… என்று சிவாவிடம் கூறிக்கொண்டிருக்க சிவாவிற்கோ தன் தங்கையை சரியாக கவனிக்க தவறிவிட்டேனோ என்ற குற்றவுணர்வு மேலோங்க அதை பார்த்த ஜானுவோ ஆதவ்வை நோக்கி கண்ணசைக்க… அதை புரிந்து கொண்ட ஆதவ்… சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு சரிடா உங்க பாசமலர் படம் ஓட்டுனதெல்லாம் போதும்…நீங்க பண்ற அலப்பறைய பாத்தா எனக்கும் தங்கச்சி இல்லயேனு பீல் ஆகுதே என்று நடிகர் திலகம் மாடுலேசனில் சொல்ல அண்ணன் தங்கை இருவரும் உடனே சிரித்து விட்டனர்…\nஆதவ் சலித்துக்கொண்டே டேய் உங்களை சிரிக்க வைக்க நான் இவ்ளோ பெர்பார்ம் பண்ண வேண்டி இருக்கே என்ன கொடுமை டா இது…என்று மேலும் அந்த சூழ்நிலையை இலகுவாக்கி விட்டிருந்தான்…\nஅதே நேரத்தில் இனியனும் ஜானுவின் பெற்றோருடன் வர அவள் சிரிப்பதை பார்த்தவுடன் பிரச்சனை பெரிதல்ல என்று புரிந்து கொண்டு அவளருகில் வந்த அவளது தந்தை ஏன்டா உடம்பை கூட சரியா கவனிக்காம விட்டுட்ட என்று கவலையுடன் கேட்க..\nஜானுவோ,”சாரிப்பா.. இனிமே கவனமா இருக்கேன்.. ” என்றான்..\nஅவள் தந்தை ஆதூரமாக அவள் தலையை தடவி கொடுக்க அவள் அன்னை அன்னை அவள் கையை பற்றி இருக்க அண்ணன் அருகில் இருக்க ஜானு தன் தந்தையின் மீதே தலை சாய்த்திருந்தாள்..\nபெண்பிள்ளைகள் எத்தனை பெரியவளாயினும் தன் தந்தைக்கு இளவரசி தான் என்ற கூற்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது…\nஆதவிற்கோ இத்தனை பேரின் மொத்த அன்பையும் ஈடு செய்யும் விதமாக தன் காதல் இருக்க வேண்டு��் என்று மனதில் உறுதி எடுத்து கொண்டான்…\nஇனியன்அங்கிருந்த சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி, ஆதவ்விடம் டேய் அண்ணா என்னைக்காச்சும் எனக்கு இப்படி நீ பார்த்து இருக்கியா என்று வம்பிழுக்க… ஆதவ்வோ நீ வேணாம் மயக்கம் போட்டு காமி நான் உன்னை எப்படி எழுப்புறேன்னு பாரு என்று கையை முறுக்கி காமிக்க இனியனோ வேண்டாம் டா நல்லவனே உனக்கு தம்பியா இருந்து நான் படற பாடே போதும்.. இதுல மயக்கம் வேற போடணுமா என்ன என்று கேட்டதில் அனைவருமே சிரித்துவிட்டனர்…\nஆதவ் சிவாவிடம் சரி மச்சான் நான் ஏற்கனவே பில் செட்டில் பண்ணிட்டேன்.. ட்ரிப்ஸ் முடிய போகுது டாக்டரை பாத்துட்டு போலாம் என்க… இனியன் சென்று டாக்டரை அழைத்து வர அவளை பரிசோதித்த டாக்டர்.. ஷி இஸ் நார்மல்..\nகொஞ்சம் ஹெல்தி புட் குடுங்க.. இந்த டேப்லெட்ஸ் 3 டேஸ் குடுங்க என்று ட்ரிப்ஸை கலட்டிவிட்டு சென்றார்…\nஆதவ் சிவாவிடம் மச்சான் நான் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று விடைபெற சிவாவின் பெற்றோர்.. ஆதவ் வீட்டுக்கு வாயேன் என்று அழைக்க… ஆதவ் இல்ல அத்தை,மாமா நான் வீட்டுக்கு போயிட்டு ஈவினிங் வரேன் அம்மாவும் ஜானுவை பாக்கணும்னு சொன்னாங்க என்றான்…\nஆதவ்,”ஹே வாலு…. உடம்பை பாத்துக்கோ…”என்று உரைத்துவிட்டு சரிடா ஈவினிங் வரேன் என்று சிவாவிடமும் அவன் பெற்றோரிடமும் விடைபெற்று மீண்டும் தன்னவளிடம் விழியால் பெற்றுவிட்டே சென்றான்….\nஇவர்களும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்று ஜானுவை மறுபடியும் சாப்பிட வைத்தே ரெஸ்ட் எடுக்க அவளின் அறையில் விட்டார் அவள் அன்னை….\nமாலை வேளையில் ஆதவ் குடும்பத்துடன் சிவாவின் வீட்ற்கு வர…\nஎன்ன ஜானு உடம்பை கூட பாத்துக்காம இப்படி பண்ணிட்ட என்று அங்கலாய்க்க அப்டி சொல்லுங்க அண்ணி எப்போ பாத்தாலும் ஏதாச்சும் சொல்லி சாப்பிடாம ஓடிரா என்று எடுத்து கொடுத்தார் ஜானுவின் அன்னை லட்சுமி..\nஜானு,”அம்மா போதும் ஏற்கனவே நிறைய டைம் சொல்லிட்டிங்க… இப்போ அத்தையையும் கூட சேத்துக்குறீங்க..என்னால முடியல இனிமே இதுக்காகவாச்சும் ஒழுங்கா சாப்பிடறேன்”என்று சொன்ன பிறகே அவளை விட்டனர்…\nஆதவ்,”அம்மா, அத்தை எனக்கென்னமோ அவ காலேஜ் கட் அடிக்கறதுக்காக தான் பிளான் பன்றாளோனு தோணுது” என்க.. ஜானு அண்ணா இங்க பாருங்க என்று சிவாவை அழைத்து சொல்ல…\nவிடுடா சின்ன பையன் தெரியாம சொல்லிட்��ான் என்றான் ஆதவ்வும் ஆமா மேடம் நான் சின்ன பையன் என்ன மன்னிச்சுறுங்க என்று சொல்ல.. ஜானுவோ அந்த பயம் இருக்கட்டும் என்று வக்கனைத்துவிட்டு தன் அத்தையுடன் சென்று அமர்ந்தாள்…\nஆதவின் தந்தையும் அவளை நலம் விசாரித்துவிட்டு தன் நண்பனான சிவாவின் தந்தையிடம் அமர்ந்து பழங்கதைகளை பேசி கொண்டிருந்தனர்…\nசிவாவும் ஆதவ்வும் இனியனும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து வெட்டி கதை பேசி கொண்டிருந்தனர்…\nலட்சுமிமா அனைவருக்கும் டீ கொண்டு வந்து குடுக்க.. ஜானுக்கு மட்டும் ஹார்லிக்ஸ் தர அவள் மூஞ்சு அஷ்ட கோணாலகியது… பின்ன அவள் டீ ப்ரியை சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவாள் டீ இல்லாமல் இருக்க மாட்டாள்.. எப்பாவச்சும் காபி கூட எடுத்துக்குவா ஆனா இந்த ஹார்லிக்ஸ் எல்லாம் அவளுக்கு ஆகவே ஆகாது..\nஆதவ் அவள் மூஞ்சியை பார்த்து சிரித்துக்கொண்டே டீ குடித்து கொண்டிருந்தான்.. அவளோ ஹார்லிக்ஸ் குடிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்க ஆதவ் விழியாலே அவளை மிரட்டி குடிக்க வைத்து கொண்டிருந்தான்… ஜானு இவரு பெரிய சண்டியரு கண்ணுலையே மிரட்டராறு என்று முணுமுணுத்து கொண்டே அதை குடித்து முடித்தாள்..\nஆதவின் மனமோ,”டேய் ஆதவ் இவளை வச்சுக்கிட்டு உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்” என சொல்லிக்கொண்டிருந்தது….\nஆதவ் குடும்பமும் இரவு உணவை முடித்து கொண்டே அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாயினர்…வழக்கம் போல் தன்னவளிடம் விழியிலேயே விடைபெற்று வெளியில் வந்தான்…\nஅப்போது சிவா,”டேய் ஆதவ் ஆர் யூ ஆல்ரைட்.. நாளைக்கு ஆபீஸ் வருவியா\nஆதவ் சிவாவை அணைத்து,”ஐயம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்… கண்டிப்பாக வருவேன்” என்றான்..\nஅன்றைய பொழுது அவ்வாறே முடிய\nபடுக்கையில் இருந்த ஜானுவுக்கு ஆதவின் நினைப்பே… காதலை இறுதி வரை சொல்லாமல் செய்கையிலேயே சொன்னவன் அல்லவா… காதலை ஒருவன் இவ்வாறு கூட உரைக்க முடியுமா என்ற சிந்தனையில் லயித்திருந்தாள் அவள்…\nஅங்கோ ஆதவிற்கும் ஜானுவின் நினைவுகளே….\nபுயல் கட்டும் கயிராய் வந்தாள்\nநெற்றிபொட்டில் என்னை உருட்டி வைத்தாலே…\nகாதலில் நினைவுகள் எத்தனை சுகமோ….\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஉன் மனதில் நானா காவலனே – 5\nஉன் மனதில் நானா காவலனே – 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உ��்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஅது மட்டும் இரகசியம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/09/18/haiti/", "date_download": "2020-09-27T15:57:36Z", "digest": "sha1:SAXHQFSCPK3AXD22XWRW4OF4OYBLQVVQ", "length": 84090, "nlines": 289, "source_domain": "www.vinavu.com", "title": "வரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிம���தொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் அமெரிக்கா வரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு\nவரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு\nஇரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 5\nஅடிமைகளின் புரட்சி எந்த நாட்டில் வென்றது\nஅமெரிக்க கண்டங்களில் காலனியாதிக்கத்தில் ���ருந்து விடுதலையடைந்த இரண்டாவது நாடு எது\nஉலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு எது\nஹைத்தி’ என்பதே இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை.\nஅமெரிக்கப் புரட்சி குறித்து உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் போதிக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப்பார்க்கின்றன. பாட நூல்கள் மட்டுமல்ல, எந்தவொரு சரித்திர ஆசிரியரும், ஊடகமும் அதை நினைவுப்படுத்துவதில்லை. ஹைத்தியில் வெற்றி பெற்ற அடிமைகளின் புரட்சி, பிற நாடுகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.\nஹைத்தியின் சுதந்திரத்தை அடக்குவதற்காக படை அனுப்பிய நெப்போலியன் பின்வருமாறு கூறினான். ‘நான் ஹைத்தியின் செல்வத்தை பாதுகாப்பதற்காக படையனுப்பவில்லை. கறுப்பின அடிமைகளின் வெற்றி, உலக கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கு தூண்டுகோலாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் படையனுப்புகிறேன்…’ ஹைத்தி விடுதலையடைந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி அடிமையாக்கிக் கொண்டிருந்தார்கள். அன்று உலகம் முழுவதையும் ஆண்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள், ஹைத்தி புரட்சி பற்றி இருட்டடிப்புச் செய்தன. வேறு சில மத்திய – அமெரிக்க, கரீபியன் நாடுகளில் அடிமைகள் கிளர்ச்சி செய்தபோதும் அவற்றை முளையிலேயே அழித்தார்கள்.\nஇருநூறு வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக கெரில்லாப் போராட்டம் நடத்தி ஹைத்தி விடுதலை பெற்றது. இதற்காக ஹைத்தி மக்கள் இன்று வரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கிய பிரெஞ்சு புரட்சியாளர்கள், கறுப்பர்களுக்கு அது பொருந்தாது என்றார்கள். வட அமெரிக்க புரட்சியாளர்கள், 50 வருடங்களுக்கு பின்னர்தான் ஹைத்தியின் சுதந்திரத்தை அங்கீகரித்தார்கள். நஷ்டஈடு வழங்க ஒப்புக் கொண்ட பின்னர்தான், ஹைத்தியின் இறையாண்மையை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. வரலாற்றில் இன்னொரு தடவை அடிமைகளின் புரட்சி நடக்கக் கூடாது, அப்படியே நடந்தாலும் அப்புரட்சி வெல்லக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். விதிகளை மீறுவோர் ஹைத்தி போன்று நிரந்தர வறுமைக்குள் வருந்துமாறு சபிக்கப்படுவார்கள் என அச்சுறுத்துகிறார்கள்.\nஐ���ூறு வருடங்களுக்கு முன்னர் கொலம்பஸ் ஹைத்தியை ‘கண்டுபிடித்தபோது’ அதனை ‘ஹிஸ்பானியோலா’ என்று பெயரிட்டார். அங்கே நிறுத்தப்பட்ட நாற்பது ஸ்பானிய வீரர்களும், ஒரு வருடத்துக்கு பின் கொலம்பஸ் திரும்பியபோது உயிருடன் இல்லை. அவர்கள் கட்டிய கோட்டையும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. உள்ளூர் செவ்விந்திய பெண்களை அந்த ஸ்பானிய வீரர்கள் கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கல் நடவடிக்கை அது. தன்மானம் சீண்டப்பட்டதாக உணர்ந்த ஸ்பானியர்கள், செவ்விந்தியர்களை கொன்று குவித்தார்கள், அல்லது சாகும் வரை வேலை வாங்கினார்கள். அத்துடன் தீவுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அனைவரையும் அழித்தார்கள். ஐரோப்பியரின் இனவழிப்புக்கு பலியான Taino இன மக்கள், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nஇதற்குப் பிறகு ஸ்பானியர்கள், தீவின் கிழக்குப் பகுதியில் மட்டும் (இன்று டொமினிக் குடியரசு) குடியேற்றங்களை நிறுவினார்கள். பிரெஞ்சு, ஆங்கிலேய கடற்கொள்ளையரின் புகலிடமாக ஹைத்தி மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் பிரெஞ்சு முதலாளிகள் குடும்பத்தோடு வந்து குடியேறினார்கள். பெரும் முதலீட்டுடன் பெருந்தோட்ட பயிர்களை விளைவிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு, கோப்பி, பருத்தி… என அவர்கள் விளைவித்ததெல்லாம் பணமாக கொட்டியது. ‘சென் டொமிங்’ (Saint Domingue) என்றழைக்கப்பட்ட இந்த பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்தார்கள். பிரெஞ்சுக் காலனிகளில் அதிக லாபம் கிடைக்கும் பகுதியாக ஹைத்தி மாறியது. அதாவது பிரான்சின் மூன்றில் ஒரு பங்கு அந்நிய இறக்குமதி இங்கிருந்தே வந்தது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், அன்று பொருளாதார வளர்ச்சிப்படியில் முன்னேறிக் கொண்டிருந்த பணக்கார காலனியாக ஹைத்தி திகழ்ந்தது. ஆனால், இங்கு குடியேறிய நாற்பதாயிரம் பிரெஞ்சு மக்கள் மட்டுமே செல்வத்தின் பெரும் பங்கை அனுபவித்தார்கள். ஆப்பிரிக்க அடிமைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன் லாபத்தை அதிகரிப்பதற்காக இன்னும் அதிகமாக சுரண்டப்பட்டார்கள்.\n1791 ம் ஆண்டு, அதாவது புரட்சி வெடித்த காலத்தில், ஹைத்தியில் அரை மில்லியன் கறுப்பின அடிமைகள் இருந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களின் விரிவாக்கலுக்காக பிடித்து வரப்பட்டவர்கள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும் இப்படி ‘அழைத்து வரப்பட்ட’ பல மொழிகளைப் பேசும் மக்களை, அடிமை வாழ்வும், ஒன்றிணைந்த போராட்ட குணமும் ஒன்றிணைத்தன. சகோதரத்துவத்தை தோற்றுவித்தன.\nஹைத்தியின் மொத்த சனத்தொகையில் பத்து கறுப்பர்களுக்கு ஒரு வெள்ளையர் இருந்தார். இதனால் பெரும்பான்மையினரான அடிமைகள் விரைவிலேயே தமது பலத்தை அறிந்து கொண்டனர். அனைத்தையும்விட, அடிமைகளின் பூர்வீகமும் புரட்சிக்கு வழிகோலியது. புதிதாக வந்த ஆப்பிரிக்க அடிமைகள் தாயகத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்தவர்கள். பலர் அங்கோலா, கொங்கோ ராஜ்ஜியங்களில் மறவர் குலப் படைவீரர்களாக பணியாற்றியவர்கள். தமது மன்னனுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். அப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் அடிமையாக வேலை செய்ய மறுத்ததில் வியப்பில்லை. பெருந்தோட்ட முதலாளிகளை எதிர்த்து கலகம் செய்தவர்கள் விரைவிலேயே கெரில்லாப் போராளிகளாக நிறுவனமயப்பட்டனர்.\nஅடிமைகளை இறக்குமதி செய்த காலத்திலிருந்தே, ஹைத்தியில் அடிமைகளின் கிளர்ச்சியும் இடம்பெற்று வந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தங்கள் காலில் கட்டிய சங்கிலிகளை உடைந்தெறிந்து விட்டு அடிமைகள் தப்பியோடினார்கள். யாரும் ஊடுருவ முடியாத மலைகளில் புகலிடம் தேடிக் கொண்டவர்கள் அங்கிருந்தபடியே உணவுக்காக பெருந்தோட்டங்களை கொள்ளையடித்தார்கள். அப்படி கொள்ளையடிக்க வரும் சந்தர்ப்பங்களில் பிற அடிமைகளை தப்பியோடுமாறு தூண்டி விட்டார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு புரட்சிக்கு போதுமானதாக இருக்கவில்லை. கறுப்பின அடிமைகள் ஒரு தலைவனுக்காக காத்திருந்தார்கள். அந்தத் தலைவனாக ‘துசா லூவேதியூர்’ (Toussaint L’ouverture) உருவெடுத்தார். ஹைத்தியின் வடக்கேயுள்ள பிறேடா பெருந்தோட்டத்தில் அடிமையாகப் பிறந்த துசா, ஒரு பிரபுவின் வீட்டில் அடிமையாகும் பாக்கியம் பெற்றதால், எழுதப் படிக்க கற்றிருந்தார். அதனால் பிரான்சில் வெடித்த புரட்சி பற்றிய செய்திகளையும் அறிந்து வைத்திருந்தார்.\nஇதனால் கலகக்காரர்களுடன் துசா இணைந்ததும், விடுதலையடைந்த அடிமைகளைக் கொண்டு கெரில்லாக் குழுக்களை அமைத்தார். அவர்களுக்கு இராணுவப் பயிற்ச��� வழங்கினார். யுத்த தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் எந்தவொரு இராணுவக் கல்லூரியிலும் பயின்றவரில்லை. இருந்தாலும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தார். இராணுவத் தளபதியாக செயல்பட்டபடியே புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரியாகவும் விளங்கி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.\nஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவியதும், அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக தள்ளி வைத்தன. ஆயினும் வலிமை பொருந்திய ஆயுதங்களை வைத்திருந்த ஐரோப்பியப் படைகளால், துசாவின் தலைமையிலான சிறு கெரில்லாக் குழுவை வெல்ல முடியவில்லை. கெரில்லாப் போருக்கு சாதகமான மலைகளிலும், காடுகளிலும் மறைந்திருந்து கறுப்பினப் போராளிகள் தாக்கினார்கள். ஐரோப்பியருக்கு ஒத்துழைக்க இயற்கையும் மறுத்தது. வெப்ப வலைய நெருப்புக் காய்ச்சல் தாக்கி பல படைவீரர்கள் மடிந்தார்கள்.\nஒருகட்டத்தில் ஹைத்தியின் வடக்கேயுள்ள பகுதிகள் கறுப்பினப் படையணிகளால் விடுவிக்கப்பட்டன. தெற்கேயுள்ள பகுதிகளை கலப்பின முலாட்டோ படையினர் விடுதலை செய்தனர். பிரெஞ்சு பிரபுக்களுக்கும், கறுப்பின அடிமைப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளே முலாட்டோ என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் தலைமைத் தளபதியான பெத்தியோன் (Alexander Petion) கூட தலைமைப் பண்புமிக்க புரட்சியாளர்தான். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்த பொலிவார், சுதந்திர ஹைத்தியில் தஞ்சம் கோரியிருந்தார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெத்தியோன், பணமும், ஆயுதங்களும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அந்த உதவிக்கு கைமாறாக என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார் பொலிவார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கினாலே போதும், என்று பதிலளித்தார் பெத்தியோன்\nகிளர்ச்சி வெடிக்க பெருந்தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஈவிரக்கமற்று கொடுமைப்படுத்தி வந்ததும் ஒரு காரணம். புரட்சியின்போது பெருந்தோட்டப் பயிர்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. சொந்த அடிமைகளே பெருந்தோட்ட முதலாளிகளுக்கு நஞ்சூட்டி, அல்லது ���ெட்டிக் கொன்றனர். கறுப்பின அடிமைகளின் தார்மீக ஆவேசம் அனைத்து வெள்ளையருக்கும் எதிராக திரும்பியது. கண்ணில் பட்ட வெள்ளையர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். படுகொலையிலிருந்து தப்பியவர்கள் அகதிகளாக பிரான்சு நோக்கி கப்பலேறினார்கள். புரட்சி வெற்றிவாகை சூடியபோது ஹைத்தியில் ஒரு பிரெஞ்சுக்காரர் கூட இருக்கவில்லை. இருந்த வெள்ளையர்களும் போலந்து கூலிப்படையை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவத்தால் அனுப்பபட்ட அவர்கள் தக்க தருணம் பார்த்து புரட்சிப்படைகளுடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் மட்டுமே சுதந்திர ஹைத்தியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.\nசுதந்திரமடைந்ததும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஹைத்தி எதிர்கொண்டது. பெருந்தோட்டத்தில் வேலை செய்ய எந்த முன்னாள் அடிமையும் முன்வரவில்லை. இதனால் நிலம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அநேகமாக அனைத்து கறுப்பினத்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் முலாட்டோக்கள் இறங்கினார்கள். இதனால் நாட்டுப்புறங்களில் ஏழை விவசாயிகளாக வாழும், கிரயோல் (ஆப்பிரிக்க கலப்பு) மொழி பேசும் கறுப்பினத்தவர்கள், நகர்ப்புறங்களில் பணக்கார மேட்டுக்குடிகளாக வாழும் பிரெஞ்சு மொழி பேசும் முலாட்டோக்கள் என சமூகத்தில் புதிய வர்க்க வேறுபாடுகள் தோன்றின. படித்த கறுப்பின மத்தியதர வர்க்கம் பிற்காலத்தில் உருவான போதிலும், இந்த சமூகப் பிரிவினை இன்று வரை தொடர்கிறது.\nஹைத்தி புரட்சி சர்வதேச மட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கியது. ஹைத்தியை கைப்பற்ற முன்னாள் காலனிய எஜமானான பிரான்ஸ், பெரும் பிரயத்தனம் எடுத்தது. தன்னிடம் இருந்த அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போரைத் தொடர எண்ணியது. இதற்காக அமெரிக்காவில் இருந்த பிரெஞ்சுக் காலனியான லூசியானாவை 15 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. ஹைத்தியில் புரட்சி வெடிக்காதிருந்தால், இந்நேரம் வட அமெரிக்காவில் ஒரு பிரெஞ்சு – அமெரிக்க தேசம் இருந்திருக்கும்.\nசுதந்திர நாடானபோதும் சர்வதேச உறவுகளைப் பேணுவதில் ஹைத்திக்கு தடை ஏற்பட்டது. சர்வதேச வர்த்தகம் முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கைகளில் இருந்தன. இதனால் ஏற்றுமதிக்கு அந்நிய சந்தையை தேடுவதில் சிரமமேற்பட்ட���ு. வேறு வழியின்றி பிரான்சின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு ஹைத்தி தள்ளப்பட்டது. காலனிய இழப்பீடுகளுக்காக, 150 மில்லியன் பிராங் நஷ்டஈட்டை பிரான்சுக்கு வழங்க ஹைத்தி ஒப்புக்கொண்டது. பதிலுக்கு ஹைத்தியின் சுதந்திரத்தை 1825ல் பிரான்ஸ் அங்கீகரித்தது. ஆனால், 1862ல்தான் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியது. அதற்கும் சுயநலம்தான் காரணம். ஹைத்தியின் பருத்தி, உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த அமெரிக்காவுக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்டது.\nமுதலாம் உலகப்போரின்போது பனாமாக் கால்வாயை பாதுகாப்பதற்காக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹைத்தி மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. அன்று தொடங்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு 19 ஆண்டுகள் நீடித்தது. ‘ஹைத்தி மக்களின் நன்மை கருதி’ நடவடிக்கை எடுத்ததாக அறிவித்த அமெரிக்கா, இதன் பிறகு நினைத்தபோதெல்லாம் படையுடன் ஹைத்திக்குள் நுழைந்தது. ஜனநாயகத்தை மீட்பதற்கு, தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு, என்று பல காரணங்களை முன்னிறுத்தி ‘சும்மா, சுகம் விசாரித்து விட்டு’ செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது. 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட ‘நிவாரணப் பணிகளை ஒழுங்குப்படுத்த’ அமெரிக்கப் படை வந்தது.\nஹைத்தியில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட போதிலும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படவில்லை. வெள்ளையின பெருந்தோட்ட முதலாளிகளை விரட்டி விட்டு, அந்த இடத்தில் கறுப்பின/கலப்பின மேட்டுக்குடி வர்க்கம் அமர்ந்து கொண்டது. அவர்கள் உழைக்கும் மக்களை கட்டாய வேலை வாங்கியதன் மூலம் தமது செல்வந்த வாழ்வை நிச்சயப்படுத்திக் கொண்டனர். முன்னாள் அடிமைகள், ஏழை தொழிலாளர்களானார்கள். வெள்ளையின எஜமானர்களின் இடத்தில் கறுப்பின எஜமானர்கள் அமர்ந்து கொண்டார்கள். இன்று வரை இந்த நிலைமை தொடர்கிறது. இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சிகள் ஏற்பட்டன. ஆனால், மக்கள் தமது இயலாமையை அறிந்து வைத்திருப்பதால் அவை வலுவாகவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது ஏற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஒன்று அடக்கப்பட்டது. 1919ல் அவர்களை ஒழுங்குபடுத்தி போராடிய முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நீண்ட காலமாக யாரும் புரட்சியை நினைத்தும் பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க கடற்படையினர், ஹைத்தி இராணுவத்தை கலைத்து விட்டு, அந்த இடத்தில் உள்நாட்டுக் கலகங்களை அடக்கும் சிறப்புப் போலிஸ் பிரிவினரை உருவாக்கினர். பிற்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இந்த போலிஸ் பிரிவினரே காரணமாக அமைந்தனர்.\nஅமெரிக்க படையினர் வெளியேறிய பிறகு, டுவாலியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் ஹைத்தி அல்லலுற்றது. 1986 வரை பல தசாப்தங்களாக தொடர்ந்த டுவாலியர் குடும்ப ஆட்சியின் கீழ் ஹைத்தி மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகினர். எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். சந்தேக நபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின.\nஆரம்பத்தில் மக்கள் ஆதரவுடன் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்த டுவாலியர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தியரான இவரை பதவி சுகமும், சி.ஐ.ஏ. ஆதரவும் ஒரு சர்வாதிகாரியாக மாற்றிவிட்டது. தேசநலனை மறந்து தனது செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 90 சதவிகித ஹைத்தி மக்கள், படிப்பறிவற்றவர்களாக வறுமையில் வாடும்போது ஜனாதிபதியின் குடும்பம் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கிக் கொண்டிருந்தது. 1986ல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, டுவாலியர் குடும்ப கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டியது. இருந்தாலும் அப்போது பதவியில் இருந்த டுவாலியரின் மகன் அரச கருவூலத்தை கொள்ளையடித்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடினான்.\nடுவாலியர் காலத்தில் ஹைத்தியில் வாழ்ந்த மக்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, கூலிப்படையின் கொலைக் கரங்களுக்குள் அகப்பட்டு சித்திரவதை அனுபவித்து இறப்பது. இரண்டு, நாட்டையும் உறவுகளையும் விட்டுவிட்டு அயல் நாடுகளுக்கு தப்பியோடுவது. இரண்டாவதை தெரிவு செய்த மக்கள், தினமும் ஆயிரக்கணக்கில் அகதிகளாக படகுகள் மூலம் நான்கு திசைகளிலும் ஓடினார்கள். ஆனால், சுற்றியிருந்த எந்த நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. புளோரிடா கரையில் பெருமளவு ஹைத்தியர்கள் இறங்கி தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளுக்கு தற்காலிக புகலிடம் அளிப்பதற்கு கூட அமெரிக்க அரசு மறுத்தது. ஆனால், இதேநேரத்தில்தான் அமெரிக்க கம்பெனிகள் ஹைத்தியில் சுரண்டிய உழைப்பை, டாலர் டாலராக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.\n‘நாளொன்றுக்கு ஒரு டாலர் சம்பாதிக்கும் ஹைத்தியர்கள், எதற்காக 500 டாலர் கட்டி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா வரவேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அடைக்கலம் கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினார்கள். கொடுங்கோல் ஆட்சி நடத்திய சர்வாதிகாரியின் கைகளில் நேரில் சென்று ஒப்படைத்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த கொலைஞர்கள், திரும்பி வந்த அகதிகளை கதறக் கதற தரையில் இழுத்து சென்றனர். இதையெல்லாம் தனி மனித சுதந்திரத்தை உயிரென மதிக்கும் அமெரிக்கா பொறுத்துக் கொள்கிறதா… என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. கியூபாவின் மனித உரிமைகளைக் கண்காணிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. படகுகளில் வந்த ஹைத்தியர்களை ‘நீங்கள் அகதிகள் இல்லை’ என்று கூறிய திருப்பி அனுப்பிய அதே அமெரிக்கா, ஏக காலத்தில் படகுகளில் வந்த கியூபர்களை, அகதிகள் என்று அடையாளப்படுத்தி தஞ்சம் வழங்கியது. ‘கியூபர்கள் மட்டுமே உண்மையான அரசியல் அகதிகள்’ என்று ஊடகங்கள் தலையில் வைத்து கூத்தாடின. இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம், ‘அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்’ என்பதுதான்.\nடுவாலியரின் ஆட்சி இரண்டு வலிமை பொருந்திய அரசியல் சக்திகளின் ஆதரவால் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஒன்று, அமெரிக்க அரசு. இரண்டு, பாதுகாப்புப் படைகள். சர்வாதிகாரிக்கு முகஸ்துதி செய்து பதவியில் அமர்ந்திருந்த ஒரு சிறு கும்பலை தவிர, பெரும்பான்மை மக்கள் வெறுப்புடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட சூழலில், கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே மிச்சமிருந்தது. அன்று தென் அமெரிக்காவில் பிரபலமடைந்த ‘விடுதலை இறையியல்’ தத்துவத்தின் பால் பல பாதிரிகள் ஈர்க்கப்பட்டனர். தேவாலயங்களை அடக்கப்பட்ட மக்களின் புரட்சி���்கான பயில்நிலங்களாக அவர்கள் மாற்றினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அரிஸ்தீத். தலைநகர் போர்ட் ஒ பிரின்சில் உள்ள பிரபல தேவாலயத்தில் அவரது அரசியல் உரையைக் கேட்க பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூஜைக்கு பின்னர் ஆரம்பிக்கும் மதப் பிரசங்கம், அரசியல் பிரச்சாரமாக மாறும். டுவாலியரின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக, சமூகவிரோத கூலிப்படைகளின் வன்செயல்களுக்கு எதிராக, கடுமையான எதிர்ப்பை தன் பிரசங்கத்தில் அவர் தெரிவிப்பார்.\nஇதனால் கூலிப்படையினர் அவரை கொலை செய்ய பலமுறை முயற்சித்தனர். ஆனால், பாதுகாப்புச் சுவராக நின்ற மக்களின் ஆதரவால் அரிஸ்தீத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எண்பது சதவிகித ஹைத்தி மக்கள் பாதிரியார் அரிஸ்தீத்தை ஆதரவளித்தபோதிலும், வத்திகான் அவரை பிஷப் பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அரிஸ்தீத் ஒரு மார்க்சிஸ்ட் ‘சோஷலிசம் மட்டுமே ஏழைகளுக்கு விடிவைத் தேடித் தரும் மார்க்கம்’ என்று போதித்தது மட்டுமே அவர் செய்த குற்றம். ‘ஆறு மில்லியன் ஏழை ஹைத்தியர்களுக்கு உணவளிக்க, உறைவிடம் வழங்க, வளமான வாழ்வு வழங்க சோஷலிசம் மட்டுமே தீர்வு’ என்று பேசி கத்தோலிக்க அதிகார பீடத்தை பாட்டாளிகளின் தோழனான அரிஸ்தீத் எரிச்சலடைய வைத்தார். ஆனால், ‘ஏழைகளின் அன்னை’ தெரேசாவோ, ஹைத்தி ஏழைகளிடம் இருந்து சுரண்டிய டுவாலியரின் நிதியை ஏற்றுக் கொண்டார். ஹைத்தி ஏழைகளின் இரத்தக்கறை படிந்த டுவாலியரின் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அக்கிரமக்காரருடன் கைகோர்த்த அன்னை தெரேசாவின் செயல், வத்திகானில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. பதிலாக, ‘தெரேசா புனிதர், அரிஸ்தீத் துரோகி’ என்றே அறிவித்தது. இதுதான் வத்திகானின் (அ)நீதி.\nஅடுத்து வந்த பொதுத்தேர்தல்களில், அரிஸ்தீத் மக்கள் ஆதரவுடன் வென்றதால் அமெரிக்கா வேறு வழியின்றி ஆதரவளிக்க வேண்டியிருந்தது. எண்பது சதவிகித மக்கள் அரிஸ்தீத் பக்கம் நின்றனர். ஆயினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரால் சோஷலிசத்தை கொண்டு வர முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் அமெரிக்க் அரசு இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கூட ஹைத்தியை ஆக்கிரமித்த அமெரிக்க படைகள், இனிமேல் திரும்பி வராதபடிக்கு அரிஸ்தீத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தியது. அரிஸ்தீத் ஆட்சி செய்த காலத்திலும், அமெரிக்கா, ஐ.எம்.எஃப்., உலகவங்கி போன்றவை ஹைத்தியின் கழுத்தை நெருக்கின. தமது நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் கடன் தர மாட்டோம் என பயமுறுத்தின.\nகடன் வழங்கும் நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள், சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். உதாரணமாக தேசிய தொலைத்தொடர்பு சேவையை தனியார்மயப்படுத்துமாறு கூறினார்கள். ஹைத்தியில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே தொலைபேசி வசதியை பயன்படுத்துபவர்கள். எனவே லாபம் தராத தொழிற்துறையை தனியாரிடம் ஒப்படைத்ததால் யாருக்கும் பயனில்லாமல் போனது. அதேபோலத்தான் பொதுக்கல்வியும். ஏற்கனவே 90௦ சதவிகித ஹைத்தியர்கள் கல்வியறிவற்றவர்கள் என்ற நிலையில், கல்விக்கு மிக மிகக் குறைந்த நிதியை மட்டுமே அரசு ஒதுக்க வேண்டுமென்று ஐ.எம்.எப். உத்தரவு பிறப்பித்தது. இதனால் பள்ளிகள் எல்லாம் தனியார்மயமாகி பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே இப்போது பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்டது. படிப்புச் செலவை ஏற்க முடியாமல் ஏழைகளின் பிள்ளைகள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஇன்னொரு கொடுமையும் அங்கு அரங்கேறியிருக்கிறது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் காலனிய ஐரோப்பியர் கொண்டு வந்த பன்றிகள், ஹைத்தி சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக் கொண்டன. இதனால் நமது கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஆடு வளர்க்கப்படுவது போல, ஹைத்தியில் பன்றிகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்தப் பன்றிகளும் உணவளித்து வந்தன. இந்த வழக்கத்தையும் அமெரிக்கா ஒழித்துவிட்டது. சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பரவியபோது, ஐ.எம்.எப். உத்தரவுப்படி ஹைத்தி பன்றிகள் எல்லாம் அழிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக அமெரிக்கா பன்றிகளை வழங்கியது. ஆனால், இந்த அமெரிக்க பன்றிகளால் ஹைத்தியின் தட்பவெப்ப காலநிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே அடுத்தடுத்து அவைகள் இறந்தன. இதனால் பன்றிகள் இன்றி ஏழை ஹைத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஒவ்வொருமுறை ஹைத்தியில் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும்போதும், அவர்களுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும். ஹைத்தியின் வறுமையை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்படும். ஹைத்தியில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பது மட்டுமல்ல, நிகர லாபத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவும் வழிவகை செய்யப்படும். Raynolds என்ற நிறுவனம் அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்ஸ்சைட்டை அகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூட்டை கட்டி விட்டது. காரணம், எண்பதுகளிலேயே ஹைத்தியின் கனிம வளங்கள் அனைத்தும் ஓட்ட ஓட்ட உறிஞ்சப்பட்டு விட்டன. இப்போது வீடு கட்ட கல்லும், மண்ணும் மட்டுமே மிச்சமிருக்கின்றன.\nஉலகமயமாக்கல் காலத்தில் ஆடை ஏற்றுமதி தொழில் வந்தது. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து ஹைத்தியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைத்தியின் ‘ஒரு டாலர் தொழிலாளரின்’ உழைப்பை பயன்படுத்தி தயாரான பொருட்களை அமெரிக்காவில் வால் மார்ட் போன்ற அங்காடிகள் விற்பனை செய்தன. வால்ட் டிஸ்னி, க்மார்ட் போன்றன ஹைத்தியின் உழைப்பை உறிஞ்சும் பிரபல நிறுவனங்கள். தொழிலாளர்களின் நாள் கூலியை இரண்டு டாலராக உயர்த்துவதற்கு அரிஸ்தீத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இடதுசாரி அமைப்புகள் மட்டுமே அவர்களின் உரிமைக்காக போராடின.\nஇப்படி ஹைத்தியின் பொருளாதார பின்னடைவுக்கு, வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்து அந்நாடு இருப்பதும் முக்கிய காரணம். ஹைத்தி எப்போதும் ஒன்று இயற்கை அழிவால் பாதிக்கப்படும் அல்லது சர்வாதிகாரிகளின் செயற்கை அழிவால் அல்லல்படும். இதனால் மில்லியன் கணக்கான மக்கள், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உணவுப் பொருட்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் மலிவான அமெரிக்க கோதுமையை உதவி என்ற பெயரில் கொண்டு வந்து ஹைத்தியில் கொட்டுகின்றன. இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதுபோலவே ஹைத்திக்கு அமெரிக்கா வழங்கும் கடனால் அமெரிக்கர்களே நன்மையடைகின்றனர். ஆனால் முழு கடன் தொகையையும் வட்டியுடன் ஹைத்தி அரசு கறாராக திருப்பிச் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. அமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAIDதான் \nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nஇரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா \nமெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்\nபிரேசில் : வர்க்கங்களின் கால்பந்து மைதானம் \nதென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் \nகலையரசனின் ‘ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’ – நூல் அறிமுகம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு\nஅமெரிக்கப் புரட்சி குறித்து உலக நாடுகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் போதிக்கின்றன. ஆனால், அதற்குப் பிறகு வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான புரட்சியை கண்டுகொள்ளாமல் மறைக்கப்பார்க்கின்றன….\n“எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இறுதி மூச்சை விட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் இரவோடு இரவாக காணாமல் போனார்கள். கொலைபாதகச் செயல்களுக்கு அஞ்சாத குண்டர் படைகள், அப்பாவிகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். சந்தேக நபர்களால் சிறைச்சாலைகள் நிரம்பின. சித்திரவதை, கொட்டடிக் கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகின”..இது கம்யுனிச ஆட்சியில் நடக்கும் செயல்கள் அல்லவா…வாழ்க கம்யுனிசம்…\nபாடிகாட் முனீஸ்வரா. என்னிய ஏன் இந்த வெளங்காத பய புள்ளக மத்தில பிறக்க வச்சி கஸ்ட்டப் படுத்தற\nஸ்ட்ரேஞ்சர், அனானி, இந்தியன் என்ற முப்பெரும் பார்பனீய மூளைக்காரர்களுக்கு,\nவணக்கம் .. கம்யூனிச ரசியாவில் தான் 1935களில் உலகமே பொருளாதார சீர்குலைவில் இருக்கும் போது ரசிய மக்கள் வளர்ச்சியின் உச்ச பாதையில் இருந்தனர். தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை யார் குற்றம் சொல்லியிருக்கிறார்களோ அவர்கள் பின்புலத்தை நீங்கள் ஆராயப் போவதில்லை என்பது எமக்குத் தெரிந்ததே .. தன்னுடைய மகனை போர்முனைக்கு அனுப்பிய ஒரே தலைவர் அவராகத்தான் இருக்க முடியும். ஹிட்லர் படையினரால் அவர் மகனை விடுவிக்கப் பேரம் பேசப்பட்ட போது இதில் பேரம் பேச ���ன்றும் இல்லை என்று தொலைபேசியை வைத்து விட்டு தன் மகனை போரில் இழந்தவர்.இரண்டாம் உலகப் போரில் ரசியாவைக் காப்பாற்ற பல கோடி மக்கள் சுயமாக வீறு கொண்டு போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். ஹிட்லரின் படைகளை துரத்தி அடித்து ஹிட்லரை அழித்த பெருமை ஸ்டாலினுக்கு உண்டு.\nஇதைக் கேட்டு நீர் மூவரும் திருந்தப் போவது இல்லை என்று தெரிந்தும் இதை எல்லாம் நான் உங்களிடன் சொல்லுவதற்கு காரணம் ரசியாவில் தோழர் ஸ்டாலின் நடத்திய நல்லாட்சியை முதலாளித்துவ பயங்கரவாதிகள், அமெரிக்கா, ப்ரிட்டன் போன்ற ஏகாதிபத்தியங்கள் மூடிமறைத்து இது போன்ற கேவலமான அவதூறுக்ளை பரப்பின என்பதை இங்கு மூன்றாம் நபராக இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதே.\nஉங்களைப் போன்ற முதலாளித்துவ அடிவருடிகள் இப்படி பேசிக் கொண்டே தான் இருப்பீர்கள். உண்மை தெரிந்தாலும் உங்கள் வரட்டுக் கவுரவம் கெட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறீர்கள். தொடருங்கள் உங்கள் அவதூறுப் பிரச்சாரத்தை..\nசிந்திக்கத் தெரிந்தவர்கள் கண்டிப்பாக இதனை சிந்தித்து முடிவெடுப்பார்கள் …\n//ஹைத்தி முழுவதும் அடிமைகளின் கிளர்ச்சி பரவியதும், அதை அடக்குவதற்காக மூன்று ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள், தமக்கிடையிலான வல்லரசுப் போட்டியை இதற்காக தள்ளி வைத்தன. //\n//இதிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடம், ‘அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர விரும்பும் ஒருவர், கம்யூனிச நாட்டில் இருந்து வந்த கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க வேண்டும்’ என்பதுதான்.//\nஅமெரிக்க அரசு ஒரு டாலர் கொடுத்தால், அதில் ௦0.85 டாலர்சதம் தொண்டு நிறுவன ஊழியர்களின் ஊதியமாகவோ, அல்லது வேறு செலவினமாகவோ அமெரிக்காவுக்கே திரும்பி வருகின்றது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாருமல்ல. அமெரிக்க அரச சார்பு தொண்டு நிறுவனமான USAIDதான் \n“…இராணுவத் தளபதியாக செயல்பட்டபடியே புத்தி கூர்மை மிக்க ராஜதந்திரியாகவும் விளங்கி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.”.. ஹ்ம்ம்ம்…. ஏனோ ஈழ விடுதலை போர் தான் ஞாபகத்திற்கு வருகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/11665", "date_download": "2020-09-27T15:41:39Z", "digest": "sha1:54X3ZOPFL57DXN6NMV7X3XLWIFB3BVMA", "length": 46127, "nlines": 135, "source_domain": "tamilnews.cc", "title": "மோகினித் தீவு.3", "raw_content": "\nஅந்தச் சுந்தர யௌவன புருஷன் சொல்லத் தொடங்கினான்:-\n\"முன்னொரு சமயம் உம்மைப் போலவே சில மனிதர்கள் இங்கே திசை தவறி வந்து விட்ட கப்பலில் வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னுடைய கதையைத் தொடங்கியபோது, 'எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால்' என்று ஆரம்பித்தேன். அவர்கள் எதனாலோ மிரண்டு போய் ஓட்டம் எடுத்தார்கள். அப்படி நீர் ஓடி விடமாட்டீர் என்று நம்புகிறேன். அந்த மனிதர்களைப் போலன்றி நீர் ரசிகத் தன்மையுள்ளவர் என்று நன்றாய்த் தெரிகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, உம்முடைய கண்கள் என் வாழ்க்கைத் துணைவியின் முகத்தை அடிக்கடி நோக்குவதிலிருந்து உம்முடைய ரசிகத் தன்மையை அறிந்து கொண்டேன்...\"\nஇதைக் கேட்டதும் நான் வெட்கித் தலைகுனிந்தேன். அந்த மனிதனிடம் ஏதோ ஓர் அதிசய சக்தி இருக்க வேண்டும். என் அந்தரங்க எண்ணத்தை அவன் தெரிந்து கொண்டு விட்டான். அவன் நான் ஓடிப் போக மாட்டேன் என்று நம்புவதாகச் சொன்னபோது என் மனதிற்குள் 'நானாவது ஓடுவதாவது புது மலரை விட்டு வண்டு ஓடுவதுண்டா ரதியை நிகர்த்த அந்த அழகியின் முகம் என்னை ஓடிப் போவதற்கு விடுமா ரதியை நிகர்த்த அந்த அழகியின் முகம் என்னை ஓடிப் போவதற்கு விடுமா' என்று நான் எண்ணியது உண்மைதான். அந்தச் சமயத்தில் என்னையறியாமல் என் கண்கள் அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கியிருக்க வேண்டும். அதைக் கவனித்து விட்டான், அந்த இளைஞன். இனி அத்தகைய தவறைச் செய்யக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.\nஅந்த யுவன் தொடர்ந்து கூறினான்:- \"நீர் வெட்கப்படவும் வேண்டாம்; பயப்படவும் வேண்டாம். உம் பேரில் தவறு ஒன்றுமில்லை. இவளை இப்படிப்பட்ட அழகியாகப் படைத்துவிட்ட பிரம்மதேவன் பேரிலேதான் தவறு. இவள் காரணமாக நான் எத்தனை தவறுகள் செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால்... சரி, சரி அதையெல்லாம் பற்றிச் சொன்னால், இவளுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்து விடும். ���தைக்குத் திரும்பி வருகிறேன். எழுநூறு வருஷத்துக்கு முன்னால் தஞ்சாவூரில் உத்தம சோழர் என்னும் மன்னர் அரசு புரிந்துவந்தார். அப்போது சோழராஜ்யம் அவ்வளவு விசாலமான ராஜ்யமாக இல்லை. ராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந்திர சோழன் காலத்திலும் இலங்கை முதல் விந்திய மலை வரையில் பரவியிருந்த சோழ ராஜ்யம், அப்போது குறுகிச் சிறுத்துத் தஞ்சாவூரைச் சுற்றிச் சில காத தூரத்துக்குள் அடங்கிப் போயிருந்தது. ஆனாலும் உத்தம சோழர் தம்முடைய குலத்தின் பழைய பெருமையை மறக்கவேயில்லை. அந்தப் பெருமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியம் எதையும் செய்ய விரும்பவில்லை. உத்தம சோழருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் சுகுமாரன்; இன்னொருவன் பெயர் ஆதித்தன். மூத்தவனாகிய சுகுமாரன் பட்டத்து இளவரசனாக விளங்கினான்.\nஅதே சமயத்தில் மதுரையில் பராக்கிரம பாண்டியர் என்னும் அரசர் ஆட்சி புரிந்தார். ஆனால், அவர் புராதன பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் அல்லர்; தென் பாண்டிய நாட்டைச் சேர்ந்த பாளையக்காரர். தம்முடைய போர்த்திறமையினால் மதுரையைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியர் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆண் சந்ததி கிடையாடு. ஒரே ஓர் அருமைப் புதல்வி இருந்தாள். அவள் பெயர் புவனமோகினி. அந்த ராஜகுமாரியின் அழகு, குணம், அறிவுத் திறன் முதலியவற்றைக் குறித்து, நான் இப்போது அதிகமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. சொல்லுவது சாத்தியமும் இல்லை. அப்படிச் சொன்னாலும், இதோ இவள் குறுக்கிட்டுத் தடுத்து விடுவாள்-\"\nஇவ்விதம் கூறிவிட்டு அந்த யுவன் தன் காதலியின் அழகு ஒழுகும் முகத்தைக் கடைக் கண்ணால் பார்த்தான். அவளுடைய செவ்விதழ்கள் குமுத மலரின் இதழ்கள் விரிவன போல் சிறிது விரிந்து, உள்ளேயிருந்த முல்லைப் பல் வரிசை தெரியும்படி செய்தன.\nபின்னர் இளைஞன் கதையைத் தொடர்ந்து சொன்னான்:-\n\"பராக்கிரம பாண்டியர் குமரி முனையிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையில் வியாபித்திருந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டார். ஆயினும் அவருடைய மனத்தில் நிம்மதி இல்லை. பழமையான ராஜகுலத்துடன் கலியாண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிருந்தது.\nஒரு சமயம் பராக்கிரம பாண்டியர் தஞ்சாவூருக்கு வந்திருந்தார். உத்தமசோழரின் அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவருக்குச் சகலவிதமான ராஜோபசாரங்களும் நடந்தன. உத்தமசோழரின் மூத்த புதல்வன் சுகுமாரனை அவர் பார்க்க நேர்ந்தது. அவனிடம் எத்தகைய குணாதிசயங்களை அவர் கண்டாரோ எனக்குத் தெரியாது\"\nஇந்தச் சமயத்தில் அந்த யுவதி குறுக்கிட்டு, \"உங்களுக்குத் தெரியாவிட்டால் எனக்குத் தெரியும். நான் சொல்லுகிறேன்\n கொஞ்சம் பொறுத்துக் கொள். கதையில் நீ சொல்லவேண்டிய இடம் வரும்போது சொல்லலாம்\" என்று கூறிவிட்டு மீண்டும் என்னைப் பார்த்துச் சொன்னான்.\n\"சோழ ராஜகுமாரனிடம் பராக்கிரம் பாண்டியர் என்னத்தைக் கண்டாரோ, தெரியாது. அவனுக்குத் தம் அருமைப் புதல்வி புவனமோகினியைக் கலியாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை அவர் மனத்தில் உதயமாகிவிட்டது. பழைமையான பெரிய குலத்தில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய மனோரதம், அதனால் நிறைவேறுவதாயிருந்தது. ஆகவே உத்தம சோழரின் உத்தியான வனத்தில் ஒரு நாள் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, பராக்கிரம பாண்டியர் தம்முடைய கருத்தை வெளியிட்டார்.\nஅந்த நேரத்தில் உத்தம சோழரின் நாவில் சனீசுவரன் குடிபுகுந்திருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட நளமகாராஜாவைப் படாத பாடு படுத்தி வைத்த சனீசுவரன் உத்தம சோழரைச் சும்மா விட்டு விடுவானா அவர் ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று நினைத்துச் சொல்லத்தகாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டார். \"கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்து புகழ் வீசிய வம்சத்தில் என் புதல்வன் சுகுமாரன் பிறந்தவன். நீரோ தாயும் தகப்பனும் யார் என்று அறியாதவர். ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தினால் மதுரை ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்கிறீர், அப்படியிருக்க, உம்முடைய பெண்ணை என்னுடைய குமாரனுக்கு எப்படி விவாகம் செய்து கொள்ள முடியும் அவர் ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று நினைத்துச் சொல்லத்தகாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டார். \"கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்து புகழ் வீசிய வம்சத்தில் என் புதல்வன் சுகுமாரன் பிறந்தவன். நீரோ தாயும் தகப்பனும் யார் என்று அறியாதவர். ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தினால் மதுரை ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்கிறீர், அப்படியிருக்க, உம்முடைய பெண்ணை என்னுடைய குமாரனுக்கு எப்படி விவாகம் செய்து கொள்ள முடியும் உம்முடைய குமாரி இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று விரும்பினால், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணாகத்தான் வரமுடியும். வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. உம்முடைய புதல்வியைப் பணிப் பெண்ணாக அனுப்ப உமக்குச் சம்மதமா உம்முடைய குமாரி இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று விரும்பினால், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணாகத்தான் வரமுடியும். வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. உம்முடைய புதல்வியைப் பணிப் பெண்ணாக அனுப்ப உமக்குச் சம்மதமா\nஉத்தம சோழர், சாதாரணமாகப் பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடியவர் அல்லர் அவருக்குத் தம் குலத்தைப் பற்றிய வீண் கர்வமும் கிடையாது; போதாத காலம். அப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டார். பராக்கிரம பாண்டியர் அதைக் கேட்டுச் சிரித்து விட்டிருந்தால் எல்லாம் சரியாய்ப் போயிருக்கும். ஆனால் பராக்கிரம பாண்டியர் எத்தனையோ அரிய ஆற்றல்கள் படைத்தவராயினும், அவருக்குச் சிரிக்க மட்டும் தெரியாது. உத்தம சோழரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு வந்துவிட்டது, ரௌத்ராகாரமான கோபம், \"அப்படியா சொன்னீர் அவருக்குத் தம் குலத்தைப் பற்றிய வீண் கர்வமும் கிடையாது; போதாத காலம். அப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டார். பராக்கிரம பாண்டியர் அதைக் கேட்டுச் சிரித்து விட்டிருந்தால் எல்லாம் சரியாய்ப் போயிருக்கும். ஆனால் பராக்கிரம பாண்டியர் எத்தனையோ அரிய ஆற்றல்கள் படைத்தவராயினும், அவருக்குச் சிரிக்க மட்டும் தெரியாது. உத்தம சோழரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு வந்துவிட்டது, ரௌத்ராகாரமான கோபம், \"அப்படியா சொன்னீர் இனி இந்த அரண்மனையில் ஒரு வினாடியும் தாமதியேன்; ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தேன் இனி இந்த அரண்மனையில் ஒரு வினாடியும் தாமதியேன்; ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தேன்\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உத்தம சோழர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. போனவர், சில நாளைக்குள் பெரும் படையுடன் திரும்பி வந்தார். உத்தம சோழர் இதை எதிர்பார்க்கவேயில்லை. சோழ ராஜ்யத்தில் அப்போது பெரும் சைன்யமும் இல்லை. ஆகையால் பராக்கிரம பாண்டியரின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. தஞ்சாவூரைக் கைப்பற்றி உத்தம சோழரையும் சிறைப்பிடித்தார். இளவரசர்களைத் தேடித் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. தகப்பனார் சொற்படி அவர்கள் முன்னாலேயே தஞ்சாவூரைவிட்டு வெளிக் கிளம���பிக் கொள்ளிமலைக் காட்டுக்குத் தப்பித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன்\" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உத்தம சோழர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. போனவர், சில நாளைக்குள் பெரும் படையுடன் திரும்பி வந்தார். உத்தம சோழர் இதை எதிர்பார்க்கவேயில்லை. சோழ ராஜ்யத்தில் அப்போது பெரும் சைன்யமும் இல்லை. ஆகையால் பராக்கிரம பாண்டியரின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. தஞ்சாவூரைக் கைப்பற்றி உத்தம சோழரையும் சிறைப்பிடித்தார். இளவரசர்களைத் தேடித் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. தகப்பனார் சொற்படி அவர்கள் முன்னாலேயே தஞ்சாவூரைவிட்டு வெளிக் கிளம்பிக் கொள்ளிமலைக் காட்டுக்குத் தப்பித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன் பராக்கிரம பாண்டியர், தம்முடைய கோபத்தையெல்லாம் உத்தம சோழர் மீது பிரயோகித்தார். அவர் செய்த காரியத்தை சொல்லவும் என் நாக்குக் கூசுகிறது\"\n\"அப்படியானால் நீங்கள் சற்றுச் சும்மாயிருங்கள். மேலே நடந்ததை நான் சொல்லுகிறேன்\" என்று ஆரம்பித்தாள் அந்த யுவதி. பிறகு என்னைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள். அவளுடைய செந்தாமரை முகத்தையும் கருவண்டு நிகர்த்த கண்களையும் பார்த்த போது ஏற்பட்ட மயக்கத்தினால், சில சமயம் அவள் சொல்லிய வார்த்தைகள் என் காதில் ஏறவில்லை. எனினும் ஒருவாறு கதைத் தொடர்ச்சியை விடாமல் கவனித்து வந்தேன். அந்த மங்கை கூறினாள்:-\n\"பராக்கிரம பாண்டியருக்கு ஏற்கெனவே உத்தம சோழர் மீது கோபம் அதிகமாயிருந்தது. 'உங்களுடைய குமாரியை என் வீட்டுப் பணிப் பெண்ணாக அனுப்புங்கள்' என்று சொன்னாள் யாருக்குத் தான் கோபமாயிராது சோழ இளவரசர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுவிட்டது பராக்கிரம பாண்டியரின் கோபத்தைக் கொழுந்து விட்டு எரியும்படி செய்தது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் ஆத்திரம் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. தம்மை அவமதித்த சோழ மன்னரை அவர் அவமானப்படுத்த விரும்பினார். அவரைச் சிறைப்படுத்தி, மதுரைக்கு அழைத்துக் கொண்டு போனார். மதுரை சேர்ந்ததும், உத்தம சோழரைத் தம்முடைய ரதத்தின் அச்சில் கயிற்றினால் பிணைத்துக் கட்டும்படி செய்தார். தாமும் ரத்ததில் உட்கார்ந்து கொண்டு ரதத்தை ஓட்டச் சொன்னார். இந்தப் பயங்கரமான ஊர்வலம் மதுரை மாநகரின் வீதிகளில் சென்றபோது, இரு பக்கமும் நகர மாந்தர் நின்று வேடிக்கை பார்த்தார்கள். சிலர் தங்கள் அரசருடைய வீரத்தை வியந்து பாராட்டி ஜெயகோஷம் செய்தார்கள். ஒரு சிலர், உத்தம சோழனுடைய கர்வபங்கத்தை எண்ணிக் குதூகலப்பட்டார்கள். ஒரு சிலருக்கு அந்தக் காட்சி துக்க வருத்தத்தை அளித்தது. அப்படி வருத்தப்பட்டவர்களில் ஒருத்தி, பாண்டிய மன்னருடைய குமாரி புவனமோகினி. தன்னுடைய தந்தை வெற்றிமாலை சூடித் தஞ்சையிலிருந்து திரும்பி வந்த பிறகு, மதுரை நகரின் வீதிகளில் வலம் வருவதைப் பார்க்க அவள் விரும்பியது இயற்கை தானே\nபாண்டிய மன்னரின் அரண்மனை மேன்மாடத்தில் நின்று, புவனமோகினி ஊர்வலக் காட்சியைப் பார்த்தாள். தன் தந்தை ஏறியிருந்த ரதத்தின் அச்சில், யாரோ ஒரு வயதான பெரிய மனிதரைச் சேர்த்துக் கட்டியிருப்பதும், அவருடைய தேகத்தில் ஒரு பாதி தெருவில் கிடந்து தேய்ந்து கொண்டே வருவதும், அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு அவளுக்குச் சகிக்க வில்லை. 'இப்படியும் ஒரு கொடுமை உண்டா' என்று பயங்கரமும் துயரமும் அடைந்தாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள். இதைப் பார்த்திருந்த சேடிகள், உடனே பாண்டியருக்குச் செய்தி அனுப்பினார்கள்.\nபாண்டியர் ஊர்வலத்தை நிறுத்தி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார். புவனமோகினிக்கு மூர்ச்சை தெளிந்ததும், அவள் தந்தையிடம் தன் மனக் கருத்தை வெளியிட்டாள். \"ஒரு பெரிய வம்சத்தில் பிறந்த அரசர் போரிலே தோல்வியடைந்தால், அவரை இப்படி ரதத்திலே சேர்த்துக் கட்டித் தெருவிலே இழுத்துக் கொண்டு போவது என்ன நியாயம் இது அநாகரிகம் அல்லவா\" என்று அவள் கேட்டதற்குப் பாண்டியர், \"அவன் எத்தனை பெரிய வம்சத்தில் பிறந்தவனாயிருந்தால் என்ன என் அருமைக் குமாரியை அவனுடைய அரண்மனையில் குற்றேவல் செய்ய அனுப்பும்படி சொன்னான். அப்படிப்பட்டவனுடைய அகம்பாவத்தை வேறு எந்த விதத்தில் நான் அடக்குவது என் அருமைக் குமாரியை அவனுடைய அரண்மனையில் குற்றேவல் செய்ய அனுப்பும்படி சொன்னான். அப்படிப்பட்டவனுடைய அகம்பாவத்தை வேறு எந்த விதத்தில் நான் அடக்குவது உத்தம சோழனுக்கு ந��� பரிந்து பேசாதே. வேறு ஏதாவது சொல்லு உத்தம சோழனுக்கு நீ பரிந்து பேசாதே. வேறு ஏதாவது சொல்லு\" என்றார். புவனமோகினி தந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லி அவருடைய கோபத்தைத் தணித்தாள். அதன் பேரில் உத்தம சோழரைத் தனிச்சிறையில் அடைக்கும்படியும், அவருக்கு மற்றபடி வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் செய்து கொடுக்கும் படியும் பராக்கிரம பாண்டியர் கட்டளையிட்டார்...\"\nஇவ்விடத்தில் அம்மங்கையின் காதலன் குறுக்கிட்டு, \"ஆஹாஹா பாண்டிய நாட்டின் கருணையே கருணை பாண்டிய நாட்டின் கருணையே கருணை\" என்றான். பிறகு அவனே கதையைத் தொடர்ந்தான்:-\n\"உத்தம சோழரின் புதல்வர்கள் இருவரும் பாண்டிய வீரர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு கொல்லிமலை போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் இன்னும் சில சோழ நாட்டு வீரர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். கொல்லிமலை பிரதேசம் இப்போது எப்படி இருக்கிறதோ என்னமோ தெரியாது. அந்தநாளில் கொல்லிமலையும் அதன் அடிவாரமும் மிகச் செழிப்பான வனங்களால் சூழப்பட்டிருந்தன. அந்த வனப் பிரதேசத்தின் அழகைச் சொல்லி முடியாது. இது மோகினித் தீவு என்பது உண்மைதான். ஆனால், கொல்லிமலையின் வனப்புக்கு இது அருகிலேகூட வரமுடியாது. வருஷம் முந்நூற்றறுபத்தைந்து தினங்களும் கனிகள் தரக்கூடிய மாமரங்களும் நாரத்தை மரங்களும் அங்கு ஏராளமாயிருந்தன. அங்கிருந்த பலா மரங்களும் அவ்வளவு ஏராளமான பெரிய பலாப்பழங்களைக் கிளைகளில் சுமந்து கொண்டு, எப்படித்தான் விழாமல் நிற்கின்றன என்னும் வியப்பைப் பார்ப்பவர்களின் மனத்தில் உண்டாக்கும். உணவுக் கவலையேயின்றி ஒளிந்து வாழ்வதற்குக் கொல்லிமலையைப் போன்ற இடம் வேறு இல்லை என்றே சொல்லலாம். முற்காலத்தில் கரிகாற் சோழன் ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, கொல்லிமலைக்குத் தான் போயிருந்ததாகச் சொல்லுவதுண்டு. இந்த மலையில் அப்போது சில சித்தர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். கரிகாலன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சித்தர்களை வேண்டிக் கொண்டாராம். அவர்களும் ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டார்களாம். கரிகாலனைத் தேடிக் கொண்டு அவனுடைய விரோதிகளின் ஒற்றர்கள் கொல்லிமலைக்கு வர ஆரம்பித்தார்கள். சித்தர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ஒரு அழகான பெண்ணின் வடிவமாக ஓர் இயந்திரப் பதுமையைச் செய்தார்கள். அந்தப் பதுமைக���குள்ளே ஒரு கூரிய வாளை ஒளித்து வைத்தார்கள். பதுமையைப் பார்ப்பவர்கள் அது உண்மையான பெண் என்றே நினைக்கும்படியிருந்தது. நினைப்பது மட்டுமல்ல; அந்தப் பதுமையின் அழகினால் கவரப்பட்டு, யாரும் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். கரிகாலனைத் தேடிக் கொண்டு வந்த ஒற்றர்கள் அந்தப் பதுமையைப் பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்து, உயிருள்ள பெண்ணாகவே கருதி அதைத் தீண்டுவார்கள். அவ்வளவுதான், அந்தப் பதுமையின் எந்த அவயத்தில் மனிதனுடைய கை பட்ட போதிலும், உடனே அந்தப் பதுமையில் மறைந்துள்ள இயந்திரம் இயங்கி, அதன் வயிற்றுக்குள்ளேயிருந்து மிக வேகத்துடன் கூரிய வாள் வெளிவந்து, தன்னைத் தீண்டியவனைக் குத்திக் கொன்று விடுமாம் ஒரு அழகான பெண்ணின் வடிவமாக ஓர் இயந்திரப் பதுமையைச் செய்தார்கள். அந்தப் பதுமைக்குள்ளே ஒரு கூரிய வாளை ஒளித்து வைத்தார்கள். பதுமையைப் பார்ப்பவர்கள் அது உண்மையான பெண் என்றே நினைக்கும்படியிருந்தது. நினைப்பது மட்டுமல்ல; அந்தப் பதுமையின் அழகினால் கவரப்பட்டு, யாரும் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். கரிகாலனைத் தேடிக் கொண்டு வந்த ஒற்றர்கள் அந்தப் பதுமையைப் பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்து, உயிருள்ள பெண்ணாகவே கருதி அதைத் தீண்டுவார்கள். அவ்வளவுதான், அந்தப் பதுமையின் எந்த அவயத்தில் மனிதனுடைய கை பட்ட போதிலும், உடனே அந்தப் பதுமையில் மறைந்துள்ள இயந்திரம் இயங்கி, அதன் வயிற்றுக்குள்ளேயிருந்து மிக வேகத்துடன் கூரிய வாள் வெளிவந்து, தன்னைத் தீண்டியவனைக் குத்திக் கொன்று விடுமாம் இதனால் அந்தப் பதுமைக்குக் 'கொல்லியம் பாவை' என்று பெயர் வந்ததாம். அந்தக் கொல்லியம் பாவை அங்கே இருந்த காரணத்தினாலேயே, அந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழங்காலத்துக் கதை. சோழ நாட்டு இளவரசர்கள் இருவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லி மலைக்குப் போனபோது, அங்கே 'கொல்லியம் பாவை' இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் வாளும் வேலும் இருந்தன. சுகுமாரனும் ஆதித்தனும் பராக்கிரம பாண்டியன்மீது பழி வாங்கத் துடித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ நாட்டு வீரர்கள், இளவரசர்களைக் காட்டிலும் அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். ஆனால், ஐம்பதினாயிரம் போர்வீ��ர்களும் யானைப்படை குதிரைப் படைகளும் உடைய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஓர் இருபது வீரர்கள் என்ன செய்ய முடியும் இதனால் அந்தப் பதுமைக்குக் 'கொல்லியம் பாவை' என்று பெயர் வந்ததாம். அந்தக் கொல்லியம் பாவை அங்கே இருந்த காரணத்தினாலேயே, அந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழங்காலத்துக் கதை. சோழ நாட்டு இளவரசர்கள் இருவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லி மலைக்குப் போனபோது, அங்கே 'கொல்லியம் பாவை' இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் வாளும் வேலும் இருந்தன. சுகுமாரனும் ஆதித்தனும் பராக்கிரம பாண்டியன்மீது பழி வாங்கத் துடித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ நாட்டு வீரர்கள், இளவரசர்களைக் காட்டிலும் அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். ஆனால், ஐம்பதினாயிரம் போர்வீரர்களும் யானைப்படை குதிரைப் படைகளும் உடைய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஓர் இருபது வீரர்கள் என்ன செய்ய முடியும் ஆகையால் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிப் பல யோசனைகள் செய்தார்கள்; இரகசியமாகப் படை திரட்டிச் சேர்ப்பதற்குக் கொல்லிமலைக் காடு மிகவும் வசதியான இடம். அவர்களிலே சிலர் சந்நியாசிகளைப் போல் வேஷம் தரித்துச் சோழ நாடெங்கும் சுற்றிச் சோழகுலத்திடம் உண்மையான விசுவாசம் கொண்ட வீரர்களைத் திரட்ட வேண்டும். அப்படித் திரட்டியவர்களையெல்லாம் குறிப்பிட்ட அடையாளங்களுடன் கொல்லிமலைப் பிரதேசத்துக்கு அனுப்ப வேண்டும். இன்னும் ஆயுதங்கள், உணவுப் பொருள்கள் முதலியவையுங் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இவ்விதம் போதுமான படை சேர்ந்தவுடன் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் செல்ல வேண்டும் அங்கிருந்து மதுரைக்குப் போக வேண்டியதுதான். பராக்கிரம பாண்டியனைப் பூண்டோ டு அழித்து விட வேண்டியதுதான். இப்படியெல்லாம் அவர்கள் திட்டம் போட்டார்கள்.\nஆனால், எல்லாவற்றிற்கும் முதலிலே செய்ய வேண்டியது ஒன்று இருந்தது. அவர்களில் யாராவது ஒருவர் மாறுவேடம் பூண்டு மதுரைக்குப் போகவேண்டும். பாண்டியனுடைய சிறையிலிருந்து உத்தம சோழரை எப்படியாவது தந்திரத்தினால் விடுதலை செய்து அழைத்து வரவேண்டும். உத்தமசோழர் பத்திரமாய்க் கொல்லிமலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான், மற்றக் காரியம் எதுவும் செய்ய முடியும். அப்படியின்றி, உத்தம சோழர் பாண்டியனுடைய சிறையில் இருக்கும் போது சோழ இளவரசர்கள் படை திரட்டுவதாகத் தெரிந்தாற் கூட, அந்த மூர்க்கங் கொண்ட பாண்டியன் அவரைக் கொன்றுவிடக் கூடும் அல்லவா மதுரைக்கு மாறுவேடம் பூண்டு சென்று, அந்த மகாசாகஸமான செயலை யார் புரிவது என்பது பற்றி அவர்களுக்குள் விவாதம் எழுந்தது. ஒவ்வொரு வீரனும் தான் போவதாக முன் வந்தான். ஆதித்தன் தன் தந்தையை விடுவித்துக் கொண்டு வரும் பொறுப்பு தன்னுடையது என்று சாதித்தான். பட்டத்து இளவரசனாகிய சுகுமாரன் மட்டும் போகக்கூடாது என்று மற்றவர்கள் அனைவரும் ஒரு முகமாகச் சொன்னார்கள். ஆனால், சுகுமாரனுக்கோ வேறு யாரிடத்திலும் அந்தக் கடினமான வேலையை ஒப்படைக்க விருப்பமில்லை. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, கடைசியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கொல்லிமலைப் பிரதேசத்தில் மர நெருக்கம் இல்லாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து, அங்கே ஒவ்வொருவரும் அவரவருடைய வேலைப் பலம் கொண்ட மட்டும் வீசி எறிய வேண்டியது. யாருடைய வேல் அதிகமான தூரத்தில் போய் விழுகிறதோ அவன் மதுரைக்குப் போக வேண்டியது. ஒரு வருஷ காலத்துக்குள் அவன் உத்தம சோழரை விடுவித்துக் கொண்டு வந்து சேராவிட்டால், அடுத்தபடியாக நெடுந்தூரம் வேல் எறிந்த வீரன் மதுரைக்குப் போகவேண்டியது. இந்த யோசனையைச் சுகுமாரன் சொன்னதும், வேறு வழியின்றி எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தன் உடம்பிலுள்ள சக்தி முழுவதையும் பிரயோகித்து, வெகு தூரத்தில் போய் விழும்படியாகத்தான் வேலை வீசி எறிந்தார்கள். ஆனால் சுகுமாரனுடைய வேல் தான் அதிக தூரத்தில் போய் விழுந்தது. அதனால் கடவுளுடைய விருப்பம் அப்படி இருக்கிறதென்று ஒப்புக் கொண்டு, மற்றவர்கள் சுகுமாரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். சுகுமாரன் மிக உற்சாகத்துடனே மதுரைக்குப் புறப்பட்டான்.\nமதுரைமா நகரின் செல்வச் சிறப்புகளைப் பற்றியும், மீனாக்ஷி அம்மன் கோயிலின் மகிமையைப் பற்றியும், சுகுமாரன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். முற்காலத்தில் சங்கப் புலவர்கள் வாழ்ந்ததும், தமிழ் வளர்த்த நகரம் மதுரை என்பதும் அவனுக்குத் தெரிந்துதானிருந்தது. அப்படிப்பட்ட மதுரை நகரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் வெகு நாட்களாகக் குடி கொண்டிருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறதென்றால், அவன் உற��சாகம் கொள்வதற்குக் கேட்பானேன் தன்னுடைய சாமர்த்தியத்தினால் தந்தையை விடுவித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் பூரணமாய் இருந்தது. எனினும் பாண்டிய நாட்டுத் தலை நகரில் தன்னுடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடப் போகிற அனுபவம் கிட்டப் போகிறது என்பதைச் சுகுமாரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மதுரை நகரில் ஒரு 'கொல்லியம்பாவை' இருக்கிறது என்றும், அந்த உயிர் பாவையின் முகத்தில் உள்ள இரண்டு கண்களாகிய வாளாயுதங்களும், அருகில் நெருங்கியவர்களின் நெஞ்சைப் பிளந்துவிடக் கூடியவையென்றும், அவன் கனவிலோ கற்பனையிலோ கூட எண்ணவில்லை தன்னுடைய சாமர்த்தியத்தினால் தந்தையை விடுவித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் பூரணமாய் இருந்தது. எனினும் பாண்டிய நாட்டுத் தலை நகரில் தன்னுடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடப் போகிற அனுபவம் கிட்டப் போகிறது என்பதைச் சுகுமாரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மதுரை நகரில் ஒரு 'கொல்லியம்பாவை' இருக்கிறது என்றும், அந்த உயிர் பாவையின் முகத்தில் உள்ள இரண்டு கண்களாகிய வாளாயுதங்களும், அருகில் நெருங்கியவர்களின் நெஞ்சைப் பிளந்துவிடக் கூடியவையென்றும், அவன் கனவிலோ கற்பனையிலோ கூட எண்ணவில்லை\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/ramalan/2016ramalan/2016_paragavan2.html", "date_download": "2020-09-27T15:44:35Z", "digest": "sha1:IT3ROUU7LP5VBHHTB7CSMOFZLJZOKRZE", "length": 34747, "nlines": 91, "source_domain": "answeringislam.info", "title": "2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம் – ’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம்\n’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா\n(1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)\nஉன் விருப்பத்தின் படியே நான் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன். உனக்கு எப்படி நன்றி சொல்லவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீ எனக்கு கரும்பு திண்ண கூலி மட��டும் கொடுக்கவில்லை, கரும்பு தோட்டத்தையே என் பெயரில் எழுதிவிட்டாய்.\nஎழுத்தாளர் பா. ராகவன் அவர்களின் புத்தகத்தை படிக்க என்னை கேட்டுக்கொண்டதற்காக, உன் வாயில் சக்கரையைத் தான் போடவேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல, பாரா அவர்களின் புத்தகத்தில் வரும் தற்கால 'இஸ்ரேல் பாலஸ்தீனா' சண்டைப் பற்றி என் கருத்தைச் சொல்லாமல், பைபிள் மற்றும் குர்ஆனில் வரும் உண்மை விவரங்களை மாற்றி அவர் எழுதியிருந்தால், அவைகளுக்கு என் விமர்சனத்தை முன்வைப்பேன்.\nஅவர் நடுநிலையோடும், உண்மையை மறைக்காமலும் முக்கியமாக வேண்டாத மிகைப்படுத்தல் இல்லாமலும் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நீ சொன்னாய். ஆனால், நான் படித்த முதல் அத்தியாயத்திலேயே சில மிகைப்படுத்தல்களை நான் கண்டு இருக்கிறேன். அதைப் பற்றி இந்த கட்டுரையில் என் விமர்சனங்களை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.\nமுக்கியமாக, இனி நான் எழுதப்போகும் விமர்சன கட்டுரைகளை உனக்கு எழுதாமல், நேரடியாக பா ராகவன் அவர்களுக்கே எழுதப்போகிறேன். இடையிடையே உனக்கும் (முஸ்லிம்களுக்கும்) பயன்படும் சில கேள்விகளையும், விவரங்களையும் முன்வைப்பேன். நீ உன் பதில்களை முன்வைக்கலாம். நீ இக்கட்டுரைகளை படித்துவிட்டு, பாரா அவர்களுக்கும் அனுப்புவாய் என்று நம்புகிறேன்.\n’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா\nஉங்களுக்கு என் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎடுத்த எடுப்பிலேயே ஏன் இந்த வாழ்த்துதல் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.\nஇஸ்லாமைத்தொட்டு ஒரு புத்தகத்தை எழுதி, முஸ்லிம்களின் மனதில் எரிமலையாய் கடந்த 60 ஆண்டுகளாக எரிந்துக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் (இஸ்ரேல் பாலஸ்தீனா பிரச்சனை) அணிவேர் வரைச் சென்று, முஸ்லிம்களிடம் அடிபடாமல் திரும்பி வந்து இருக்கிறீர்கள் என்றால், இது சாதனை இல்லையா இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியல்லவா இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியல்லவா அதற்காகத்தான் என் வாழ்த்துதல்களை முதலிலேயே சொல்லிவிட்டேன்.\nதற்காலத்தில் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் யாராவது புத்தகம் எழுதினால், ஒன்று, அவருக்கு மரணம் கிடைக்கும் அல்லது மேன்மை கிடைக்கும். இவ்விரண்டில் ஏதாவது நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு முஸ்லிம்கள் மத்தியிலே மேன்மை கிடைத்துள்ளது அப்படியானால், என்ன அர்த்தம் ஒன்று நீங்கள் எழுதியவைகளை அவர்கள் (முஸ்லிம்கள்) அங்கீகரித்துக் கொண்டு இருக்கவேண்டும், அல்லது அவர்கள் அங்கீகரிக்கும்படியாக நீங்கள் எழுதியிருக்கவேண்டும்.\nவிஷயத்துக்கு வருகிறேன். உங்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் வரிகளை நான் பலமுறை ரசித்தும் ருசித்தும் படித்துள்ளேன். இந்த முறை, அவைகளை உரசிப்பார்க்க முடிவு செய்திருக்கிறேன், அக்னி பரிட்சை வைக்கப்போகிறேன். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய விவரங்களை எழுதியுள்ளீர்கள். மேலும், பல சரித்திர விவரங்களையும், 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாகிய இஸ்ரேல் பாலஸ்தீனாவை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தை (ஆய்வை) சொல்லியுள்ளீர்கள். இந்த முறை நான் வெறும் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு மட்டுமே என் விமர்சனங்களை வைக்கப்போகிறேன், ஏனென்றால், இதர இஸ்ரேல்-பாலஸ்தீனா விவரங்களை சரி பார்க்க எனக்கு நேரம் போதாது, தேவைப்பட்டால் பிறகு பார்க்கலாம்.\nஒரு நடுநிலை எழுத்தாளராக முக்கியமாக, முஸ்லிமல்லாத எழுத்தாளராக இருந்துக்கொண்டு நீங்கள் மாற்று மத வேதங்களில் உள்ள விவரங்களை எழுதியிருக்கிறீர்கள். இதர மார்க்க விஷயங்களையும், வேதங்களையும் ஆய்வு செய்து எழுதுவது என்பது வரவேற்கத்தக்கது, ஆனால் உண்மைக்கு புறம்பாக எழுதுவது என்பது ஆபத்தானதாகும். ஒரு மார்க்க விஷயங்களை மிகைப்படுத்தியும், இன்னொரு மார்க்க விஷயங்களின் உண்மையை மறைத்தும் எழுதுவது என்பது, உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடம் மக்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றாகும்.\nஒரு கிறிஸ்தவனாக, உங்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தை படித்து, என் விமர்சனத்தை முன்வைக்க எனக்கு அனுமதி கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் (நீங்கள் அனுமதி கொடுத்தாலும், முஸ்லிம்கள் கொடுக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்).\nநான் உண்மைக்கு புறம்பான ஒன்றையும் எழுதவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்பினால், என் விமர்சனத்துக்கு பதிலைச் சொல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற��ன். 'மதிப்பிற்குரிய பாரா அவர்கள்' என்று ஆரம்பத்தில் அழைத்துவிட்டு, இடையில் வந்து மதிப்பு கொடுக்காமல் விமர்சித்தால் எப்படி என்று கேள்வி கேட்காதீர்கள், ஏனென்றால்,'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கேள்வி கேட்காதீர்கள், ஏனென்றால்,'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'. நீங்கள் பாராவாக இருந்தாலும் சரி, வேறுயாராக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே.\nநிலமெல்லம் இரத்தம் அத்தியாயம் 1 “அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்” விமர்சனம் தொடர்கிறது...\n’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா\nதிரு பாரா அவர்களே, முதல் அத்தியாயத்தில் நீங்கள் கீழ்கண்ட விதமாக எழுதியுள்ளீர்கள்.\n//ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.\nஇது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். \"அப்பா, செத்தானே\" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை.// (நிலமெல்லாம் இரத்தம் – 1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)\nஅரஃபாத்தின் மரண செய்தியால், மானுடகுலமே நிலைகுலைந்து போனார்கள் என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். ஒரு சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொன்னதாகும்.\nஅரஃபாத் என்பவர் பாலஸ்தீனாவின் தலைவர், போராட்ட வீரர், இவர் மரித்த போது, அந்நாட்டவர் நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும். மேலும், இதர இஸ்லாமிய நாடுகளும் துக்கப்பட்டார்கள், நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வதும் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாள் முதல், இதர இஸ்லாமிய நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலஸ்தீனாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும், இதர மேற்கத்திய, ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளும் துக்கப்பட்டு இருந்திருப்பார்கள். ஆக, அரஃபாத்தின் மரணம் மேற்கண்ட தலைவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமே துக்கத்தை கொடுத்திருக்கும், அவ்வளவு தான். தெளிவாக உண்மையைச் சொல்வதை விட்டுவிட்டு, ”மொத்த மானுடகுலம்” இவரது மரணத்���ினால் நிலை குலைந்துப்போனது என்றுச் சொல்வது, “கொஞ்சம் அதிகம் தான்”. இப்படிப்பட்ட சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்லவேண்டிய அவசியமென்ன\nமேலும் “ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை” என்றும் சொல்லியுள்ளீர்கள்.\nஅரஃபத்துடைய மரணத்திற்காக ஏன் ஒட்டுமொத்த உலகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கும் இவர் பாலஸ்தீனாவின் போராட்ட வீரர், தலைவர் மற்ற நாடுகளுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்\nவீரப்பாண்டிய கட்டப்பொம்மன் படத்தின் வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்வோம். அரஃபாத்துடைய மரணத்தினால் ஒட்டு மொத்த இந்தியா ஒரு நிமிடம் செயலற்று நிற்பதற்கு அரஃபாத், நம் மக்களோடு வயலுக்கு வந்தாரா நாற்று நட்டாரா அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாரா மாமனா\nஅரஃபாத்துடைய கடைசி மரண ஊர்வலத்தை நான் வீடியோவில் பார்த்தேன், பாலஸ்தீனத்தின் மக்கள் துக்கப்பட்டது உண்மை தான், இதர முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் துக்கப்பட்டது உண்மை தான். அதற்காக உலகத்தில் உள்ள 190+ நாடுகளும் நிலைகுலைந்து நின்றது என்றுச் சொல்வது, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும், ஆய்வு செய்து புத்தகங்களை எழுதும் உங்களைப் போன்றவர்களின் பேனாவிலிருந்து இப்படிப்பட்ட மிகைப்படுத்தல் வரிகள் வருவது, மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும்.\nதிரு எம்ஜிஆர் அவர்களின் கடைசி ஊர்வலத்தை பார்த்திருக்கின்றீர்களா\nநாட்டின் தலைவர்கள் முக்கியமாக மக்களுக்காக வாழும் தலைவர்கள் மரணிக்கும்போது, மக்கள் நிலைகுலைந்துப் போவதை நாம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் காணலாம். அவ்வளவு ஏன், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மரணித்த போது, சென்னையில் மக்கள் கண்ணீர் விட்ட காட்சியை யாராவது மறக்கமுடியுமா உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் வரிகளால் அதனை மறைக்கத்தான் முடியுமா உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் வரிகளால் அதனை மறைக்கத்தான் முடியுமா எத்தனை இலட்சங்கள் சென்னையில் கூடிவிட்டார்கள். புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலத்தை, அரஃபாத்தின் இறுதி ஊர்வலத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது வித்தியாசம் புரியும். நான் மிகைப்படுத்தி எழுதினால் யார�� கேட்பார்கள் என்ற குறுகிய எண்ணத்தில் நீங்கள் இப்படி எழுதுவது, ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல. இவர் நடிகர், அவர் போராட்ட வீரர் என்று வித்தியாசம் காணவேண்டாம். புரட்சித் தலைவரும் நடிகராக இருந்து, முதலமைச்சர் ஆனவர் தான், மக்களுக்கு சேவை செய்தவர் தான், மக்களுக்காக வாழ்ந்தவர் தான். இன்னு்ம் நம் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தையும் பாருங்கள் மக்கள் அலையென கடந்துவந்தார்கள்.\nஅரஃபாத்திற்காக மக்கள் சிந்திய கண்ணீர் மற்றும் அவர்களின் அழுகையின் சத்தம் இராணுவ வீரர்களையும் ஒரு நிமிடம் அசைத்துவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. செண்டிமெண்டுக்கு யார் உருகமாட்டார்கள், இதற்கு இராணுவ வீரர்கள் ஒரு விதிவிலக்கா. எம்ஜிஆருக்காக மக்கள் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு இருக்கும் போது, எம்ஜியாரை நேசித்த இராணுவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஒரு நிமிடமாவது கண்கலங்கமாட்டார்களா இப்படியெல்லாம் நடக்காது என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா\nஉலகிலேயே எப்போதும் நடக்காத நிகழ்ச்சி நடந்தது மாதிரியும், அரஃபாத் என்பவரே உலக கதாநாயகர் மாதிரியும் நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் அல்ல, அதிகப்பிரசங்கித்தனமாகும். மக்கள் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் நிலையை எப்போதும் நாம் எடைப்போடமுடியாது, எடைப்போடவும் கூடாது.\nஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் அகராதியில் “உலகம் என்ற வார்த்தைக்கு அரபு நாடுகள் அல்லது இஸ்லாமிய நாடுகள் மட்டும் தான்” என்று பொருள் உள்ளதா உங்களை பொருத்தமட்டில் முஸ்லிம் நாடுகள் நான் உலகம், முஸ்லிம் மக்கள் தான் ஒட்டுமொத்த மானுடகுலம். உலகில் உள்ள மீதமுள்ள நாடுகள் அனைத்தும் நாடுகளே அல்ல என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா\n//அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம்.. . .//\nமுதலாவது அவர் ஆயுதப்போராட்டம் செய்தார், பிறகு அமைதிப்போராட்டம் செய்தார் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். அரஃபாத் அமைதிப்போராட்டம் செய்தாரா அரஃபாத் எப்போது எந்தெந்த வகையில் அமைதிப்போராட்டம் செய்தார் என்பதை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா அரஃபாத் எப்போது எந்தெந்த வகையில் அமைதிப்போராட்டம் செய்தார் என்பதை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா அறிந்துக் கொள்ளவேண்டுமென்று நான் ஆவலாக உள்ளேன்.\nஅடுத்ததாக, உலக நாடுகளின் தலைவர்கள் அரஃபாத்தின் மரணத்தின் போது என்ன சொன்னார்கள் என்பதையும் காண்போம். உங்கள் எழுத்துப்படி, ஒட்டுமொத்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப்போனது. ஆனால், பல நாடுகளின் தலைவர்கள் கருத்துப்படி, அரஃபாத் மரித்ததினால் இனி இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே அமைதி உண்டாகும் என்பதாகும். அமைதி உண்டாவதற்கான வாய்ப்புக்கள் கையில் இருந்தபோதிலும், அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், அரஃபாத் வேண்மென்றே இஸ்ரேலுடன் சண்டைபோட்டுக்கொண்டே இருந்தார் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள்.\nகீழ்கண்ட இரண்டு தொடுப்புக்களையும் படித்துப் பாருங்கள். இவைகளிலிருந்து சில கருத்துக்களை மட்டும் நான் கீழே தருகிறேன்.\nபாகிஸ்தான் ஜனாதிபதி சொன்னது போலத்தான், நீங்கள் எழுதியிருக்கவேண்டும், அதாவது இவரது மரணத்தினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது தான் உகந்ததாக இருக்கும். இதை விட்டுவிட்டு, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது என்று நீங்கள் எழுதியது டூ மச் (too much).\nமதிப்பிற்குரிய பாரா அவர்களே, இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனைச் செய்துக்கொண்டு, நீங்கள் அதிகமாக மிகைப்படுத்திச் எழுதியுள்ளீர்கள். அரஃபாத் தன் நாட்டிற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்பதில் சந்தேகமில்லை. கவனிக்கவும், தன் நாட்டிற்காக மட்டுமே பாடுபட்டார், அவர் இதர நாடுகளுக்காக பாடுபடவில்லை. அவர் உலக நாடுகள் அனைத்தின் மக்களுக்காகவும் உழைத்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. ஒரு நாட்டிற்காக உழைத்தவரை எடுத்துக்கொண்டு, உலகத்திற்கே இரட்சகராக வந்தவர் போல ஏன் பில்டப் கொடுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. பாலஸ்தீனாவிற்கு அடுத்தபடியாக, இதர இஸ்லாமிய நாடுகள் அவருக்காக துக்கப்பட்டார்கள் அவ்வளவு தான். ஒட்டு மொத்த உலகமே அரஃபாத்துக்காக துக்கப்பட்டது என்று நீங்கள் சொல்வதை, ஒருவேளை அரஃபாத் கேட்டிருந்தால், அவரே சிரித்திருந்திருப்பார் உங்களைப் பார்த்து கேலியாக.\n2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்\nஉமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/canada-pol/", "date_download": "2020-09-27T17:30:00Z", "digest": "sha1:FGGN7MJMI6D2ZVOMQRF4TOMEXR4F3CT6", "length": 15568, "nlines": 99, "source_domain": "orupaper.com", "title": "கனடா கன்சவேட்டிவ் கட்சியும் அதன் புதிய தலைவர் தெரிவும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் கனடா கன்சவேட்டிவ் கட்சியும் அதன் புதிய தலைவர் தெரிவும்\nகனடா கன்சவேட்டிவ் கட்சியும் அதன் புதிய தலைவர் தெரிவும்\nகனடாவின் எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி அதன் புதிய தலைவரை இன்று மாலை அதாவது ஆகஸ்ட் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அது தனது இரண்டாவது தலைவரைத் தெரிவு செய்கிறது. தற்போதைய கோவிட்-19 சுகாதாரக் கெடுபிடிகளின் மத்தியிலும் அதற்கேற்றாற் போல் ஒரு தேர்தல் நடைபெற்றுள்ளது. வாக்களிக்கத் தகுதிபெற்ற 2 லட்சத்து 69 ஆயிர்து 500 கட்சி உறுப்பினர்களில் ஈற்றில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேரளவில் வாக்களித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 தலைவர் தேர்தலில் 2 லட்சத்து 59 ஆயிரம் கட்சி உறுப்பினர்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தனர்.\nஆனால் 2017 தலைவர் தெரிவில் 14 பேர் போட்டிக்களத்தில் குதித்திருந்தனர். ஆனால் இம்முறை நால்வர் மட்டுமே உள்ளமை அக்கட்சி சார்ந்து கரிசனையுடன் நோக்கப்படுகிறது. போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்கள் அதில் இருந்து தம்மை விலக்கிக் கொண்டமை கட்சி எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நால்வரில் முன்னாள் அமைச்சரும் 2015 இல் அரசியலில் இருந்து விலகிச்சென்று மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள பீற்றர் மக்கே முன்னணியில் உள்ளார். அடுத்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் முக்கிய கன்சவேட்டிவ் கட்சிப்பிரமுகருமான எரனே ரூள் உள்ளார். அடுத்து கறுப்பின பெண்மணியும் வழக்கறிஞருமான லெஸ்லின் லூயிஸ் உள்ளார். ஈற்றில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் கடும்கோப்பு கருத்துகளை வெளியிடடு சர்ச்சைக்குள்ளாகும் டெரிக் சலோன் பின்தங்கி உள்ளார்.\nகனடாவில் உள்ள 338 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ள கட்சி உறுப்பின்களின் வாக்குகள் தொகுதிக்கு 100 புள்ளிகள் வீதம் விகிதாசார முறையில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படை��ில் பிரித்து வழங்கப்படும். ஆகவே இவ்வாறான வாக்குகள் ஈற்றில் மொத்தம் 33 ஆயிரத்து 800 புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதில் யாரொருவர் 16 ஆயிரத்து 901 புள்ளிகளைப் பெறுகின்றாரோ அவரே தலைவராக தெரிவு செய்யப்படுவார். வாக்காளர் ஒருவர் தனது தலைவர் தெரிவாக முதல் இரண்டு மூன்று என்று தனது தெரிவுகளை இலக்கமிட முடியும். முதல் எண்ணிக்கையில் ஒருவர் ஜம்பது சதவீதத்திற்கு மேல் புள்ளிகளைப் பெறவில்லை என்றால். இறுதியில் இருப்பவர் போட்யில் இருந்து நீக்கப்பட்டு அவரின் வாக்காளர்களின் இரண்டாவது தெரிவு வாக்குகள் ஏனையவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு ஒருவர் ஜம்பது சதவீதத்தை எட்டும் வரை தொடரும்.\n2017 தலைவர் தெரிவில் முதல் சுற்றில் மட்டுமல்ல 13ஆவது இறுதிச் சுற்றுவரை யாரும் ஜம்பது சதவீதத்தை எட்டவில்லை. அது அதில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அன்ரூ செயரை பலவீனமான தலைவராக வெளிப்படுத்தியது. அவரால் கட்சியை ஒருமுகப்படுத்த முடியவில்லை. இறுதிச்சுற்றிக்கு முன்னர்வரை முதலில் இருந்து இறுதிச்சுற்றில் தோற்றுப் போன மக்சி பேனியர் அவருக்கு குடைச்சலாகவே கட்சியில் தொடர்ந்து ஈற்றில் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியையும் கண்டார். அதேபோன்று இம்முறையும் முதல் சுற்றில் ஒருவர் தெரிவாகும் வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நால்வரே போட்டியில் உள்ள நிலையில் அதிகம் இரு சுற்றே செல்லாம் என்ற நிலையிலும் அவ்வாறு ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவது கூட அவரை பலவீனப்பட்டவராக வெளிப்படுத்துமா\nயார் இதில் தெரிவானாலும் கட்சியை ஒருங்கமைத்து ஒற்றுமைப்படுத்துவதில் சிக்கல் உண்டே. ஆளும் லிபரல் கட்சி சமீபத்திய சர்சையால் துவண்டிருக்கும் நிலையில் அதை தமக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ள புதிய தலைவரின் சவால்கள் அதிகமே. அதிலும் முன்னணியில் உள்ள பீற்றர் மக்கே தலைவராக தெரிவு செய்யப்பட்டால் அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக மேற்கு கனடிய மாநிலங்களான அல்பேட்டா மனிட்டோபா சஸ்கச்சுவான் போன்ற மாநிலங்களும் கியூபெக்கும் அவருக்கு பெரும் சவாலாக மாறலாம்.\nதாம் வஞ்சிக்கப்படுவதாக கருதும் மேற்கத்தைய மாநிலங்களில் மேலும் ஒரு பிரிவினைவாதக் கட்சி ஒன்றின் தோற்றம் கன்சவேட்��ிவ் வாக்கு வங்கியில் பிளவுக்கு வழிவகுத்துவிடும் சவால்நிலை உண்டு. அதேவேளை கடும்கோப்பு கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தம் கொள்கைகளில் இருந்து கட்சி நழுவிச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்கள் பீற்றர் மக்கேக்கு எதிராகவே அதிகம் திரட்சி பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலைமைகள் எல்லாம் எவ்வாறான தாக்கத்தை தலைவர் தெரிவசில் ஏற்படுத்தப் போகின்றன என்பதற்கே தற்போது முடிவுகளுக்காக நாம் காத்திருக்கின்றோம்.\nஇதைக் கடந்தும் கன்சவேட்டிவ் கட்சி ஆட்சி செய்யும் முக்கிய மாநிலங்களான ஒன்ராரியோ மற்றும் அல்பேட்டா முதல்வர்கள் எதிர்கால தலைவர் போட்டி ஒன்றில் களம் காணக்காத்திருக்கும் நிலையில் புதிய தலைவர் ஒருவர் நிலைத்து நீண்டு செல்வதை அவர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் உண்டு. இந்நிலையில் தலைவர் தெரிவிற்கு பின்னரான காலத்தில் கன்சவேட்டிவ் கட்சியின் நிலையை மேலும் ஆய்விற்கு உட்படுத்துவோம்.\nPrevious articleபிரதேச செயலளர்களை மிரட்டும் – என் கனவு “பாழ்” அங்கயன்\nபிரான்ஸ் உயர்மட்ட மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nசுவிஸ் ஜெனிவா நகரத்தில் மாபெரும் போராட்டம்…\nகதவடைப்பபை குழப்ப ஒட்டுக்குழுக்கள் சதி\nபிரான்ஸ் உயர்மட்ட மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை…\nஅப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டது…\nஐநா முன்றலில் ஓயாத அலைகள்\nநாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/184717", "date_download": "2020-09-27T16:40:07Z", "digest": "sha1:PEPT75QDVTXRM3E45MRMCZQFZRON2H7L", "length": 7713, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை\nதேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை\nகோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்க���ை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ பாராட், கோத்தா ராஜா, போர்ட் டிக்சன், தெப்ராவ் மற்றும் கேமரன் மலை தொகுதிகளில் கூடுதல் பிரதிநிதியை ஏற்படுத்த வேண்டும் என அதன் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார்.\nசீனர் மற்றும் மலாய்க்காரர் அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டங்கள் இந்நாட்டில் வாழும் ஏழை இந்தியர்களுக்காக குரல் கொடுப்பது அரிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கடந்த 62 ஆண்டுகளில், தேசிய முன்னணியாக இருக்கட்டும், நம்பிக்கைக் கூட்டணியாக இருக்கட்டும், இவர்கள் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கவே இல்லை” என்று உதயகுமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறினார்.\nஇந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்தாலும், அவர்களும் இந்தியர்களுக்காக பேச முற்படுவதில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.\nPrevious articleஇஸ்லாமிய தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது\nNext articleநம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடில்லை\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி – 37; மற்றவை – 4\nசபா தேர்தல்: பிதாஸ் தேமு வேட்பாளருக்கு கொவிட்19 தொற்று\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kabasura-kudineer-will-be-given-to-workers-in-president-office-hereafter-390924.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:19:26Z", "digest": "sha1:UEUS2QQHBRQPNIJ3RXVP3PMUAMSIF2KA", "length": 18963, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் சித்த மருத்துவத்தின் சாதனை.. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இனி கபசுர குடிநீர்.. செம செய்தி! | Kabasura Kudineer will be given to workers in President office hereafter - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் சித்த மருத்துவத்தின் சாதனை.. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இனி கபசுர குடிநீர்.. செம செய்தி\nடெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நடந்���ு வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழக சித்த மருத்துவம் உருவாக்கிய அற்புதம்தான் கபசுர குடிநீர். இந்த கபசுர குடிநீர் தற்போது தமிழகம் முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மூன்று வேளை சத்தான உணவோடு கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது.\nஇந்த கபசுர குடிநீர் காரணமாக தமிழகத்தில் மக்கள் வேகமாக கொரோனாவில் இருந்து குணமடைகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கிறது.\nஅமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி\nஇதற்கு எல்லாம் காரணம் கபசுர குடிநீர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கபசுர குடிநீர் மற்ற மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இதை வாங்க பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத் மாநில அரசுகள் இது குறித்து கேட்டு உள்ளது . கபசுர குடிநீர் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.\nஅதேபோல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் இதை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறது. பொது மக்களுக்கு இதை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அடித்தட்டு மக்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுகாதார பணியாளர்களுக்கும் இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் கபசுர குடிநீர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .\nஇந்த நிலையில்தான் தற்போது இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் மருத்துவமனைதான் 'ஆயுஷ் வெல்னஸ்' ஆகும். இங்கு அலோபதி, ஆயுர்வேதிக் பிரிவுகள் உள்ளது. இதில் ஆயுர்வேத பிரிவுதான் இந்த மருந்தை வழங்கி வருகிறது.\nஇங்கு நூறுக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தினமும் இந்த கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் இந்த குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு தினமும் 8 லிட்டர் வரை கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. முறையான ஆலோசனையின் பெயரி��் இதை தயாரித்து வருகிறார்கள் .\nஇந்த கபசுர குடிநீர் அங்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறதா என்று உறுதியாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு இருக்கும் ஊழியர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக வழங்கப்படுகிறது. இவர்கள் காலையில் பணிக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக கபசுர குடிநீர்குடிக்க வேண்டும். அதன்பின் உடல் வெப்பநிலையை சோதித்த பின்பே இவர்கள் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nஎல்லையில் நீடிக்கும் பதற்றம்: லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nநமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி\nமான் கி பாத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யாவை புகழ்ந்த மோடி.. வில்லுப்பாட்டு கலை குறித்து பெருமிதம்\nதமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்\nபாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்.. வாழ்க்கை வரலாறு\nவிவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. 6 ஆண்டுகளாக கோமாவுடன் போராடியவர்\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npresident coronavirus tamilnadu தமிழ்நாடு கொரோனா வைரஸ் குடியரசுத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/you-need-to-know-the-secrets-of-panchakarma-therapy-in-tamil/articleshow/76033232.cms", "date_download": "2020-09-27T17:08:55Z", "digest": "sha1:F2UWU2TKALWAB5LO5NVASWBDYD27E73J", "length": 17373, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "panchakarma oil massage: கேரளால இந்த ஆயில் மசாஜ்க்க��� ஏன் முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரளால இந்த ஆயில் மசாஜ்க்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு தெரியுமா\nநம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி பிணிகளை விரட்டுவதில் ஆயுர்வேதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் இருக்கும் தோஷ நிலைகளை சமநிலைப்படுத்த ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பஞ்சகர்மா சிகிச்சை. அவற்றை பற்றி இங்கே காண்போம்.\nஆயுர்வேதம் என்பது ஒரு இயற்கை விஞ்ஞானம். அது ஒரு மருத்துவ கலை. இந்த மருத்துவ கலை ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நமக்கு தருகிறது. சுத்திகரிப்பு, புத்துணர்ச்சி போன்ற முறைகளின் மூலம் தடுப்பு சிகிச்சைகளை வழங்குகிறது. இந்த ஆயுர்வேதத்தின் ஒரு முக்கியமான சிகிச்சை தான் பஞ்சகர்மா சிகிச்சை என்பது. இது மனம், உடல் போன்றவை சீரான நிலையை அடைய உதவுகிறது. இது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. சரி வாங்க பல்வேறு நோய்களை குணப்படுத்தும் இந்த பஞ்சகர்மா சிகிச்சை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.\n​பஞ்சகர்மா சிகிச்சை என்றால் என்ன\nபஞ்சகர்மா என்பது 5 சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. ஆயுர்வேதத்தின் படி வேறு எந்த சிகிச்சையும் தொடங்குவதற்கு முன்பு உடல் சுத்திகரிப்பு என்பது முக்கியமானது.\nபஞ்சகர்மா செயல்முறை இரண்டு விதமான சிகிச்சைகளை உள்ளடக்கியது.\nஒலியேஷன் மற்றும் ஃபார்மென்டேஷன் என்பது தான் அது. ஒலியேஷன் என்பது உங்க உடலில் எண்ணெய் பயன்படுத்துவதை குறிக்கிறது. இதற்காக மூலிகை மற்றும் கனிம பொருட்களில் இருந்து பல்வேறு வகையான எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய்யை தவிர நெய் போன்றவையும் உடலில் தடவுவதற்கு பயன்படுகின்றன. இந்த கொழுப்பு பொருட்கள் ஆழமான திசுக்களில் படிந்து மருத்துவ பொருட்களை ஒவ்வொரு உயிரணுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. உடலில் வியர்வையை உண்டாக்கி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nமுதலாவது திசுக்கள் ஒலியேஷன் சிகிச்சையால் மென்மையாக்கப்படுகின்றன. மேலும் வலுவூட்டல் அவற்றை இன்னும் மென்மையாக்குகிறது. ஒலிய��ஷன் மூலம் இழந்த நச்சுகள் ஃபார்மென்டேஷன் காரணமாக திரவமாக்கப்படுகின்றன. இதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.\nசில சிகிச்சைகள் மூலம் ஓலேஷன் மற்றும் ஃபார்மென்டேஷன் கொள்கைகள் பொருந்தும். அதற்கான சிகிச்சைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅபயங்கா என்பது மூலிகை மற்றும் மினரல் ஆயில் மூலம் செய்யப்படும் உடல் மசாஜ் ஆகும். இது முழு உடலுக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டும் செய்யப்படலாம். உடல் தோஷங்களை சமாதானப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.\nஇதில் சிகிச்சையானது தலைப்பகுதி தொடர்பான வியாதிகளை அகற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சையின் போது சூடான எண்ணெய் ஒரு ஆவி பாத்திரத்தின் வழியாக ஊற்றப்படும். சிகிச்சையின் போது 30-60 நிமிடங்கள் முழுவதும் எண்ணெய் நீரோட்டத்தின் வேகம் மற்றும் வெப்பநிலையில் தொடர்ந்து வைக்கப்படுகின்றன\nபிஜிச்சில் சிகிச்சை என்பது தசை, மூட்டு, நரம்பியல் பிரச்சனைகளை அகற்ற ஒரு சிறந்த சிகச்சையாகும். இந்த சிகிச்சையின் போது உடம்பில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். கைகளின் மீது எண்ணெய்யை கொண்டு மென்மையாக தடவப்படுகிறது.\nஇந்த மசாஜ் செய்யும் போது ஒரு பைகளில் மூலிகைகளை நிரப்பி மசாஜ் செய்யப்படுகிறது. சில நிமிடங்களுக்கு எண்ணெய்யை சூடேற்றி உடம்பு முழுவதும் மசாஜ் செய்ய பயன்படுகின்றன. இது வலியை குறைப்பதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், உடலை வளர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n இந்த 5 உணவுகளையும் அடிக்கடி ச...\nவயிறு உப்பசமாக இருக்கும்போது தயிர் சாப்பிடலாமா\nஉங்க இரத்த சர்க்கரை அளவை டெஸ்ட் செய்ய சரியான நேரம் எது ...\nசிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷ...\nவாழைப்பழத்தை ஏன் தோலோடு சாப்பிட வேண்டும் தெரியுமா\nஎய்ட்ஸ்க்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கா நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டியது என்ன நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டியது என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபஞ்சகர்மா சிகிச்சை பஞ்சகர்மா ஆயில் மசாஜ் ஆயுர்வேத சிகிச்சைகள் Panchakarma Therapy panchakarma oil massage Ayurvedic treatment\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார் அதிதி ஆர்யா\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nஇந்தியாஇப்படியொரு துயரத்துடன் மறைந்த ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி இரங்கல்\nஇந்தியாஒன்றரை மணி நேரம் போதும்; கொரோனா விஷயத்தில் இந்தியா அசத்தல்\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nசினிமா செய்திகள்பார்வை இழந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.பி.: வைரல் வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/diamond-babu/", "date_download": "2020-09-27T16:13:13Z", "digest": "sha1:VKBZJVWPG4E3ABGPB2KERY2WSNCZ7ESA", "length": 4862, "nlines": 70, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – diamond babu", "raw_content": "\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த...\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருத��� வழங்கும் விழா..\nவி-4 எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும்...\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nதென் இந்திய சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரும்,...\n2018-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான V4U விருது..\nV4U அமைப்பு வருடந்தோறும் வழங்கும் சிறந்த திரைப்பட...\nஎம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பி.ஆர்.ஓ. யூனியன்\n‘தெறி’ படம் அமோக விற்பனையாம்..\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் வரும் தமிழ்ப்...\nபெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் சாதனைகள்..\nஇன்று காலமான தமிழ்த் திரையுலக என்சைக்ளோபீடியாக...\nதிரையுலக பத்திரிகை பிதாமகன் பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்\nதமிழ்த் திரையுலகின் பத்திரிகையுலக பிதாமகன் பிலிம்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/10/", "date_download": "2020-09-27T15:44:38Z", "digest": "sha1:5C7UUKGLBFUN33OBMVKYOWVSXKRNBRMO", "length": 9625, "nlines": 93, "source_domain": "www.007sathish.com", "title": "October 2011 -|- 007Sathish", "raw_content": "\nகார்பன் நானோகுழாய்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் carbon nanotubes\nகார்பன் நானோகுழாய்கள் (CNTக்கள்) என்பவை உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். நானோகுழாய்கள் நீளம்-விட்டம் விகிதத்தில் 28,000,000:1 வரை உருவாக்கப்படுகின்றன, இவை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமானது ஆகும். இந்த உருளை வடிவ கார்பன் மூலக்கூறுகள் புதுமையான பண்புகளை உடையவை, அதனால் அவை நானோதொழில்நுட்பம், மின்னணுவியல், ஒளியியல் மற்றும் மற்ற பொருட்கள் அறிவியல் துறைகள் ஆகியவற்றில் ஆற்றல்மிக்க பல பயன்பாடுகள் உருவாக்கப் பயனுள்ளதாக இருக்கின்றன, அத்துடன் கட்டடக்கலைத் துறைகளிலும் ஆற்றல்மிக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.\nமுழுமையாக படிக்க -~->> கார்பன் நானோகுழாய்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் carbon nanotubes\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுகிறார்.\nஇவரது குடும்பம் வியட்நாம் திரைப்பட துறையில் பங்காற்றுகிறது. இவரது பாட்டனார் லியன் ஃபெங் வான் என்ற தற்காப்புக்கலையை உருவாக்கியவர். இவரது அண்ணன் சார்லி ஙுயென் ஒரு திரைப்பட இயக்குநர். இவரது தாய் சீனாவை சேர்ந்தவர். மேலும் இவருக்கு ஒரு தமக்கையும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.\nமுழுமையாக படிக்க -~->> ஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nகார்பன் நானோகுழாய்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவின��க் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\nஉங்கள் வலைதளத்தின் அலெக்சா ரேங்கிங் , Backlinks அதிகரிக்க..\nவலைபதிவு வைத்திருக்கும் எல்லோருக்கும் அலெக்சா ரேங்கிங் அதிகமாக வேண்டும் என்று நினைப்பது இயல்பு. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் நமக்கு Backl...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2005/02/10.html", "date_download": "2020-09-27T16:38:43Z", "digest": "sha1:YDDXGIADX6PXI4E6SGCWN7T674UGBVVR", "length": 3707, "nlines": 67, "source_domain": "www.bibleuncle.net", "title": "08.காணாமல் போன காசு", "raw_content": "\nஇயேசு மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, கெட்ட குமாரன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது.\nஒரு பெண்ணிடம் இருந்த பத்துத் வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்பாள்.\nகாணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது பரலோகத்தில் மிக மகிழ்ச்சி உண்டாகும்\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஇயேசு தமிழ் திரைப்படம் (jesus Tamil movie online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/04/video-a-quick-guide-to-streaming-movies-while-in-quarantine/", "date_download": "2020-09-27T18:23:44Z", "digest": "sha1:BYIZSARPY33ASWAN42K54AXZF5ARAYCN", "length": 58895, "nlines": 425, "source_domain": "www.capitalnews.lk", "title": "VIDEO: A Quick Guide to Streaming Movies While in Quarantine - CapitalNews.lk", "raw_content": "\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்து���ை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nCSK அணி குறித்து வெளியான தகவல்\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்ய���்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\nபிக்பொஸ் நிகழ்ச்சி���ில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் பூக்கள் உற்பத்திய��� அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து...\nCSK அணி குறித்து வெளியான...\n20 ஆவது திருத்தம் ஊடாக...\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க...\nபொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து...\nநாட்டில் சில பகுதிகளில் மழையுடனான...\nஅரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு...\nபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்...\nஅங்கொட லொக்காவுடன் நெருங்கி செயற்பட்ட...\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nதேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/ETF-financial-grant.html", "date_download": "2020-09-27T16:45:13Z", "digest": "sha1:MHSVIDPHBGDD7OWRMZHJ6QXXEZMNGJQF", "length": 3756, "nlines": 58, "source_domain": "www.manavarulagam.net", "title": "UPDATED: உயர்தரப் பரீட்சையில் (2019) சித்தியடைந்த ETF அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம் கோரல்.", "raw_content": "\nUPDATED: உயர்தரப் பரீட்சையில் (2019) சித்தியடைந்த ETF அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம் கோரல்.\nஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய அங்கத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு ரூபா 12,000/- பண வெகுமதிக்கான விண்ணப்பம் கோரல். (பாடசாலைப் பரீட்சாத்திகள் மட்டும்).\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 27.03.2020\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_213.html", "date_download": "2020-09-27T16:34:34Z", "digest": "sha1:ZVNR3Z2JEQVOJQU336EFWBDAHUVEAW3E", "length": 10238, "nlines": 58, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi", "raw_content": "\n'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல்\n'நீட்' போல செமஸ்டர் இறுதி தேர்வு: தனியார் கல்லூரிகள் வலியுறுத்தல்\n'நீட் தேர்வு போல், இந்தாண்டு, கல்லைரி இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் நேரடியாக நடத்த வேண்டும்; ஆன்லைனில் நடத்தும் முடிவை கைவிட வேண்டும்' என, மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதுணைவேந்தர் கிருஷ்ணனுக்கு, சங்கம் அனுப்பிய கடிதம்:\nபல்வேறு பட்டப் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை, மதுரை காமராஜ், சென்னை அண்ணா, கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலைகள், 'ஆன்லைனில்' நடத்த முடிவு செய்துள்ளன\n. உயர்கல்வி செயலர், துணைவேந்தர்களுடன் நடத்திய கூட்டத்தில், இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.\nஇதன்படி, மாணவருக்கு, இணையதள வசதி வேண்டும். வினாத்தாள் மெயில் அல்லது, 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி, விடையை ஒரு மணி நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதாமதம் ஏற்பட்டால் ஏற்கப்படாது. இணையதள வசதி இல்லாத மாணவர், விடைத்தாளை தபால் மூலம் கல்லைரிக்கு அனுப்ப வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.\nஇவ்வாறு நடந்தால், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மாணவரை அடையாளம் காண்பதிலும் சிரமம். மின்தடை ஏற்பட்டால் என்ன செய்வது போன்ற நடைமுறை சிக்கலால் குழப்பம் ஏற்படும்.\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, செப்., 21 முதல் நேரடியாக தேர்வை நடத்துகிறது.\nஅதுபோல், இப்பல்கலையும் முடிவை எடுக்க வேண்டும்.தற்போதைய சூழலில், படித்த, கல்லுாரிக்கு செல்ல இயலாத மாணவர்கள், அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கல்லுாரியில் தேர்வு எழுதலாம்.\nகொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, 'நீட்' தேர்வை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட���ட மாணவர்கள் எழுதியுள்ளனர். அதுபோல், விதிமுறைகளை பின்பற்றி, எழுத்து முறை தேர்வாக நடத்த, கல்லூரிகள் தயாராக உள்ளன. அதற்கான வழிகாட்டுதல் முறையை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, கு���்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/11/23/slums-along-cooum-river/", "date_download": "2020-09-27T17:44:15Z", "digest": "sha1:BKHW2WQAKI6EGH6MVQV6AFIOLEOPT4RJ", "length": 55556, "nlines": 283, "source_domain": "www.vinavu.com", "title": "கூவம் நதிக்கரையோரம்…..! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\n��ூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் கூவம் நதிக்கரையோரம்.....\nசென்னையில் இன்று எந்த ஆற்றைக் கடக்கும் போதும், நமது கை அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தி விடுகின்றது, அல்லது சுவாசிப்பை சில விநாடிகளுக்கு நிறுத்த முனைகிறோம். சில விநாடிகள் அங்கு நிற்க வேண்டுமானால் கூட பல முறை “உச்” கொட்டி நொந்து கொள்கிறோம். ஆனால் சென்னையை தமது உழைப்பால் உயர்த்திக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களும், சென்னையின் பூர்வ குடிகளும் அந்த ஆற்றங்கரைகளில் துர்நாற்றத்தின் மத்தியில் தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.\nஃபில்டர் காபி, மைலாப்பூர், எல்ஐசி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், அதை படிக்கும் நடுத்தர வர்க்கம் சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.\nசென்னை நகர வளர்ச்சியின் உண்மையான சாட்சியாக இருக்கும் மக்களை துர்நாற்றம் வீசும் ஆறுகளின் ஓரங்களில் நீங்கள் பார்க்கலாம். துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு சில நொடிகள் நிற்க முடிந்தால் அவர்கள் உலகத்தினுள் நாம் நுழைந்து விடலாம்.\nசென்னையின் ஐடி வளர்ச்சியை சுட்டிக் காட்டும் டைடல் பார்க், பின்னால் அதன் கழிவுகள் கலந்தபடி இருக்கும் அடையாறு கரையோரமாக வாழும் மக்களைச் சந்திக்க சென்றோம். சைதாப்பேட்டை பாலத்தின் மேல் இருந்து பார்த்தபோது, பல சிறுவர்கள் ஆற்றின் ஓரம் சேற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆற்று நீரை ஒட்டி இருக்கும் குடிசைகள் கரையில் இருக்கின்றனவா அல்லது ஆற்றில் இருக்கின்றனவா என்று பிரித்தறிய சிரமமாக இருந்தது.\nபிறந்த சில நாட்களே ஆன குழந்தையை சர்வசாதாரணமாக பெரியவர் ஒருவர் தூக்கிக் கொண்டு சென்றார். கான்கிரீட் தரை போடப்பட்ட குறுகலான ‘தெரு’க்களில் நடந்து குடியிருப்புப் பகுதியின் விளிம்பில் இருக்கும் குடிசைகளுக்கு அருகில் சென்றோம். டைல்ஸ் போட்டு சுத்தமாக இருந்த தெருவோர அம்மன் கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் பாடல் அலறிக் கொண்டிருந்தது.\nஒரு ஓலைக் குடிசையின் வெளியே ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். குடிசைக்குள் நான்கைந்து குழந்தைகள் திருத்தமாக உடையணிந்து, பாட்டுப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். குடிசையின் மறுபக்க சுவரைத் தாண்டினால் ஆற்று நீரைத் தொட்டு விடலாம்.\n‘என்னம்மா குடிசைக்குள்ள தண்ணி வந்திடுச்சு’ என்று கேட்டபடியே பேச்சுக் கொடுத்தோம். அவர் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைத்தார். பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை ஒற்றையடிப் பாதையில் குடு குடுவென ஓடிப் போய் ஆற்று (சாக்கடை) நீருக்கருகில் விளையாடப் போகிறது. துர்நாற்றத்துடன் ஈக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.\n“ஆமா, குடிசைக்குள்ள தண்ணி புகுந்துடிச்சு. என்ன பண்றது. பை ஸ்டார் ஓட்டல்லையா தங்க முடியும். வேற இடத்துக்கு போனா வாடக கொடுக்க காசு இல்லாம தான் இங்க இருக்குறோம்”\n“ராத்திரியான�� கொசு புடுங்குது. கொழந்தைங்க ராத்திரிலே எழுந்து அழ ஆரம்பிக்குதுங்க. எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்\nபேசியபடியே லேசாக அழுது, முகத்தைத் திருப்பி கண்ணீரைத் தோள் பட்டையின் ஓரத்தில் துடைத்து சரிப்படுத்திக் கொள்கிறார்.\nகுழந்தைகளிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் விளையாடுவதில் தான் மும்முரமாக இருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு வயதான அம்மா அருகில் வந்து விசாரித்தார்.\nஅந்த அம்மா 1958-ல் இங்கே வந்து விட்டாராம்.\n“அப்பவெல்லாம் நாங்க இந்த ஆத்துல தான் குளிப்போம். துணி தொவைப்போம். காசு போட்டா பாக்கலாம், தண்ணி அவ்வளவு சுத்தமா இருக்கும். மாடி வீடுகள் வரவர மொத்த சாக்கடையும் இதுல கலந்துடறாங்க” என்றார்.\n. இங்கேயே வாழ்ந்துட்டோம் வேலைக்கு, பஸ்ஸுக்கு எல்லாம் வசதியா இருக்கு, வேற எங்கெயாவது போனா மட்டும் நம்ம சம்பாத்தியத்துக்கு மாளிகையிலயா தங்கப் போறாம்.”\n“இப்பயெல்லாம் வேலைக்கு எங்க தம்பி போக முடியுது. முன்னயெல்லாம் வீட்டு வேலைக்கு போவேன், இப்ப முடியல. இப்ப வடை, போண்டா போட்டு விக்கிறேன். எடுத்து ஏரியா ஃபுல்லா சுத்தி விக்க முடியாது. இங்கேயே வீட்டு திண்ணையில தான் வியாபாரம்.”\nநாம் பேசுவதை பார்த்து பக்கத்திலிருப்பவர்கள் இயல்பாக பேச முன் வந்தார்கள். ஈக்களின், பூச்சிகளின் மொய்ப்பும் இடைவிடாது சேர்ந்து கொண்டன.\n“ஏதாவது பெரிய செலவு வந்துட்டா கடனெல்லாம் வாங்குவீங்க இல்ல எவ்வளவு வட்டிக்கு கடன் தராங்க\n“வரக் கூடாது, வராத மாறி நடந்துக்கணும். வந்தா அவங்க மாதிரி ஆயிடும்” என்று ஒரு கூட்டத்தைக் கை காட்டுகிறார். அவர் கை காட்டிய திசையில் பெரிய சண்டை. என்னவென்று விசாரித்தோம். ஏதோ நுண்கடன் நிறுவனத்தின் பிரதிநிதி, பல குழப்பும் கண்டிஷன்களைச் சொல்லி பணம் வசூலிக்க வந்திருக்க, மக்கள் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.\nவெளி ஆட்கள் வந்தால் மக்கள் பார்க்கும் பார்வைக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன, ஒன்று ஏதாவது சங்கம், க்ளப்பில் இருந்து வந்த புரவலர்களாக பார்க்கிறார்கள். இலவசமாக குடம், படுக்கை விரிப்புகள் கிடைக்கலாம். அல்லது அரசு அதிகாரிகள் வந்து வேறு இடத்துக்கு மாறிப் போகும் படி வற்புறுத்த வரலாம்.\nஆற்றோரம் வாழும் மக்களின் வாழ்க்கை பாவத்திற்குரியதோ, தலைவிதியோ அல்ல. அது நமது சமூக அமைப்பின் ஒரு கொடிய முகம்.\nகுடிசைகளை ஒழிக்கவும், ஏழ்மையைக் குறைக்கவும் அரசு பல திட்டங்கள் வைத்திருக்கின்றது. வறுமைக்கோட்டின் வரம்பைக் குறைத்து, ”இந்தியா வல்லரசு ஆயிடிச்சு, ஏழ்மை ஒழிஞ்சிடுச்சி” என்று ஜோக்கர் போல் கத்துவது, குடிசைகளைத் தீ வைத்துக் கொளுத்தி விடுவது, மக்களை சென்னைக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு, பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இடங்களுக்கு துரத்தியடிப்பது என்றுதான் இந்தத் திட்டங்கள் உருவெடுக்கின்றன.\n‘குறிப்பிட்ட தொகையை மாதத் தவணையில் கட்டினால் இடத்தை பட்டா போட்டு கொடுத்து விடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் ஒரு சில வருடங்கள் பணத்தை கட்டியிருக்கிறார்கள். ஆனால் நிலைமை மாறி விட்டது. நிலத்தின் விலையேற ஏற, இவர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. கட்டிய பணமும் போச்சு.\n‘இவர்கள் கூவத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் ஆற்று நீர் சாலைக்கு வந்து விடுகிறது’ என்பது தான் அரசின் வாதம். அதனால் இவர்களைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஆனால், உண்மை என்பது வேறு விதமாக இருக்கிறது.\nகூவத்தின் ஓரம் இவர்கள் குடிசை இருப்பது உண்மை தான், ஆனால் இவர்கள் குடிசை போட்டதெல்லாம் ஆற்றின் கரை மீது தான், ஆற்றில் இறங்கி குடிசை போடும் தொழில் நுட்பமோ, அதற்கான கான்கிரீட் வீடுகளைக் கட்டும் வசதியோ இவர்களிடம் இல்லை. மாறாக ஆற்றை உண்மையில் ஆக்கிரமித்திருப்பது யார்\nஅமைந்தகரை பூந்தமல்லி சாலையில் இருக்கும் ‘அம்பா மால்’போன்றவை ஆற்றை ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது, அவர்கள் ஆக்கிரமித்ததால் சுருங்கிப் போன ஆற்றின் அகலத்தை ஈடுசெய்ய மறுகரையில் இருக்கும் குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறது, அரசு.\nஏழைகளுக்கு நிரந்தர வீடுகள், குடிசை ஒழிப்பு என்ற பெயரில் இந்த தகிடுதத்தம் நடக்கிறது. சைதாப்பேட்டையில் நிலத்தின் விலை சரமாரியாக உயர்ந்து விட்டது. இவர்களை அடித்துத் துரத்தி விட்டு அங்கே ஒரு மால் கட்டலாம், நல்ல வருமானம் கிடைக்கும்; அல்லது அபார்ட்மென்ட்டுகள் கட்டி பல கோடிகள் சம்பாதிக்கலாம். மக்கள் வாழ்ந்தால் அல்லது செத்தால் யாருக்கு என்ன நஷ்டம்\nசைதாப்பேட்டையில் தங்கியிருக்கும் மக்களை பள்ளிக்கரணைக்கு மாறச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு தரும் இடம், மிகச் சிறியது. கான்கிரீட் குடிசைகளை மட்டும் கட்டி விட்டிருக்கும் குடிசை மாற்று வாரியம் சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி எதற்கும் பொறுப்பேற்பதில்லை. அவர்கள் தினசரி வேலை செய்வதற்கு சைதப்பேட்டை போன்ற இடங்களுக்கு வர வேண்டும்.\nஆற்றிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் வீடுகள் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப கொஞ்சம் வசதியாகவே இருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சி, கேபிள் டிவி போன்றன சில வீடுகளில் நல்ல மின்சார இணைப்புடன் இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆனால் இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, மின்விசிறி என்று சில உள்ளன.\nமழை வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. வீட்டிற்குள் நீர் புகுந்து சகதியாகி விடும். எல்லோரும் எடுக்க முடிந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு சென்று விடுகிறார்கள்.\nமழை முடிந்து திரும்பி வந்தால் வீடு முழுவதும் சகதியாகி விட்டிருக்கும். சில நாட்கள் அதை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் வீட்டை நிர்மாணம் செய்ய வேண்டும். குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும். சுவர் இடிந்து விழுந்திருக்கும். அனைத்தையும் சரி செய்துகொள்ள வேண்டும். சிறிது கடன் வாங்குவார்கள், அந்த ஆண்டு முழுவதும் சம்பாதித்து அதை அடைப்பார்கள். அடுத்த ஆண்டும் இது தொடரும். அரசு உதவி செய்யலாம்… சரி அதை விடுங்கள்..\nமலர் எனும் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஆற்றோர வாழ்க்கையைப் பற்றி சொல்லியபடி இருந்தார். ‘’ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், பிள்ளைகள் இல்லையா\nசிறிது நேரம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென அழத் துவங்கினார். அழகைக்கு மத்தியில் “கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளைய கூட்டிகிணு போய் கொன்னுடாங்களே” என்றார்.\nநாம் சற்றே அதிர்ச்சியடைந்து விசாரிக்க தொடங்கினோம். அவருடைய மகனைக் காதல் பிரச்சனையில் கொலை செய்து விட்டார்கள். ஆனால் போலிசை விலைக்கி வாங்கி விட்டதால், அதை பைக் ஆக்ஸிடண்ட் என்று வழக்கை முடித்து விட்டார்கள். அந்த அம்மா நீதி கேட்டு இத்தனை ஆண்டுகள் போராடிய படியே இருக்கிறார்.\nஏழை மக்களை எப்படிக் கிள்ளுக்கீரையாக அதிகார அமைப்புகள�� நடத்துகின்றன என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம். தன் மகன் இறந்த அந்த துக்க நேரத்தில் போலீசார் தன்னை ஒரு நாய் போல் நடத்தியதாகச் சொல்கிறார். ‘’பொணத்தை எடுத்துக் கொண்டு செல்” என்பதை தவிர இவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட போலிசு பதில் சொல்லவில்லை. மேலும் இவரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வெளியே துரத்தியிருக்கிறார்கள். இவர் விடாமல் இன்னும் தன் பிள்ளையின் மரணத்திற்கு நீதியை தேடிய படியே போராடிக்கொண்டு இருக்கிறார்.\n“போகாத எடம் இல்ல, பெரிய ஆபிஸருங்க, கவுன்சிலரு, எம் எல் ஏன்னு போய்கிட்டே தான் இருக்கேன். அலைச்சல் தான் மிச்சம். கடைசியா இருக்கிற ஒரே நம்பிக்கை அம்மன் தான். வெள்ளிக் கிழமையானா அம்மன் கோயில்ல வெளக்கேத்தி, ரெண்டு எலுமிச்சை பழம் வாங்கி சூலத்துல குத்திட்டு வருவேன். எம் பையன கொன்னவங்கள ஆத்தா பாத்துப்பா” என்று உடைந்து போய் அழுகிறார்.\nசைதாப்பேட்டையில் இருந்து வரும் போது என் நண்பனை சந்தித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பார்த்த அனுபவங்களை அவனுக்கு சொல்லியபடி இருந்தேன். ‘’வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்த்தாயா\nஅவன் சற்றே சத்தமாகவும், கோபமாகவும் “இவங்களை எல்லாம் ஏன் போய் பார்க்க வேண்டும். என்னிடம் கேட்டால் நானே சொல்லியிருப்பேனே. எங்கோ டவுன் சௌத்திலிருந்து இங்க வந்து விடுகிறார்கள். முதலில் ஒரு குடிசை போட்டுக் கொள்கிறார்கள். அதன் பிறகு பக்கா வீடு கட்டிக்கொண்டு, காலி செய்ய மாட்டேன் என்று அடாவடி செய்கிறாங்க, அவங்களுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. இதுதான் பிரச்சனை” என்றான்.\nகிராமத்தில் விவசாயம் நசிந்து போய்விட்ட நிலையில், பிழைப்பைத் தேடி சென்னை வருகிறார்கள் பலர். கிராமத்தில் சாதி ஒடுக்குமுறையின் உக்கிரம் தாங்காமல் சென்னைக்கு வருகிறார்கள் சிலர். ஊரில் சிறு தொழில் செய்ய, விவசாயம் செய்ய கடன் வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் இரவோடு இரவாகக் குடும்பத்துடன் சென்னைக்கு ஓடி வந்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு விதத்தில் நகரம் வாழ வைக்கும் என்று வருபவர்கள் தான் இவர்கள்.\nஎன் அலுவலக மேலாளரான பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த போது உழைக்கும் மக்கள் குடிசைப் பகுதி பற்றிய பேச்சும் வந்தது.\n”அவர்கள் எல்லாம் கொஞ்சம் பணக்காரர்களாகி விட்டால் நன்றாக இருக்கும்” என என் ஆசையைச் சொல்ல, நான் வாக்கியத்தைக் கூட முடிக்காத நிலையில் வேகமாகச் சொன்னார், “அவங்கெல்லாம் போயிட்டா நமக்கு வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்க கஷ்டமாகிடும்” என்றார். வீட்டு வேலைக்கு ஆள் வேன்டும் என்ற காரணத்திற்காகவே மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என்று மேலாளர்களே நினைக்கிறார்கள் என்றால், இந்த நாட்டையே ஆளும் தரகு முதலாளிகளுக்கு இந்த எண்ணம் எவ்வளவு வீரியமாக இருக்கும் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.\nகுறைந்த கூலிக்கு வேலை செய்ய, நிரந்தர இடமோ, வேலையோ, சம்பளமோ இல்லாத உதிரி பாட்டாளிகளை அவர்கள் அரசின் உதவியுடன் உருவாக்குகிறார்கள். ஒரு வேளை இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக கிராமத்தில் வாழ்கிறேன் என்று சொன்னாலும், அவர்களை உதிரிப் பாட்டாளிகளாக்கும் திட்டம் முதலாளிகளால் செம்மையாகத் தீட்டப்படும். இதையெல்லாம் என் நண்பன் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. அவனுமே முதலாளிகளால் கொஞ்சம் வசதிகள் அனுமதிக்கப்பட்ட பாட்டாளிதான் என்பதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.\nநதிக்கரையில்தான் மனித குல நாகரீகங்கள் தோன்றி வளர்ந்தன. குழந்தைப் பருவத்தில் இருந்த மனித குலத்தை வளர்த்து ஆளாக்கிய நதிக்கரைகளில் கூவமும் ஒன்றாய் இருந்திருக்கும். இன்றும் சென்னை நகரத்தின் கடுமுழைப்பு வேலைகளுக்கு உழைப்பாளிகளை சப்ளை செய்யும் சேரிகளில் கூவம் நதிக்கரை சேரிகளும் அடக்கம். மகிழ்ச்சியான சென்னை வாழ்க்கைக்கு பாடுபடும் இந்த மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அடையாளம் கூட இல்லை. ஆனாலும் அவர்கள் வாழ்கிறார்கள். என்றாவது ஒரு நாள் நகரத்திற்கு வெளியே தூக்கியெறியப்படுவது நிச்சயமென்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநகரத்திற்கு வெளியே தூக்கியெறியப்படுவது நிச்சயமென்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள்//\nஆம். அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது எல்லா சுரண்டல்காரர்களுக்கும் கொள்ளி வைக்கத்தான். நன்றி வினவு.\n சில வாரங்களாக நல்ல கட்டுரைகள் முன்பு போல வருவதில்லையே என்று நினைத்துக் கொண்டுருந்தேன். இன்று இரண்டாவதாக வாசித்த சிற்பபான ஆக்கம்.\nஎனக்கு இது அதிக அதிர்ச்சியைத்தரவில்லை. திருப்பூருக்குள் நொய்யல் நதிக்கரையோராம் வாழ்ந்��ு கொண்டு இருக்கும் பல குடும்பங்களை தினமும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். என்ன செய்ய முடியும் எப்படி மாறும் என்பதை யோசிப்பதை தவிர வேறொன்றும் எனக்கு புலப்படுவதில்லை. அதிகபட்சம் குறைவான வசதிகளைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் இவர்களின் வாழ்க்கையைப் பார்த்து நுகர்வு கலாச்சாரத்தின் வெளியே நின்று வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள முடிகின்றது.\nஆனால் புதிதான நபர்கள் உள்ளே வரும் போது அவர்களின் எதிர்பார்ப்புகள் எது குறித்து இருக்கின்றது என்ற வரிகள் தான் இன்றைய எதார்த்தத்தின் பிரதிபலிப்பு.\nஇணைப்பு மாறியுள்ளது. பணம் துரத்திப் பறவைகள். இது தான் இங்குள்ள மக்களின் எதார்த்த முகம்.\nரொம்ப வருத்தப்படாதே வினவு … சென்னையில் நடக்கும் முக்கால்வாசி திருட்டுக்கும், செயின் அறுப்புக்கும், போதைப் பொருள் பரவுவதற்க்கும் காரணம் இந்த குடிசைவாசிகள் தான்… இது போலீசுக்கும் தெரியும் அதனாலத்தான் தூக்கிப்போட்டு மிதிக்கிறான்… அரசியல்வாதிக்கு இவனுங்கள விட்டா வேற யாரு நூறூ ரூபாய்க்கு கூட்டமா வருவான் இந்த ஜனங்க செய்திருப்பது ஆக்கிரமைப்பு தான். அது அம்பா ஸ்கைவாக் செய்தாலும், உனக்கு பேட்டி கொடுத்த வடை சுடுர மேடம் செய்தாலும் ஒண்னு தான்… இல்லாதவன் செய்தால் எல்லாம் சரியாகி விடாது..\nஆமாம், நான் ”Indian” சொல்வதற்கு உடன்படுகிறேன்….\nஇந்த மக்கள் தான் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்,\nபங்கு சந்தையில் சூதாடுகின்றனர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர், etc…………\nஆக மொத்தம் எல்லாத்துக்கும் இவங்கத்தான் காரணம்…..\nஒரு காலத்தில் தேம்ஸ் ந்தி மாசடைந்து இருந்ததுதான். அப்போது லண்டன் ஒரே குப்பையும் கூளமுமாக இருந்தது. இன்று அவற்றின் நிலையே வேறு. கூவம் ந்தியையும் நிச்சயம் மாற்ற முடியும். அதற்கு முதலில் பொருளாதார வளர்ச்சி அவசியம்.\nசென்னைக்குச் செல்லும் சமயமெல்லாம் இந்த மக்களின் வாழ்நிலையைக் காணும்போது அதிர்ச்சியாக இருக்கும். இது போன்ற கட்டுரைகளை படிக்கும் போதெல்லாம், 2000ம் வருடத்திய பு.க. என நினைக்கின்றேன் ‘நமதுநகரம் அவர்கள் ஆட்சி’ என்ற தலைப்பில் ஒரு மனிதன் சாக்குப் பையை முதுகில் தாங்கிக்கொண்டு ஸ்பென்சர் பிளாசாவை வெறித்தவாறான அட்டைப் படம் தவிர்க்க இயலாமல் நினைவிற்கு வந்துவிடும். உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து துரத்தியடிப்பதை பற்றிய தெளிவான விளக்கம் தரும் நல்ல கட்டுரை அது.\nஆமாம்.எனக்கும் அந்த அட்டைப் படம்,கட்டுரை நினைவிற்கு வருகிறது.\nஉண்மைதான். வாடகை கொடுத்து இருக்க முடியாதவர்கள் இருப்பதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு வழியில்லை.அவர்களுக்கு வேறு இடம் அரசு அளிக்கும் போது அவர்கள் வாழ்வாதரத்திற்கும் வழிவகுக்கலாம்.கூட்டுறவு தொழில் மையங்கள் அமைத்து வேலை வாங்கலாம்.விருப்பம் இல்லாதவ்ர்கள், நகரின் உட்பகுதிக்கு கிடைக்கின்ற வேலைக்கு வரலாம்.திருடர்கள் அங்குமட்டும் தான் இருக்கிறார்கள் என்பது ஒப்புகொள்ள முடியாது.எங்கும் இருக்கிறார்கள்,percentage அதிகமாக இருக்கலாம்.அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால்,இல்லாமை,இயலாமை,கல்லாமை.\nஅவர்களை அப்படியே வைத்திருந்தால் தான் ஓட்டுப்பெட்டி நிறையும், நிம்மதியாக அரசியல் நடத்தலாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/CBI-arrests-Karti-Chidambaram", "date_download": "2020-09-27T16:41:33Z", "digest": "sha1:LNSAROAGY4DSM3X6TO4QDDHLC4UH5G7A", "length": 6811, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "CBI arrests Karti Chidambaram - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர்...\nகொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற���று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/11666", "date_download": "2020-09-27T16:39:43Z", "digest": "sha1:Y5N5I4Q3PFRYIBL7AG4GGQ6IX2SMWSV5", "length": 65953, "nlines": 147, "source_domain": "tamilnews.cc", "title": "மோகினித் தீவு.4", "raw_content": "\nபூரணச் சந்திரன் உச்சி வானத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அந்தத் தீவுக்கு 'மோகினித் தீவு' என்று ஏன் பெயர் வந்தது என்பது தமக்குத் தெரியாது என்று கப்பல் காப்டன் சொன்னது எனக்கு நினைவு வந்தது. அதற்குக் காரணம் தேடவா வேண்டும் நள்ளிரவில் வெள்ளி நிலவில் அந்தத் தீவை ஒரு தடவை பார்த்தவர்களுக்கு 'மோகினித்தீவு' என்னும் பெயர் எவ்வளவு பொருத்தமானது என்று உடனே தெரிந்து போய் விடும்.\nசொர்க்க பூமியிலிருந்து, ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு சிறு பகுதி தனித்துண்டாகப் பிரிந்து வந்து கடலில் விழுந்து அங்கேயே மிதப்பது போல மோகினித்தீவு அச்சமயம் காட்சி அளித்தது. சொர்க்கத்திலிருந்து அந்தத் துண்டு பிரிந்து விழுந்த சமயத்தில் அத்துடன் விழுந்துவிட்ட தேவனும் தேவியுந்தான் இந்தத் தம்பதிகள் போலும் ஆனால், தேவலோகத்துத் தம்பதிகளாயிருந்தாலும், பூலோகத்துத் தம்பதிகளைப் போலவேதான், இவர்கள் அடிக்கடி விவாதத்திலும் ஈடுபடுகிறார்கள்.\nமோகினித் தீவின் அந்தச் சுந்தர புருஷன், \"முகத்தில் இரு வாள்களுடன் கூடிய 'கொல்லியம் பாவை'யை, மதுரையில் சுகுமார சோழன் சந்தித்தான்\" என்று சொன்னதும், அவன் அருகில் வீற்றிருந்த வனிதாமணி குறுக்கிட்டாள்.\n\"பெண் குலத்தைப் பற்றி இவ்விதம் அடிக்கடி ஏதாவது நிந்தைமொழி கூறாவிட்டால், புருஷர்களுக்குத் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது\" என்றாள். பால் நிலவு பட்டு அவளுடைய பால் வடியும் முகம் தந்தத்தினால் செய்த பதுமையின் முகம் போலத் திகழ்ந்தது. ஆனால், அந்தப் பதுமையின் முகத்தில் ஜீவகளை ததும்பியது. அந்த முகத்திலிருந்த கரிய விழிகளில் சந்திர கிரணங்கள் பட்டு எழுந்த கதிரொளிக் கதிர்கள் வாள்களாகவும் வஜ்ராயுதத்தின் வீச்சுக்களாகவும் ஜொலித்தன.\nபாவைமார்களின் வாளையொத்த விழிகளைப் பற்றி அந்த ஆடவன் கூறியது அப்படியொன்றும் தவறில்லையென்று எனக்குத் தோன்றியது.\nஅவன் தன் காதலியின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகை புரிந்தவண்ணம், அவள் முகத்தை உற்று நோக்கினான். \"மன்னிக்க வேண்டும். புவன மோகினியைக் 'கொல்லியம் பாவை' என்று நான் கூறியது குற்றந்தான். அவளுடைய கண்கள் வாள்கள் என்றும், வேல்கள் என்றும் கூறியது அதை விடப் பெரிய குற்றம். 'அமுத கிரணங்களை அள்ளி வீசும் ஜீவச் சுடர் ஒளிகள்' என்று அவளுடைய கண்களைச் சொல்லியிருக்க வேண்டும்\nபுவனமோகினி என்ற பெயரை அவன் சொன்னவுடனே எனக்குக் கதையின் பேரில் நினைவு சென்றது. \"என்ன என்ன சுகுமார சோழன் மதுரையில் சந்தித்த 'கொல்லியம் பாவை' பாண்டிய குமாரி தானா பராக்கிரம பாண்டியரின் ஒரே புதல்வியா பராக்கிரம பாண்டியரின் ஒரே புதல்வியா\" என்று வியப்புடன் கேட்டேன்.\n சுகுமார சோழன் மதுரைமாநகருக்குச் சென்றபோது, அவனுடைய விதியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றது. விதியின் மகிமை மிகப் பெரியது என்று பெரியோர்கள் சொல்வார்கள். விதி வலிமையுடன் கூட ஒரு பெண்ணின் மன உறுதியும் சேர்ந்து விட்டால், அந்த இரண்டு சக்திகளுக்கு முன்னால் யாரால் எதிர்த்து நிற்க முடியும் சுகுமாரனால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆன மட்டும் அவன் போராடிப் பார்த்தும், கடைசியில் சரணாகதி அடைய நேரிட்டது...\"\n இவருக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. மதுரையில் நடந்ததை இனிமேல் நான் கொஞ்சம் சொல்லட்டுமா\" என்று கேட்டு விட்டு, அந்த இளமங்கை உடனே சொல்லத் தொடங்கினாள்:-\n\"மதுரையில் அப்போது தேவேந்திரச் சிற்பி என்பவர் பிரசித்தி பெற்றிருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை. அவர் கலியாணமே செய்து கொள்ளவில்லை. கலைத் தேவியைத் தாம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், வேறொரு மனைவிக்குத் தமது அகத்தில் இடமில்லையென்றும் சில சமயம் அவர் சொல்லுவது உண்டு. பராக்கிரம பாண்டியருக்குத் தேவேந்திரச் சிற்பியிடம் அபிமானம் இருந்தது. தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு அவர் சில சமயம் செல்வதுண்டு. தம்முடன் தம் குமாரி புவனமோகினியையும் அழைத்துப் போவார். குடும்பமும் குழந்தைகளும் இல்லாத தேவேந்திரச் சிற்பிக்கு, ராஜகுமாரியிடம் மிகுந்த வாஞ்சை ஏற்பட்டது. ராஜகுமாரிக்கும் தேவேந்திரச் சிற்பியிடம் அன்பு உண்டாகி வளர்ந்தது. அந்த அன்பு காரணமாகச் சிற்பக் கலையிடத்திலும் அவளுக்குப் பற்று ஏற்பட்டது.\nபராக்கிரம பாண்டியர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீனாக்ஷி அம்மன் கோயிலைப் புதுப்பித்துக் கட்ட விரும்பினார். அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி தேவேந்திரச் சிற்பிக்குச் சொல்லியிருந்தார். தஞ்சை நகரில் ராஜராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வர ஆலயத்தைப் பார்த்த பின்னர், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை அதை விடப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற ஆசை பராக்கிரம பாண்டியருக்கு ஏற்பட்டது. ஆகையால், வேலையைத் துரிதப்படுத்தும்படி கட்டளையிட்டார்.\nதேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தில் பல மாணாக்கர்கள் சிற்பக் கலை கற்றுக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். பராக்கிரம பாண்டியர் உத்தம சோழரைச் சிறைப்பிடித்து வந்த சில நாளைக்கெல்லாம் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு ஓர் இளைஞன் வந்தான். தேவேந்திரச் சிற்பி இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து பணிவோடு நின்று ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். \"ஐயா நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்; சிற்பக் கலையில் பற்றுக் கொண்டு அக்கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்; ஆனால் சோழ நாட்டில் இப்போது ஆலயத் திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. ஆகையால் என்னுடைய வித்தையைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பி யாத்திரை கிளம்பினேன். போகுமிடமெல்லாம் மதுரை தேவேந்திரச் சிற்பியாரின் புகழைக் கேட்டு என் செவிகள் குளிர்ந்தன. என் மனமும் மகிழ்ந்தது. அத்தகைய பிரசித்தமான ஆசிரியரை நான் குருவாகக் கொண்டு நான் கற்ற சிற்பக் கலையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்தேன். கருணை கூர்ந்து என்னைத் தங்கள் சீடனாக அங்கீகரிக்க வேண்டும் நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்; சிற்பக் கலையில் பற்றுக் கொண்டு அக்கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்; ஆனால் சோழ நாட்டில் இப்போது ஆலயத் திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. ஆகையால் என்னுடைய வித்தையைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பி யாத்திரை கிளம்பினேன். போகுமிடமெல்லாம் மதுரை தேவேந்திரச் சிற்பியாரின் புகழைக் கேட்டு என் செவிகள் குளிர்ந்தன. என் ��னமும் மகிழ்ந்தது. அத்தகைய பிரசித்தமான ஆசிரியரை நான் குருவாகக் கொண்டு நான் கற்ற சிற்பக் கலையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்தேன். கருணை கூர்ந்து என்னைத் தங்கள் சீடனாக அங்கீகரிக்க வேண்டும்\" என்று சொன்னான். அந்த வாலிபனின் அடக்க ஒடுக்கமும் பணிவான பேச்சும் களைபொருந்திய முகமும் தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கவர்ந்தன. அக்கணமே அவனைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு சிற்பக் கூடத்தில் வேலை செய்யப் பணித்தார். ஆனால், சில நாளைக்குள்ளேயே தமக்குச் சீடனாக வந்திருப்பவன் உண்மையில் தமக்குக் குருவாகியிருக்கத் தக்கவன் என்று தேவேந்திரச் சிற்பி தெரிந்து கொண்டார். தம்மைக் காட்டிலும் அந்த வாலிபனுக்குச் சிற்பவித்தையின் நுட்பங்கள் அதிகமாகத் தெரியும் என்று கண்டு கொண்டார். இவ்விதம் தெரிந்து கொண்டதனால் அவர் அதிருப்தியோ அசூயையோ கொள்ளவில்லை. அளவிலாத மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தார். இத்தகைய சிற்ப மேதாவி ஒருவன் தமக்குச் சீடனாக கிடைத்திருக்கிறபடியால், மீனாக்ஷி அம்மன் கோயில் திருப்பணியை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கலாம் என்ற நம்பிக்கை தேவேந்திரச் சிற்பிக்கு ஏற்பட்டது.\nஉத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுத்த கோரமான காட்சியைப் பார்த்த நாளிலிருந்து புவனமோகினிக்கு வாழ்க்கையில் உற்சாகமே இல்லாமல் போயிருந்தது. ஆகையினால், அரண்மனைக்குள்ளேயே இருந்து காலங்கழித்து வந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக அத்தகைய குரூர சம்பவம் நிகழ்ந்ததை எண்ணி எண்ணி அவள் வருந்தினாள். இது போதாதற்குச் சோழநாட்டு இளவரசர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வருவதற்குத் தன் தந்தை முயன்று வருகிறார் என்னும் செய்தி, அவளுக்கு இன்னும் அதிக மனச் சோர்வை உண்டாகியிருந்தது. இந்த நிலையில் அவள் தன்னுடைய தந்தைக்கு இணையாக மதித்து வந்த தேவேந்திரச் சிற்பியைக் கூட நெடுநாள் வரையில் போய்ப் பார்க்கவில்லை.\nஇப்படியிருக்கும்போது ஒரு நாள் தேவேந்திரச் சிற்பியிடம் புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு மாணாக்கன் வந்து சேர்ந்திருக்கிறான் என்றும், அவன் சிற்பக்கலையில் மேதாவி என்றும் கேள்விப் பட்டதாகப் புவனமோகினியிடம் அவளுடைய தோழி ஒருத்தி சொன்னாள். இதைக் கேட்டதும் புவனமோகினிக்குத் தேவேந்திரச் சிற்பியை வெகு நாளாகத் தான் ��ோய் பார்க்கவில்லை யென்பது நினைவு வந்தது. அதற்குப் பரிகாரமாக, உடனே அவரைப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தாள். முடிந்தால் அவருடைய புதிய சீடனையும் பார்க்க அவள் விரும்பினாள். சோழ நாட்டிலிருந்து வந்தவனாகையால், ஒரு வேளை இளவரசர்களைப் பற்றி அவன் அறிந்திருக்கலாம் அல்லவா தன் தந்தையின் படைவீரர்களிடம் சோழ இளவரசர்கள் சிக்காமல் இருக்கவேண்டுமே என்று அவளுக்கு மிகுந்த கவலை இருந்தது. உத்தம சோழர் அவருடைய அரண்மனைப் பணிப்பெண்ணாகத் தன்னை வரும்படி சொன்னதைப் பற்றி அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் இல்லாமலில்லை. ஆயினும் அந்த அவமானம் தனக்கு நேர்ந்ததின் பொறுப்பை அவள் தன் தந்தையின் பேரிலே சுமத்தினாள். இவர் எதற்காக வலியப் போய்த் தன்னைச் சோழ குமாரனுக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சொல்லவேண்டும் தன் தந்தையின் படைவீரர்களிடம் சோழ இளவரசர்கள் சிக்காமல் இருக்கவேண்டுமே என்று அவளுக்கு மிகுந்த கவலை இருந்தது. உத்தம சோழர் அவருடைய அரண்மனைப் பணிப்பெண்ணாகத் தன்னை வரும்படி சொன்னதைப் பற்றி அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் இல்லாமலில்லை. ஆயினும் அந்த அவமானம் தனக்கு நேர்ந்ததின் பொறுப்பை அவள் தன் தந்தையின் பேரிலே சுமத்தினாள். இவர் எதற்காக வலியப் போய்த் தன்னைச் சோழ குமாரனுக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சொல்லவேண்டும் அப்படிச் சொன்னதினால்தானே இந்த அவமானம் தனக்கு நேர்ந்தது அப்படிச் சொன்னதினால்தானே இந்த அவமானம் தனக்கு நேர்ந்தது பாண்டிய நாட்டில் பிள்ளையைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு போவதுதான் வழக்கம். சாக்ஷாத் பரமசிவனே கைலாயத்திலிருந்து மீனாக்ஷியம்மனைத் தேடிக் கொண்டு மதுரைக்கு வந்து, அம்பிகையை மணந்து கொண்டாரே பாண்டிய நாட்டில் பிள்ளையைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு போவதுதான் வழக்கம். சாக்ஷாத் பரமசிவனே கைலாயத்திலிருந்து மீனாக்ஷியம்மனைத் தேடிக் கொண்டு மதுரைக்கு வந்து, அம்பிகையை மணந்து கொண்டாரே அதற்கு மாறாக; பராக்கிரம பாண்டியர் மகளுக்கு வரன் தேடிக் கொண்டு ஏன் தஞ்சாவூருக்குப் போனார் அதற்கு மாறாக; பராக்கிரம பாண்டியர் மகளுக்கு வரன் தேடிக் கொண்டு ஏன் தஞ்சாவூருக்குப் போனார் அப்படி முறை தவறிய காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு ஆத்திரப்படுவதில் பயன் என்ன அப்படி முறை தவறிய காரியத்தைச் செய்���ு விட்டுப் பிறகு ஆத்திரப்படுவதில் பயன் என்ன உத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுப்பதனாலோ அவருடைய குமாரர்களைச் சிறைப்பிடித்து வந்து சித்திரவதை செய்வதனாலோ அவமானம் நீங்கி விடுமா உத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுப்பதனாலோ அவருடைய குமாரர்களைச் சிறைப்பிடித்து வந்து சித்திரவதை செய்வதனாலோ அவமானம் நீங்கி விடுமா பெண்ணாகப் பிறந்தவர்கள், கலியாணம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பது என்ன கட்டாயம் பெண்ணாகப் பிறந்தவர்கள், கலியாணம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பது என்ன கட்டாயம் தமிழ் மூதாட்டியான ஔவையாரைப் போல் ஏன் கன்னியாகவே இருந்து காலம் கழிக்கக் கூடாது. பராக்கிரம பாண்டியருடைய மகளாகப் பிறந்ததினாலே யல்லவா இவ்வளவு துன்பங்களும் தனக்கு நேர்ந்தன தமிழ் மூதாட்டியான ஔவையாரைப் போல் ஏன் கன்னியாகவே இருந்து காலம் கழிக்கக் கூடாது. பராக்கிரம பாண்டியருடைய மகளாகப் பிறந்ததினாலே யல்லவா இவ்வளவு துன்பங்களும் தனக்கு நேர்ந்தன பாண்டியர் மகளாகப் பிறக்காமல், தேவேந்திரச் சிற்பியின் புதல்வியாகத் தான் பிறந்திருக்கக் கூடாதா என்று, புவனமோகினி எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டாள். தன்னுடைய மனோநிலையை அறிந்து தன்னிடம் அனுதாபப்படக்கூடிய ஆத்மா இந்த உலகத்தில் தேவேந்திரச் சிற்பி ஒருவர்தான். அவரை இத்தனை நாளும் பார்க்கப் போகாமலிருந்தது தவறு. இவ்வாறெல்லாம் எண்ணிப் பாண்டிய குமாரி அன்று மத்தியானம் தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்கு வருவதாக, அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள்.\nநெடு நாளைக்குப் பிறகு புவனமோகினி வரப்போவதை அறிந்து தேவேந்திரச் சிற்பியார் மிகுந்த குதூகலம் அடைந்தார். கொஞ்ச காலமாக ராஜகுமாரி தம்மை மறந்திருந்தது அவருக்கு வியப்பாயும் வருத்தமாயுமிருந்தது. ஒரு வேளை பாண்டிய மன்னர் அரண்மனையை விட்டு வெளியில் போகவேண்டாம் என்று அவளுக்குக் கட்டளையிட்டிருக்கலாம். பராக்கிரம பாண்டியர் ஏற்கெனவே கோபக்காரர். தஞ்சைக்குப் போய் வந்ததிலிருந்து அவருடைய ஆத்திர சுபாவம் இன்னும் மோசமாயிருந்தது என்பதை மதுரை வாசிகள் தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆகையால், பாண்டியர் புவனமோகினியை வெளியே புறப்படாமல் தடுத்திருந்தால், அதில் வியப்புறுவதற்கு ஒன்றுமிராது. பராக்கிரம பாண்டியரின் இயல்புக்கு ஒத்ததாகவே இருக்கும்.\nஇவ்விதம் எண்ணியிருந்த தேவேந்திரச் சிற்பி, அரசிளங்குமரி வரப்போகிறாள் என்னும் செய்தியினால் குதூகலம் அடைந்து, அந்தச் செய்தியை முதல் முதலில் மதிவாணனுக்குத் தெரியப்படுத்தினார். சோழ குமாரன், தன்னுடைய பெயர் மதிவாணன் என்று அவரிடம் சொல்லியிருந்தான். ஆச்சாரிய சிற்பியார் தம்முடைய புதிய மாணாக்கனைப் பார்த்து, \"மதிவாணா சமாசாரம் கேட்டாயா இன்றைக்குப் பாண்டிய ராஜகுமாரி இங்கே வரப்போகிறாளாம். புவனமோகினிக்கு என்னிடம் மிக்க வாஞ்சை உண்டு. அதைவிடச் சிற்பக் கலையில் பற்று அதிகம். அவளுடைய தந்தையான பராக்கிரம பாண்டியரிடம் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாளோ அவ்வளவு பக்தி என்னிடமும் அவளுக்கு உண்டு... உத்தமமான குணம் படைத்த பெண். அழகோடு அறிவும், அறிவோடு குணமும் படைத்த பெண். அப்படிப் பொருந்தியிருப்பது மிகவும் துர்லபம்\" என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால், அந்த வர்ணனையெல்லாம் மதிவாணன் காதில் ஏறவே இல்லை. புவனமோகினியை அந்த வாலிபன் பேய் பிசாசு என்று நினைத்தானோ, அல்லது வேறு என்ன நினைத்தானோ தெரியாது, அவள் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், அவன் முகத்தில் பயப்பிராந்தியும் அருவருப்பும் திகைப்பும் விழிப்பும் தோன்றின. இதைப் பார்த்துத் தேவேந்திரச் சிற்பியும் திகைத்துப் போனார். \"ஏன் அப்பா உனக்கு என்ன வந்து விட்டது, திடீரென்று\" என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால், அந்த வர்ணனையெல்லாம் மதிவாணன் காதில் ஏறவே இல்லை. புவனமோகினியை அந்த வாலிபன் பேய் பிசாசு என்று நினைத்தானோ, அல்லது வேறு என்ன நினைத்தானோ தெரியாது, அவள் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், அவன் முகத்தில் பயப்பிராந்தியும் அருவருப்பும் திகைப்பும் விழிப்பும் தோன்றின. இதைப் பார்த்துத் தேவேந்திரச் சிற்பியும் திகைத்துப் போனார். \"ஏன் அப்பா உனக்கு என்ன வந்து விட்டது, திடீரென்று ஏதாவது உடம்பு சரியில்லையா\" என்று கேட்டார். மாணாக்கன் குருவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, \"என்னைக் காப்பாற்றியருள வேண்டும்\" என்று பிரார்த்தித்தான். குரு மேலும் தூண்டிக் கேட்டதின் பேரில், தன்னுடைய விசித்திரமான விரதத்தைப் பற்றிச் சொன்னான். \"குருநாதா\" என்று பிரார்த்தித்தான். குரு மேலும் தூண்டிக் கேட்டதின் பேரில், தன்னுடைய விசித்திரமான விரதத்தைப் பற்றிச் சொன்னான். \"குருந���தா நான் சிலகாலத்துக்குப் பெண்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லையென்றும், அவர்களுடன் பேசுவதில்லையென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சையில் நான் முதலில் சிற்பம் கற்றுக் கொண்ட குருவுக்கு அவ்விதம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை மீறி நடந்தால் என்னுடைய சிற்பவித்தையை அடியோடு மறந்து விடுவேன் என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். ஆகையால் தாங்கள் இச்சமயம் என்னைக் காப்பாற்ற வேண்டும். ராஜகுமாரியை நான் பார்க்கவே விரும்பவில்லை. பார்த்த பிறகு, அவள் ஏதாவது கேட்டால் எப்படிப் பதில் சொல்லாதிருக்க முடியும் நான் சிலகாலத்துக்குப் பெண்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லையென்றும், அவர்களுடன் பேசுவதில்லையென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சையில் நான் முதலில் சிற்பம் கற்றுக் கொண்ட குருவுக்கு அவ்விதம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை மீறி நடந்தால் என்னுடைய சிற்பவித்தையை அடியோடு மறந்து விடுவேன் என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். ஆகையால் தாங்கள் இச்சமயம் என்னைக் காப்பாற்ற வேண்டும். ராஜகுமாரியை நான் பார்க்கவே விரும்பவில்லை. பார்த்த பிறகு, அவள் ஏதாவது கேட்டால் எப்படிப் பதில் சொல்லாதிருக்க முடியும் இந்தச் சிற்பக் கூடத்தில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றை எனக்குக் கொடுத்து விடுங்கள். நான் ஒருவர் கண்ணிலும் படாமல் என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன் இந்தச் சிற்பக் கூடத்தில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றை எனக்குக் கொடுத்து விடுங்கள். நான் ஒருவர் கண்ணிலும் படாமல் என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்\" என்று சீடன் முறையிட்டதைக் கேட்ட தேவேந்திரச் சிற்பியாருக்குச் சிறிது வியப்பாகத் தானிருந்தது. ஆயினும், வேறு வழியின்றி அவனுடைய பிடிவாதமான கோரிக்கைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று. அன்று மத்தியானம் பாண்டியகுமாரி சிற்பக் கூடத்துக்கு வந்தாள். தேவேந்திரச் சிற்பியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சோழ நாட்டிலிருந்து வந்திருந்த சீடனைப் பற்றிக் கேட்டாள். அவனைப் பற்றி எவ்வளவோ பெருமையுடன் சொல்ல வேண்டுமென்று தேவேந்திரச் சிற்பி எண்ணியிருந்தார். அதற்கு மாறாக இப்போது தயங்கி, பட்டும் படாமல் ஏதோ கூறினார். ஆனாலும் புவனமோகினி விடவில்லை. அந்தப் புதிய சீடனையும் அவன் செய்திருக்கும் சிற்ப வேலைகளையும் பார்க்கவேண்டும் என்று கோரினாள். \"அவனுடைய சிற்பங்களைப் பார்க்கலாம்; ஆனால் அவனைப் பார்க்க முடியாது\" என்று சீடன் முறையிட்டதைக் கேட்ட தேவேந்திரச் சிற்பியாருக்குச் சிறிது வியப்பாகத் தானிருந்தது. ஆயினும், வேறு வழியின்றி அவனுடைய பிடிவாதமான கோரிக்கைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று. அன்று மத்தியானம் பாண்டியகுமாரி சிற்பக் கூடத்துக்கு வந்தாள். தேவேந்திரச் சிற்பியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சோழ நாட்டிலிருந்து வந்திருந்த சீடனைப் பற்றிக் கேட்டாள். அவனைப் பற்றி எவ்வளவோ பெருமையுடன் சொல்ல வேண்டுமென்று தேவேந்திரச் சிற்பி எண்ணியிருந்தார். அதற்கு மாறாக இப்போது தயங்கி, பட்டும் படாமல் ஏதோ கூறினார். ஆனாலும் புவனமோகினி விடவில்லை. அந்தப் புதிய சீடனையும் அவன் செய்திருக்கும் சிற்ப வேலைகளையும் பார்க்கவேண்டும் என்று கோரினாள். \"அவனுடைய சிற்பங்களைப் பார்க்கலாம்; ஆனால் அவனைப் பார்க்க முடியாது\" என்றார் தேவேந்திரர். அவனுடைய சிற்பங்களைக் காட்டியபோது தம்முடைய புதிய சீடனையும் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசாமலிருக்க முடியவில்லை. \"இந்த ரதியின் சிலையைப் பார், தாயே\" என்றார் தேவேந்திரர். அவனுடைய சிற்பங்களைக் காட்டியபோது தம்முடைய புதிய சீடனையும் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசாமலிருக்க முடியவில்லை. \"இந்த ரதியின் சிலையைப் பார், தாயே அந்தச் சிலையின் கையில் உள்ள கிளியைப் பார் அந்தச் சிலையின் கையில் உள்ள கிளியைப் பார் என்ன ஜீவகளை உயிரற்ற கல்லுக்கு இந்தப் பையன் உயிரைக் கொடுத்திருக்கிறானே இவன் பிரம்மதேவனைக் காட்டிலும் ஒரு படி மேலானவன் அல்லவா இவன் பிரம்மதேவனைக் காட்டிலும் ஒரு படி மேலானவன் அல்லவா நான் வேண்டுமானால் சொல்லுகிறேன். தஞ்சாவூரில் ராஜராஜேசுவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டினானே ஒரு மகா சிற்பி, அவனுடைய சந்ததியில் இவன் தோன்றியவனாயிருக்க வேண்டும். தன் பரம்பரையைப்பற்றி இவன் எதுவும் சொல்ல மறுக்கிறான். ஆனாலும் என்னுடைய ஊகம் சரியென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை\" என்றார்.\nஇதையெல்லாம் கேட்ட புவனமோகினிக்குக் கட்டாயம் அந்த வாலிபச் சிற்பியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிவிட்டது. ஆனால், இதற்குத் தேவேந்திரச் சிற்பி ��டங் கொடுக்கவில்லை. புதிய சீடனிடம் அவர் அதற்குள் தன் மகனைப் போலவே அன்பு செலுத்தத் தொடங்கியிருந்தார். அவனைத் தம்முடைய தவறினால் இழந்துவிட அவர் விரும்பவில்லை. \"இன்றைக்கு வேண்டாம். அந்தப் பிள்ளைக்கு நான் சொல்லி, அவனுடைய மனம் மாறும்படி செய்கிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்\" என்றார்.\nஏதாவது ஒரு பொருளை அடைவதற்குத் தடை ஏற்பட்டால் அந்த அளவுக்கு அதன் பேரில் ஆசை அதிகமாகிறது. இது மனித இயல்பல்லவா புதிய இளம் சிற்பியைப் பார்ப்பதில் புவனமோகினியின் ஆர்வமும் அதிகமாயிற்று. மதிவாணனுடைய வீரத்தைப்பற்றி அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. 'பெண் முகத்தைப் பார்த்தால் கற்ற வித்தை மறந்து போவதாவது புதிய இளம் சிற்பியைப் பார்ப்பதில் புவனமோகினியின் ஆர்வமும் அதிகமாயிற்று. மதிவாணனுடைய வீரத்தைப்பற்றி அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. 'பெண் முகத்தைப் பார்த்தால் கற்ற வித்தை மறந்து போவதாவது அவர்களுடைய ஊரில் சோழ தேசத்திலே பெண்களையே அவன் பாராமலிருந்திருக்க முடியுமா அவர்களுடைய ஊரில் சோழ தேசத்திலே பெண்களையே அவன் பாராமலிருந்திருக்க முடியுமா எந்தக் காரணத்தினாலோ வீண் சால்ஜாப்புச் சொல்லுகிறான். பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லுகிறான். ஏதோ சூட்சுமம் ஒன்று இருக்க வேண்டும். அதை நான் கண்டுபிடித்தேயாக வேண்டும்' -இவ்விதம் புவனமோகினி தீர்மானித்து, அடிக்கடி சிற்ப மண்டபத்துக்குப் போனாள். புதிய சீடனைப் பார்க்கும் விஷயமாகத் தேவேந்திரச் சிற்பியைக் கேட்டாள். அவர் தம்முடைய பிரயத்தனம் இதுவரையில் பலிதமாகவில்லை என்றார். \"மாமா எந்தக் காரணத்தினாலோ வீண் சால்ஜாப்புச் சொல்லுகிறான். பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லுகிறான். ஏதோ சூட்சுமம் ஒன்று இருக்க வேண்டும். அதை நான் கண்டுபிடித்தேயாக வேண்டும்' -இவ்விதம் புவனமோகினி தீர்மானித்து, அடிக்கடி சிற்ப மண்டபத்துக்குப் போனாள். புதிய சீடனைப் பார்க்கும் விஷயமாகத் தேவேந்திரச் சிற்பியைக் கேட்டாள். அவர் தம்முடைய பிரயத்தனம் இதுவரையில் பலிதமாகவில்லை என்றார். \"மாமா நீங்கள் அந்தப் பையன் சொல்வதை நம்புகிறீர்களா நீங்கள் அந்தப் பையன் சொல்வதை நம்புகிறீர்களா அப்படி ஒரு குரு சாபம் இருக்க முடியுமா அப்படி ஒரு குரு சாபம் இருக்க முடியுமா\" என்று கேட்டாள். \"நான் என்னத்தைக் கண்டேன். தாயே\" எ��்று கேட்டாள். \"நான் என்னத்தைக் கண்டேன். தாயே எனக்கென்னமோ, அவனுடைய விரதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. சாக்ஷாத் மீனாக்ஷி அம்மனைப் போல் இருக்கிறாய். உன்னை அவன் ஒரு தடவை பார்த்தால் கூட அவனுடைய கலை மேம்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது, ஏன் எனக்கென்னமோ, அவனுடைய விரதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. சாக்ஷாத் மீனாக்ஷி அம்மனைப் போல் இருக்கிறாய். உன்னை அவன் ஒரு தடவை பார்த்தால் கூட அவனுடைய கலை மேம்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது, ஏன் அவன் செய்துள்ள ரதியின் சிலை கூட இன்னும் சிறிது மேலாகவே இருந்திருக்கும். ஆனால், யாரோ என்னமோ சொன்னார்கள் என்று அவன் ஒரே குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறான் அவன் செய்துள்ள ரதியின் சிலை கூட இன்னும் சிறிது மேலாகவே இருந்திருக்கும். ஆனால், யாரோ என்னமோ சொன்னார்கள் என்று அவன் ஒரே குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறான்\nஅதற்கு மேல் பாண்டிய குமாரி புவனமோகினி ஒரு யுக்தி செய்தாள். தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கரைத்து அதற்கு அவரையும் சம்மதிக்கும்படி செய்தாள். அதாவது புவனமோகினி ஆண்வேடம் போட்டுக் கொண்டு வரவேண்டியது. காசியில், வசித்துத் திருப்பணி செய்யும் தேவேந்திரச் சிற்பியின் தமையனுடைய குமாரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ள வேண்டியது. அப்போது மதிவாணன் ஆட்சேபம் ஒன்றும் சொல்ல முடியாதல்லவா இந்த உபாயம் அவனை ஏமாற்றுகிற காரியமாயிருந்தாலும் அதனால் அவனுக்கு முடிவில் நன்மைதான் உண்டாகும் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.\nஅவ்விதமே புவனமோகினி வடதேசத்திலிருந்து வந்த வாலிபனைப்போல் வேடம் தரித்துக் கொண்டு வந்தாள். அவளுடைய உபாயம் பலித்தது. மதிவாணனை அவள் சந்திக்க முடிந்தது. ஆகா மனித இதயத்தின் மர்மத்தைத் தான் என்னவென்று சொல்வது மனித இதயத்தின் மர்மத்தைத் தான் என்னவென்று சொல்வது மதிவாணனை முதன்முதலில் சந்தித்த அதே வினாடியில் புவனமோகினியின் இதயப் பூட்டுத் தளர்ந்து திறந்து கொண்டது. அது வரையில் அவள் கண்டறியாத உணர்ச்சி வெள்ளம் அவளை ஆட் கொண்டது. அவள் உள்ளக்கடலில் மலை போன்ற அலைகள் எழுந்து விழுந்தன. புயலும் தென்றலும் கலந்து அடித்தன. குதூகலமும் சோர்வும் இன்பமும் வேதனையும் அவள் மீது ஏககாலத்தில் மோதின. தன்னுடைய இருதயத்தில் என்ன நேர்ந்தது, எதனால் நேர்ந்தது, என்பதையெல்லாம் அச்சமயம் அவள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை போகப் போகத்தான் தெரிந்து கொண்டாள். தெரிந்து கொண்ட பிறகு ஏன் அந்த வாலிபனைச் சந்தித்தோம். அவனைச் சந்திப்பதற்காக ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்தோம் என்றெல்லாம் அவள் வருந்தும்படி நேர்ந்தது...\"\nஅந்தப் பெண்ணரசி கதையில் இந்தக் கட்டத்துக்கு வந்த போது, ஆடவன் குறுக்கிட்டு, \"பெண்களின் விஷயமே இப்படித்தானே வீண் பிடிவாதம் பிடித்து வேண்டாத காரியத்தைச் செய்து விடுவது வீண் பிடிவாதம் பிடித்து வேண்டாத காரியத்தைச் செய்து விடுவது அப்புறம் அதற்காக வருத்தப்படுவது மற்றவர்களையும் பொல்லாத கஷ்டங்களுக்கு உள்ளாக்குவது, இது பெண் குலத்தின் தனி உரிமை அல்லவா\nஅவனுடைய காதலி ஏதோ மறுமொழி சொல்ல ஆரம்பித்தாள். அதற்கு இடங்கொடாமல் அந்த மோகன புருஷன் கதையைத் தொடர்ந்து கூறினான்:-\n\"காசியிலிருந்து வந்த தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகனைப் பார்த்ததும் மதிவாணனுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. மதுரை மாநகரத்தில் பல்லாயிர மக்களுக்கு மத்தியில் இருந்த போதிலும், மதிவாணனைத் தனிமை சூழ்ந்திருந்தது. காசியிலிருந்து வந்த கோவிந்தன் என்னும் வாலிபன் அந்தத் தனிமை நோய்க்கு மருந்தாவான் என்று தோன்றியது. கோவிந்தனிடம் அந்தரங்க அபிமானத்துடன் பேசினான்; நட்புரிமை பாராட்டினான். அடிக்கடி வரவேண்டும் என்று வற்புறுத்தினான். கோவிந்தன் சிற்பக் கலையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான். இலக்கியங்கள் கவிதைகளிலும் பயிற்சி உடையவனாயிருந்தான். ஆகையால், அவனுடன் அளவளாவிப் பேசுவதற்கு மதிவாணனுக்கு மிகவும் விருப்பமாயிருந்தது. கோவிந்தன், \"எனக்கு இந்த நகரில் உறவினர் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்க வேண்டும். ஆயினும் அடிக்கடி வரப் பார்க்கிறேன்\nமதிவாணனுடைய விரதத்தைப் பற்றி அறிந்து கொண்ட கோவிந்தன், தனக்கும் ஒரு விரதம் உண்டு என்று சொன்னான். அதற்காக ஆசார நியமங்களைத் தான் கண்டிப்பாக நியமிப்பதாகவும், எவரையுமே தான் தொடுவதும் இல்லை; தன்னைத் தொடுவதற்கு விடுவதும் இல்லையென்றும் சொன்னான். இதைப் பற்றி மதிவாணன் எந்த விதமான சந்தேகமும் கொள்ளவில்லை. கோவிந்தனுடைய ஆசார நியமத்தைத் தான் எதற்காக கெடுக்க முயல வேண்டும் என்று இருந்து விட்டான்.\nபாண்டிய க���மாரி புருட வேடம் பூண்டு அடிக்கடி சிற்பக் கூடத்துக்கு வந்து போவது பற்றித் தேவேந்திரச் சிற்பியின் மனத்திலே கவலை உண்டாயிற்று. இதிலிருந்து ஏதேனும் விபரீதம் விளையப் போகிறதோ என்று பயப்பட்டார். பயத்தை வெளிப்படையாகச் சொல்லாமலும், இரகசியத்தை வெளியிடாமலும், தமது சீடனிடம், \"கோவிந்தன் வரத் தொடங்கியதிலிருந்து உன்னுடைய வேலையின் தரம் குறைந்துவிட்டது\" என்றார். அவன் அதை ஆட்சேபித்து, \"வேலை அபிவிருத்தி அடைந்திருக்கிறது\" என்றான். பாண்டிய குமாரியோ தேவேந்திரச் சிற்பியின் ஆட்சேபங்களைப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் தேவேந்திரச் சிற்பி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். அதற்குத் தகுந்தாற் போல், அவருடைய கவலையை அதிகமாக்கும் படியான காரியம் ஒன்று நிகழ்ந்தது. மதுரை நகரின் ஒற்றர் தலைவன், ஒவ்வொரு நாளும் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு வரத் தொடங்கினான். \"யாரோ புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு சீடன் வந்திருக்கிறானாமே\" என்றெல்லாம் விசாரணை செய்யத் தொடங்கினான். தேவேந்திரச் சிற்பியார் மனத்தில் பயந்து கொண்டு வெளிப்படையாகத் தைரியமாய்ப் பேசினார். \"இங்கே வந்து தொந்தரவு செய்தால் பாண்டியரிடம் சொல்வேன்\" என்று ஒற்றர் தலைவனைப் பயமுறுத்தினார். அதற்கெல்லாம் ஒற்றர் தலைவன் பயப்படவில்லை. மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டிருந்தான்.\nஒரு நாள், கோவிந்தன் வேடம் பூண்டு வந்த ராஜகுமாரி மதிவாணனிடம் பேசி விட்டு வெளிவந்த போது, ஒற்றர் தலைவன் பார்த்து விட்டான். \"நீ யார் எங்கே வந்தாய்\" என்று கேட்டான். சந்தேகம் கொண்டு தலைப்பாகையை இழுத்து விட்டான். உடனே புவனமோகினி ரௌத்ராகாரம் அடைந்து, ஒற்றர் தலைவனைக் கண்டித்துத் திட்டினாள். அவன் நடுநடுங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிறகு போய் விட்டான். இதெல்லாம் அரைகுறையாக உள்ளே தன் வேலைக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மதிவாணன் காதில் விழுந்தது கோவிந்தனுடைய அதிகார தோரணையான பேச்சும் குரலும் அவனுக்கு வியப்பையும் ஓரளவு திகைப்பையும் உண்டாக்கின. கோவிந்தனைப் பற்றி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று ஐயம் அவன் மனத்தில் உண்டாயிற்று.\nஇது நிகழ்ந்த சில நாளைக்கெல்லாம் பராக்கிரம பாண்டியரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு திருவிழா நடந்தது. அன்றைக்குப் பாண்டியர��ம் அவருடைய குமாரியும் ரதத்தில் அமர்ந்து ஊர்வலம் போனார்கள். அப்போது மதிவாணன் சிற்பக் கூடத்தின் மேல் மாடத்தில் நின்று ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசோழ ராஜகுமாரனுடைய மனம் அப்போது பெரிதும் கலக்கத்தை அடைந்திருந்தது. அவன் மதுரைக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும் வந்த காரியம் நிறைவேறுவதற்கு வழி எதையும் அவன் காணவில்லை. உத்தமசோழரை வைத்திருந்த சிறைக்குக் கட்டுக்காவல் வெகு பலமாயிருந்ததை அவன் தெரிந்து கொண்டிருந்தான். எத்தனை எத்தனையோ யுக்திகளை அவன் உள்ளம் கற்பனை செய்தது. ஆனால், ஒன்றிலும் காரியசித்தி அடையலாம் என்ற நிச்சயம் ஏற்படவில்லை. நாளாக ஆக, பராக்கிரம பாண்டியன் மீது அவனுடைய குரோதம் அதிகமாகி வந்தது. வேறு வழி ஒன்றும் தோன்றாவிட்டால், பழிக்குப் பழியாகப் பராக்கிரம பாண்டியர் மீது வேல் எறிந்து அவரைக் கொன்று விட வேண்டுமென்று எண்ணினான்.\nஇத்தகைய மனோ நிலையில், அவன் சிற்பக் கூடத்தின் மேன் மாடத்திலிருந்து பாண்டிய மன்னரின் நகர்வலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். பராக்கிரம பாண்டியர் வீற்றிருந்த அலங்கார வெள்ளி ரதம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரதத்தில் பாண்டியருக்கு பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை கவனித்தான். பாண்டியரின் பட்டமகிஷி காலமாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் அரசர் பக்கத்தில் உட்கார்ந்து வருவது அவருடைய மகளாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு நேர்ந்த இன்னல்களுக்கெல்லாம் காரணமான அந்தப் பெண் எப்படித்தான் இருப்பாள் என்று தெரிந்து கொள்ள, அவனை மீறிய ஆவல் உண்டாயிற்று. ஆகையால் நின்ற இடத்திலிருந்து அகலாமல், நெருங்கி வந்த ரதத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.\nசிற்பக் கூடத்துக்கு நேராக ரதம் வந்ததும், பாண்டிய குமாரி சிற்பக்கூடத்தின் மேல்மாடத்தை நோக்கினாள். தேவேந்திரச் சிற்பியின் பல சீடர்களுக்கு மத்தியில் நின்ற மதிவாணனுடைய முகத்தை அவளுடைய கண்கள் தேடிப்பிடித்து அங்கேயே ஒரு கண நேரம் நின்றன; அந்தக் கணத்தில் மதிவாணன் தன் மனத்தைச் சில காலமாகக் கலக்கி வந்த இரகசியத்தைக் கண்டு கொண்டான். எவ்வளவு திறமையாக எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், கண்கள் உண்மையை வெளியிடாமல் தடுக்க முடியாது. தேவேந்திரச் சிற்பியின் தமையன் மகன் என்��ு சொல்லிக் கொண்டு வந்து தன்னோடு சிநேகம் பூண்ட வாலிபன், உண்மையில் மாறுவேடம் தரித்த பாண்டிய குமாரி புவனமோகினிதான் என்று தெரிந்துவிட்டது.\nஇந்த உண்மையைத் தெரிந்து கொண்டதும் சுகுமாரனுடைய உள்ளம் கொந்தளித்தது. பற்பல மாறுபட்ட உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தது, தன்னை ஏமாற்றியவளைத் தான் ஏமாற்றி விட வேண்டும் என்பதுதான். அப்படி ஏமாற்றுவதன் மூலம் தான் வந்த காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக ஓர் உபாயத்தைச் சுகுமாரன் தேடிக் கடைசியில் கண்டு பிடித்தான். ஆனால், காரியத்தில் அதை நிறைவேற்ற வேண்டி வந்த போது, அவனுக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது...\"\nகதை இந்த இடத்துக்கு வந்த போது, அந்த ஆடவனின் முகத்தில் உண்மையான பச்சா தாபத்தின் சாயை படர்ந்தது. அவனுடைய குரல் தழதழத்தது பேச்சு தானாகவே நின்றது. அவன் கதையை விட்ட இடத்தில், அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்டாள்:-\n அந்த வஞ்சகச் சிற்பியின் கபட எண்ணத்தை அறியாத புவனமோகினி, வழக்கம் போல் மறுநாள் அவனைப் பார்ப்பதற்காக ஆண் வேடத்தில் சென்றாள். அவனைத் தான் ஏமாற்றியதற்காகத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள்.\nமதிவாணன் வெகு திறமையுடன் நடித்தான். நேற்றோடு தன்னுடைய விரதத்தைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னான். பாண்டிய குமாரியின் சுண்டு விரல் ஆக்ஞைக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யச் சித்தமாயிருப்பதாகக் கூறினான். இனிமேல் ஆண்வேடம் பூண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றும், ராஜகுமாரியாகவே தன்னைப் பார்க்க வரலாம் என்றும் தெரிவித்தான். கள்ளங்கபடமற்ற புவனமோகினி, அவனுடைய வஞ்சக வார்த்தைகளையெல்லாம் உண்மையென்று நம்பினாள். இந்நாளில், மேற்கே குடகு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற பாண்டிய சேனை பெருந்தோல்வியடைந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பராக்கிரம பாண்டியர், \"தோல்வியை வெற்றியாகச் செய்து கொண்டு வருகிறேன்\" என்று சொல்லிவிட்டு, உதவிப் படையுடன் புறப்பட்டுப் போனார். போகும்போது, அவர் தம் அருமை மகளிடம் தம்முடைய முத்திரை மோதிரத்தை ஒப்படைத்து, \"நான் இல்லாத காலத்தில் இராஜ்யத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது\" என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தன்னுடைய உள்ளத்தையே பாதுகாக்க முடியாமால் நாடோ டி வாலிபன் ஒருவனுக்குப் பறிகொடுத்துவிட்ட புவன மோகினி இராஜ்யத்தை எப்படிப் பாதுகாப்பாள் அவள் மனோநிலையை அறிந்த இளஞ்சிற்பி, தன் வஞ்சக வலையைத் தந்திரமாக வீசினான்.\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் 26/09/2020\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/06/11/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T16:21:51Z", "digest": "sha1:NW2PTGGLZX2GD4MC257JRJCO32GIP6HF", "length": 10482, "nlines": 124, "source_domain": "70mmstoryreel.com", "title": "இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nஇவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌\nஇவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பென்ச் நிறுவனம். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஇந்நிலையில், படத்தின் டிரெய்லர் 11ஆம் தேதி ம‌தியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெண்குயின் திரைப்படத்தின் டிரைலர் தமிழில் நடிகர் தனுஷ்-ம் தெலுங்கில் டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள்\n18 வயதில் இருந்தே நடிகை ராஷ்மிகா மந்தனா\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nதிடீரென விலகியது சன் பிக்சர்ஸ்\nஎன்ன ஏது என்று விசாரிக்காமலேயே…..\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T17:00:04Z", "digest": "sha1:6357PZD7APBDBX2QLS4MHRA24G2SNGKK", "length": 8126, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அகில இலங்கை இந்துமாமன்றத்தின் முன்னாள் தலைவரும்,இலங்கை மனிதநேய அமைப்பின் தலைவரு��்,திருக்கேதீஸ்வரம் அறங்காவலர் சபையின் தலைவருமாகிய உயர்திரு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஉயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை மனிதநேய அமைப்பின் தலைவரும், திருக்கேதீஸ்வரம் அறங்காவலர் சபையின் தலைவருமாகிய உயர்திரு .வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம். மிக இக்கட்டான கால கட்டத்தில் இந்து மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அல்லும் பகலும் அயராது பணியாற்றிய பெருந்தகை. கொழும்பில் வறுமையில் வாடிய சைவச்சிறார்களுக்கு சக்தி இல்லத்தை தோற்றுவித்து அப்பிள்ளைகளின் வாழ்வுக்குப் பேராதரவு நல்கியவர்.மனித நேய அமைப்பு ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவி வருபவர். வன்னிப் பெரு நிலப்பரப்பில் உள்ள சிறுவர் இல்லங்கள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு பல வகையில் உதவிய மகத்தான மனிதத்தை நாம் இழந்து விட்டோம். ஈடு செய்ய முடியாத தொண்டரின் பிரிவு மறக்க முடியாதது. திருக்கேதீஸ்வரம் இந்திய அரசின் உதவியுடன் கருங்கற்கோவிலாக இன்று உருவாக வித்திட்டவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர்கல்லூரி , அராலி சரஸ்வதி வித்தியாலயம், சிவபூமி பாடசாலை, சிவபூமி மடம் போன்ற பல்வேறு இந்துப் பாடசாலைகளுக்கும் சமய நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளை நிறுவி பேருதவி புரிந் பெருந்தகையின் ஆத்மா சாந்தி பெற, சைவ மக்கள் பிராத்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/less-than-a-thousand-corona-exposure-continues-in-chennai-2", "date_download": "2020-09-27T17:57:36Z", "digest": "sha1:MQXG3TI4P22YEYCLIFNLBMEMT2SETVJ7", "length": 3984, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BREAKING: சென்னையில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\n#BREAKING: சென்னையில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\n#BREAKING: சென்னையில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னையில், இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054-ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று மட்டுமே 1108 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,350 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nராஜஸ்தான் அணி அபார வெற்றி..\nஇரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..\nகாட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்... 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/hydro-review", "date_download": "2020-09-27T15:44:36Z", "digest": "sha1:LCRLKUOEHXQQCDIWTEZPNQTAOMRSC5S3", "length": 24495, "nlines": 101, "source_domain": "neobiota2018.org", "title": "Hydro ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nHydro சோதனைகள்: சந்தையில் மிகவும் பொருத்தமான புத்துணர்ச்சி தீர்வு உள்ளதா\nஅது செடிகளை மாற்ற பிரச்சினை வரும் என்றால், நீங்கள் தவிர்க்க முடியாமல் ஏதாவது கேட்க முடியும் Hydro - ஏன் நீங்கள் மதிப்புரைகளை நம்பினால், \"ஏன்\" நேரடியானது: புத்துணர்ச்சிக்கு Hydro சிறந்தது என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையா நீங்கள் மதிப்புரைகளை நம்பினால், \"ஏன்\" நேரடியானது: புத்துணர்ச்சிக்கு Hydro சிறந்தது என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையா இந்த மதிப்பாய்வு உங்களுக்கு பதிலைக் காண்பிக்கும்.\nHydro அதன் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களுடன் சோதனை முறைகளை பயன்படுத்துகிறது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nதயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர். ஏற்பாடு இல்லாமல் கொள்முதல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான வரி வழியாக செய்ய முடியும்.\nHydro எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகளை புறக்கணிக்க முடியும்\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் மிகவும் மென்மையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் அவல நிலையை யாரும் அறிந்து கொள்ள மாட்டார்கள், எனவே அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டாம்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது & மருந்து இல்லாமல்\nரகசிய இணைய வரிசைப��படுத்தல் உங்கள் அவலநிலை பற்றி யாரிடமும் சொல்லாது\nHydro எவ்வாறு Hydro என்பதைப் புரிந்து கொள்ள, கூறுகள் தொடர்பான ஆய்வு நிலைமையைப் பார்க்க இது உதவுகிறது.\nHydro -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇந்த ஆர்டரை முன்கூட்டியே முடித்தோம். பயனரின் அனுபவத்தை விரிவாக ஆராய்வதற்கு முன், விளைவின் மதிப்பீடு எங்களால் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டது.\nHydro தாக்கம் குறித்த இந்தத் தகவல்கள் நம்பகமான மூன்றாம் தரப்பினரிடமிருந்து Hydro அல்லது ஆராய்ச்சி மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கின்றன.\nஇந்த பயனர் குழுக்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை பின்வரும் சூழ்நிலைகள் உறுதி செய்கின்றன:\nஉங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை.\nநியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். உங்கள் விஷயத்தை சமாளிக்கவும், காரணத்திற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். எனவே இது Phallosan விட சிறந்தது. உங்கள் காரணத்தை சமாளிக்க இது நேரம்\nஇந்த திட்டத்தில், இந்த தயாரிப்பு நீண்ட கால முடிவுகளைக் காண சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.\nஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா\nமுன்னர் குறிப்பிட்டபடி, Hydro இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளில் மட்டுமே வேரூன்றியுள்ளது. இதன் விளைவாக, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், ஏராளமான மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி Hydro எந்தவிதமான தேவையற்ற விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவு வழிமுறைகளை கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு நம்பமுடியாத அளவிற்கு சக்திவாய்ந்ததாக உள்ளது, இது நுகர்வோர் செய்துள்ள முன்னேற்றத்தை விளக்குகிறது.\nதற்செயலாக, நீங்கள் தயாரிப்புகளை நம்பகமான சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்த விளைவுகளும் இல்லை, மோசமான நிலையில் அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nவயதானதை நிறுத்த இந்த முகவரின் ஒவ்வொரு பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தலாக இருக்கும், அதனால்தான் நாம் மிகவும் சுவாரஸ்யமான 3 இல் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்:\nஅத்தகைய உணவு நிரப்பிகளில் எந்த மருத்துவ பொருட்கள் துல்லியமாக உள்ளன என்பதைத் தவிர, அத்தகைய கூறுகளின் அளவின் சரியான அளவு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nஅதே காரணிகள் உண்மையில் மிகவும் நம்பிக்கைக்குரியவை - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் கவலையற்ற கொள்முதல் செய்யலாம்.\nHydro பல நன்மைகளைப் பற்றி அனைத்தையும் அறிய சிறந்த வழி உற்பத்தியாளரின் பரிந்துரைகளைப் பாருங்கள்.\nஎனவே எதிர்வினையின் வெளிச்சத்தில் விஷயங்களை கற்பனை செய்வது பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் முன்னேற்றத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் எளிதில் இணைக்கப்படலாம் என்று தெளிவாகவும் தெளிவாகவும் கருதலாம்.\nHydro க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\nபல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், கையேட்டில் தெளிவான மற்றும் பொருத்தமான தீர்வுகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், தவிர, இணையத்தில் வேறு எங்கும் இந்த இடுகையில் இணைக்கப்படும்.\nஎந்த நேரத்தில் முதல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன\nபெரும்பாலும், Hydro முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எப்படியாவது தன்னை கவனிக்க வைக்கிறது மற்றும் சில நாட்களின் இடைவெளியில், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய சாதனைகளை அடைய முடியும்.\nஅதிக Hydro பயன்படுத்தப்படுகிறது, மேலும் வேலைநிறுத்தம் செய்யும் முடிவுகள்.\nஉண்மையில், நுகர்வோர் Hydro மீது மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, அது சில வருடங்களுக்குப் பிறகு சில மாதங்களுக்குப் பயன்படுத்தப்படும்.\nஆகவே, விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிமைப்படுத்தப்பட்ட தகவல்தொடர்புகள் இருந்தபோதிலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் இது விவேகமானதாகத் தெரிகிறது. Skinception ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. எங்கள் ஆதரவையும் கவனியுங்கள்.\nHydro பற்றிய பயனர்களின் அறிக்கைகள்\nஉண்மையில், Hydro விளைவு உண்மையில் நன்மை பயக்கும் என்று சொல்வதற்கு, வலைத்தளங்களில் திருப்தி அடைந்தவர்களின் முடிவுகளையும் பார்வைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்வுகள் அரிதாகவே பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தீர்வுகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅறிக்கைகள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை ஆராய்வதன் மூலம் Hydro அந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் செய்ய முடியும்:\nமதிப்புரைகளில் Hydro பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் இது போன்ற ஒரு தெளிவான பாராட்டு சுருக்கம் உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. தேதிக்கு ஒரு சிறந்த மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகொள்கையளவில், நிறுவனம் விவரித்த விளைவு ஆண்களின் முடிவுகளில் விரிவாக பிரதிபலிக்கிறது:\nதயாரிப்பு - சுருக்கமாக எங்கள் பகுப்பாய்வு\nநன்கு சிந்தித்த கலவை முதல் நேர்மறையான பயனர் அனுபவங்கள் வரை உற்பத்தியாளர் அறிவித்த வெற்றிகள் வரை.\nசோதனை ஒரு நல்ல யோசனை. இந்த பகுதியில் Hydro என்பது உறுதியான தீர்வு என்பதை உறுதிப்படுத்த போதுமான வயதான தயாரிப்புகளை நிறுத்த முயற்சிக்க முடிந்தது.\nமேலும், பயன்பாட்டின் எளிமை ஒரு சிறப்பு டிரம்ப் ஆகும், இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்.\nமொத்தத்தில், தீர்வு அதற்கேற்ப ஒரு நல்ல தயாரிப்பு. இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு துணை குறிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்: அசல் உற்பத்தியாளரின் பக்கத்திலிருந்து பிரத்தியேகமாக Hydro வாங்கவும்.\nHydro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஇல்லையெனில், அது இறுதியில் ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nமொத்தத்தில், தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் ஊக்கமளிக்கிறது என்று நாம் கூறலாம்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான குறிப்பு:\nதயாரிப்பை வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறு���்த வேண்டும், ஏனென்றால் வெற்றிகரமான வழிமுறைகளுடன் சாயல்கள் வர நீண்ட காலம் இல்லை.\nநான் ஆர்டர் செய்த அனைத்து தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்ட இணைப்புகளில் வாங்கப்பட்டன. எனவே, முதல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது ஆலோசனை.\nஅதில் கவனம் செலுத்துங்கள்: அங்கீகரிக்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நிதிகளை வரிசைப்படுத்துவது எப்போதும் ஆபத்துகளுடன் தொடர்புடையது, எனவே கொள்கையளவில் இது ஒரு நல்ல யோசனையல்ல. இதுதான் Titan Gel போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nநாங்கள் பரிசோதித்த வியாபாரிகளிடமிருந்து Hydro மட்டும் ஆர்டர் செய்யுங்கள்: இங்கே மட்டுமே கவலையற்ற, பாதுகாப்பான மற்றும் விவேகமான கொள்முதல் விதிமுறைகள் உள்ளன.\nஎங்கள் உதவிக்குறிப்புகளை நீங்கள் நம்பினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஒரு பெரிய தொகுப்பை வாங்குவது நிச்சயமாக நல்லது, இந்த வழியில் ஒரு நபர் பணத்தை மிச்சப்படுத்துவார் மற்றும் நிலையான மறு வரிசையை தவிர்க்கிறார். இந்த வகை அனைத்து தயாரிப்புகளிலும் இந்த கொள்கை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் திறமையானது.\n✓ Hydro -ஐ இங்கே பாருங்கள்\nHydro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12940", "date_download": "2020-09-27T15:59:53Z", "digest": "sha1:3QSVO2C4ET6OP4JC75ZOE3STSFOVRHKN", "length": 8471, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "80 வயது வரை கண்ணாடி அணியத் தேவை இல்லை….இது மட்டுமே போதுமே..!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் 80 வயது வரை கண்ணாடி அணியத் தேவை இல்லை….இது மட்டுமே போதுமே..\n80 வயது வரை கண்ணாடி அணியத் தேவை இல்லை….இது மட்டுமே போதுமே..\nகொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.\nகொய்யா இலையின் டீயின் மருத்துவ நன்மைகள்:கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்ல���ு கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.\nகொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.\nகொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது.30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.\nகொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.\nஎட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.\nPrevious articleவீதியில் விழுந்தவரை காப்பாறிய தேரர்..\nNext articleமருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\nகொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது\nசருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பழங்கள்\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் ���ிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nதிடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/japan-football-teams-captain-decided-to-retire/", "date_download": "2020-09-27T17:14:09Z", "digest": "sha1:LMGEVZRTKO3IC7MLDD4XVMWHWDD5XITE", "length": 10961, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "Japan football team's captain decided to retire | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலக கோப்பை போட்டியில் தோல்வி: ஜப்பான் கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு பெற முடிவு\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக ஜப்பான் கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதி சுற்றுக்கு செல்லும் முனைப்போடு ஜப்பான் அணி வீரர்கள் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்துடன் மோதினர். இந்த போட்டியில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது.\nஇதையடுத்து ஜப்பான் அணியின் கேப்டன் மகோடோ ஹசீபே, தான் ஓய்வு எடுக்க விரும்புவதாக இன்ஸ்டகிராமில் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ இந்த உலக கோப்பையுடன் தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். உலக கோப்பை தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது “ என்று குறிப்பிட்டிருந்தார்.\n12 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடிய ஹசீபே 2010, 2014, 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அணியை வழிநடத்தி சென்றார். 5 பயிற்சியாளர்கள் தலைமியில் ஹசீபே தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வந்தார்.\nஇந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் ஜப்பான் அணி பங்கேற்க உள்ளது\nகாமன் வெல்த் போட்டிகளில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் குருராஜா உலகக்கோப்பை கால்பந்து: அடுத்தச் சுற்றுக்கு ���ுன்னேறுமா அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிகள் ஃபிஃபா 2018: கால் இறுதி போட்டிக்கு பிரேசில் தகுதி\nPrevious விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: கரோலின் வொஜ்னியாகி அதிர்ச்சி தோல்வி\nNext விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: 3வது சுற்றில் வெற்றிப்பெற்ற செரீனா\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது\nடில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்\nஎர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு…\nகேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு\nஹரித்வார பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/08/17.html", "date_download": "2020-09-27T16:07:28Z", "digest": "sha1:WLLAKRE4NN3X25U67RZVE47MXE2M5RHG", "length": 6948, "nlines": 71, "source_domain": "www.thentral.com", "title": "தேசியப் பட்டியலில் பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள்.... - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: தேசியப் பட்டியலில் பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள்.... தேசியப் பட்டியலில் பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள்.... | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » தேசியப் பட்டியலில் பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள்....\nதேசியப�� பட்டியலில் பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள்....\nபொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று (08) நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானியூடாக வௌியிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 196 வேட்பாளர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் வௌியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/class-biased-justice-system/", "date_download": "2020-09-27T16:33:42Z", "digest": "sha1:EXRIIR37TP3CLVKZOMATWT7YR7PBPBVC", "length": 33232, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி\nகீழவெண்மணி எனும் வீரவெண்மணியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வீறுகொண்டெழுந்தனர். செங்கொடி இயக்கம் விதைத்த வித்துக்கள் முளைத்துப் பயிராயின. ஆண்டைகள் எனும் நிலப் பண்ணையார்கள் முன் ‘கையது கொண்டு மெய்யது போர்த்தி’ கூனிக் குறுகி நிற்க வேண்டும்; தோளில் கிடக்கும் துண்டு இடுப்புக்குவர வேண்டும்; காலுக்குச் செருப்புமின்றி கால்வயிற்றுச் சோறுமின்றி வீணுக்கு உழைக்க வேண்டும். கேள்விக்குறிபோல் வளைந்த முதுகு கொஞ்சம் நிமிர்வதுபோல் தெரிந்தால் சவுக்கடி வாங்க வேண்டும்; சாணிப்பால் குடிக்க வேண்டும்.\nஇது என்னாங்கடா நியாயம் என்ற கேள்வியோடு கூலித் தொழிலாளர்களாக, பண்ணை அடிமைகளாகவும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டியது, செங்கொடி இயக்கம்.\nகாற்றும் மேலே பட்டுவிடாத படிக்கு தூரத்தில் நின்றே பேசிய பண்ணையார்த் தனத்திலிருந்து முழுவதும் மாறுபட்டு தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடியது மார்க்சிய இயக்கம். அந்தப் புல்லரிப்பில் – நெஞ்ச நெகிழ்ச்சியில் – துணிச்சல் துளிர்விட்டது.\nநாம மனுசங்கடா. பண்ணையார்களைப்போல கண்ணும் காதும் மூக்கும் வாயும் காலும் கையும் கொண்டமனு சங்கடா. அதிலும் உட்கார்ந்து தின்னாமல் உழைத்து வாழ்கிற மனுசங்கடா என்ற உண்மை, ஒளியை ஏற்றியது. அதன் வெளிப்பாடாய் தஞ்சைத் தரணியின் கிராமங்களில் தென்பரை முதல் வெண்மணி வரை செங்கொடிகள் உயர்ந்தன. அடிமைவாழ்வுக்கென்றே பெற்றுப் போடப்பட்டவர்கள் அல்ல; நமக்கென உரிமைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பெறவும் கிடைக்காவிட்டால் போராடிப்பெறவும் தயாராக வேண்டும் என்ற வர்க்கப்பாடத்தின் அரிச்சுவடி பயிற்றுவித்தது செங்கொடி.\nபள்ளிக்குச் சென்று படிக்காதவர்களுக்கும் பாடம் நடத்தியது செங்கொடி இயக்கம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்று வர்க்கப்போராட்டமே வாழ்க்கையைக் கடைத்தேற்றும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதனைக் கீழவெண்மணியின் வரலாறு துல்லிய மாக சொல்கிறது.\nதாங்கள் பண்ணையார்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, விவசாயக் கூலித் தொழிலாளர்களும் கூட என்ற தெளிவான உணர்வு பெற வைத்தது செங்கொடி இயக்கம். அதனால்தான் வஞ்சனைக்கும் அஞ்சிடோம்; மிரட்டலுக்கும் பணிந்திடோம். உயிரையே பறிப்பதென்றாலும் செங்கொடியை இறக்கமாட்டோம் என்று சூளுரைத்து நின்றார்கள்.\nஇத்தகைய செங்கொடி இயக்க வளர்ச்சி கண்டு மிரண்ட பண்ணையார்கள், 1966-ல் மஞ்சள் கொடியின் கீழ் நெல்உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். செங்கொடியை இறக்கிவிட்டு மஞ்சள் கொடியோடு இணைந்து விட்டால் கூலி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தருவதாக பசப்பு வார்த்தைகள் பேசினார்கள். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை பேசுகிறார்கள் இவர்கள் என்பதைக் கண்டுணர அந்தத் தொழிலாளர் களுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை.\nவெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nசேரியில் வசிக்கும் பெண்கள் சிவப்பு ஜாக்கெட் அணிந்தால் கிழித்திருக்கிறார்கள். ஆண்கள் சிவப்பு துண்டுபோட்டால் எரித்திருக்கிறார்கள். இந்த விவரங்கள் வெண்மணி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளன.\nசேரியில் ஒருவன் செத்துப்போனால் தூக்கிப் போட்டுவிட்டு வேலைகெடாமல் பணிக்கு ஓடி வந்தவர்கள் இந்த அடிமைகள். இப்போது பக்கிரிசாமி மரணத்திற்காக ஒருநாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்; இது தகுமா என்பதுதான் பண்ணையார் களின் முதல் கேள்வி.\nமத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அது அவர்களின்பாடு; அரசாங்கத்தின்பாடு; நிலத்தில் கூலி வேலை செய்து கும்பி கழுவும் இவர்களுக்கு என்ன வந்தது அந்த மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துவிட்டு வேலை பார்க்கவில்லை; ஒருநாள் வேலை நிறுத்தமும் செய்கிறார்கள். இந்த ஒற்றுமை உணர்வு எங்கே கொண்டுபோய்விடும் என்பது அவர்களின் இரண்டாவது கேள்வியோடு கலந்த அச்சம்.\nஇவர்கள் வேலைக்குவராமல் ஒழியட்டும். வெளியூரிலிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டுவந்து வேலை செய்யவும்விடமாட்டேன் என்கிறார்கள். திமிரை அடக்க அபராதம் போட்டால் அதையும் தரமாட்டோம் என ஒன்று கூடித் தீர்ம���னம் போடுகிறார்கள். கல்லெறிந்தால் பறந்துவிடும் காக்கைகளாக இருந்தவர்கள் இன்று சிலிர்த்தெழும் சிங்கக் கூட்டமாக மாறி யிருக்கிறார்கள். மாறவிடலாமா என்பது அவர் களின் அடுத்த கேள்வி. மாறாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்ற சதித்திட்டமும் இதோடு உருவாகிறது.\n15.12.68 அன்று “இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் அராஜகப் போக்கு குறித்து” சொற்பெருக்காற்ற நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு தலைமையில் கீழ வெண்மணியில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது.\nபண்ணையார்களின் பலத்தைக்காட்டி அச்சுறுத்த மணலூரில் தொடங்கி கிள்ளுக்குடி அய்யடிமங்கலம் வழியாகவும் இரிஞ்சூரில் தொடங்கி அணக் குடி, அய்யடிமங்கலம் வழியாகவும் கீழவெண் மணிக்கு இரண்டு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதற்குமுன்னதாக 05.12.68 தேதியிட்டு சிபிஐ (எம்) நாகை தாலுகா செயலாளர் வீ.மீனாட்சி சுந்தரம், பண்ணையார்கள் மற்றும் நெல்உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளர்களை அழிக்கத்திட்டமிடுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.\nஆக கீழவெண்மணியில் மட்டுமல்ல தஞ்சை மாவட்டத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை நீதிபதிகள் கூட அறிந்தே இருந்தனர்.\n“கடந்த பல ஆண்டுகளாக தஞ்சாவூரின் வசதியற்ற கிசான் (விவசாயி)களுக்கும் வசதி படைத்த பரம்பரை நிலப்பண்ணையார்களுக்கும் இடையே கடுமையான வர்க்கப் போராட்டம் நடந்து வருகிறது” என்று வெண்மணி வழக்குத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிபிட்டுள்ளனர்.\nஅது மட்டுமல்ல “தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மனிதாபிமானம் அற்றதாகவும், பழிபாவங்களுக்கு அஞ்சாததாகவும் தெரி கின்றன” என்றும் கூறியிருக்கிறார்கள்.\nநீதிபதிகளின் ஆரம்பகட்ட வார்த்தைகள் ஓரளவு உண்மையின் பக்கம் இருப்பதுபோல் தோன்றினாலும் கடைசியில் அவர்களின் மனங் களை வர்க்க நீதியே ஆட்கொண்டிருக்கிறது.\n44 பேர் எரிப்பு கொலை அல்லவா\nகீழவெண்மணியில் ராமய்யாவின் குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போதும் கொலை என்பதற்கான இ.பி.கோ 302 பிரிவு முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் சேர்க்கப்படவில்லை என்பது முதல் சறுக்கல் என்று தோழர் கோ.வீரையன் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார். இதுவே முழுமையான சறுக்கலைக் கொண்டுவந்தது என்பதை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புப்பகுதி எடுத்துரைக்கிறது.\n“அரசுசாட்சி (ராமய்யாவின்) வீட்டில் தஞ்சம்புகுந்த 42 அப்பாவி விவசாயிகள் அந்த வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதால் உயிர் இழந்திருக் கிறார்கள் என்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது. வீட்டுக்குத் தீவைத்தவர்களுக்கு அந்த வீட்டுக்குள் 42 பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்பதையும் அவர்களை எரித்துக் கொல்லவேண்டும் என்றநோக்கம் இல்லை என்பதையும் அறிவது கொஞ்சம் ஆறுதல் அளிப் பதாக இருக்கிறது. இந்த அப்பாவி விவசாயி களைக் கொல்வது அந்தக் கலவரக் கும்பலின் பொதுநோக்கத்தின் பகுதியாக இருக்கவில்லை என்று மதிப்புக்குரிய அமர்வு நீதிபதி (நாகை விசாரணை நீதிமன்றம்) கண்டறிந்துள்ளார். நாங்களும் இதனை ஏற்கிறோம்……\nஆனால் குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குத் தேவையான சாட்சியம் எங்களுக்குக் கிடைக்காததற்காக வருந்துகிறோம்” தீர்ப்பின் இறுதிப்பகுதியில் இவ்வளவு வருத்தப் பட்டாலும் நடுப்பகுதியில் நீதிபதிகள் கொண் டிருந்த கருத்து வர்க்க நீதியை அடையாளம் காட்டுகிறது.\n“பதிவான சாட்சியங்களைக் கொண்டு பார்க்கும்போது இருக்கை பக்கிரிசாமிப்பிள்ளை தலை மையிலான வெளியூர் கூலியாட்கனைத் தாக்கி இறுதியாக அவரைக் கொன்றதன் மூலம் விவசாயி கள் தான் வலுச்சண்டைக்கு சென்றிருப்பதுதெரிகிறது”\nநெல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆரம்பித்தது, விவசாயக் கூலித்தொழிலாளர்களை மிரட்டியது, வீடுகளை சூறையாடியது, சிவப்பு துணிகூட ஆடையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் கிழித்தது, எரித்தது, வேலை நிறுத்தம் செய்ததற்காக அபராதம் விதித்தது, செலுத்தா விட்டால் பின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று மிரட்டியது போன்றவற்றுக்கான சான்றா வணங்கள் எல்லாம் பண்ணையார்களின் வலுச் சண்டைக்கு ஆதாரங்களாக நீதிபதிகளின் கண் களுக்குப்பட வில்லை என்பதுதான் ஆளும், அதிகார வர்க்கப்பார்வை\nஇதற்கும் மேலதிகமாக ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது.\n“இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர் களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக் காரர்கள���. முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப் பார்கள்() இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது, தங்களுக் கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள் முர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களைவிட அதிகம் பாது காப்புடனே இருப்பார்கள் – மிராசுதாரர்கள் பின்னால் இருந்துகொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப் பார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எவ்வளவு வியாக்கியானம்) இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது, தங்களுக் கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள் முர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களைவிட அதிகம் பாது காப்புடனே இருப்பார்கள் – மிராசுதாரர்கள் பின்னால் இருந்துகொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப் பார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக எவ்வளவு வியாக்கியானம் வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற நகைச்சுவை காட்சிபோல, அதிக நிலம் வைத்திருப்பவர்கள், சொந்தாமாகக் கார் வைத்திருப்பவர்கள் நடந்து வந்து குற்றம் செய்வார்களா என்பதொரு சந்தேகம். அடுத்தது வசதிபடைத்தவர்கள் தவறுசெய்தாலும் பாதுகாப்புடனேயே இருப்பார்கள்; யாரையாவது ஏவிவிட்டுப்பின்னாலிருந்துதான் இயக்குவார் கள். அடடா வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற நகைச்சுவை காட்சிபோல, அதிக நிலம் வைத்திருப்பவர்கள், சொந்தாமாகக் கார் வைத்திருப்பவர்கள் நடந்து வந்து குற்றம் செய்வார்களா என்பதொரு சந்தேகம். அடுத்தது வசதிபடைத்தவர்கள் தவறுசெய்தாலும் பாதுகாப்புடனேயே இருப்பார்கள்; யாரையாவது ஏவிவிட்டுப்பின்னாலிருந்துதான் இயக்குவார் கள். அடடா எப்படிப்பட்ட ஆளும் வர்க்கப் பார்வை இதில் பளிச்சிடு���ிறது.\nஇந்தப் பார்வையால் தான் முதலாவது எதிரி ப்பி.கோபாலகிருஷ்ணநாயுடு உட்பட 8 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் கூட உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்சநீதிமன்ற மும் இதனை உறுதிசெய்துவிட்டது.\nஆளும் வர்க்கக்கண்ணோட்டத்தோடு தீர்ப்பு கள் வழங்கப்பட்டாலும் தொழிலாளி வர்க்கப் பார்வையையும் பாடத்தையும் செயல்பாடுகளை யும் தான் வெண்மணி நிகழ்வுகள் தொடர்ச்சி யாகக் காட்டுகின்றன.\nதாழ்த்தப்பட்டோர் என்று சாதிக் குறிப்பிடப் பட்டாலும் அவர்கள் தங்களை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என வர்க்க உணர்வோடும்அறிந்துகொண்டிருந்தார்கள். உணரவைக்கப்பட்டார்கள். அதனால்தான் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் தீவிரமாகவும் உறுதியாகவும் எதிர்த்து நின்றார்கள். தொழிலாளி வர்க்க உணர்வோடு இருந்ததால்தான் தங்களின் கூலி உயர்வுக்காக மட்டுமின்றி ஒப்பீட்டளவில் மாத ஊதியத்தோடு வாழ்க்கைப் பாதுகாப்புள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.\n42 பேர் (நீதிமன்ற ஆவணப்படி) தீயில் கருகி மாண்ட கீழவெண்மணியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கி யிருக்கிறது. இந்தச் சம்பவம் பற்றிய செய்தி இங்கிலாந்தில் உள்ள செய்தி ஏடுகளில் கூட 1968 டிசம்பர் 27 அன்று வெளியாகியிருக்கிறது.\nஇருசாதிகளுக்கு இடையேயான மோதலாக வெண்மணியைச் சுருக்க முயற்சி செய்ததெல்லாம் பொய்யாய் பழங் கதையாய்ப் போயேவிட்டது. அது வர்க்கப் போராட்டத்தால் ஏற்பட்ட துயர சம்பவம் என்றாலும் 50 ஆண்டுகளாக அந்த வர்க்கத் தீ உழைப்போர் மனங்களில் அணையாத் தீயாகப் பற்றிப் பரவிக்கொண்டே இருக்கிறது. அது ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத் தையும் சுட்டெரித்து தொழிலாளி வர்க்க தலைமை யிலான அரசை சமைக்க உதவும் என்பது நிச்சயம்.\nமுந்தைய கட்டுரை\"வாழ வைத்தது இந்த செங்கொடிதான்\nஅடுத்த கட்டுரைடிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் ...\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nடிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் Dec 25, 2017 at 4:13 pm\nஏகாதிபத்திய தாக்க���தல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2012/02/blog-post_15.html", "date_download": "2020-09-27T17:23:00Z", "digest": "sha1:JRDH6CFKXPPE52WYZO7A6QV75PIJI7LD", "length": 15616, "nlines": 68, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.", "raw_content": "இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்\nசேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்\nசேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய தோற்றம்\nஇந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது) இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேரவம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரளமாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.\nமெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள்\n. இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.\nஇதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போதுஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.\nதனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).\nஅதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.\nஇதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.\"\nசேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jidah) ��ேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.\nமாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை\nமாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்.அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.\nசேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.\nசேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில்உள்ளது)\nசேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/ilanthirayan.php", "date_download": "2020-09-27T16:10:21Z", "digest": "sha1:TOSQLXVUMAI2B3EUCNF3XXGFNOIGWWWU", "length": 26650, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Ilanthirayan | Black Cat", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவீட்டில் ஒரு கறுப்புப் பூனை இருந்தது. என்னுடன் மிகவும் நெருக்கமாய் இருந்தது. அல்லது நான் அதனுடன் நெருக்கமாய் இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் என்னை ஒதுக்க ஒதுக்க அதனுடன் நெருங்கிப் போவது எனக்கும் இலகுவாயிருந்தது. அதனை முழுவதும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் என்னிடமே இருந்தது. செல்வத்தின் செழிப்பு அதனிடமும் சேரச் சேர மிகவும் கொழுப்புடன் காட்சியளித்தது. செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்வதற்காக என் மனைவி ஒருமுறை கொண்டு வந்திருந்தது. கொண்டு வந்ததுடன் அவள் கடமை முடிந்து விடும். வருவோர் போவோருக்கான காட்சிப் பொருளாக அங்கே வளைய வந்து கொண்டிருந்தது என்னைப் போலவே. ஆனாலும் எனக்கு மட்டும் அதனிடம் நிறைய விடயங்கள் பிடித்திருந்தது. அதனுடைய கூரிய நகங்கள், பல்லின் கூர்மை, கோபச் சிலிர்ப்பு எல்லாமே பிடித்திருந்தது. இரவில் பளபளக்கும் கண்களின் பளபளப்பு. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரம் எல்லாமே.\nஅதனை கோபப்படுத்தி ரசிப்பதே எனது பொழுது போக்காகியது. வேறு என்ன தான் செய்வது. வேலை வெட்டியில்லாது இருக்கும் எனக்கும் ஏதாவது வேலை வேண்டுமே. மனைவியின் பின்னால் கோட்டும் சூட்டுமாக போய் காட்சிப் பொருளாக நிற்பதை விட வேறு வேலையில்லாத நான் என்ன தான் செய்ய முடியும். எனக்கென்று எந்த அடையாளங்களும் இல்லாத அந்த இடங்களுக்குப் போவதையே வெறுக்கின்றேன். பணத்தின் செழிப்புடன் கண்களில் சதா போதையுடன் உலவும் அந்த இடங்களில் என்னால் ஒட்ட முடியாமல் போனது. தங்கள் 'பெற்'களைப் போலவே என்னைய���ம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அது. பணத்தில் திமிர்த்த கனவான்களின் கொழுப்பெடுத்த பெண்களின் கூட்டம் அது. சிரித்தபடியே நிற்பதைதவிர வேறு வேலை எதுவும் எனக்குக் கிடையாது. அவர்களின் 'பெற்'களின் கழுத்தில் ஒரு சங்கிலி இருக்கும், என்க்கு அது இல்லை என்பதைத் தவிர பெரிதாக வித்தியாசம் எதுவும் இருந்து விடாது.\nஇந்த வேலை தீர்ந்த வேளைகளில் அந்தக் கறுத்தப் பூனையைக் கோபப்படுத்துவது தான் எனது வேலையாயிருக்கும். என்னாலும் ஒரு உயிரைச் சீண்ட முடியும் என்பதை நான் மறக்காமல் இருப்பதற்கும் இது ஒரு வகையில் எனக்கு உதவியாகத் தான் இருக்கின்றது. இல்லாவிட்டால் என் மனைவி சொல்வது போல் நான் ஒரு அப்பிராணி. அவளைப் பொறுத்த வரையில் அவளைச் சேர்ந்தவர்கள் சொல்லிக் கொள்வது போல் நான் ஒரு சாதுவான மனிதன் தான். எனது படிப்பும் தகமையும் ஒரு பொருட்டாக இல்லாத இந்தச் சூழலில் எனக்கு மிகவும் பொருந்திய வேடம் இதுவாகத் தான் இருக்கின்றது. ஒருவரின் துன்பத்துக்கும் போகாது எல்லாத் துன்பத்துக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனதிற்கு சாது என்ற இந்த வேடம் நன்றாகவே பொருந்தி வருகின்றது. சாது என்ற வேடத்தை நான் துறந்து விட்டிருப்பது இந்த கறுத்தப் பூனையுடன் நான் இருக்கும் நேரங்களில் மட்டும் தான். அதனுடைய சிலிர்ப்பும் நகங்களின் நீட்சியும் என் மனதில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். இருட்டில் அதன் பளபளக்கும் கண்களைப் பார்ப்பதே சுகமாக இருக்கும்.\nஇப்படியான ஒரு காலையில் தான் அந்த செய்தி பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணைக் கொலை செய்து அவள் உடலுறுப்புக்களை கண்ட கண்ட இடங்களில் போடப்பட்டிருந்ததை பொலீஸ் கண்டு பிடித்து நகரம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. என் மனைவியும் அவள் நண்பிகளும் அதைப் பற்றியே மாங்கு மாங்கென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை அந்த நிகழ்வு பாதித்து விட்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குப்பைக் கூடையில் கையின் ஒரு பாகம் கிடைத்ததை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் பார்த்து தங்கள் கைகளையும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள் இந்தப் பெண்கள். அந்தக் கொடூரத்தை நேரிலேயே உணர்ந்தவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டிருந்தது தான் விந்தையாக இருந்தது. உண்மையில் அதைச் செய்த யாரோ ஒருவன் இவர்களையும் நிறையவே பயப்படுத்தி விட்டிருந்தான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.\n எங்கே நடந்தது என்பது கேள்வியல்ல. எதனால் நடந்தது என்பது தான் கேள்வியாக இருந்தது. ஒன்று மட்டும் எனக்கு நன்கு விளங்கியது . இதனைச் செய்தவன் நல்லதொரு நடிகன் இல்லையென்பது மட்டுமே. ஆனாலும் என் மனைவி போன்றவர்களைப் பயப்படுத்திய வகையில் அவன் நல்லதையே செய்திருந்ததாகவே எனக்குப் பட்டது. என்னைப் போல் வேடம் போடுவது அதுவும் தொடர்ந்து செய்வது அவனுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது பாவம். என்னைப் போல் இன்னும் ஒருவன் என்பதை மட்டுமே விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கக் கூடும். என்னை எது மாற்றியதோ அதைப் போல் அவனையும் மாற்றியிருக்கக் கூடும். மலர்களையும் மனிதர்களையும் நேசித்த என்னால் பூனையின் நகங்களையும் பளபளக்கும் கண்களையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய கொடூரத்தையும் நேசிக்க முடிவதைப் போல மாற்றியிருக்கக் கூடும்.\nமனதில் விழக்கூடிய அடிகளும் வேதனைகளும் கொடூரத்தை விதைத்துப் போகக் கூடும். பழி வாங்கும் எண்ணத்தை உசுப்பேத்தக் கூடும். இந்தக் கறுத்தப் பூனையைப் போல உடலைச் சிலிர்க்கச் செய்யும். பல்லைக் கூர் தீட்டி கழுத்தைக் கெளவச் சொல்லும். கண்களில் அத்தனை கொடூரத்தையும் தேக்கிப் பார்க்கச் சொல்லும். பழி வாங்கச் சொல்லும். என் மனைவியையும் நண்பிகளையும் பயப்படுத்திய அந்தச் செய்தி எனக்குப் பிடித்திருந்தது. என்னை மதிக்காத அவர்களை என் சார்பாக யாரோ பழி வாங்கியதாகவே நான் உணர்ந்தேன். அறையினுள் வந்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கட கடவென்று சிரித்தேன். பயங்கரமாகச் சிரித்தேன். பேய்ச்சிரிப்பு சிரித்தேன். பயித்தியக் காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த கறுத்தப் பூனையையே பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். என் பார்வையிலிருந்து எதனை உணர்ந்ததோ அந்தப் பூனை பயந்து எழுந்து ஓடியது. பயந்து ஓடியதாகத் தான் பிறிதொரு வேளை சிந்தித்துப் பார்த்தபோது தோன்றியது.\nஅந்தப் பூனையும் அதிக நாள் என்னுடன் இருந்திருக்க முடியாமல் போனது. உடலில் கொழுப்பேறி ஒரு நாள் இறந்தே போய் விட்டது. ஆனாலும் அந்தப் பூனை என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது. கண்களின் பளபளப்பும் அதன் கோடூரமும் அறை எங்கும் நிறைந்திருப்பது போல தோன்றிக் கொண்டிருந்தது. சில வேளைகளில் என் மனதிற்குள்ளும் அந்தக் கண்களின் பளபளப்பு தோன்றத் தொடங்கியது. இப்போதெல்லாம் அது அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டது.\nமுதல் முதல் எப்போது இப்படித் தோன்றியது. ஆம் நினைவின் சிடுக்குகளிலிருந்து அந்தச் சம்பவம் ஞாபகம் வந்தது. சின்ன வயதில் பள்ளிக் கூடத்தில் நடந்தது. வகுப்பிலேயே மிகவும் கெட்டிக் காரனான எனக்கு அன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. தந்த அத்தனை கணக்குகளின் விடைகளும் பிழைத்துப் போக பெரிய முட்டை ஒன்று கிடைத்தது. அது பொறுக்காத கணக்கு ஆசிரியை ஒவ்வொரு வகுப்பு வகுப்பாக கூட்டிச் சென்று எனது முட்டையைக் காட்டிக் காட்டி என்னை துவைத்துப் போட்டது இன்னும் மாறாத வலியோடு நினைவில் நிற்கின்றது. அவருக்கு அன்று என்ன பிரச்சனையோ என்னவோ. அன்று தான் என் மனதில் இருக்கும் கறுத்தப் பூனை உடல் சிலிர்த்து விழித்துக் கொண்டது. கால் நகம் கூர் தீட்டி அவர் கழுத்து நோக்கிப் பாய்ந்தது. குதறிக் கிழித்தது. அடங்காமல் நாட்களை கடத்தியது.\nபின்னர் ஒரு முறை நகரத்துக் கல்லூரியில் சிலிர்த்துக் கொண்டது. பிடித்த பழங்களைப் பற்றி எழுதும் படி சொல்லப் பட்டது. நான் எனக்குப் பிடித்த நாவல்ப் பழம் பற்றி எழுதினேன். அவ்வைப் பாட்டியும் முருகப் பெருமானும் விளையாடிய சுட்ட பழம் சுடாத பழம் விளையாட்டில் இருந்து நாவல்ப் பழத்தின் மேல் ஒரு தீராத காதல். நன்கு கனிந்த பழங்களைப் பறித்து மணலில் எறிந்து நானும் முருகனைப் போல் விளையாடியிருக்கின்றேன். செடியைப் போன்ற சிறு மரத்தின் பருவத்திலேயே பழுத்துக் குலுங்கத் தொடங்கும் நாவல் பெரு மரமாகிப் போய் பட்டுப் போகும் காலம் வரை பழுத்துப் பழம் தரும். தண்ணீர் கவனிப்பு என்று எந்தத் தேவையும் இல்லாத நாவல் மணல் பூமியிலும் செழித்துப் பழுக்கும். காயில் பச்சையாயிருந்து செஞ்சிவப்பு நாவல் என்று நிறம் மாறிக் கோலம் காட்டும் நாவல் ஏழைகளின் பழமாகவே எப்போதும் இருந்திருக்கின்றது. நாவல்ப்பழத்தைப் பற்றி அருமை பெருமையாக எழுதி கொடுத்த போது அந்த ஆசிரியருக்கு நாவல்ப் பழத்தை��் பற்றி எதுவும் தெரியாதிருந்தமை தான் என் துயரமாகப் போய் விட்டது. பணக்காரப் பழங்களான ஆப்பிள், மா, பலா என்று எதை பற்றியும் எழுதாத என் பிறப்புப் பற்றியும் அவருக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். 'எங்கே கிடைக்கும் இது ' என்று கேள்விக்கு 'காட்டில்' என்று உற்சாகமாக பதிலளித்த என்னை நின்று நிதானித்துப் பார்த்து விட்டு 'காட்டான்' என்று கூறி விட்டு நகர்ந்த போது மீண்டும் உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி அவர் குரல் வளை கடித்துக் குதறியது.\nமூன்றாவது முறையாக திருமணத்தின் பின். என் படிப்பின் பெருமையையும் திறமையையும் கூடவே வறுமையையும் அறிந்து தன் மகளுக்காக என்னை விலைக்கு வாங்கிய பின் அது நடந்தது. எவ்வளவு சம்பளம் என்று கேட்கப்பட்டபோது பத்து விரல்களுக்குள் உள்ள என் வருவாயைப்பற்றிச் சொல்ல அந்த வீட்டில் வேலை செய்பவர்களின் கூலிக்கே போதாமையாகச் சொல்லப்பட்ட போது எப்படிக் குடித்தனம் கொண்டு போவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது என் சம்பளமே தேவையில்லை என்று மறுக்கப் பட்டது. அதாவது என் கனவுகளுக்கு வடிகால் அமைத்துக் கொண்டிருந்த வேலையுடன் எதிர்காலம் பற்றிய ஆசைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது அது நிகழ்ந்தது.\nஅதன் பின் அது அடிக்கடி உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி குரல்வளை குதற தூண்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் மற்றவர்களின் பார்வையில் சாது என்ற என் வேடம் மட்டுமே தெரிய அதுவும் பிரியமுடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. கண்கள் பளபளக்க நினைவுகளைக் கொன்று கொண்டிருந்தேன். மனதிற்குள் பூனையின் கண்களும் அதன் பின்னான கொடூரமும் தெரிய கீழிருந்து அழைப்பு கிடைத்தது. இன்னமும் சந்தர்ப்பம் கிட்டாத எல்லோரையும் போல மற்றவர்களுக்காக வேடம் போட கறுப்புப் பூனையை ஒதுக்கி விட்டு விரைகின்றேன்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/10/17.html", "date_download": "2020-09-27T15:39:25Z", "digest": "sha1:Y3APCWYEIWJT35JJ5FINJCORTL4QASTJ", "length": 8422, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது - TamilLetter.com", "raw_content": "\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.\nசற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், ஜேவிபி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.\nஇந்த தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்கு 23,372 வாக்குகளும், ஐதேகவுக்கு 10,113 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5,273 வாக்குகளும், ஜேவிபிக்கு 2,435 வாக்குகளும் கிடைத்துள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_857.html", "date_download": "2020-09-27T16:51:22Z", "digest": "sha1:3U5DHIESITZ3FA735OB4OEBP55S4PYRE", "length": 9975, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.! - Tamizhakam", "raw_content": "\nHome Nandhitha Swetha சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.\nசில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.\nநடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்ட கத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.\nஸ்வேதா என்பது நிஜப்பெயர். எதிர்நீச்சல் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டரஸ் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், முண்டாசுபட்டி, கலகலப்பு-2, காத்திருப்போர் பட்டியல் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nமேலும் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 7, அதன் பிறகு அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை, எப்பொழுதும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா ஸ்வேதாவிற்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nகர்நாடகாவில் பிறந்தவர். உதயா டிவியில் VJ. தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுக்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நந்திதா, மேக்கப் இல்லாமல் நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியா போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஅந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். சில்க் ஸ்மிதாவையேஓரங்கட்டிடுவீங்க போல இருக்கே என்பது பலரது கருத்தாக உள்ளது.\nசில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் கு���ித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/jeep-wrangler-and-land-rover-range-rover-velar.htm", "date_download": "2020-09-27T17:13:22Z", "digest": "sha1:MMVIZA5TOQL3T6TJKE6WWTZGIYPISJLN", "length": 31204, "nlines": 708, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் வாங்குலர் விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக வாங்குலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு போட்டியாக ஜீப் வாங்குலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக ஜீப் வாங்குலர்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜீப் வாங்குலர் அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜீப் வாங்குலர் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 63.94 லட்சம் லட்சத்திற்கு 2.0 4எக்ஸ்4 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.3 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்). வாங்குலர் வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் விலர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வாங்குலர் வின் மைலேஜ் 12.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் விலர் ன் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nரேன்ஞ் ரோவர் velar காப்பீடு\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பில்லட் வெள்ள���கிரானைட் கிரிஸ்டல்தீ பட்டாசு சிவப்புபிளாக்பிரகாசமான வெள்ளை ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No Yes\nremovable or மாற்றக்கூடியது top\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் வாங்குலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக ஜீப் வாங்குலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக ஜீப் வாங்குலர்\nஆடி ஏ6 போட்டியாக ஜீப் வாங்குலர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஜீப் வாங்குலர்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக ஜீப் வாங்குலர்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன வாங்குலர் மற்றும் ரேன்ஞ் ரோவர் velar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/22/indian-railways-bans-single-use-plastic-from-october-2-015739.html", "date_download": "2020-09-27T17:21:25Z", "digest": "sha1:ZAVQNUKZ6UMPLOEYCQEAN3AE5GP5IFEL", "length": 26186, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி! | Indian Railways bans single-use plastic from October 2 - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nFPI இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\n3 hrs ago செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\n ஒரு வருட FD-க்கு SBI-யில் 4.9 % தான் வட்டி\n7 hrs ago மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n8 hrs ago செப்டம்பர் (21 - 25) நான்காவது வாரத்தில் 2.5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nNews நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில��� தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து தடை செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 2 முதல் கட்டாயம் ரயில் நிலையங்களில், ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும். மேலும் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நடைமுறை வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஇது முன்னதாக பாராளுமன்ற செயலகத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சணல், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் வைக்கப்படும்\nஇதன் படி முதல் கட்ட நடவடிக்கையாக, முக்கியமான 360 ரயில் நிலையங்களில் 1,853 பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரயில்வே வாரியம், ஐ.ஆர்.சி.டி.சியிடம், ரயில்களில் பயணிகள் உபயோகப்படுத்தும் தண்ணீர் பா���்டில்களை தங்களிடம் திருப்பி தருமாறும் கேட்டுள்ளது. இதன் மூலம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு மீண்டும், மறசுழற்சி செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்றும் கருதப்படுகிறது.\nஇந்திய ரயில்வே “கழிவு ஜெனரேட்டர்”\nரயில்வே உயர் அதிகாரிகளிடமும், ரயில்வே ஊழியர்களிடமும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தவும், அதையுமே முடிந்த அளவு குறைந்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ஒரு \"கழிவு ஜெனரேட்டர்\" என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றபட வேண்டும் என்றும், ரயில்வே வாரிய தொடர்பு தெரிவித்துள்ளது. அதோடு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதை, குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சுதந்திர தின விழா அன்று, பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ஒருமுறை மட்டும் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் ஒருமுறை மட்டும் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை கைவிட முடியுமா ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இது குறித்து இதை செயல்படுத்த பல அணிகள் திரட்டபடலாம் என்றும், அக்டோபர் 2ம் தேதி, இது குறித்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது நினைவு கூறதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nகொரோனா பீதி..காத்து வாங்கும் ரயில்கள்..நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து..கூட ரத்து கட்டணமும் கேன்சல்\nஇந்திய ரயில்வே கட்டணத்தில் சலுகை.. யாருக்கு எவ்வளவு.. இதோ தெரிஞ்சுக்கோங்க..\nபட்ஜெட் 2020: ரயில்வே துறைக்குக் கிடைக்கப்போவது என்ன..\nஅட தனியார்மயத்த விடுங்க பாஸ்.. எவ்வளவு ஸ்பீடு தெரியுமா.. சும்மா பறக்க போகுது..\nகேபிஎன் இன்டர்சிட்டி, எஸ்ஆர்எஸ் சூப்பர் பாஸ்ட்.. இப்படியும் இனி ரயில் ஓடுமோ.. வந்தாச்சு பிரைவேட்\nஇனி யாரும் தப்பிக்க முடியாது.. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா..\nரயில்வே தனியார்மயம் இல்லை.. வருவாய் பகிர்வு அடிப்படையில் 150 ரயில்கள் ஏலம்.. ரயில்வே வாரியம்..\nஓடியாங்க.. ஓடியாங்க..குறைந்த விலையில் தண்ணீர்.. இந்தியன் ரயில்வே அறிமுகம்..\nரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. ஐபிஎம், டிசிஎஸ், அமேசான் சொன்ன பலே விஷயம்..\n1,114 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் ஒரே நாளில் 3% மேல் சரிந்த 209 BSE500 பங்குகள்\nஎப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-exit-from-aiadmk-alliance-387946.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:15:03Z", "digest": "sha1:WB5N6ZRVF2VTOPIXOFF7CK37WYFT3FXI", "length": 18703, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தேமுதிக...? விஜயகாந்த் விமர்சனத்தால் பரபரப்பு | dmdk exit from aiadmk alliance? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தேமுதிக...\nசென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவை திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில் தேமுதிக மட்டும் அதனை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாளும் ஒரு நிலைப்பாடு கூடாது என்றும், கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எனவும் அரசை விமர்சித்து நேற்று முன் தினம் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.\nஇதன் மூலம் அதிமுக-தேமுதிக இடையே உள்ள உரசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா என கேள்வியையும் எழ வைத்துள்ளது.\n4 மாதங்களில் 3வது எம்எல்ஏ மரணம்.. சட்டசபையில் திமுக பலம் 97ஆக குறைந்தது\nஅதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெற்று வருகிறது. ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்படக் காரணம் ராஜ்யசபா சீட். கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கு திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட் எதிர்பார்த்ததோடு அது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸிடம் கோரிக்கையும் வைத்தது.\nஆனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதில் அதிமுக தலைவர்களுக்கு விருப்பமில்லை. இதனிடையே ஜி.கே.வாசனுக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது முதல் கொந்தளிக்க தொடங்கியது தேமுதிக முகாம். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், திடீரென 10-ம் வகுப்பு தேர்வு விவகாரத்தை மையமாக வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார் விஜயகாந்த்.\nஅரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், நாளும் ஒரு நிலைப்பாடு கூடாது எனவும் தொடங்கி கடுமையான வார்த்தைகளால் அரசின் நடவடிக்கைகளை சாடியிருக்கிறார் விஜயகாந்த். இது கூட்டணியில் அந்த இரு கட்சிகளுக்குள் சுமூக உறவு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் தேமுதிக தலைமை கூட்டணி விவகாரத்தில் புதிய முடிவு எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இப்போதே அது தொடர்பான ஆலோசனைகள், பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் இறுதி நேரம் வரை கூட்டணி விவகாரத்தில் தடுமாறாமல் இந்த முறை முன் கூட்டியே முடிவெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் எல்.கே.சுதீஷ். ஆகையால் கொரோனா பதற்றம் தணிந்த பிறகு தமிழக அரசியலில் கூட்டணி பதற்றம் தொற்றிக்கொள்ள உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nதிருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்\nசென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி\nவிஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்\nவரலாறு எழுத குழு - மத்திய அரசு யோசனையையே நிராகரிக்க வேண்டும்- அரசின் வேலை அல்ல: விசிக ரவிக்குமார்\nமதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்\n கட்சிப் பதவி கிடைக்காததன் பின்னணி- பரபரப்பு தகவல்கள்\nநாளை அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- வரிந்து கட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nமு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன... 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/kerala-nurse-stabbed-and-murdered-by-her-friend-in-us-392871.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:51:57Z", "digest": "sha1:4AKBLSKLJQXGLHEGI537PYNUNWVYLJ5W", "length": 18027, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்ப தான் நைட் டூட்டி முடிஞ்சது.. வெளியே வந்த நர்ஸ்.. இழுத்து கொண்டு போய்.. அலறி போன அமெரிக்கா! | kerala nurse stabbed and murdered by her friend in us - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஇந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல்... மருத்துவமனையில் அனுமதி..\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nSports சண்டை செய்யணும்.. சிஎஸ்கேவிற்கு ஷார்ஜாவில் பாடம் எடுத்த ராஜஸ்தான்.. தோனிக்கு கடுமையான நெருக்கடி\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்ப தான் நைட் டூட்டி முடிஞ்சது.. வெளியே வந்த நர்ஸ்.. இழுத்து கொண்டு போய்.. அலறி போன அமெரிக்கா\nநியூயார்க்: அப்பதான் நைட் டியூட்டி முடிச்சிட்டு, வெளியே வந்தார் நர்ஸ்.. அவரை தடுத்து, ஒதுக்குப்புறமாக இழுத்து கொண்டு போய் இளைஞர் செய்த காரியத்தால் அமெரிக்காவே அலறி கிடக்கிறது.\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெரின் ஜாய்.. 26 வயசாகிறது.. இவர் ஒரு நர்ஸ்.. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில், வழக்கம்போல் நைட் டியூட்டி முடித்துவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து மெரின் வெளியே வந்தார்.. அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மெரினை கத்தியால் குத்திவிட்டார்.. இதில் நிலைகுலைந்து விழுந்தவர் உயிருக்கு துடிதுடித்து போராடினார்.. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.\nஇதுகுறித்து அமெரிக்க போலீசார் விசாரணையை துவங்கினர்.. நர்ஸை கத்தியால் குத்தி கொன்றது யார் என்று அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் ஆராய்ந்தனர்.. அப்போதுதான் கொலை செய்தது மெரினினுடன் வாழ்ந்த மேத்யூ என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nஇதை பற்றி போலீசார் சொல்லும்போது, 'நைட் டியூட்டியை முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருக்கும்போதுதான், மேத்யூ அவரை பிடித்து ஒதுக்குப்புறமாய் இழுத்து பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.. எவ்வளோ காப்பாற்ற முயன்றும், மெரின் பரிதாபமாக உயிரிழந்தார்.\" என்றனர்.\nமிச்சிகனில் உள்ள விக்சன் நகரைச் சேர்ந்தவர் மேத்யூ.. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவர்க��் இருவரும் நட்பில் அதாவது லிவிங் டூகெதரில் இருந்ததாக கூறப்படுகிறது. 2 வயசில் ஒரு குழந்தை உள்ளது.. ஆனாலும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்படவும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.. குழந்தை மெரினிடம்தான் இருந்திருக்கிறது.\nஎனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி\nகுழந்தையை பார்க்க மெரின் இவரை அனுமதிக்கவில்லையாம்.. அதுதான் மேத்யூவுக்கு ஆத்திரம் வந்துள்ளது.. அதனால் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். மெரினை கொன்றுவிட்டு, ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்துள்ளார்.. போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, கை அறுக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்றிருந்தார்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கொலை தொடர்பாக பிலிப் மேத்யூ மீது முதல்நிலை கொலை வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\n150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்\n வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்ச��யாளர்கள்.. பின்னணி\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala murder nurse america கேரளா கொலை நர்ஸ் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/world-wide-covid-19-updates-on-sep-6/", "date_download": "2020-09-27T17:35:36Z", "digest": "sha1:GE2F2XX7XPGQ7GBQD7YIVOPOIIQU6WLL", "length": 8859, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nHome/உலக செய்திகள்/உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு\nஅருள் September 6, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 9 Views\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் 2.70-கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.82-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.91-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் 64.29- லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nபிரேசிலில் 41.23-லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.20- லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nToday rasi palan – 06.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nTags உலக அளவில் கொரோனா உலக அளவில் கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ்\nNext ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 27, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95!/cHj2P5.html", "date_download": "2020-09-27T16:02:11Z", "digest": "sha1:MUKTLJB77HRP2TASH25V37ALEZYU2KYY", "length": 3689, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தீர்ப்பை உடனடியாக செயல்படுத்துக! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nபிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தீர்ப்பை உடனடியாக செயல்படுத்துக\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை,ஆக.4, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று (3-.8.-2020) தொலைப்பேசி வாயிலாக பேசியபோது வலியுறுத்திய தாவது,\nஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என��றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/06/blog-post.html", "date_download": "2020-09-27T17:52:43Z", "digest": "sha1:CLML4LOCQ7QUJ3EIXTCNCFX5V3K33QJM", "length": 14832, "nlines": 341, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” -", "raw_content": "\nபேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” -\nமக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.\nஇதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஅதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கை���ிடப்பட வேண்டும்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டு��ொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_88.html", "date_download": "2020-09-27T18:03:06Z", "digest": "sha1:AK3EGZKTGJW6NLV7ALJUL44J4CK2PH4H", "length": 11293, "nlines": 123, "source_domain": "www.ceylon24.com", "title": "அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப் படையணி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப் படையணி\nதேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தி;ன் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி; உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசா தெரிவித்தார்.\nஅம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nதிகாமடுல்ல தேர்தல் தொகுதியில் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் ஒரே தமிழ் வேட்பாளரான வி.வினோகாந்தின் அழைப்பின் பேரில் வருகை தந்த அவருக்கு மக்கள் சிறந்த வரவேற்பளித்தனர்.\nதொடர்ந்தும்; அவர் உரையாற்றுகையில்... எனது தந்தையின் வழியில் வந்தவன் நான். அவருடன்; தம்pழ் மக்கள் நெருக்கமாக இருந்தவர்கள். அவரைவிடவும் தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்பதற்கே நான் விரும்புகின்றேன். அதுபோல் தமிழ் மக்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னை ஜானதிபதியாக உருவாக்க வேண்டும் என கடந்த தேர்தலில் முயற்சி செய்திருக்கின்றீர்கள். ஆகவே அந்த நன்றியுனர்வுடன் நான் இருப்பேன்.\nஅந்த அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடும் சகோதரர் வினோகாந் மாவட்டத்தின் சகல கிராமங்களின் தேவைகள் தொடர்பில் நன்கறிந்தவர். ஆகவே அவர் மூலம் அறிந்து கொண்ட விடயங்கள் யாவும் எதிர்வரும் தேர்தலின் பின்னர் நிறைவேற்றித்தரப்படும். எனவே அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள் என கேட்டுக்கொண்டார்.\nஇதேநேரம் மக்கள் கவலை கொள்ள தேவையி���்லை என கூறிய அவர் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின் நமது ஆட்சி அமையும். அதன் பின்னர் சகல மக்கள் தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யப்படும். குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியின்றி விவசாயத்தினை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் இருபத்தி ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை விவசாய செய்கைக்காக பெற்றுக்கொடுப்பேன். அதற்காக கஞ்சிகுடியாறு, காஞ்சிரங்குடா போன்ற குளங்களை அபிவிருத்தி செய்து தருவேன் என்றார்.\nஎனது தந்தையினால் திறக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் ஆடைத்தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதன் மூலம் பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பேன். பால் உற்பத்தியை அதிகரிப்பதன் பொருட்டு பால் சேகரிக்கும் பாற்பண்ணை தொழிற்சாலையை உருவாக்குவேன்\nமேலும் அம்பாரை மாவட்டத்தில் 134 வீட்டுத்திட்டங்களை நான் ஆரம்பித்தேன். அதில் 25 வீட்டுத்திட்டங்களை கையளித்துள்ளேன். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டம் உள்ளிட்ட சகல மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுவந்த வீட்டுத்திட்டங்களும் நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சகல வீட்டுத்திட்டங்களும் எதிர்வரும் புதிய ஜக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்.\nஇதேபோன்று எமது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் எதிர்வரும் 5 வருடத்தில் செமட்ட செவன வீட்டுத்திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் வீட்டுத்தேவையுடைய அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.\nஅத்தோடு அம்பாரை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையான குடிநீர்ப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.\nஇவ்வாறு பல திட்டங்களையும் சகோதரர் வினோகாந்த் என்னிடம் முன்மொழிந்துள்ளார். அவ்வாறு அவரால் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித்தருவேன் என உறுதியளித்த அவர் வினோகாந்திற்கு முழு ஆதரவையும் வழங்கி அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_112323401140052527.html", "date_download": "2020-09-27T15:50:31Z", "digest": "sha1:VHZIUO4XMPDI7MNOU4YK4OC3PFSZ23CP", "length": 10376, "nlines": 289, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாரு நிவேதிதா புத்தக வெளியீடு", "raw_content": "\n10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nஇன்று மாலை 6.00 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸில் சாரு நிவேதிதாவின் 'கோணல் பக்கங்கள்' மூன்றாவது தொகுதி வெளியிடப்படுகிறது. மாலை 5.30க்கே போனால் தேநீர் கிடைக்கும்.\nநல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில், இமையம், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், ஏ.நடராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.\nநான் போகிறேன். நாராயணன் வருகிறார்.\n//மாலை 5.30க்கே போனால் தேநீர் கிடைக்கும்.//\nமீட்டிங் முடிஞ்ச உடனே என்ன கிடைக்கும்னு சொல்லாம விட்டுடீங்களே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/o/english_tamil_dictionary_o_13.html", "date_download": "2020-09-27T16:10:39Z", "digest": "sha1:J2BGABAJ2MZGXB7Y7CL5R6CHBK7QJ4I6", "length": 11520, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "O வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, ஆங்கில, பணித்துறைக், பணித்துறை, தமிழ், பணித்துறைவர், வரிசை, வினை, பணியாளர், ஆணையர், series, பணித்துறைப்பான்மை, முறைமை, வழிபாட்டு, தொலைவான, கரையிலிருந்து, எதிரீடு, offset, ஏற்புடைய, பணிமனை, dictionary, பொதுப்பணியாளர், வார்த்தை, ஆணையாளர், tamil, word, english, பொதுப்பணி", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. அலுவலர், பணியாளர், பணித்துறைவர், உயர் பணியாளர், பொதுப்பணியாளர், படைத்துறை ஆணையர், கடற்படைத்துறை ஆணையாளர், விமானப்படைத்துறை ஆணையர், பணித்துறைக் குழுவின் ஆணையர், திடட்டக்குழு ஆணையாளர், சங்க ஆட்சிக்குழுவினர், காவல்துறையினர், மேலாளால், பணித்துறைப் பொறுப்பாளர், பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி, (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு, பணியாளர்கள்மீது, (வினை) பணியாளர்களைமீது, மேலாட்சி நடத்து, மேரலாளராகச் செலாற்று.\nn. பணிமுதல்வர், பணித்துறைவர், பொதுப்பணித்துணைவர், துணைமைப் பொதுப்பணியாளர், சமயத்துறை முறை மன்றங்களில துறைமுதல்வரின் பேராளர், (பெயரடை) பணிமனை சார்ந்த, பொதுப்பணியமர்வுபெற்ற, பொதுப்பணி யமர்புபெற்ற, பொதுப்பணி ஈடுபாடுடைய, பணித்துறை ஏற்புடைய, பணித்துறை இசைவுபெற்ற, முறைமை ஏற்புடைய, முறைமைப்பட்ட, முறையார்ந்த, மருத்துவப்ட பட்டிய��ேட்டின்படியான.\nn. பணித்துறைவர் குழு, பணியாளர் தொகுதி, பணித்துறை உலகு, பணித்துறைநி, மட்டுமீறிய பணித்துறைச்சார்பு, பணித்துறைப்பான்மை, பணிமனை மனப்பான்மை.\nn. பணித்துறைநிலை, பணித்துறைப்பான்மை, பணித்துறைக்கண்டிப்பு, மட்டிலா அலுவலகப்பற்று, பணித்துறைத் தற்செருக்கு,\nv. வினையாற்று, சமய வினைமுறைக்கடனாற்று. வழிபாட்டு முறையாற்று, பணித்துறைக் கடனாற்று, பொதுக்கடமையாற்று, கடன்முறைசெய்.\na. மருத்துவத் துறைக்குரிய, மருத்துவர் வழக்காற்றின்பாற்பட்ட, மருத்துவப் பட்டியற்படியான.\na. முந்து உபசாரமுடைய, வலிந்து தலையிடுகிற, தேவைக்கு மேற்பட்ட, கடமையின் பொதுவரம்பு மீறிய, முறைமை வரம்புக்குப் புறமான, முறைப்படாத, பணித்துறைக் கட்டுப்பாடற்ற.\nn. கரையினின்று சிறிது தொலைவான இடம், சிறிதே தொலைவான தூரம்.\na. (பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத, தனித்து ஒதுங்கி நடக்கிற.\nn. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை.\nv. பளு அகற்று, சரக்கினை இறக்கு.\nn. கட்டுரைத் துணுக்குப் படி.\nn. செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.\nஎதிரீடு அச்சு க்ஷீ மறுதோன்றி\nn. பக்கத்திளை, பக்கக்கன்று, கிளைவிளைவு, துணை விளைவு.\n-1 a. கரையிலிருந்து சற்று விலகிய, கரையிலிருந்து செல்கிற.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, ஆங்கில, பணித்துறைக், பணித்துறை, தமிழ், பணித்துறைவர், வரிசை, வினை, பணியாளர், ஆணையர், series, பணித்துறைப்பான்மை, முறைமை, வழிபாட்டு, தொலைவான, கரையிலிருந்து, எதிரீடு, offset, ஏற்புடைய, பணிமனை, dictionary, பொதுப்பணியாளர், வார்த்தை, ஆணையாளர், tamil, word, english, பொதுப்பணி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத��துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_864.html", "date_download": "2020-09-27T16:23:16Z", "digest": "sha1:ENPNRRPH57JIZPNFCSJ6JNBES7MXSPP6", "length": 10364, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "நீங்க தான் எங்களோட போதை பொருள் - மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை புலம்பவிட்ட பூனம் பாஜ்வா.! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa நீங்க தான் எங்களோட போதை பொருள் - மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை புலம்பவிட்ட பூனம் பாஜ்வா.\nநீங்க தான் எங்களோட போதை பொருள் - மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை புலம்பவிட்ட பூனம் பாஜ்வா.\nதமிழ் ரசிகர்களின் ஆல் டைம் கவர்ச்சி குயினாக இருந்து வரும் பூனம் பஜ்வா தற்போது தொடையை காட்டியவாறு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லவ் டார்ச்சர் செய்து வருகின்றனர்.\nதமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் பூனம் பஜ்வா தனது கொழுக் மொழுக் தேகத்தை இன்றளவும் ரசிகர்களுக்காக மெயின்டெயின் செய்து வருகிறார்.\nதன்னுடைய ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்ட பூனம் பஜ்வா, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இளசுகளின் இதயங்களை பதம் பார்த்து வருகிறது.\nதமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன்களுடன் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் இயக்குனர் ஹரி சற்று வேறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கிய திரைப்படம் சேவல், அவ்வாறு வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பூனம் பாஜ்வா இன்று வரை கவர்ச்சி குயினாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nகச்சேரி ஆரம்பம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில் தமிழ் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் விலகி, மலையாள திரைப்படங்களில் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.\nஇணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூனம் பாஜ்வா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டு பாவடையை தூக்கி பிடித்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் நீங்க தான் மேடம் எங்களுக்கு போதைப்பொருள் என்று கண்ட மேனிக்கு கமென்ட் அடித்து வருகிறார்கள்.\nநீங்க தான் எங்களோட போதை பொருள் - மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை புலம்பவிட்ட பூனம் பாஜ்வா.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாக��ம் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/mumbai-railway-vikas-corporation-jobs/", "date_download": "2020-09-27T16:36:26Z", "digest": "sha1:L3E4M52NDA7MHCRZVVQOQLJDBQNSXLWP", "length": 18728, "nlines": 206, "source_domain": "jobstamil.in", "title": "Mumbai Railway Vikas Corporation Jobs 2020", "raw_content": "\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nHome/ரயில்வே வேலைகள் (Railway Jobs)/MRVC-மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020\nரயில்வே வேலைகள் (Railway Jobs)மத்திய அரசு வேலைகள்\nMRVC-மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020\nமும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020 (MRVC-Mumbai Railway Vikas Corporation Ltd). ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mrvc.indianrailways.gov.in விண்ணப்பிக்கலாம். Mumbai Railway Vikas Corporation Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (MRVC-Mumbai Railway Vikas Corporation Ltd)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்\nபணி: பொது மேலாளர் – General Manager\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 29 ஜூன் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 20 ஜூலை 2020\nஇந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஎம்.ஆர்.வி.சி லிமிடெட் மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன்\nமும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.ஆர்.வி.சி லிமிடெட்), அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனம். ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் (எம்.ஆர்) நிறுவனங்கள் சட்டம் 1956 இன் கீழ் ஜூலை 12, 1999 அன்று ரூ. ரயில்வே அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையே 51:49 என்ற விகிதத்தில் 25 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட மும்பை நகர போக்குவரத்து திட்டத்தின் (எம்.யு.டி.பி) கீழ் திட்டங்களை நிறைவேற்ற எம்.ஆர்.வி.சி பொறுப்பாகும். கார்ப்பரேஷன் புறநகர் ரயில் போக்குவரத்து திறனை மேம்படுத்துவதற்காக பல புறநகர் ரயில் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றும், இதன் மூலம் அதிகமான கூட்டத்தை குறைத்து எதிர்கால போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும். மும்பை புறநகர் ரயில் அமைப்பின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிலும் இந்த நிறுவனம் ஈடுபடும்.\nஎம்.ஆர்.வி.சி (MRVC) லிமிடெட் என்றால் என்ன\nஎம்.ஆர்.வி.சி (MRVC) லிமிடெட் மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் ஆகும். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nஎம்.ஆர்.வி.சி லிமிடெட் விண்ணப்பிக்க எப்படி\nவேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு பக்கத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பிலிருந்து எம்.ஆர்.வி.சி லிமிடெட் 2020 க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது எம்.ஆர்.வி.சி லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். எம்.ஆர்.வி.சி லிமிடெட் 2020 க்கு விண்ணப்பிப்பதற்கான படி வாரியான நடைமுறை எம்.ஆர்.வி.சி லிமிடெட் வெளியிட்ட பி.டி.எஃப் இல் குறிப்பிடப்படும். எம்.ஆர்.வி.சி லிமிடெட் 2020 க்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும்.\nஎம்.ஆர்.வி.சி லிமிடெட் நிறுவனத்தில் எவ்வாறு சேரலாம்\nமுதல் வேட்பாளர்கள் எம்.ஆர்.வி.சி லிமிடெட் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இல் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்யும்போது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எம்.ஆர்.வி.சி லிமிடெட் விண்ணப்பித்த பின்னர் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை பட்டியலிட்டு, தேர்வுக்கு வருவதற்கு அவர்களை அறிவிக்கும். இறுதியாக வேட்பாளர்கள் எம்.ஆர்.வி.சி லிமிடெட் நிறுவனத்தில் சேர முடியும், அவர் / அவள் நிறுவனம் நிர்ணயிக்கும் அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றால் மட்டுமே.\nஎம்.ஆர்.வி.சி லிமிடெட் தேர்வு நடைமுறை என்ன\nதேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். எம்.ஆர்.வி.சி லிமிடெட் போலவே அனைத்து தேர்வு முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020\nகொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nகோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைகள்\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 254\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mfrc.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?lang=ta", "date_download": "2020-09-27T15:50:22Z", "digest": "sha1:ENUUMY7Q7OQ3VA7DGE6LXUUMJHLZW5AC", "length": 7620, "nlines": 62, "source_domain": "mfrc.org", "title": "வாழ்க்கை | Malvern Family Resource Centre", "raw_content": "\nகுழந்தை மற்றும் குடும்ப மையம்\nமால்வர் குடும்ப வள மையம் சமமான வாய்ப்புகளை வழங்குபவர். அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் ஆர்வத்திற்காக முன்கூட்டியே நன்றி தெரிவித்திருந்தாலும், நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தொடர்பு கொள்வார்கள்.\nமீண்டும் மீண்டும் மின்னஞ்சல் செய்யப்பட jobs@mfrc.thedemo.co\nநீங்கள் ஒரு வேலை வாய்ப்பு பற்றி MFRC தொடர்பு மற்றும் பணியமர்த்தல் செயல்முறை மூலம் தங்குமிடம் வேண்டும் என்றால், aoda@mfrc.thedemo.co இல் எங்களை தொடர்பு கொள்ளவும் (இந்த முகவரி விடுதி விசாரணைகள் மட்டுமே. இந்த முகவரிக்கு அனுப்பப்படும் புதுப்பித்தல்களை கருத்தில் கொள்ள முடியாது.)\nநீங்கள் தன்னார்வ வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தால், எங்கள்\nபதவி: “புதுமைப்பித்தன் & தீர்வுத் திட்ட மேற்பார்வையாளர்” (ஒப்பந்த நிலை-மகப்பேறு விடுப்பு)\nசுருக்கம்: இளவயது, இளைஞர்கள் மற்றும் மூத்த புதுமுகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமைப் & குடியேற்றச் சேவைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை விருத்தி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் மற்றும் குடியேற்றத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்தல். புதுமுகம் மற்றும் செட்டில்மென்ட் குழுவின் தினசரி செயல்பாடுகள் மற்றும் காலாண்டு திட்டங்களை மேற்பார்வையிட்டதற்கு பொறுப்பு. வேலை பற்றிய விவரங்களுக்கு, கிளிக் செய்யவும் இங்கே\nபதவி: “நிறுவன திட்ட ஏற்பாட்டாளர் பெண்கள்”\nசுருக்கம்: ஒரு தொழில் முனைவோர் திட்டத்தை உருவாக்கி, முன்னோடி முயற்சியாக, தங்கள் சொந்தத் தொழிலை வளர்க்க முற்படும் பெண்களின் தேவைகளைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் மையமாகும். வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆராய்ச்சி, திட்ட மேலாண்மை, பட்ஜெட், திட்ட வளர்ச்சி, மதிப்பீட்டுத் திறன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வேலை பற்றிய விவரங்களுக்கு,\nபதவி: “சமூகவலைபண்ணை & தோட்ட உதவியாளர்”\nசுருக்கம்: உணவு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மால்ல் சமூகத்தில் முன்முயற்சிகளை வலுப்படுத்தவும் மற்றும் இந்த முயற்சிகளில் குடியிருப்பவர்களை ஈடுபடுத்தவும். வேலை பற்றிய விவரங்களுக்கு,\nநிலை: “பள்ளி நிரல் நடத்துபவர்/நிரல் உதவியாளர்��\nசுருக்கம்: ஸ்காலர்ஷிப் ரூஜ் நதியில் உள்ள அருகாமை பள்ளிகளில் பள்ளி நிரலாக்க வழிநடத்த, சுகாதாரம், ஊட்டச்சத்து, வீட்டுப்பாடம் ஆதரவு மற்றும் மேலும் பல செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் உட்பட. நிரல் வழிகாட்டிகள் பின்பற்றப்பட்டு, புள்ளிவிவரங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன என்பதை உறுதிசெய்ய மற்ற பணியாளர்களுடன் நிரல் வழங்குநர்/உதவியாளர் வேலை செய்கிறார். வேலை பற்றிய விவரங்களுக்கு, கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/chennai-airport-kanimozhi/", "date_download": "2020-09-27T16:37:02Z", "digest": "sha1:VPGP3NE7R55BIWXAOLBEOBLRMHQWE5AB", "length": 6006, "nlines": 114, "source_domain": "www.etamilnews.com", "title": "சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உத்தரவு.. | E Tamil News", "raw_content": "\nHome தமிழகம் சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உத்தரவு..\nசென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உத்தரவு..\nகனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா என கேட்டதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சிஐஎஸ்எப் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleதமிழகத்தில் 9 எஸ்பிக்கள் இடமாற்றம்..\nNext articleஎஸ்வி சேகரின் சிறை ஆசை நிறைவேறும்.. ஜெயக்குமார் கிண்டல்\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதமிழக அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்ப��தல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/muslim-doctor-named-head-of-finding-a-vaccine-for-covid-19/", "date_download": "2020-09-27T16:07:24Z", "digest": "sha1:MIQQYLNY56UGCD4JT6TNPBRYSHAWWMJ2", "length": 11659, "nlines": 115, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்\nதேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\nமன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் \nடெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்\nவேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் – ரெயில் போக்குவரத்து…\nகொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்\nஇஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீர���் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome உலகம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்\nவாஷிங்டன் (20 மே 2020): அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக் குழு தலைவராக முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் (கோவிட் 19) உலக அளவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் அமெரிக்காவே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளன.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ குழு (Operation Warp Speed) தலைவராக மொரோக்காவை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான, முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் முன்சிஃப் முஹம்மது ஸ்லோயியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\n: ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் - எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்\nவெள்ளை மாளிகையில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழுவான (Operation Warp Speed) என்ற குழு குறித்த கூட்டத்தில் அதிபர் ட்ரம் டாக்டர் முன்சிஃப் முஹம்மது ஸ்லோயியை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ குழு தலைவராக நியமித்து உத்தரவிட்டார்.\n⮜ முந்தைய செய்திதப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ\nஅடுத்த செய்தி ⮞வழக்கத்திற்கு மாறாக ரம்ஜான் நோன்பில் திடீர் முடிவெடுத்த திருமாவளவன்\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\n – என்ன நடக்குது உலகில்\nஏற்கனவே கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார மைய்யம் குழப்பம்\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/68188.html", "date_download": "2020-09-27T15:53:06Z", "digest": "sha1:PVXX66XNVSYSNIM3A7G6M5FMOLX333MG", "length": 14967, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் பல்கலையில் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ் பல்கலையில் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு\nஇவ்வாண்டுக்கான பசுமையான எதிர்காலத்தை நோக்கி சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களின் பிரசன்னத்துடனும், இலங்கையின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடாத்தி வரும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில், 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாட்டின் கருப் பொருளாக, ‘முழு உலகினதும் முக்கிய கவனத்தை ஈர்த்திருக்கக் கூடியதும் ஆய்வாளர்களின் தேடலுக்கு களம் சமைத்திருப்பதுமான’ “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” என்ற களத்தை இம்முறை தேர்வு செய்திருக்கிறது.\nஉலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும், சவால்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சூழல் குறித்த பிரக்ஞைகளின் பால் தனது தேடலை அமைத்திருக்கும் இந்த ஆய்வு மாநாடு, கடந்த காலங்களில் பசுமைச் சூழலிருந்து விலகிச் சென்றமைக்கான காரணங்களைத் தேடும் அதே வேளை, இன்றைய நிலையில் பசுமைத் தேவையின் அவசியங்களை நோக்கி மானுட சமூத்தை நகர்த்திச் செல்லும் முயற்சிகளுக்கு இந்த ஆய்வு மாநாடு கவனம் செலுத்தவிருக்கின்றது. வெவ்வேறு துறைகள் சார்ந்தும் சூழல் குறித்த கரிசனங்களை தனது ஆய்வுப் பகுதிக்குள் உள்ளடக்கியிருப்பது இந்த மாநாட்டின் சிறப்பாகும்.\nஇந்த வகையில் மானுடவியல் மற்றும் நுண்கலைகள், விளையாட்டு விஞ்ஞானம், தூய விஞ்ஞ���னம், வர்த்தகம், முகாமைத்துவம், மற்றும் தொழில்வான்மை, விவசாயம் மற்றும் உணவு விஞ்ஞானம், கல்வி, பொறியியல், சுகாதாரம், மற்றும் மருத்துவம், சமூக விஞ்ஞானம், மற்றும் பிராந்திய விஞ்ஞானம், உயிரியல், மற்றும் சூழல் விஞ்ஞானம், தகவல் விஞ்ஞானம், மற்றும் தொழினுடபம், ஆகிய துறைகளினூடாக பசுமையான எதிர்காலத்தை நோக்கிய ஆய்வரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளன.\nஇதுவரை , இந்த மாநாட்டிற்கென 75 க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையானவை வௌிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றிருப்பது, ஆய்வாளர்கள் மத்தியில் மாநாடு பெற்றிருக்கக்கூடிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.\nஇந்த ஆய்வுக் கட்டுரைகள் யாவுமே சர்வதேச ஆய்வு நியமங்களுக்கு அமைவாக நிபுணர்களின் பரிசீலணைக்குட்பட்டே தெரிவாகியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வகையில் இவ் மாநாட்டின் அதிதிப் பேச்சாளர்களாக, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரேச்சல் ரிரைப் மாநாட்டின் தொடக்கவுரையை வழங்கவிருக்கிறார். பிரிட்டிஷ் உளவியல் சமூகத்தின் புலமைப் பேற்றாளரான பேராசிரியர் ரேச்சல் ரிரைப், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை – உள ஆற்றுப்படுத்துநர் குழாமில் கடந்த 20 வருடங்களாக, அதன் தொடக்க காலத்திலிருந்தே பணியாற்றி வருபவராவார். பட்டயம் பெற்ற உளவள நிபுணரான பேராசிரியர் ரேச்சல் பொதுமக்களுக்கும் தன்னார்வ அடிப்படையிலும், கல்வி சார்ந்தும் தனது சேவைகளை வழங்கி வருகிறார். தற்போது கிழக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ரேச்சல் – பண்பாடு மற்றும் உள ஆரோக்கியம், உளப் பாதிப்புக்கள், உள ஆற்றுப் படுத்தலில் தொழில் மற்றும் அறநெறிசார் பயிற்சிகள் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவராவார்.\nமாநாட்டின் கருத்துரைகளை – அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் கூடாலி மற்றும் கலாநிதி ஆறுமுகம் கந்தையா ஆகியோர் வழங்கவிருக்கின்றனர். பேராசிரியர் ரஞ்சித் கூடாலி அமெரிக்காவின் மிகப் பிரபலமான சௌத் டகோடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னை ஐ.ஐ.ரி யில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்ட இவர் விருதுகள் பெற்ற ஆய்வாளராவார். இரசாயணத் துறைசார் பின்புலத்தைக் கொண்ட இவர் மாநாட்டில் ‘நீடித்த எதிர்காலத்திற்கு நனோபோரஸ் பிரயோகம்’ என்னும் தலைப்பில் கருத்துரையாற்றவிருக்கிறார்.\n‘பசுமை உணவு உற்பத்தி முறைமையை நோக்கி ‘ என்ற தலைப்பில் கருத்துரையாற்றவிருக்கும் கலாநிதி ஆறுமுகம் கந்தையா – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலக வங்கி, பூகோள சூழல் அனுசரணை உட்பட பல்தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்களில் ஆலோசகராகப் பணியாற்றியவராவார். இவர், தனது நீர்வள முகாமைத்துவத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில் இதுவரை 150 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் தமது பதிவை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை மாநாட்டின் ஆரம்ப தினத்திலும் ஆர்வமுள்ளோர் தமது பங்கேற்புப் பதிவுகளைச் செய்து கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nஆய்வரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பதுடன், மாநாட்டின் பெறுதிகளை ஆக்கபூர்வமாக்கிக் கொள்வதற்காக – ஆர்வமுள்ளோர், புலமையாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஊக்கத்துடனான பங்கேற்பு இன்னமும் சிறப்பைச் சேர்க்கும்.\nபோருக்குப் பின்னரான காலப்பகுதியில் பசுமையான எதிர்காலத்தின் அவசியத்தை அனுபவித்த உணர்ந்த மக்கள் வாழக்கூடிய நிலப்பரப்பில் இத்தைகைய ஆய்வரங்கின் தேவையை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் “பசுமையான எதிர்காலத்தை நோக்கி” சர்வதேச ஆய்வரங்கு – 2016, தனது பெறுதிகள் மூலம் எடுத்துக் காட்டும் என்ற உறுதியான நம்பிக்கை மலரட்டும். அது புதிய சிந்தனைகளையும் பாதைகளையும் தோற்றுவிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு\nநாளைய உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்து தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/sri-lanka-state-trading-general.html", "date_download": "2020-09-27T17:51:37Z", "digest": "sha1:NZ3FJRGSA3B4ZT5ULQ3IRS5AV5ZSCWSQ", "length": 2902, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - Sri Lanka State Trading (General) Corporation ltd", "raw_content": "\nSri Lanka State Trading (General) Corporation ltd இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancy / பதவி வெற்றிடம்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 17.02.2020\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160301-1095.html", "date_download": "2020-09-27T16:02:37Z", "digest": "sha1:CHSIDJ7UGMBN627774WOJM2W6VOADPUM", "length": 11335, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இளம் வீரர் ரேஷ்ஃபர்ட் அதிரடி; யுனைடெட் வெற்றி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇளம் வீரர் ரேஷ்ஃபர்ட் அதிரடி; யுனைடெட் வெற்றி\nஇளம் வீரர் ரேஷ்ஃபர்ட் அதிரடி; யுனைடெட் வெற்றி\nமான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் குழுவை 3=2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் வீழ்த்தியுள்ளது. யுனைடெட் குழுவின் பதின்ம வயது நட்சத்திரமான மார்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்களைப் போட்டு ஆர்சனலைத் திக்குமுக்காட வைத்தார். இந்தத் தோல்வியால் லீக் பட்டத்தை வெல்ல ஆர்சனல் கொண்டிருக்கும் வேட்கைக்கு பேரிடி விழுந்துள்ளது. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ரேஷ்ஃபர்ட் அனுப்பிய பந்து ஆர்சலன் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைப் பதம் பார்த்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து ஆர்சனல் மீள்வதற்குள் அடுத்த மூன்று நிமிடங்களில் ரேஷ்ஃபர்ட் தமது இரண்டாவது கோலைப் போட்டார்.\nஜெசி லிங்கார்ட் அனுப்பிய பந்தை ரேஷ்ஃபர்ட் தலையால் முட்ட, அதைத் தடுக்க முடியாமல் ஆர்சனலின் தற்காப்பு அரண் திண்டாடியது. இருப்பினும், விட்டுக்கொடுக்காமல் விளை யாடிய ஆர்சனல் இடைவேளைக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தபோது டெனி வெல்பெக் மூலம் கோல் அடித்தது. ஆனால் ஆட்டத்தைச் சமப் படுத்த ஆர்சனல் கொண்டிருந்த ஆசை நிறைவேற யுனைடெட் அனுமதிக்கவில்லை. ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ஆண்டர் ஹெரேரா யுனைடெட்டின் மூன் றாவது கோலை போட்டார். அடுத்த நான்கு நிமிடங் களிலேயே ஆர்சனலின் மெசுட் ஒசில் இரு குழுக்களிடையே இருந்த கோல் இடைவெளியைக் குறைத்தார்.\nஆர்சனல் ஆட்டக்காரர் வேண்டுமென்றே கீழே விழுந்தார் என்று குறைகூறி உதவி நடுவரிடம் கீழே விழுந்து காட்டும் வேன் ஹால். படங்கள்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் 74% மக்களை கவலைக்கு உள்ளாக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்\nபாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்\nபங்ளாதேஷ் சகோதரர்கள் வேலையின்போது கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nமனநலத்தை ஆராயும் மெய்நிகர் கருத்தரங்கு\nசிங்ஹெல்த் தாதியரின் அறப்பணி; முகக்கவசம் தைத்து தொண்டூழியம் செய்து உதவுகிறார்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங���கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-09-27T16:35:38Z", "digest": "sha1:BG53CERCPQFXZB2ZI2YL5OVOMNQG7NK5", "length": 10575, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "யூ/ஏ சான்றிதழ் பெற்றது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் தற்போது 46 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை\nஉலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் சட்ட வரைபுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nயூ/ஏ சான்றிதழ் பெற்றது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்\nயூ/ஏ சான்றிதழ் பெற்றது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்\nபோனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ/ஏ’ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேநேரம் இந்த படம் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள���.\nநாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. ம\nதமிழகத்தில் தற்போது 46 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 791 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்\nஉலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்\nஉலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்க\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் சட்ட வரைபுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்ற\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nதிருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் எதிர்வரும் 28ஆம் திகதி பந்தகால் ந\nபூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளுக்கும் அழைப்பு- தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு\nதமிழர் உரிமையை வலியுறுத்தி பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்து\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைக் குழப்ப முயற்சி- மாவை விடுத்துள்ள கோரிக்கை\nதமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்க\nதமிழரசுக் கட்சி யாப்பில் முஸ்லிம்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது- சுமந்திரன்\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பில் முஸ்லிம் மக்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,350ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு\nதமிழரசுக் கட்சி யாப்பில் முஸ்லிம்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது- சுமந்திரன்\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு \nத.தே.ம.மு.யில் இருந்து மணிவண்ணன் முற்றாக நீக்கம்- தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73467.html", "date_download": "2020-09-27T16:01:21Z", "digest": "sha1:BFDVA3V722O4CZL2GPTEB77D556IQD2H", "length": 6727, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹாக்கி வீரரின் வலி என்ன?..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹாக்கி வீரரின் வலி என்ன\nமீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராக கவனம்பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளார்.\nசுந்தர் சியின் ஆம்பள படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதனையடுத்து பாடகர், பாடலாசிரியர் என வளர்ச்சி அடைந்து நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றி கண்டுவருகிறார். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்த மீசைய முறுக்கு படத்தை இயக்கி, இசையமைத்து ஹீரோவாக நடித்திருந்த ஆதி, மீண்டும் சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்கிறார். இதற்காகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங் இயக்குகிறார். இதன் பூஜை இன்று (டிசம்பர் 14) சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நாளை தொடங்கவிருக்கிறது.\nபடத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இ��ந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170720-inraiyaracipalan17072020", "date_download": "2020-09-27T15:44:36Z", "digest": "sha1:X6WPVG7WWKCOSVGKRVSEASZYPRAC5DWW", "length": 10285, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.07.20- இன்றைய ராசி பலன்..(17.07.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்வீர்கள். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.\nரிஷபம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடித்தீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களை பற்றி தவறாக யார் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமிதுனம்:விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக் கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்:ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீ��்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nகன்னி:இதுவரை இருந்த அலைச்சல் கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் நீங்கள் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் பொல்லாப்பில் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறிதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும் . உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரிகளுக்கு விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nதனுசு:வழக்கு சாதகமாக திரும்பும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்:பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்று மதத்தவரின் உதவி கிடைக்கும். வியா பாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்:பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.\nமீனம்:உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். துணிச்சலால் உயர்வு பெறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/2010-09-02-14-49-04/62-6682", "date_download": "2020-09-27T17:01:27Z", "digest": "sha1:MZIZYHHC4QQZ3NGNXBT7QO46ZLYIZNS2", "length": 6772, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படு���் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’நாளைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்’\n‘இந்த அரசாங்கத்தில் எதையும் செய்யலாம்’\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE/175-2587", "date_download": "2020-09-27T17:57:51Z", "digest": "sha1:HJ7HE2B4IPVZQ6HAIR63POHAZEWY7H7N", "length": 10003, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மலசலகூட குழியிலிருந்து சிசு உயிருடன் மீட்பு;எஹெலியகொட பகுதியில் சம்பவம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மலசலகூட குழியிலிருந்து சிசு உயிருடன் மீட்பு;எஹெலியகொட பகுதியில் சம்பவம்\nமலசலகூட குழியிலிருந்து சிசு உயிருடன் மீட்பு;எஹெலியகொட பகுதியில் சம்பவம்\nமலசலகூட குழியொன்றிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்றை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று எஹெலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிசுவினை மீட்டுள்ள தம்பதியர், அதனை எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஇருப்பினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அந்த சிசு அவிசாவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மேற்படி சிசுவினை பிரசவித்த பெண்ணைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஒன்றும் அறியாத பச்சிளம் பாலகன். இம்மாதிரியான செயல்களை தடுக்குமுகமாக தாயை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். விதி என்று விட்டுவிடக் கூடாது.\nஇளம்பிராயத்தினர் செய்யும் தவறுகள் அவர்களது வாழ்க்கையையே பாதித்துவிடுமாதலால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஏதாவது செய்யவும் வேண்டும், இளம் தாய்மார்கள் மனநிலை பாதிக்கவும் காரணமாகிறது, சிசுஹத்தி மிகப்பெரும் குற்றமாகும் ஏனெனில் அக்குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவை அறிவீனத்தினால் செய்தபிழைக்கு கொலைக்குற்றமும் ஏற்கவேண்டும், வரும் முன் காப்போம் என்பது கோஷம் ஆகவேண்டும் இம்மாதிரியான கட்டத்தில் குடும்பத்தார் கைவிடுவதும் மானம் போவதை புதைத்து மறைத்து விட இயலும் என்று நினைக்கும் மதியீனம். பரிதாபம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’நாளைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்’\n‘இந்த அரசாங்கத்தில் எதையும் செய்யலாம்’\n14 நாள்களின் பின்னர் மன்னார் ரயில் நிலையம் திறப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world-important-newsslider/23/5/2020/there-was-fire-everywhere-says-man-who-survived", "date_download": "2020-09-27T17:10:00Z", "digest": "sha1:HNSAY6DVBYXE35BWVLZOAU6RKBAOSDG6", "length": 28798, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "பாகிஸ்தான் விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் திக் திக் நிமிடங்கள்! | 'There was fire everywhere,' says the man who survived Pakistan plane crash | News7 Tamil", "raw_content": "\nசட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபுதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் திக் திக் நிமிடங்கள்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் உயிர்பிழைத்துள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.\nலாகூரில் இருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று கராச்சிக்கு புறப்பட்டு சென்றது. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திடீரென விபத்தில் சிக்கிய அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் மோதி நொறுங்கியது.\nஇந்த கோர விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடமே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் நெருங்கும் சூழலில் இந்த விபத்து பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில் இவ்விபத்து குறித்து சிந்து மாகாண அரசு செய்தி தொடர்பாளர் முர்தசா வஹாப் தெரிவிக்கையில், இந்த விபத்தில் இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவரான ஸாஃபர் மசூதும் ஒருவர் என கூறினார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் வங்கி தலைவர் ஸாஃபர் மசூதை சந்தித்த சிந்து மாநில முதல்வர் முராத் அலி ஷா நலம் விசாரித்த போது அவரிடம் நன்றி தெரிவித்த ஸாஃபர் மசூத், இறைவன் கருணையுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் உயிர் தப்பிய மற்றொருவரான முகமது சுபைர் என்பவர் கூறுகையில், எங்கும் தீப்பிழம்பாக இருந்ததாகவும், எங்கும் மரண ஓலமாக சத்தம் கேட்டதாகவும், அப்போது 8வது வரிசையில் அமர்ந்திருந்த தான் சீட் பெல்ட்டை கழற்றி வெளிச்சம் வந்த பகுதியை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.\n91 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் அந்த விமானத்தில் பயணித்ததாக தெரியவந்துள்ளது.\nஇதனிடையே விமானத்தில் இரு எஞ்சின்களின் பவரும் குறையத்தொடங்கியதாக விப���்துக்கு முன்னதாக விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தான் அரசு விமான நிறுவனமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் (முன்னதாக ஓரியண்ட் ஏர்லைன்ஸ்) 1946ல் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 51 பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nசட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா\nபுதுச்சேரியில் புதிதாக 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nJEE Advanced தேர்வு தொடங்கியது\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுட���் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தி���் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\n���ந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-27T17:16:29Z", "digest": "sha1:E4UXULUHEG4MZER545ZPO5LZBG47IF5L", "length": 9510, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பல்லவர் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பல்லவர் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபல்லவர் வரலாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பல்லவர் வரலாறு.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர் மா. இராசமாணிக்கனார்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர். மா. இராசமாணிக்கனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/3. பல்லவர் யாவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/4. களப்பிரர் யாவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) ‎ (← இணைப்புக���கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/13. புதிய பல்லவர் மரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/18. பல்லவர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/19. கலைக் கழகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/20. சமயநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/21. இசையும் நடனமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/22. ஒவியமும் சிற்பமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/23. பல்லவர் காலத்துக் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/24. இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/25. பல்லவர் கோநகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/26. அரசர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/பிப்ரவரி 2018/02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=905861", "date_download": "2020-09-27T16:29:55Z", "digest": "sha1:FZTXNHCBXOS7HMUMZ5EHU4TATBZ32K3S", "length": 20569, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nராமர் கோவில் பூமி பூஜைக்குப்பின் அயோத்தியில் சூடு ...\nமயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு\nமெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் ...\n3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறும் வோடோபோன் ஐடியா நிறுவனம்\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்: ... 8\nதெலுங்கானா:மழை பாதிப்புகளில் சிக்கி 6 பேர் பலி\nஉலக சுற்றுலா தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நடந்த ஷிகாரா ...\nவருவாய் சட்டங்களுக்கான தரணி போர்ட்டல் தசரா அன்று ...\nகோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு 1\nஅங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகாவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசை சிறப்பு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பிரகார உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\n* தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மதியம், 1 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9 மணிக்கு, ஜாம பூஜை நடக்கிறது.\n* காரிமங்கலம், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரதீர விவேக ஆஞ்சநேயர், பாலக்கோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி எஸ்.வி.,ரோடு ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், தை அமாவாசையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஸ்வாமி திருவீதி உலாவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபலாத்காரம் நடப்பதற்கு பெண்களும் ஒரு காரணம்: என்.சி.பி., பெண் தலைவர் கருத்து(139)\nகங்கா பாலிடெக்னிக்கில் குடியரசு தின விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபலாத்காரம் நடப்பதற்கு பெண்களும் ஒரு காரணம்: என்.சி.பி., பெண் தலைவர் கருத்து\nகங்கா பாலிடெக்னிக்கில் குடியரசு தின விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/narendira-modi/", "date_download": "2020-09-27T15:34:13Z", "digest": "sha1:5MFX2DI67EJNSJSIQB772JC4PR4S7VC5", "length": 7107, "nlines": 115, "source_domain": "www.etamilnews.com", "title": "கொரோனா குறைய ஆரம்பித்திருக்கிறது.. பிரதமர் மோடி | E Tamil News", "raw_content": "\nHome தமிழகம் கொரோனா குறைய ஆரம்பித்திருக்கிறது.. பிரதமர் மோடி\nகொரோனா குறைய ஆரம்பித்திருக்கிறது.. பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திரமோட�� மாநில முதல்வர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் அவர் கூறியதாவது:-கொரோனா நோய் தடுப்பு சரியான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மாநிலத்தின் பங்கு இன்றியமையாதது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது நம்பிக்கை அதிகரித்து, அச்சம் குறைகிறது. கொரோனா பரவல் பாதி குறைந்துள்ளது நம் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பாதிப்பு குறைந்துள்ளது நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் அதிக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். ஆரோக்கிய சேது செயலியால் கொரோனா கண்டறிவது எளிதாக உள்ளது. 80 சதவீத பாதிப்பு 10 மாநிலங்களில் தான் உள்ளது என்று அவர் பேசினார்.\nPrevious articleகொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன்\nNext articleகொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்.. ரஷ்யா அறிவிப்பு\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதமிழக அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568488-to-set-up-a-smoke-test-station-at-vehicle-sales-outlets-transportation-action-order.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T16:31:52Z", "digest": "sha1:3TDR2YD454JWEEZMYE2FEGMPJ776LSOM", "length": 19139, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "வாகன விற்பனை நிலையங்களில் புகை பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும்: போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு | To set up a smoke test station at vehicle sales outlets: Transportation Action Order - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவாகன விற்பனை நிலையங்களில் புகை பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும்: போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு\nவாகனப் பெருக்கத்தைச் சமாளிக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் வாகன விற்பனை நிலையங்களில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் புகை வெளியிடும் அளவைப் பரிசோதிக்கும் மையங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2017-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தீவிரமாக அமல்படுத்தத் தமிழக அரசும் அரசாணை பிறப்பித்தது. இருப்பினும் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவில்லை.\nதமிழகத்தில் மட்டும் 2.5 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. ஆனால் 367 வாகனப் புகை பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவைப் பரிசோதிப்பதற்கு வாகன உரிமையாளர்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டியுள்ளது.\nஇதையடுத்து தமிழகத்தில் வாகனப் புகை உமிழ்வு விதிகளை அமல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில், வாகனப் புகை பரிசோதனை மையங்களைத் திறந்து வாகனப் புகை கக்கும் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், ’’பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன உற்பத்தி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைப்பது தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது.\nஎனவே தமிழகத்தில் வாகன உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட வாகனப் புகை பரிசோதனை மையங்களைப் போதிய எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என மாநிலப் போக்குவரத்து ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாகன விற்பனை நிலையங்களின் பணிமனைகளில் வாகனப் புகை பரிசோதனை மையங்கள் அமைக்க அந்தந்த வாகன உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு வாகனப் புகை பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nகிருஷ்ணகிரி அருகே அதிகாலை நடந்த சாலை விபத்து: வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சோகம்; மூன்று பேர் காயம்\nமாணவர்களுக்கு முட்டைகள் விநியோகம்; உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துங்கள்: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்\n30 ஆண்டுகளில் நான்காவது எம்எல்ஏ; திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தி வரலாறு\nநீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை; கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவாகன விற்பனைபுகை பரிசோதனைபரிசோதனை நிலையம்போக்குவரத்துத் துறைSmoke test stationVehicle sales outletsவாகனப் பெருக்கம்\nகிருஷ்ணகிரி அருகே அதிகாலை நடந்த சாலை விபத்து: வட மாநில தொழிலாளர்கள் 2...\nமாணவர்களுக்கு முட்டைகள் விநியோகம்; உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துங்கள்: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி...\n30 ஆண்டுகளில் நான்காவது எம்எல்ஏ; திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தி வரலாறு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஏப்ரல்-ஜூலை பயணிகள் வாகன விற்பனை 63%, இருசக்கர வாகன விற்பனை 60.54% சரிவு\nதனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் இணைய சேவை: உயர் கோபுரம் விழுந்து இருசக்கர...\nஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்வதற்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு...\nகரோனா தொற்று; டெல்லியில் மொபைல் பரிசோதனை நிலையம் தொடக்கம்: நாளொன்றுக்கு 25 ஆர்டி-பிசிஆர்...\nகரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார���கள்: ஸ்டாலின் விமர்சனம்\nஇந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை மத்திய அரசு கலைக்க வேண்டும்:...\nவிஜயகாந்த் பூரண குணமடைந்துள்ளார்; நாளை மாலை வீடு திரும்புவார்: எல்.கே.சுதீஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706...\nஅதிமுக செயற்குழுவில் என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ...\nவைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு\nகால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தேர்வு மூலம் உதவியாளர்களை நியமிக்க உயர் நீதிமன்றம்...\nரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு; மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள்:...\n‘‘உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ்’’- முதலாமாண்டு நினைவு தினத்தில்...\nகிருஷ்ணகிரி அருகே அதிகாலை நடந்த சாலை விபத்து: வட மாநில தொழிலாளர்கள் 2...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569485-minister-r-b-udayakumar-hints-at-dual-leadership-in-admk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T16:16:23Z", "digest": "sha1:B2YVMNNPZ2SN7GMFFHQ27O634TECEJ67", "length": 18848, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இரட்டைத் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசக பேட்டி | Minister R.B.Udayakumar hints at dual leadership in ADMK - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇரட்டைத் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசக பேட்டி\nகடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்வராக பழனிச்சாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி பெற்ற வெற்றியால் அந்த ஒற்றுமையையும் இரட்டைத் தலைமையையும் மக்கள் விரும்புகிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், \"தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 56 சதவீதம் கிடைத்துள்ளது.\nகரோனோ பாதிப்பிலிருந்து மதுரை மக்களை மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகவும் மீட்டெடுத்துள்ளது. மதுரை தற்போது கரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. தேவையான தளர���வுகளைத் தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது.\nஎம்ஜிஆர் இருக்கும் வரை, தேர்தலில் மக்கள் வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை. அவருக்குப் பின்னால் அதிமுகவை இந்தியாவில் 3-வது மாபெரும் இயக்கமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.\nஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக அரசு நிற்குமா நிலைக்குமா என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முதல்வருக்கு துணையாக துணை முதல்வரும் மூத்த அமைச்சர்களும் அயராது துணை நிற்கிறார்கள்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்ற மினி பொது தேர்தலில் (இடைத்தேர்தல்) முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்துப் பெற்ற மாபெரும் வெற்றியை ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.\nஏற்கெனவே கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிப் பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்,அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும்.\nஎடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தைத்தான் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கருத்தாக உள்ளது” என்றார்..\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: காற்றோடு போனதா தமிழக அரசின் அறிவிப்பு - டிடிவி தினகரன் கேள்வி\nகிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்ளிட்ட 3 பேர் விடுதலை ரத்து: ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கையும் ரத்து\nஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\n4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி\nஅதிமுகசட்டப்பேரவை தேர்தல்முதல்வர் பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்ஆர்.பி.உதயகுமார்ராஜேந்திர பாலாஜிமுதல்வர் வேட்பாளர் யார்அதிமுக முதல்வர் வேட்பாளர்செல்லூர் ராஜூPoliticsOne minute newsகூட்டுறவுத் தேர்தல்உள்ளாட்சித் தேர்தல்நாடாளுமன்றத் தேர்தல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: காற்றோடு...\nகிரானைட் முறைகேடு வழக்க��ல் பிஆர்பி உள்ளிட்ட 3 பேர் விடுதலை ரத்து: ஐஏஎஸ்...\nஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nகரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள்: ஸ்டாலின் விமர்சனம்\nஎஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: சரண் காட்டம்\nசுற்றுலாப் பயணிகளுக்கான விசா அடுத்த ஆண்டு வழங்கப்படும்: சவுதி\nமனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள்: ஸ்டாலின் விமர்சனம்\nஇந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை மத்திய அரசு கலைக்க வேண்டும்:...\nவிஜயகாந்த் பூரண குணமடைந்துள்ளார்; நாளை மாலை வீடு திரும்புவார்: எல்.கே.சுதீஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706...\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nஅமேசான் காடுகள் எரிகிறது என்பது பொய்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா\nபுலனாய்வில் சிறப்பான பணி; மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/police-released-the-photo-of-suspected-man-in-teynampet-police-station-case/", "date_download": "2020-09-27T16:18:45Z", "digest": "sha1:RP7ZABBOVAFGMVOF5GHMGBWRSMJ6TA73", "length": 9065, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "காவல் நிலைய குண்டு வீச்சு: சந்தேக நபர் ஃபோட்டோ வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாவல் நிலைய குண்டு வீச்சு: சந்தேக நபர் ஃபோட்டோ வெளியீடு\n3 years ago டி.வி.எஸ். சோமு\nதேனாம்பேட்டை காவல் நிலையம் மீது நேற்று மண்ணெணெய் குண்டு வீசப்பட்டது அல்லவா\nகுது தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர் என்று ஒரு புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.\nமேலும், அந்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் தகவல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.\n தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம் ரூ.1 கோடி: பாண்டிச்சேரி போத்தீஸ் துணிகடையில் வருமானவரித்துறை ரெய்டு ரூ.1 கோடி: பாண்டிச்சேரி போத்தீஸ் துணிகடையில் வருமானவரித்துறை ரெய்டு திமுக தடை பெறுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு திமுக தடை பெறுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு\nPrevious வீர சந்தனம்: சரியான பெயரில் அஞ்சலி செலுத்துங்கள்\nNext அவன் ஒரு ஆளே இல்லே: கமலை ஏகவசனத்தில் பேசிய அமைச்சர்: வீடியோ\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது\nடில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்\nஎர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு…\nகேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்��ு\nசென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு\nஹரித்வார பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/tag/helppublic/", "date_download": "2020-09-27T15:41:10Z", "digest": "sha1:ZZXP2BPJ6ZKUDVJI33MIFJ6J4D5ROPCV", "length": 12443, "nlines": 60, "source_domain": "www.portonovo.in", "title": "helppublic Archives - PortoNovo", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nகிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்\nவாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...]\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ...Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Tuesday, 27 August 2019\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஇது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்\nஇன்று மேலும் நான்கு இடங்களில���... இடம்: காட்டானை தர்கா வளாகம் பரங்கிப்பேட்டை இவண் தர்மம் செய்வோம் குழுமம்* பரங்கிப்பேட்டை ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Saturday, 24 August 2019 [...]\nமழை நீர் சேமிப்பு – ஓர் அற்புத முயற்சி\nஇதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக மாற்றி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க மேலும் ஓர் அற்புத முயற்சி. உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து (அல்லது) இதற்காகவே ஒரு இடத்தை [...]\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n19 – ஆம் கட்ட களப்பணியாக – அன்னா நகர் பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில் மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/godness-songs-thothira-songs-part-2_938.html", "date_download": "2020-09-27T16:57:22Z", "digest": "sha1:X224TXCZXW65EX6VOM4V6HFTXKVHBRDC", "length": 77525, "nlines": 626, "source_domain": "www.valaitamil.com", "title": "Godness songs thothira songs part 2 Bharathiar poems | தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி-2 பாரதியார் கவிதைகள் | தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி-2-சங்க இலக்கியம்-நூல்கள் | Bharathiar poems-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nதெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி-2\nவில்லினை யொத்த புருவம் வளைத்தனை;\nசொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு\nகல்லினை யொத்த வலிய மனங்கொண்ட\nபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்\nவெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்\nகிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்\nகொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு\nதுள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன\nநீறு படக்கொடும் பாவம் பிணிபசி\nகூறு படப்பல கோடி யவுணரின்\nமாறு படப்பல வேறு வடிவொடு\n4. கிளி விடு தூது\nவந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)\nசெல்வத் திருமகனை இங்கு வந்து\nசேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)\n2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்\nமுற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)\n3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்\nவிந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)\nஎந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை\nவானவர் துன்பத்தைச் சாடுவான். 1\nநாடு பெரும்புகழ் சேரவே முனி\nஎன்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2\nஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3\nஇன்னருளே யென்று நாடுவோம்-நின்றன் 4\nஎந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ\n(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி\nவீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்\nபாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை\nஆரத் தழுவி அமரநிலை பெற்று\nஅதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)\nவெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி\nகொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்\nபிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்\nபின்ன மறச்செல்ல விட்டு அடி\nதெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே\nவட்டங்க ளிட்டுக் குளமக லாத\nவிட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்\nஎட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை\nஇட்டுப் பலமுத்த ம���ட்டுப் பலமுத்தம்\nஇட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)\nஉனையே மையல் கொண்டேன், வள்ளீ\nநீயா கிடவே வந்தேன். (உனையே)\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய்\nசேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.\nஅத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய\nமாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)\nமுழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்\nபோற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்\nகனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்\nகலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்\nஉலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5\nபுதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,\nஉயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,\nஉண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே\nநானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10\nதானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,\nகவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்\nபிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,\nயானென தின்றி யிருக்குநல் யோகியர்\nஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15\nதுன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி\nநாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1\nவீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2\nஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3\nகுலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4\nபெருநகர் உடலெனும் பெயரின தாம் 5\nஇணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7\nஅமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8\n12. காணி நிலம் வேண்டும்\nவெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு\nபரிதி முன் பனியே போல,\nபூலோக குமாரி ஹே அம்ருத நாரி\nஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,\nகால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.\nபாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,\nநீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-\nலீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி\nநிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.\nவில்லினை யொத்த புருவம் வளைத்தனை;வேலவா-அங்கொர்வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா-அங்கொர்வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவாசொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறுவள்ளியைக்-கண்டுசொக்கி மரமென நின்றனைதென்மலைக் காட்டிலேகல்லினை யொத்த வலிய மனங்கொண்டபாதகன்-சிங்கன்கண்ணிரண் டாயிரங் காக்கைக்கிரையிட்ட வேலவாசொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறுவள்ளியைக்-கண்டுசொக்கி மரமென நின்றனைதென்மலைக் காட்டிலேகல்லினை யொத்த வலிய மனங்கொண்டபாதகன்-ச���ங்கன்கண்ணிரண் டாயிரங் காக்கைக்கிரையிட்ட வேலவாபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்வள்ளியை-ஒருபார்ப்பனக் கோலந் தரித்துக்கரந்தொட்ட வேலவாபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்வள்ளியை-ஒருபார்ப்பனக் கோலந் தரித்துக்கரந்தொட்ட வேலவா\nவெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்கடலினை-உடல்வெம்பி மறுகிக் கருகிப்புகைய வெருட்டினாய்.கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்செல்வத்தை-என்றும்கேடற்ற வாழ்வினை-இன்பவிளக்கை மருவினாய்.கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வுகுலைத்தவன்-பானுகோபன் தலைபத்துக் கோடிதுணுக்குறக் கோபித்தாய்.துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவனமானைப்போல்-தினைத்தோட்டத்திலேயொரு பெண்ணைமணங்கொண்ட வேலவா\nஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்பமாகுதே;-கையில்அஞ்ச லெனுங்குறி கண்டுமகிழ்ச்சியுண் டாகுதே,நீறு படக்கொடும் பாவம் பிணிபசியாவையும்-இங்குநீக்கி அடியரை நித்தமுங்காத்திடும் வேலவாகூறு படப்பல கோடி யவுணரின்கூட்டத்தைக்-கண்டுகொக்கரித் தண்டங் குலுங்கநகைத்திடுஞ் சேவலாய்கூறு படப்பல கோடி யவுணரின்கூட்டத்தைக்-கண்டுகொக்கரித் தண்டங் குலுங்கநகைத்திடுஞ் சேவலாய்மாறு படப்பல வேறு வடிவொடுதோன்றுவாள்-எங்கள்வைரனிவ பெற்ற பெருங்கனலே.வடி வேலவாமாறு படப்பல வேறு வடிவொடுதோன்றுவாள்-எங்கள்வைரனிவ பெற்ற பெருங்கனலே.வடி வேலவா\n4. கிளி விடு தூது\nஅனுபல்லவிவல்ல வேல்முரு கன்தனை-இங்குவந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)\nசரணங்கள்1. தில்லை யம்பலத்தே-நடனம்செய்யும் அமரர்பிரான்-அவன்செல்வத் திருமகனை இங்கு வந்துசேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)\n2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்அந்திப் பொழுதினிலே-அங்கோர்முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினைமுற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)\n3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்பற்றி நடக்கையிலே-தன் கைவேலின் மிசையாணை-வைத்துச் சொன்னவிந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)\nவீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றிவேலும் மயிலும்என் முன்னின்றே-எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னைநீலி பராசக்தி தண்ணருட்-கரைஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலைவாரத் திலேவிளை யாடுவான்-என்றும்வானவர் துன்பத்தைச் சாடுவான். 1\nவேடர் கனியை விரும்பியே-தவவேட��் புனைந்து திரிகுவான்;-தமிழ்நாடு பெரும்புகழ் சேரவே முனிநாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்பார மலைகளைச் சீறுவான்;-மறையேடு தரித்த முதல்வனும்-குருஎன்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2\nதேவர் மகளை மணந்திடத்-தெற்குத்தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்யாவருக் குந்தலை யாயினான்;மறைஅர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3\nதீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளிமீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்மேன்மையி னாலறம் நாட்டினார்;-ஐயநீவள ருங்குரு வெற்பிலே-வந்துநின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன் 4\nதோகைமேல் உலவுங் கந்தன்சுடர்க்கரத் திருக்கும் வெற்றிவாகையே சுமக்கும் வேலைவணங்குவது எமக்கு வேலை.\nபல்லவிஎந்த நேரமும்நின் மையல் ஏறுதடீகுற வள்ளீ\nசரணங்கள்(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதியோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலையோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்ஆரத் தழுவி அமரநிலை பெற்றுஅதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)\nவெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடிவிரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்பின்ன மறச்செல்ல விட்டு அடிதெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மேநினைச்சேர விரும்பினன்,கண்டாய்\nவட்டங்க ளிட்டுக் குளமக லாதமணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினைவிட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்மேனி தனைவிட லின்றி-அடிஎட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலையிரவினைப் போன்ற முகத்தாய் முத்தம்இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)\nபல்லவிஉனையே மையல் கொண்டேன், வள்ளீஉவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்\nநீயா கிடவே வந்தேன். (உனையே)\nபல்லவிஎத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள்இறைவா\nசரணங்கள்சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்குசேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)\nமுக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்குமுழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்பரமாபரமா\nபோற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5\nபுதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளேநானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10\nதானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,யானென தின்றி யிருக்குநல் யோகியர்ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15\nதுன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றிஅமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி\nஇயற்கையென் றுனைரைப்பார்-சிலர்இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:செயற்கையின் சக்தியென்பார்-உயித்தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;வியப்புறு தாய்நினக்கே-இங்குவேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்நயப்படு மதுவுண்டே-சிவநாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1\nஅன்புறு சோதியென்பார்-சிலர்ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;புன்பலி கொண்டுவந்தோம்-அருள்பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்மின்படு சிவசக்தி எங்கள்வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2\nஉண்மையில அமுதாவாய்;-புண்கள்ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்குவளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;அண்மையில் என்றும் நின்றே-எம்மைஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3\nதெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுஙசேர்த்தனம்,நினக்கது சோமரசம்;ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதைஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;களியுறக் குடித்திடுவாய்-நின்றன்களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4\nஅச்சமும் துயரும் என்றே-இரண்டுஅசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.துச்சமிங் கிவர்படைகள்-பலதொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒருபெருநகர் உடலெனும் பெயரின தாம் 5\nகோடி மண் டபந்திகழும்-திறற்கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்நாடிநின் றிடர்புரிவார்-உயிர்நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.சாடுபல் குண்டுகளால்-ஒளிசார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்\nநின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கேபொன்னவிர் கோயில்களும்-எங்கள்பொற்புடை மாதரும் மதலையரும்அன்னநல் லணிவயல்கள்-எங்கள்ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,இன்னவை காத்திடவே அன்னைஇணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7\nஎம்முயி ராசைகளும்-எங்கள்இசைகளும் செயல்களும் துணிவுகளும்,செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்மும்மையின் உடைமைகளும்-திருமுன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;அம்மைநற் சிவசக்தி-எமைஅமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8\n12. காணி நிலம் வேண்டும்\nகாணி நிலம் வேண்டும்-பராசக்திகாணி நிலம் வேண்டும்;-அங்கு,தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய்-அந்தக்காணி நிலத்திடையே-ஓர் மாளிகைகட்டித் தரவேணும்;-அங்கு,கேணி யருகினிலே-தென்னைமரம்கீற்று மிளநீரும் 1\nபத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்பக்கத்திலே வேணும்;-நல்லமுத்துச் சுடர்போலே-நிலாவொளிமுன்புவர வேணும்அங்குகத்துங் குயிலோசை-சற்றே வந்துகாதிற்பட வேணும்;-என்றன்சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்தென்றல்வர வேணும். 2\nபாட்டுக் கலந்திடவே-அங்கேயொருபத்தினிப் பெண்வேணும்;-எங்கள்கூட்டுக் களியினிலே-கவிதைகள்கொண்டுதர வேணும்;-அந்தக்காட்டு வெளியினிலே,-அம்மாநின்தன்காவலுற வேணும்;என்தன்பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்பாலித்திட வேணும். 3\nநல்லதோர் வீணைசெய்தே-அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோசொல்லடி, சிவசக்தி;-எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,வல்லமை தாராயோ,-இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி, சிவசக்தி;-எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,வல்லமை தாராயோ,-இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி,சிவசக்தி\nவிசையுறு பந்தினைப்போல்-உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,நசையுறு மனங்கேட்டேன்-நி��்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,தசையினைத் தீசுடினும்-சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன்;-இவைஅருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ\nமோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்மூச்சை நிறுத்திவிடு;தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்சிந்தனை மாய்த்துவிடு;யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்ஊனைச் சிதைத்துவிடு;ஏகத் திருந்துலகம்-இங்குள்ளனயாவையும் செய்பவளே\nபந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு;சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்செத்த வுடலாக்கு;இந்தப் பதர்களையே-நெல்லாமெனஎண்ணி இருப்பேனோஎந்தப் பொருளிலுமே-உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே. 2\nவெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறுவேட்கை தவிராதோவிள்ளற் கரியவளே அனைத்திலும்மேவி யிருப்பவளேவிள்ளற் கரியவளே அனைத்திலும்மேவி யிருப்பவளே\nஎண்ணிய முடிதல் வேண்டும்,நல்லவே எண்ணல் வேண்டும்;திண்ணிய நெஞ்சம் வேண்டும்,தெறிந்தநல் லறிவு வேண்டும்;பண்ணிய பாவ மெல்லாம்பரிதி முன் பனியே போல,நண்ணிய நின்முன் இங்குநசித்திடல் வேண்டும் அன்னாய்\nபல்லவிபூலோக குமாரி ஹே அம்ருத நாரி\nஅனுபல்லவிஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.\nசரணம்பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநிநிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பத���வு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்த���, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்க��க்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 5\nஉலகத் தமிழ் பாராளுமன்றத்தின் முதல் இணையவழி கூட்டம் - 1\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு-9\nநம்பிக்கை பஞ்சாயத்துகள், நிகழ்வு -3\n'உயிர்த்தீண்டலும் மெய்தீண்டலும்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர் | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236714-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:33:20Z", "digest": "sha1:UT3HFPMTIL4CYV2SMV6W4KUAXIQ34JKN", "length": 31103, "nlines": 213, "source_domain": "yarl.com", "title": "நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nJanuary 10 in அரசியல் அலசல்\nகே. சஞ்சயன் / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14\nமுன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன.\nசம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத் தரப்பு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டார்கள்.\nஎனினும், சம்பிக்க ரணவக்கவின் கைது, புதிய அரசாங்கத்தின் மீது பெரும்பான்மைச் சிங்கள பௌத்த மக்கள், கொண்டிருந்த நம்பிக்கையைத் தளரச் செய்து விட்டது.\nஅதற்குப் பின்னர், ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பிக்க ரணவக்க விடயத்தில், கையாண்டது போலல்லாமல், சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவர் கைது செய்யப்பட்டார்.\nஆனால், ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திட்டமிட்டது போல, அவரைச் சிறைக்குக் கொண்டு போய், கம்பி எண்ண வைக்க முடியவில்லை.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரைக் கெடுக்கும் சூழ்ச்சியை, ராஜித சேனாரத்ன மேற்கொண்டார் என்று, சில அமைச்சர்கள் நியாயப்படுத்தி இருந்தனர்.\nஅடுத்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிவைக்கப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடனான தொலைபேசி உரையாடல்ப் பதிவைத் தேடிப்போன பொலிஸார், அனுமதிப்பத்திரம் காலாவதியான கைத்துப்பாக்கியை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டி, அவரைக் கைது செய்தனர்.\nஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.\nமூன்று முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படும் அளவுக்குப் பாரிய கொலைகளையோ, கொள்ளைகளையோ செய்திருக்கவில்லை.\nஅரசாங்கத்தின் பழியுணர்வு தான், இவர்களை நோக்கிப் பொலிஸாரைத் திருப்பி விட்டதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகள், வலுவாக எழுந்திருக்கின்றன.\nசம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போதும், ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்ட போதும், அதைப் பல அமைச்சர்கள் நியாயப்படுத்திய போதும், ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது, அதை நியாயப்படுத்தியவர்கள் மிகமிகக் குறைவு.\nரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதும், இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொலிஸாரின் நடவடிக்கைகளில், தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.\nஜனாதிபதியும் பிரதமரும், சரியான வழியில் சென்றாலும், பொலிஸார் அவ்வாறு செயற்படவில்லை என்று அவர், ருவிட்டரில் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.\nமற்றோர் அமைச்சரான ஷெஹான் சேனசிங்க, பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, அவப்பெயரை ஏற்படுத்துகின்ற ஏதோவொரு சூழ்ச்சி இருக்கிறது என்று பொருமியிருக்கிறார்.\n“பொலிஸ் நிர்வாகத்தில், அரசாங்கம் தலையிடவில்லை. சுயாதீனமாகச் செயற்பட அனுமதித்திருக்கிறது” என்று கூறியிருக்கும் அவர், “இந்தக் கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் அல்ல” என்றும் தெரிவித்திருக்கிறார்.\n“இதற்குப் பின்னால், யாரோ ஒருவர் இருக்கிறார்” என்று கூறி, தங்��ளை மீறி நடக்கின்ற விடயங்களாக, இவற்றைக் காண்பிக்க முனைந்திருக்கிறார் செஹான் செனசிங்க.\nபொது ஜன பெரமுனவில் உள்ள, மிகத் தீவிரமான ராஜபக்‌ஷ விசுவாசிகளில் செஹான் சேனசிங்கவும் காஞ்சன விஜேசேகரவும் முக்கியமானவர்கள்.\nஅவர்களுக்கு, இப்போதைய நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது போலக் காண்பித்துக் கொள்ள முனைந்தாலும், தங்களின் அரசாங்கம் மீது, பழி வரப் போகிறது என்ற அச்சமே, அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதனால்தான், பழியைப் பொலிஸ் மீது போட முனைந்திருக்கிறார்கள்.\n“முன்னைய அரசாங்கம், பொலிஸ் சேவையை, அரசியல் மயப்படுத்தி விட்டது. பொலிஸார் யாருடைய கட்டளைப்படி நடக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றும் செஹான் சேனசிங்க கூறியிருப்பது, வேடிக்கையின் உச்சம். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அலகாகவே, பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் உத்தரவை, மீறி நடக்க முடியாது. அதுவும் ஆட்சியில் இருப்பது, மைத்திரிபால சிறிசேன அல்ல; கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதன்னால் மட்டுமே, நாட்டில் உறுதியான ஆட்சியைத் தர முடியும் என்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்றும் மேடைகளில் இறுமாப்புடன் கூறி, ஆட்சியைப் பிடித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார்.\nஅவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால், யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் உள்ளது என்று கூறினால், அந்த அசிங்கம், யாருக்குச் சென்று சேரும்\nதன்னால் மட்டுமே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய ராஜபக்‌ஷ வாக்குறுதி கொடுத்திருக்கும் நிலையில், பொலிஸார் தம் விருப்பப்படி செயற்படுகிறார்கள் என்றால், அது யாருடைய இயலாமையாகக் கொள்ளப்படும்\nஒருவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தால், அதிகாரமற்ற நிலையில் ஜனாதிபதி இருக்கிறார்; பொலிஸாரைக் கூட, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது; கட்டு மீறி அவர்களே செயற்படுகிறார்கள் என்ற மாயையை, சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு, அரசாங்கம் முனைகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது.\nஅவ்வாறான ஓர் எண்ணத்தை, நாட்டு மக்களின் மனத்தில் பதியச் செய்வதன் மூலம், அரசமைப்பைத் திருத்து���் தமது திட்டத்துக்கு, அங்கிகாரம் பெறுவதற்கு அரசாங்கம் முற்படவும் கூடும்.\nஅதேவேளை, பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தம் விருப்பப்படி செயற்படுகிறது என்றால், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, ஜனாதிபதியின் பொறுப்பேயாகும்.\nஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட, எந்தவோர் அமைச்சுப் பதவியையும் வைத்திருக்க முடியாது.\nஆனாலும், பொலிஸ் திணைக்களத்தை உள்ளடக்கிய, பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருப்பது, யாருடைய தவறு\nஏனையவர்களின் மீது, நம்பிக்கை வைக்காவிடினும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமோ, அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவிடமோ பாதுகாப்பு அமைச்சை முழுமையாக ஒப்படைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் இருப்பது தான் அரசியல் சூழ்ச்சி.\nபொலிஸ் திணைக்களத்தை, 2013இல் செய்தது போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் ஒப்படைத்திருக்கலாம்.\nஅதைவிட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவே இருக்கிறார். ஆக, பொலிஸ் திணைக்களம், தாம் விரும்பியபடியே செயற்படுகிறது; அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்ற வாதமோ, குற்றச்சாட்டோ அர்த்தமற்றது. இது, பழியை வேறோருவரின் மீது போடுவதற்கான முயற்சி. அடுத்தடுத்து, முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்ததால், இந்த அரசாங்கம், பழியுணர்ச்சி கொண்ட ஓர் அரசாங்கம் என்ற கருத்து, மேலோங்கி விட்டது.\nபாரிய குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் எல்லாம், சுதந்திரமாக வெளியில் உலாவுகின்ற நிலையில், சிறிய விவகாரங்களை வைத்து, முன்னாள் அமைச்சர்கள் வேட்டையாடப்பட்டது, அரசாங்கத்துக்குக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇவ்வாறான நிலையில் தான், பொலிஸ் தரப்பின் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டுத் தப்பிக்க முனைகிறது, தற்போதைய அரசாங்கம்.\nஅதையும் மீறி, இதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலையில், தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.\nஅவ்வாறு நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டும், பொலிஸ் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டும், மக்களைப் பொய்யான திசைக்குத் திருப்ப முடியாது.\nகோட்டாபய ராஜபக்‌ஷவின் மீது, சிங்கள பௌத்த மக்கள், ��ெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைத் தற்போதைய அரசாங்கம், நாசமாக்கும் வகையில் தான் செயற்படுகிறது.\nநாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும் நாள் எப்போது என்று, அமைச்சர்கள் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானதொரு நிலையில், அரசியல் பழிவாங்கல்களால் அரசாங்கம் ஏறிய வேகத்திலேயே, கீழே சரியத் தொடங்கி இருக்கிறது.\nஇது ஐ.தே.க தரப்புக்கு நம்பிக்கையூட்டுகிறது. அதனால் தான், அவர்கள் எப்படியும் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது Yesterday at 13:41\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:52\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️ ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 👍\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nஅப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்.\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nமுள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும் (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஇலங்கையிடம், வியட்நாமிடம், நியூசிலாந்துடம் யூகே, ஈயூ கற்கவேண்டிய பாடங்கள் நிறைய. பெப்ரவரி முடிவில், external borders ஐ மூடி இருந்தால். இப்போ யூகேகுள், ஈயுவுக்குள் அதிக பிரச்சனை இல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி இருக்கலாம். இப்போ உள்ளூர் சாண்ட்விச் கடை முதல், கார் விற்பனை வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியும் அடி வாங்குகிறது. பொருளாதாரத்தின் 10% போயிருந்தாலும், அதை அரசு தாங்கி பிடித்திருக்கலாம். இப்போ 70% பொருளாதாரத்தை அரசே தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236949-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T16:34:22Z", "digest": "sha1:H3QJABMU3KIADL2VZOOC3AEPX3UZNNTQ", "length": 30780, "nlines": 226, "source_domain": "yarl.com", "title": "இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\nJanuary 17 in அரசியல் அலசல்\nவடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின்\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\nசீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது\nஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.\nபூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்குக் இணைப்பு- சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன\nதன��ு ஐந்து வருடகால ஆட்சியில் வடக்குக்- கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்து அதன் மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு முடிவு காணுவேன் என்று கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் வைத்து நம்பிக்கை வெளியிட்டிருந்தார். உறுதியளித்துமிருந்தார்.\nகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள, தற்போது கோட்டாபய ராஜபக்சவைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக பல உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களைத் தவிர்ப்பது.\nகோட்டாபய ராஜபக்சவும் இந்த இரு நாடுகளும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை அதாவது இனப்பிர்ச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோடு, ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் கைவிடப்பட வேண்டும் அல்லது அது பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் சில நிபந்தனைகளை முன்வைப்பதாகவே கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.\nஇதனால் தமது பூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து அதாவது மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் வருகையின் பின்னரான சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளில் கூட வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை மக்கள், இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற வாசகங்களையே காண முடிந்தது.\nஅமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்�� எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் அமைக்கப்படும் வரை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெலடுத்திருந்தன\nஆனால் அந்த வாசகங்கள், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் மேலும் மெருகூட்டப்பட்டு மேலதிகமாக இலங்கையின் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் அல்லது ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்ற வாசகங்களே அதிகமாகப் பேசப்படுகின்றன.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸ், (Alice Wells) ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கோசோ ஜமோற்றோ (Kozo Yamamoto) ஆகியோர் அவ்வாறுதான் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.\nகொழும்புக்கு வருகை தந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வோங் ஜெய், (Wang Yi) ரஷிய வெளியுறவு அமைச்சர் செறிஹி லவ்றோ (Sergei Lavrov) ஆகியோர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற வாசகங்களைக் கூறாமல் இலங்கையின் இறைமை, ஒற்றுமை ஆள்புலம் என்ற வாசகங்களையே முதன்மைப்படுத்திக் கூறியிருந்தனர்.\nஇனப்பிரச்சினை பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் சீன, ரஷிய நாடுகளின் பிரதிநிதிகள் உச்சரிக்கவில்லை. சீன, ரஷிய நாடுகள் ஈழத் தமிழர்களின் போராட்ட விடயங்களில் அன்றில் இருந்து இன்று வரை கருத்துக் கூறியதுமில்லை. மாறாக இலங்கையின் அணுகுமுறையோடு சேர்ந்து அல்லது தமது நலன் சார்ந்து நேரடியாகவே இலங்கையோடு பயணித்திருந்தன. ஆகவே கொழும்புக்கு வந்த இடத்தில் அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.\nஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்த எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெடுத்திருந்தன.\nஅதன் மூலம் இலங்கையில் சீனாவுக்குக் அதிகம் கால் பதிக்க இடமளித்திருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்தன. அதன் பின்னர் அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை இந்த இரு நாடுகளும் வேறொரு கோணத்தில் அணுகி மீண்டும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்குக் கொண்டு வந்தன.\nகோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்களச் சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன\nஇந்த நிலையில் தற்போது சீனா என்றொரு நாட்டை இலங்கையில் இருந்து அகற்றும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவுக்கான ஆதரவுத் தளத்தைக் கொடுத்துக் கொண்டு இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு விவகாரத்தை இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாகவும் இலங்கையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கோசத்துடனும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.\nசில சமயங்களில் கோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்கள சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன\nவேண்டுமானால் அந்த ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தின் மூலமாக 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கியது போன்று தமக்கு வசதியான ஆட்சி மாற்றம் ஒன்றையும் இந்த நாடுகள் செய்யத் தயங்காது என்ற கருத்துக்களும் எழாமில்லை.\nஇலங்கையில், இராணுவ ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் மூன்றாம் நாடு ஒன்று தலையீடு செய்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு, மேற்குலகால் வெளிஉலகுக்கு காட்டுவதற்கு ஏற்படுத்தப்படும் (கருத்துருவாக்கம்) முன்னேற்பாடாக / செயலாக இந்த மற்றத்தை கருத முடியாதா \nஇலங்கையில், இராணுவ ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் மூன்றாம் நாடு ஒன்று தலையீடு செய்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு, மேற்குலகால் வெளிஉலகுக்கு காட்டுவதற்கு ஏற்படுத்தப்படும் (கருத்துருவாக்கம்) முன்னேற்பாடாக / செயலாக இந்த மற்றத்தை கருத முடியாதா \nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nதொடங்கப்பட்டது Yesterday at 13:41\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nதொடங்கப்பட்டது Yesterday at 15:52\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள்\nதொடங்கப்பட்டது 47 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️ ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 👍\nஇறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை\nஅப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்.\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nமுள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும் (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை). ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்\nகொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை\nஇலங்கையிடம், வியட்நாமிடம், நியூசிலாந்துடம் யூகே, ஈயூ கற்கவேண்டிய பாடங்கள் நிறைய. பெப்ரவரி முடிவில், external borders ஐ மூடி இருந்தால். இப்போ யூகேகுள், ஈயுவுக்குள் அதிக பிரச்சனை இல்லாமல் உள்ளூர் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி இருக்கலாம். இப்போ உள்ளூர் சாண்ட்விச் கடை முதல், கார் விற்பனை வரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியும் அடி வாங்குகிறது. பொருளாதாரத்தின் 10% போயிருந்தாலும், அதை அரசு தாங்கி பிடித்திருக்கலாம். இப்போ 70% பொருளாதாரத்தை அரசே தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://climatechange.panossouthasia.org/?p=3312", "date_download": "2020-09-27T16:53:00Z", "digest": "sha1:24SOZIE6CU3BFJNMQOFXXMXJQK7EKUIB", "length": 10413, "nlines": 35, "source_domain": "climatechange.panossouthasia.org", "title": "அணு சக்தியும் புவி வெப்பமயமாதலும் 1 : ஆஸ்திரேலிய அரசியல் Panos South Asia Climate Change Blog", "raw_content": "\nஅணு சக்தியும் புவி வெப்பமயமாதலும் 1 : ஆஸ்திரேலிய அரசியல்\nஅணு சக்தியை முற்றிலும் ஒழித்துவிட்ட நாடுகளில் முக்கியமானது ஆஸ்திரேலியா. அந்நாட்டின் அணு சக்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. 1970களில் பசிபிக் பெருங்கடலில் நடந்த பிரெஞ்ச் அணு சக்தி சோதனையையொட்டி உருவான விவாதங்கள், அந்த எதிர்ப்பிற்கு அடித்தளமாக இருந்தன. யுரேனியம் உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது பெரிய நாடாக இருந்த போதிலும், அதன் சுரங்கவியல் பலத்த சர்ச்சைகளையே உருவாக்கியிருக்கிறது.\nவரலாற்றுப்பூர்வமாகவே ஆஸ்திரேலியாப் பொருத்தவரை அணு சக்தி ஒரு முக்கியமான அரசியல் பிரச்சினையாகவும் இருந்து வந்திருக்கிறது. நவம்பர் 2007ல் நடந்த தேர்தலில் அணு சக்திக்கு எதிரான உழைப்பாளர் கட்சியும், அணு சக்திக்கு ஆதரவான ஜான் ஹோவர்ட் தலைமையிலான கூட்டணியும் மோதின. தேர்தலில் உழைப்பாளர் கட்சியே வெற்றிப் பெற்றது.\nஇந்த பின்னணியில்தான் இப்போது அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் ஆஸ்திரேலியாவில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருகின்றன. அணு சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மாற்றிகொள்ள வேண்டுமென்று விஞ்ஞானிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கோரத் துவங்கியிருக்கிறார்கள்.\n2003க்குப் பிறகு ஒலிக்கத் தொடங்கிய இந்த குரல்கள் புகுஷிமாவிற்கு பிறகும் தமது வலுவை இழக்கவில்லை. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் பல தசாப்தங்களாக தமது தேவைகளுக்கு அணு சக்தியை நம்பியிருப்பதை சுட்டிகாட்டும் இவர்கள், அணு சக்தியை தேர்ந்தெடுக்காததன் மூலம் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்.\nவிஞ்ஞானிகளிலேயே ஒரு சாரார் அணு சக்தி வேண்டுமெனவும் ஒரு சாரார் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிசக்தி அதிக அளவில் இருப்பதால் வேண்டாம் எனவும் பிரிந்திருக்கின்றனர். டிட்டர்டன், பாக்ஸ்டர், பாரி ப்ரூக் போன்ற ஆஸ்திரிலேயாவின் முக்கியமான விஞ்ஞானிகள் அந்நாடு அணு சக்தியை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்கள். மாறாக, பிளானரி போன்ற விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவில் மாற்று எரிபொருள் மிக அதிக அளவில் இருப்பதால் அணு சக்தியை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பிளானரி, மாற்று எரிபொருள் இல்லாத நாடுகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.\nஇப்படி அணு சக்திக்கு ஆதரவான குரல்கள் அதற்கு பல காரணங்களைச் சொல்கின்றன. அணு சக்தியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மிகைப்படுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். புகுஷிமா விபத்திற்கு பிறகு அணு சக்தி கதிர்வீச்சினால் உயிரிழந்த சம்பவம் பெரிதும் இல்லை என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி பின்கெல். கதிர்வீச்சால் கான்சர் உண்டாகும் அபாயமும் மிகமிக குறைந்த அளவிலேயே இருப்பதாக அவர் வாதிடுகிறார்.\nஆனால், அணு சக்திக்கு ஆதரவானவர்கள் முன் வைக்கும் ஒரு முக்கியமான வாதம், காலநிலை மாற்றம் சார்ந்தது.\nஅணு சக்தியை தவிர்ப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் மற்ற உலக நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியா பின் தங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க சூரியசக்தி அல்லது காற்று சக்தியை விட அணு சக்தியே சிறந்தது என்பது இவர்கள் வைக்கும் வாதம்.\nஇது ஆஸ்திரிலேயாவின் பிரச்சினை மட்டுமல்ல. கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் அணு சக்தியை சேர்க்கலாமா வேண்டாமா என்பது இன்று உலக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விவாதம்.\nஉலகிலுள்ள விஞ்ஞானிகள் இந்த சர்ச்சையில் இரண்டு பிரிவினராக பிரிந்து எதிரெதிர் நிலையில் இருக்கிறார்கள். கியோட்டோ உடன்படிக்கையின் முக்கியத்துவம், புவி வெப்பமயமாதல் பிரச்சினையில் அணு சக்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்கள் எல்லாவற்றையும் ஒன்றொன்றாகப் பார்ப்போம்.\nகவிதா முரளிதரன் – தொடர்புக்கு kavitha.m@kslmedia.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/anandhi/", "date_download": "2020-09-27T15:41:47Z", "digest": "sha1:PIZ43K65QEGJ6FHXF4QQBFB5DY5H2DQR", "length": 5735, "nlines": 132, "source_domain": "kollywoodvoice.com", "title": "Anandhi Archives - Kollywood Voice", "raw_content": "\nஆனந்தி நடிப்பில் ‘கமலி from நடுக்காவேரி’ டீசர்\nநவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nஇயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ட்ரெய்லர்\nஆனந்தியுடன் டூயட் பாட வந்த பாலிவுட் நடிகர்\n'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து ஆனந்தி நடிப்பில் தயாராகி வரும் படம் 'எங்கே அந்த வான்'. மனசுக்கு இதமாக சுகமளிக்கும் காதலைத் தேடும் ஒரு பெண்ணின் கவிதைப் பயணமாக தயாராகும்…\nசாந்தனுவின் ”இராவண கோட்டத்தில்” ஆனந்தி\n'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த 'ஆனந்தி' தற்போது சாந்தனு பாக்யராஜின் 'ராவண…\nபரியேறும் பெருமாள் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - கதிர், ஆனந்தி, யோகி பாபு, கராத்தே வெங்கடேஷ், தங்கராஜ் மற்றும் பலர் ஒளிப்பதிவு - ஸ்ரீதர் இசை - சந்தோஷ் நாராயணன் இயக்கம் - மாரி செல்வராஜ் வகை - நாடகம்…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%A4/", "date_download": "2020-09-27T16:57:36Z", "digest": "sha1:XJGVE4KQETNDDL5BIVG2X5PHBWPG2DUK", "length": 2474, "nlines": 36, "source_domain": "ohotoday.com", "title": "ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | OHOtoday", "raw_content": "\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. இது ராஜீவ் காந்தி வழக்குவுடன் சேராது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.\nஎனவே ராஜிவ் வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழக அரசுக்கு பின்னடைவு. உச்சநீதிமன்றம் தீர்ப்போ, உத்தரவோ வழங்கவில்லை. கருத்துதான் தெரிவித்திருக்கிறது.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10206", "date_download": "2020-09-27T17:06:19Z", "digest": "sha1:4XWVWLSADESAV2TQDE2GOOHVQHRUASGN", "length": 8837, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொட��க்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉதவுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்\nஹாய் தோழிகளே,என் தோழி ஒருவருக்கு அடுத்த மாதம் டெலிவரி தேதி .அவர் ஹஸ்பிடலுக்கு போகும்பொது எவையெல்லாம் தேவை.என்னவெல்லாம் வாங்க வேண்டும்,குழந்தைக்கு என்ன வாங்குவது,கொஞ்சம் சொல்லுங்க அவர் இங்கு தனியாக இருக்கிறார்,எனக்கு இதைபற்றி தெரியது,உதவுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்\nஹாய் ஸ்ரீ,நான்US தான் இருக்கிறேன்,அவள் India தான்.அவளது திருமணம் காதல் திருமணம்,தற்போது அவள் கணவரைத் தவிர அவலுடன் யாரும் இல்லை.பதில் தாருங்கள்\nஹாய் ஸ்ரீ,நான்US தான் இருக்கிறேன்,அவள் India தான்.அவளது திருமணம் காதல் திருமணம்,தற்போது அவள் கணவரைத் தவிர அவலுடன் யாரும் இல்லை.பதில் தாருங்கள்\nஹாய் ஸ்ரீ மிக்க நன்றி பதில் அளித்தமைக்கு\nகர்ப்பிணி பெண்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா\nகுழந்தை வயிற்றில் எப்போதும் வலது பக்கமாகவே உள்ளது\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/day-one-test-match-of-eng-vs-wi-struggles-with-rain-and-bad-light-ends-early/articleshow/76865342.cms", "date_download": "2020-09-27T16:16:57Z", "digest": "sha1:5C4RX2XNCX6VMNUOT3NK44YTWLGGSGPR", "length": 14540, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "eng vs wi first test: கொரோனாவுக்கே டஃப் கொடுத்த மழை: முதல் நாளே இப்படியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவுக்கே டஃப் கொடுத்த மழை: முதல் நாளே இப்படியா\nஇங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nஇங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழை குறுக்கீடு காரணமாக டாஸ் போடுவதற்குத் தாமதம் ஏற்பட்டது. விடாது பெய்த மழையால், உணவு இடைவேளைக்குப் பின் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்திய நேரப்படி பிற்பகல் மூன்று முப்பது மணிக்குப் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே ஏஜஸ் பௌல் மைதானத்தில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் சிறிது நேரத்தில் மழை நின்றது. வேகவேகமாக மைதானத்தை பணியாளர்கள் தயார் செய்தனர். டாஸ் போடுவதற்கு இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைந்ததும் மீண்டும் மழை குறுக்கிட்டது.\nபர்த்டே பாய் ‘தாதா’ கங்குலியின் அட்டகாசங்கள்\nநீண்ட நேரமாக மழை நீடித்ததால் டாஸ் போடுவதற்கு முன்பே உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்தபின் மழை நின்றதால் மைதானம் தயார் ஆனது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம் கண்டது. போட்டி தொடங்கும் முன்பு இருநாட்டு அணியினரும் ‘கறுப்பின மக்களின் வாழ்விற்கு மதிப்பு உண்டு’ என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து கொண்டு இனவாதத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.\nஅதன்பின் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளேய் ஆகியோர் களம் கண்டனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷெனான் கேப்ரில் பந்து வீச்சில் டோமினிக் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மழை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டது. இதனால் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nமேற்கிந்தியத் தீவுகள் அணியால் தொடர்ச்சியாகப் பந்துவீச முடியவில்லை. சிறிது நேரத்தில் மழை மேகங்கள் களைந்து சென்றதால் 17.4 ஓவர்கள் வரை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் போட்டி நடைபெற்றது. தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் சேர்ந்திருந்தது. அதன்பின் பந்துகள் வீசப்படவில்லை.\nHelicopter Song: தல தோனிக்கு பிராவோவின் பிறந்தநாள் பரிசு\nசரியான வெளிச்சம் இல்லாமையாலும், மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாகவும் முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களுடனும், ஜோ டென்லி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஅம்பத்தி ராயுடு வரட்டும், அப்புறம் இருக்கு: தோனி அதிரடி...\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nDC vs CSK IPL Match Score: பெளலிங்கில் கலக்கிய டெல்லி.....\nசச்சின் சாதனையை முறியடித்த ராகுல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்து world Test championship West Indies england eng vs wi first test\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nகன்னியாகுமரிகன்னியாகுமரிக்கு வந்த புதிய டெக்னாலஜியில் உருவான சொகுசு படகு\nஇந்தியாகலாசார குழுவை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு\nதமிழ்நாடுதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா..\nஉலகம்ட்ரம்ப் - பைடன் நேரடி விவாதம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nதமிழ்நாடுகோயம்பேடு மார்க்கெட் நாளை திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி\nக்ரைம்கந்து வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்கு விட்ட பெண்ணை கொண்டு சென்ற மரணம்..\n உஷாரா வாங்கணும், லட்சக் கணக்கில் மோசடி\nசினிமா செய்திகள்இப்ப எதுக்கு விஜய் பெயரை இழுக்கிறீங்க: வனிதாவிடம் மல்லுக்கட்டிய ரசிகர்கள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/?p=12218", "date_download": "2020-09-27T16:33:38Z", "digest": "sha1:ZCSZ66X3KREHRPFACILEJN5LVP5KPX2G", "length": 29642, "nlines": 103, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\n‘கொவிட் 19 இற்காக கடமையாற்றுபவர்களுக்கு முற்றிலும் இலவசம்’\nஎம் . பி. முகமட்\nஎமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்..\nகொரோனா வைரஸ் தொற்றினால் முழு உலகுமே முடங்கியிருக்கிறது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் இத்தனைக்கு மத்தியிலும் எந்தக் கொரோனாவாலும் தோற்கடிக்க முடியாத ஒன்றாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது மனிதாபிமானம். இந்த நெருக்கடி காலத்தில், தமக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் எனும் அடிப்படையில் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வரும் மக்களின் கதைகள் நமக்கு நம்பிக்கை தருவதாகவுள்ளன.\nஇந்த நெருக்கடி காலத்தில் பண வசதியுள்ளவர்கள் மாத்திரம் உதவிகளைச் செய்யவில்லை. மாறாக ஏழைகள், அன்றாடம் உழைப்பவர்களும் தம்மாலியன்ற உதவிகளைச் செய்கிறார்கள். அவ்வாறான ஒருவர்தான் சம்மாந்துறை பிரதான வீதியில் சிறு வர்த்தகம் செய்யும் 60 வயது மதிக்கத்தக்க அன்சார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு முக கவசங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்களை இலவசமாக வழங்கி வருகிறார் அவர்.\n‘கொவிட்19 : இந்த பொருட்கள் கொவிட் 19 இற்காக கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசம்’ என அறிவித்தல் பலகை ஒன்றையும் அவர் வீதியோரம் காட்சிப்படுத்தியுள்ளார். இதனைக் காணும் அதிகாரிகள் தமது வாகனத்தை நிறுத்தி இம்முதியவரிடமிருந்து முக கவசம் மற்றும் தண்ணீர் போத்தல்களை பெற்றுச் செல்கின்றனர். தனது இப் பணி குறித்து அவர் கூறுகையில், “ஊரடங்கு அமுலில் உள்ளதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. நம்மை பாதுகாக்க கஸ்டப்படும் இந்த அதிகாரிகளுக்கு என்னால் இயன்ற சிறு உதவியையேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் இதனைச் செய்கிறேன்” என்றார். அவரது இந்த சிறிய நற்பணியினால் பயனடைந்த பலரும் அவருக்கு நன்றி கூறிச் செல்கின்றனர். இவரைப் போன்று மேலும் பலரும் தம்மால் இயன்ற சிறு உதவிகளையேனும் தமது பங்கிற்குச் செய்து கொண்டிருப்பது மனிதாபிமானத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.\nதிருகோணமலை என்.சி வீதியில் அமைந்துள்ள மொடர்ன் டெயிலரிங் நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை இலவசமாக தைத்து வழங்கி வருவது அப்பகுதியில் கவனயீர்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.\nஇதுபற்றி நிறுவன உரிமையாளர் முகமட் முஜீப் கூறுகையில் “இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற எமது மக்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப் பணியினை தொடங்கியுள்ளோம்.\nசந்தையில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோன்று தினமும் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் முக கவசங்களின்றி கஸ்டப்படுகின்றனர். இதனால்தான் கழுவிப் பாவிக்க கூடிய வகையில் கொட்டன் துணியினால் மாஸ்க் தைக்கின்றோம். வசதியுள்ளவர்கள் பணம் கொடுத்து வாங்குவார்கள். வருமானம் குறைந்த சாதாரண மக்கள் இதற்காக செலவு செய்யமாட்டார்கள். குடும்பத்தில் 5 பேர் என்றால் அதற்கே ஒரு தொகை பணம் தேவை. அதனால்தான் இந்த சேவை மூலம் நாமும் கொரோனா தடுப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதையிட்டு உளத் திருப்தியாகவுள்ளது. தற்போது எமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் சிரித்துக் கொண்டே.\nவெரே கெல்லி, கொழும்பில் வசிக்கும் இளம் சமூக செயற்பாட்டாளர். கொவிட் 19 ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அதில் ஒன்றுதான் தனது தெருவில் வசிக்கும் குடும்பத் தலைவிகளை உள்ளடக்கி அவர் ஆரம்பித்துள்ள வட்ஸ்அப் குழுமம். இது ஒரு சிறிய பணிதான் என்றபோதிலும் அதனூடாக கிடைக்கும் பலன் பெரிது என்கிறார் அவர்.\n“இதனை ஆரம்பித்ததன் நோக்கம், இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வ��ண்டும் என்பதுதான். நாட்கணக்காக நீடிக்கும் ஊரடங்கினால் அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. சமையல் உள்ளிட்ட அவசிய தேவைகளின்போது பற்றாக்குறையாகும் பொருட்களை இந்தக் குழுவில் இட்டால் இருப்பவர்கள் கொடுத்து உதவுவார்கள். அதேபோன்று டெலிவரி சேவைகள் பற்றிய தகவல்களை பகிர்வார்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக குறைந்த விலையில் பொருட் கொள்வனவில் ஈடுபடவும் இது உதவியாகவுள்ளது. எல்லா இன, மதங்களை பின்பற்றுவோரும் இதில் இருப்பதும் பகிர்ந்து கொள்வதும்தான் இதன் விN~சம்” என அவர் குறிப்பிடுகிறார்.\nஇதேபோன்றுதான் மற்றொரு குழுமத்தை தொடங்கி நடாத்தி வருபவர் கிறிஸ்டினா பிராங்கி. கொரோனா நெருடிக்க தனக்கு அயவலர்களுடனான நெருக்கத்தை அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறார் “நான் இப்பகுதியில் நான்கு வருடங்களாக வசிக்கிறேன். ஆனால் அயலவர்களுடன் அவ்வளவு அறிமுகமில்லை. இந்த வட்ஸ்அப் குழு இன்று புதிய உறவுகளை தேடித் தந்துள்ளது. இப்போதுதான் என் அயலவர்களான மூன்று குடும்பத் தலைவிகளின் பெயரே எனக்குத் தெரிய வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கி எமக்குள் பகிர்ந்துகொள்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதன் மூலம் எமக்கிடையில் குறுகிய காலத்திலேயே நல்லுறவு வளர்ந்துள்ளது” என்கிறார்.\nஇன்று கட்டாய சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவதால் மத தலங்கள் அனைத்திலும் வணக்க வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களும் அங்கு ஒன்றுகூடுவதில்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நாட்டிலுள்ள பல மத தலங்களின் கதவுகள் திறந்தேயுள்ளன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது விகாரையில் வைத்து கொவிட் 19 நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பல முஸ்லிம் குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குகின்ற காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் மக்களது பாராட்டையும் பெற்றன.\nஅதேபோன்றுதான் கம்பளை, இல்லவதுறை பள்ளிவாசல் தமது பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி தமிழ், சிங்கள மக்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களை அண்மையில் வழங்கியது. அவ்வாறு உதவியைப் பெற்றுக் கொண்ட ஒரு குடும்பம்தான் ராகுல் கருணாதிலகவுடையது. இது பற்றி அவர் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ” இங்குள்ள பொருட்கள் எனது தாயாருக்கு கம்பளை, இல்லவதுறை பள்ளிவாசலிடமிருந்து கிடைக்கப்பெற்றவையாகும். இந்த உலருணவுப் பொருட்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பத்திற்கு வாரக் கணக்கில் போதுமானவை. இந்தச் சிறிய செயல் நமக்கு ஒரு பெரிய செய்தியைச் சொல்கிறது. அதுதான் கம்பளையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவமாகும். இல்லவதுறை பள்ளிவாசலுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள். இதுதான் இலங்கையின் உண்மையான பன்மைத்துவத்துக்கு உதாரணமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அங்கு வாழும் சிறு தொகை சிங்கள குடும்பங்களையும் அவர்கள் அரவணைக்கத் தவறவில்லை. கொரோனா வைரஸ் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் தாம் உதவிகளை வழங்கி வருவதாக கல்குடா சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரே~;ட விரிவுரையாளருமான எம். ரீ.எம். ரிஸ்வி குறிப்பிடுகிறார். “ இது இன மத பேதம் பார்க்கும் காலமல்ல. கொரோனாவும் இன மத பேதம் பார்த்து தாக்கவில்லை. எல்லா மக்களும்தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் நாம் எமது உதவித் திட்டங்களை ஓர் இனத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. கல்குடா பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 50 சிங்கள குடும்பங்களுக்கு நாம் உதவிகளை வழங்கினோம். மட்டக்களப்பு வீதி, புணானையிலுள்ள பௌத்த விகாரைக்குச் சென்று அங்குள்ள தலைமை பிக்கு மூலமாக அப் பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கினோம். கொரோனா நெருக்கடியை நாம் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான சாதகமான ஒரு காலமாகமாக மாற்றியுள்ளோம்” என்றார்.\nஇன்று கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு பாரிய முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இம் முகாமை முழுக்க முழுக்க இராணுவத்தினரே நிர்வகித்த�� வருகின்றனர். ஒரு புறம் ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் கடுமையான முறையில் நடந்து கொள்கின்ற நிலையில், மறுபுறும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் காட்டுகின்ற கனிவும் ஆதரவும் மக்களின் மனங்களை வென்றுள்ளன.\nபுணானை முகாமில் தங்கியிருந்த அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் சப்ரின் இராணுவத்தினர் எந்தளவு தூரம் இரக்கத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டனர் என்பதை விபரிக்கிறார். “இந்த முகாமில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் தங்கியுள்ளன. நாம் எமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி நோன்பு நோற்று பிரார்த்திக்க தீர்மானித்தோம். அதிகாலையில் 3.30 மணியளில் எழுந்து சாப்பிட்டுவிட்டே நோன்பு நோற்போம். எனினும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரவு 8 மணிக்கே எமக்கு உணவு வழங்கப்படும். இதனால் எமது முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் இதுபற்றிக் கூறி, 8 மணிக்கு தரும் உணவை சற்று தாமதித்து 10 மணியளவில் தந்தால் அதனைக் கொண்டு எம்மால் நோன்பு பிடிக்க முடியும் எனக் கூறினோம். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை. வழமைபோன்று இரவு 8 மணிக்கே எமக்கு சாப்பாடு வந்தது. இராணுவத்தினர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லைப் போலும் என்ற அதிருப்தியில் நாம் அந்த சாப்பாட்டையே அதிகாலையில் நோன்பு நோற்பதற்காக எடுத்து வைத்தோம். சிறிது நேரம் கழித்து எமது அறைக்கு வந்த அதே அதிகாரி “இதை இப்போது சாப்பிடுங்கள். நீங்கள் நோன்பு நோற்பதற்காக பிரத்தியேகமாக உணவு தயாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதிகாலை 3 மணிக்கு உங்கள் அறைக்கு உணவு வரும். எங்களுக்காகவும் உங்கள் கடவுளிடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். இராணுவத்தினரின் இந்த மனிதாபிமான செயலினால் நாம் மனம் நெகிழ்ந்துபோனோம். இராணுவம் பற்றி எம்மிடம் தப்பபிப்பிராயங்களே நிலவின. ஆனால் அவர்களும் நம்மைப்போன்று மனிதாபிமானமிக்கவர்கள்தான் என்பதை இந்த கொரோனா காலம் எமக்கு காட்டித் தந்துள்ளது” என்றார் அவர்.\nஇவ்வாறு படித்தவர்கள், பாமரர்கள், ஏழைகள், பணக்காரர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என எந்தவித வேறுபாடுகளுக்குமப்பால் மனிதர்கள் என்ற ஒரே நோக்கில், கொரோனாவின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காக மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கைகோர்த்துள்ளனர் என்பதற்கு இந்தக் கதைகள் நல்ல சான்றுகள்.\nகொரோனாவினால் ஒரு புறம் நாட்டினதும் மக்களினதும் பொருளாதாரத்தில் பலத்த அடி விழுந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த நெருக்கடி காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருப்பதுதான் நமது பலமாகும். கொரோனா கற்றுத் தந்துள்ள இந்தப் பாடத்தை காலமெல்லாம் கடைப்பிடிப்பதில்தான் அழகிய இலங்கைத் தீவின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. கொரோனா உலகிலுள்ள அத்தனையையும் தோற்கடித்திருக்கிறது, ஆனால் ஒன்றைத் தவிர. அதுதான் மனிதாபிமானம்\n‘கொவிட் 19 இற்காக கடமையாற்றுபவர்களுக்கு முற்றிலும் இலவசம்’\nஇந்தியாவின் செல்லாக் காசு இலங்கையில் \nமதம் என்பது மனம் தான்\nஇந்துக் கோயில் நடைமுறையில் மாற்றம்\nஎந்த மதத்தினருக்கும் இங்கு தடையில்லை\nமதரீதியான பிரிவினைவாதம் பாடப்புத்தகங்களில் ஆரம்பிக்கிறது.\n“பிரதான மூவினங்களும் மும்மதங்களின் ஆதிக்கத்தில்தான் இயங்குகின்றன”\nகைநாட்டு வைத்து சம்பளம் பெறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/tag/naan-seidha-poojaa-palam-song-lyrics-in-english/", "date_download": "2020-09-27T15:57:01Z", "digest": "sha1:TZLZPR3SEARKKA6H4Y7XIAJNYIRVNADS", "length": 5539, "nlines": 132, "source_domain": "www.edumelon.com", "title": "Naan seidha poojaa palam Song Lyrics in English | | EduMelon", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா\nபெண் : நான் செய்த பூஜா பலம்\nநான் செய்த பூஜா பலம்\nநான் செய்த பூஜா பலம்\nநான் செய்த பூஜா பலம்\nநான் செய்த பூஜா பலம்\nபெண் : அரவிந்த மலரோடு\nபெண் : ஆ……நான் செய்த பூஜா பலம்\nபெண் : தேன்மலர் மணம் போல\nபெண் : ஆ……நான் செய்த பூஜா பலம்\nஆண் : நல்வாழ்வு எனை நாட\nநான் செய்த பூஜா பலம்\nஇருவர் : இல்லை…….நாம் செய்த பூஜா பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/13133307/1265767/GK-Vasan-PM-Modi-invited.vpf", "date_download": "2020-09-27T16:26:16Z", "digest": "sha1:PUQNRNPCUY6ZOYBNFNAWJKABIWDLTJKN", "length": 19046, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு || GK Vasan PM Modi invited", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nபதிவு: அக்டோபர் 13, 2019 13:33 IST\nமாற்றம்: அக்டோபர் 13, 2019 14:31 IST\nசென்னையில் சந்தித்த ஜி.கே.வாசனுக்கு பிரதம���் மோடி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஜிகே வாசன் பிரதமர் மோடி\nசென்னையில் சந்தித்த ஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.\nசென்னை வந்த மோடியை வரவேற்க தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வந்திருந்த நேரத்தில் ஜி.கே.வாசனும் வரவேற்றார்.\nஅப்போது, ஜி.கே வாசனிடம் கை குலுக்கிய மோடி, கடந்த முறை நீங்கள் வீட்டிற்கு வருவதாக சொன்னீர்கள், வரவில்லையே கட்டாயம் வரவேண்டும் என அன்புடன் கேட்டார்.\nஇந்த சந்திப்பு அன்பான விசாரிப்பு தான் என்று பா.ஜனதா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் பா.ஜனதாவில் ஜி.கே.வாசன் சேருவார் என்றெல்லாம் வலைத்தளங்களில் தகவல்கள் பரவ தொடங்கிவிட்டன.\nஇதுபற்றி ஜி.கே. வாசனிடம் கேட்ட போது, ‘’பிரதமர் மோடி பல கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேசி வருபவர். என்னிடம் மறக்காமல் டெல்லிக்கு வரவேண்டும் என பேசியது நெகிழ்ச்சி.\nகோவையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவசியம் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தார். அப்போது பேசிய விவரங்களை இதுவரை நினைவில் வைத்திருப்பது சிறந்த பண்பு. அவர் டெல்லி திரும்பிய பின்னர், அவரை சந்திக்க செல்வேன்.\nதமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் களம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பது எங்கள் இலக்கு. அதிமுக-பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தலைவர் ஒருவரை நினைவுகூர்ந்து மோடி பேசியதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது.\n‘’ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்க ஜனநாயகத்தில் இடம் உண்டு. ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக, தங்களது நோக்கத்திற்காக டுவிட்டரில் ட்ரெண்ட் செய்வது தவறு. மோடி மட்டுமல்ல எந்த அரசியல்தலைவரையும் திரும்பிபோ என ட்ரெண்ட் செய்வது தேவையற்றது.\nஇதனால் எந்த லாபமும் இல்லை. மோடியின் வருகையின்போது அவருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.\nசீனா அதிபருடன் இந்திய பிரதமர் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.\n‘’வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் ஒரு வருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்பு நம் தமிழகத்தில் ஏற்படுத்தபட்டது என்பது நமக்கு பெருமை தரும் வி���ஷயம்.\nபல்லவர் காலத்தில் இருந்து சீனாவுக்கும், தமிழகத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்தது. தற்போது இரண்டு நாட்டு தலைவர்களும் இங்கு வந்தது நம் மாநிலத்திற்கு, நம் தமிழ் மக்களுக்கு பெருமை.\nகுறிப்பாக இந்த சந்திப்பின் போது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலே பாரதப் பிரதமர் வேட்டி, சட்டை அணிந்து சீன அதிபரோடு சென்றதும், கலந்துரையாடியதும் தமிழர்களுக்கு பெரிதும் பெருமையாக இருந்தது,\nமேலும் தமிழர்களின் பாரம்பரிய உணவை உபசரித்தது, கலைஞர்களின் கலை வண்ணத்தை எடுத்துக் காட்டியது, பட்டுத்துணியை சீன அதிபருக்கு பரிசாக தந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகள் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளாகும். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு அடித்தளமிட்ட பாரதப் பிரதமருக்கு முதலில் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nPM Modi | GK Vasan | பிரதமர் மோடி | ஜிகே வாசன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n224 ரன் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஅர்மீனியா - அசர்பைஜான் இடையே பயங்கர மோதல் - ராணுவம் தயாராக இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதால் போர் பதற்றம்\nபிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் கோர விபத்து - கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப பலி\nஎச்.ராஜாவும் விடுவிப்பு- நிர்வாகிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணித்த பாஜக மீது தொண்டர்கள் அதிருப்தி\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்���ூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1120/", "date_download": "2020-09-27T17:45:49Z", "digest": "sha1:FMHO5GKXHPZYVITAJYKTRXB2SPIN2QBC", "length": 13001, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "சாயி பல்கலைக்கழகத்திற்கு பிரதான வளாக கட்டட பணி - முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்ற��� அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nசாயி பல்கலைக்கழகத்திற்கு பிரதான வளாக கட்டட பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்\nசென்னை பையனூரில் ரூ. 600 கோடி மதிப்பீட்டில் சாயி பல்கலைக்கழகத்திற்கு பிரதான வளாக கட்டடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பளவில் புதிதாக நிறுவப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்டமாக, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.\nசென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்கும், சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் இடையே 24.1.2019 அன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சாயி பல்கலைக்கழகம் முதற்கட்டமாக முதல் 7 ஆண்டுகளில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் 12 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் 6000 மாணவர்களுடன், 300 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 300 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், இரண்டாம் கட்டமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடி கட்டட பரப்���ளவில் 20,000 மாணவர்களுடன், 1,000 உறுப்பினர்களை கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் 1,000 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக பணியாளர்களைக் கொண்டு முழு திறனுடன் இயங்கவும் திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஊரகத்தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, சாயி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கே.வி.ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஇவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில் வளம், வேளாண்மை சிறக்க முழு கவனம் செலுத்துகின்ற அரசு அம்மாவின் அரசு – முதலமைச்சர் பேச்சு\nதிட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/34869", "date_download": "2020-09-27T16:11:35Z", "digest": "sha1:BQ5E4JL4ULDOZH4FU4YWLDTZYS7MT52Y", "length": 10077, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது விருப்பமில்லை : ப.சத்தியலிங்கம் – | News Vanni", "raw_content": "\nதமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது விருப்பமில்லை : ப.சத்தியலிங்கம்\nதமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது விருப்பமில்லை : ப.சத்தியலிங்கம்\nஇந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகவுள்ள தமிழர்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்படுவது சிலருக்கு விருப்பமில்லை. இது அவர்களின் வங்குரோத்து அரசியலுக்கு சவாலாக உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சகாதார அமைச்சரும் மாகா�� சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nவவுனியா பட்டாணிச்சூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nதமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து பயணிக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக நாங்கள் இருக்கிறோம். இரண்டாவது நாங்கள் இரண்டு சமூகமும் தாய்மொழியாக தமிழை பேசுகிறோம்.\nகலாசார, மதரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டு சமூகமுமே பேரினவாதாத்தால் தொடர்ந்தும் நசுக்கபட்டுக்கொண்டிருக்கின்ற இனங்களே.\nஅரசியல் ரீதியாக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த இரண்டு சமூகமும் இணைந்து பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனினும் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றார்கள். தங்களின் வங்குரோத்து அரசியலுக்காக இனங்களுக்கிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்காக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்.\nகடந்த காலங்களில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தேறியது உண்மைதான். எனினும் அவற்றை மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்ப்பதால் எந்த நன்மையும் கிடைக்கபோவதில்லை. தமிழ் முஸ்லீம் ஒற்றுமை என்பது இன்று நேற்று பேசப்பட்ட விடயமல்ல. இலங்கை தமிழ் அரசுக்கட்சியை பொறுத்தவரை அதன் யாப்பிலேயே முஸ்லீம் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.\n1949ல் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் பேசும் மக்களுக்கே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லீம் மக்களின் தலைவர்களாக இருப்பவர்களில் அநேகமானவர்கள் தமிழ் தேசிய உணர்வாரள்களே . அவர்களும் ஒருகாலத்தில் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தவர்களே என்றார்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயத��� சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aruvarupana-vivagaram-10002791", "date_download": "2020-09-27T17:06:01Z", "digest": "sha1:BWPSPJRUVOUVJB6AOSORDAL6BVIHZXG4", "length": 10745, "nlines": 215, "source_domain": "www.panuval.com", "title": "அருவருப்பான விவகாரம் - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nAuthor ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Foedar Dostevsky)\nவெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..\nகுற்றமும் தண்டனையும் (ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி) தமிழில்-(���ம்.ஏ.சுசீலா):உலகச் செவ்வியல் நாவல்களில் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் \"ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்\" குற்றமும் தண..\nகரமசோவ் சகோதரர்கள் பகுதி-1&2உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள..\nநிலவறைக் குறிப்புகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..\nவீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம்\nவீட்டுக்கு வீடு பன்னிருதிரளை உப்பு மருத்துவம்வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களுக்குமே எளிய முறையில் தீர்வு காண முடியும். ஆனால் அந்த எளிய முறையைக் கண்டறிவ..\nஉயிரினங்களின் தோற்றம் - டார்வின்(தமிழில் - ராஜ் கௌதமன்) :சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளை தமிழில் கொண்டுள்ள நூல்...\nஇந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்து..\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையு���ச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2012/04/blog-post_27.html", "date_download": "2020-09-27T17:54:43Z", "digest": "sha1:4YBF7QMMLCFXA2CRH3GHJNJQAP6SYHWG", "length": 23608, "nlines": 256, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில் சாலை விதிமுறைகளையும், டிரைவிங்கையும் முழுமையாக கற்றுக்கொண்டு புது காரில் ஏறி உட்காருவது நல்லது.\nடிரைவிங் ஸ்கூலுக்கு போய் குறைந்தது 10 மணிநேரமாவது பயிற்சி பெற்று பின்னர் காரை வாங்குவது உத்தமம்.\nதற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவது பெரிய சவாலான காரியமாகவே உள்ளது. குறிப்பாக, நகர சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்களே படாத பாடு படுகின்றனர்.\nஇந்த நிலையில், புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரும்ப தகாத சம்பவங்களை தவிர்த்து ஒரு முழுமையான டிரைவராக மாறிவிடலாம்.\nபுதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை காணலாம்.\nகார் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் விரட்ட வேண்டியது தேவையில்லாத பதட்டத்தைத்தான். கார் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே ரிலாக்ஸ்டாக முதலில் செய்ய வேண்டியது சீட் பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்.\nஅதாவது, ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் என்ற காரின் 3 கன்ட்ரோல் மும்மூர்த்திகளைத்தான் சுருக்கமாக ஏபிசி என்று குறிப்பிடுகின்றனர். கிளட்சில் இடது காலையும், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு வலது காலையும் பயன்படுத்தவும்.\nஎஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன் கியர்கள் எந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கார்களிலும் கியர் மாற்றும் அமைப்பு மாறுபடலாம். இதை தெரிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.\nஎஞ்சினை ஸ்டார்ட் செய்யும் முன் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துவிட்டு நியூட்ரல் கியரில் கார் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.\nகிளட்ச்சையும் பிரேக்கையும் மிதித்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்யவும். முன்பக்கம் வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் முதல் கியரை மாற்றி கிளட்சை மெது மெதுவாக ரிலீஸ் செய்யவும். ஆக்ஸிலேட்டரை மிதிக்க அவசியமில்லை.\nபைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும் கார் மூவ் ஆகாது. ஆனால், இந்த பைட்டிங் பாயிண்ட் என்று சொல்லும்\nஇடத்திற்கு கிளட்ச் ரிலீஸ் ஆகும்போதும் கார் மெதுவாக நகரும். இந்த கிளட்ச் கன்ட்ரோலை தெரிந்துகொண்டால் கால் டிரைவர் ஆகிவிடலாம்.\nமேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இஞ்ச் இஞ்ச்சாக காரை நகர்த்துவதற்கு இந்த பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலிலேயே காரை செலுத்துவார்கள் . ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய அவசியமில்லை. வேகமெடுக்கும்போது மட்டும் ஆக்சிலேட்டர் பக்கம் வலது கால் செல்ல வேண்டும்.\nஅடுத்து இப்போது கவனிக்க வேண்டியது ஸ்டீயரிங் கன்ட்ரோல். கிளட்ச் கன்ட்ரோலுடன் ஸ்டீயரிங் கன்ட்ரோலும் மிக அவசியம். மேலும், காரின் ஸ்டீயரிங் வீல் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும்.\nஇப்போது வரும் புதிய கார்கள் அனைத்தும் கிளட்சை சரியாக ரிலீஸ் செய்தாலே 10 கிமீ வேகம் வரை செல்லும். பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலை முதலில் தெரிந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிதானமாக காரை மூவ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.\n15 கிமீ வேகத்தை கார் எட்டியவுடன் கிளட்சை மிதித்து இரண்டாவது கியரை மாற்றுங்கள். கிளட்சை முழுவதுமாக ரிலீ்ஸ் செய்துவிட்டு ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும்.\nபொதுவாக இடதுபுறத்தில் காரை செலுத்த பழகிக்கொள்ளுங்கள். வளைவுகளில் திரும்பும்போது எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அதற்கான இன்டிகேட்டரை ஆன் செய்து கொள்வது மிக அவசியம்.\nபின்னர் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு இருபுறமும் வளைவில் பார்த்துக்கொண்டு உங்கள் கார் செல்வதற்கு போதிய இடம் இருந்தால் ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.\nகுறுகிய சந்துகளில் திருப்பும்போது காரை உடனடியாக திருப்ப வேண்டாம். பாதியள���ுக்கு காரின் முன்பகுதியை தெருவிற்குள் நுழைத்துக்கொண்டு அதன் பின் திருப்பினால் எளிதாக திரும்பும்.\nயு டர்ன் போடும்போது ...\nஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வளைவாக இருந்தால் ஸ்டீயரிங் வீலில் பாதி ரவுண்டு திருப்பினாலே கார் பெரிய வளைவுகளில் அட்டகாசமாக திரும்பும்.\nசிறிய வளைவுகளில் திரும்பும்போது ஒரு ரவுண்டு ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டால் கனக்கச்சிதமாக திரும்பும். இதேபோன்று, யு டர்ன் போடும்போது முழு ரவுண்டு அதாவது ஒன்றரை ரவுண்டும் திருப்பினால் அழகாக யு டர்ன் போட்டுவிடலாம்.\nவழியில் சிறிய வேகத்தடை இருந்தால் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு முதல் கியரை மாற்றி சிறிது தூரத்துக்கு முன்னரே கிளட்சையும், பிரேக்கையும் ரீலிஸ் செய்துவிடவும்.\nகார் தானாகவே அழகாக தவழ்ந்து எந்த வித பாதிப்பு இல்லாமல் வேகத்தடையை கடந்துவிடும். இப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து வேகத்துக்கு தகுந்தாற்போல் கியரை அடுத்தடுத்து மாற்றுங்கள்.\nஅகலமான அல்லது பெரிய வேகத்தடை இருந்தால் இரண்டாவது கியரில் வைத்து காரை மேற்சொன்னது போல் மூவ் செய்யவும். தேவையான இடங்களில் கண்டிப்பாக ஹாரன் அடிக்க மறக்காதீர்.\nதற்போது வரும் கார்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவை. எனவே, பிரேக்கை லேசாக அழுத்தினால் போதுமானது. புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதே பிரேக்கை அழுத்தும் முறையையும், கன்ட்ரோலையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என��பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசெப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட...\nவெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nநபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nதொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவ...\nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா\nபுடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி\nபல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்\nபெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்\nநீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா \nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nWindows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTM2Mg==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80-7%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:30:44Z", "digest": "sha1:YNW5BUSFIGQRNKUNWM66QMCVGGIQPZTA", "length": 7230, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nலண்டன்: பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடந்த இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன், பந்தய தூரத்தை (52 லேப்) 1 மணி, 28 நிமிடம், 01.283 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடைசி சுற்றின்போது அவரது காரின் டயர் பங்ச்சர் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சாமர்த்தியமாக காரை இயக்கிய ஹாமில்டன் 7வது முறையாக பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ கோப்பையை 7வது முறையாக முத்தமிட்டார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+5.856 வி.) 2வது இடமும், பெராரி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (+18.474 வி.) 3வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை 4 பந்தயங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மெர்சிடிஸ் வீரர்கள் ஹாமில்டன் (88 புள்ளி), வால்டெரி போட்டாஸ் (58 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளனர். ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் (52 புள்ளி), மெக்லாரன் ரெனால்ட் வீரர் லேண்டோ நோரிஸ் (36 புள்ளி), பெராரியின் லெக்ளர்க் (33 புள்ளி) அடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.\nமெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு\nமயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ஜப்பான் பிரதமர்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது; முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்\nகலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை தென்னிந்தியர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் மாற்றம்\nஎல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு\nஉடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nகூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் சோதனை ஓட்டம்\nகொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vivekananda-preferences-quotes_8640.html", "date_download": "2020-09-27T15:46:02Z", "digest": "sha1:GFTGMR4D7TSWHRDCFFSJRZ7WVNZMXLRL", "length": 17820, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "Vivekananda Quotes about Preference | விவேகானந்தரின் சிந்தனைகள் : விருப்பங்களை நிறைவேற்றுங்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் சிந்தனைகள்\n-> அனைத்திலும் இறைவனை காண்பது நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.\n-> வாழும் காலம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.\n-> இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.\n-> நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.\nஅப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.\n-> பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.\nTags: Vivekananda Quotes Preference Quotes விருப்பங்களை நிறைவேற்றுங்கள் விவேகானந்தர்\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n # ஓஷோ அவர்களின் விளக்கம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா\nஎண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.\nபுத்த மதம் Vs சித்தர் வாழ்வியல் -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)\nசுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வா���ுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் - 5\nஉலகத் தமிழ் பாராளுமன்றத்தின் முதல் இணையவழி கூட்டம் - 1\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு-9\nநம்பிக்கை பஞ்சாயத்துகள், நிகழ்வு -3\n'உயிர்த்தீண்டலும் மெய்தீண்டலும்' | Dr. சுப. திருப்பதி | திருக்குறள் தொடர் | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:50:09Z", "digest": "sha1:TZOHBSSHGF4RAGFEFILEI35V24SM3KGX", "length": 8368, "nlines": 147, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "Aalapol Velapol Aalam vizhuthupol | Ejamaan Song Lyrics", "raw_content": "\nHome » Songs » ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nEmbedded video for ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nசினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nமாமன் நெஞ்சில் நான் இருப்பேனே\nநாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்\nநானும் அங்கு நின்று இருப்பேனே\nபதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...\nநல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா\nபெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nமாமன் நெஞ்சில் நான் இருப்பேனே\nபெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும்\nதும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்\nபெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு\nஇன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு\nஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு\nமீனாட்சிக் குங்குமத்தை... நெத்தியிலே சூடச் சொல்லு\nபெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு\nஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு\nபெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துது\nஎன்னையே புது பூவா வெடிச்ச பின்னையே\nஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nபெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்\nநானும் அங்கு நின்று இருப்பேனே\nஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்\nவண்டியிலே வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்\nபெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்\nபல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்\nஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி\nபெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி\nஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்\nகாத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்\nபெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nமாமன் நெஞ்சில் நான் இருப்பேனே\nநாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்\nநானும் அங்கு நின்று இருப்பேனே\nஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...\nநல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா\nஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nபெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்\nநானும் அங்கு நின்று இருப்பேனே\nஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா\nஆயிரம் எரிமலை மாணவர் விழிகளில்\nஆரம்பக் காலத்தில் அது இருக்கும்\nஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்\nஆகாச நிலவுதான் அழகா தெரியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-09-27T15:33:26Z", "digest": "sha1:2VIHZW24KCCGBBPAR6JYDSQLRQSMF5Y5", "length": 6124, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "புர்கான் வாணி |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமோடியின் பலூசிஸ்தான் பேச்சு பாகிஸ்தானுக்கு காய்ச்சலையே தந்திருக்கும்\nதன் வீடு பற்றி எரிந்துகொண்டு இருக்கும் போது, பக்கத்து வீட்டு அகல் விளக்கின் ஒளியை பூதாகரமாக ஆக்கிய, பூதாகரமாகவே ஆக்க முயலும் பாகிஸ்தானின் அடாவடி தனத்துக்கு தனது சுதந்திர தின உரையின் மூலம் குட்டு ......[Read More…]\nAugust,19,16, —\t—\tகாஷ்மீர், கில்கித், தமிழ்த் தாமரை VM .வெங்கடேஷ், நரேந்திர மோடி, பலூசிஸ்தான், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், புர்கான் வாணி\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒ��ு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nதேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த ...\nபெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்� ...\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபா� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kumbukwegama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T17:22:04Z", "digest": "sha1:4HASI273ERZ6ULZR53PY5HGGTAZH7KC5", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kumbukwegama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kumbukwegama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?p=37571", "date_download": "2020-09-27T16:02:19Z", "digest": "sha1:GQXKSU5HZDZ6SU2HOI7ZPK4H5ZQ54YMG", "length": 10793, "nlines": 79, "source_domain": "yarlkathir.com", "title": "சருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில் - Yarl கதிர்", "raw_content": "\nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nவறண்ட உதட்டை குணப்படுத்தும் ஆலிவ் ஆயில்:\nசிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில் 1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன் 2 அல்லது 3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.\nதோல் பளபளக்க ஆலிவ் ஆயில்:\nதோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 3 அல்லது 4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.\nவரி தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில்:\nசிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretch marks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(Bio Oil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.\nபாத வெடிப்பு நீங்க ஆலிவ் ஆயில்:\nஅனைவருக்கும் பாதங்களில் வெடிப்பு வருவது இயல்பு. பாத வெடிப்பு நீங்க வாஸ்லின் மற்றும் 2,3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை சேர்த்து வெடிப்பு பகுதியில் மசாஜ் செய்து சாக்ஸ் அணிந்தால் விரைவில் வெடிப்பு நீங்கும்.\nமுகம் வெள்ளையாக ஆலிவ் ஆயில்:\nபெண்கள் அனைவருக்கும் ஃபேஸ் பேக் போடும் வழக்கம் இருக்கும். இதற்கு கடைகளில் விற்கும் முல்தானிமிட்டி உபயோகிப்பார்கள். முல்தானிமிட்டி சருமத்தை வறண்ட நிலையில் ஏற்படுத்திவிடும். அதனால் முல்தானிமிட்டியுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வர முகம் விரைவில் பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸ் சரும பிரச்சனை உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவர் இடைநிறுத்தம்: பீடாதிபதி பதவியும் நீக்கம்\nவடக்கு- கிழக்கு ஹர்த்தாலுக்கு ஒத்துழையுங்கள்: மக்களுக்கு அழைப்பு விடுத்தார் சுமந்திரன்\nஎதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்\nமன்னாரில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் பொலிஸாரினால் மீட்பு\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nமொத்த திட்டத்தையும் கெடுத்தது இவர்தான்: தமிழக வீரர் மீது பாய்ந்த டோனி\nசிறிது காலத்துக்கு முன்னர் ஒரே மேடையில் இருந்தோம் SPB உடனான நினைவலைகளை பகிர்ந்த குமார் சங்ககாரா\nஐ.பி.எல்.: முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் கொல்கத்தா- ஹைதராபாத் மோதல்\nஇன்றைய இராசி பலன்கள் 27.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 22.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 21.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 19.08.2020\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nபோதைப்பொருள் வழக்கு விசாரணை: நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை\nஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்\nபிக்பாஸ் மேடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி- வெளியான வீடியோ\nஎஸ்.பி.பி வாங்கிய சம்பளம் இதுதான் அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nந. ஸ்ரீகாந்தாவின் ஊடக சந்திப்பு\nசீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் – ராஜ்நாத் சிங்\nஎமி கொனி பாரெட் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை\nபிரெக்ஸிற் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் – பிரித்தானிய வணிக அமைப்பு\nபுதிய மோதல் – ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பதற்றம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/hyundai-creta-suv-pre-booking-news", "date_download": "2020-09-27T17:18:16Z", "digest": "sha1:QL44HULQGHS6OGL5Z6UR2SXEXUCXQUA4", "length": 8126, "nlines": 44, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.\nஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.\nஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது நீட்டிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) மாடலுக்கு முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கரணங்கள் குறித்தும், Hyundai Creta SUV-வியின் சிறப்பம்சங்கள் குறித்தும் சில தகவல்களை பார்க்கலாம்.\nஇந்தியாவின் SUV (sport utility vehicle) கார் சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அசத்தல் மாடலாக உள்ளது. அதன் டிசைன் அமைப்பு, எஞ்சின் திறன், விலை என அனைத்தும் சிறப்பானதாக இருக்கிறது. சென்ற மார்ச் மாதம் மத்தியில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி-யின் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.\nஇரண்டாம் தலைமுறை மாடலாக வந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விற்பனை தினத்தன்று வரை 14,000 முன்பதிவுகளை பெற்றிருந்தது. ஆனால், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரத்தில் கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், கார் விற்பனை முடங்கியது.\nஊரடங்கு நீடிக்கும் நிலையிலும் முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ஹூண்டாய் விற்பனை பிரிவு அதிகாரி தருண் கார்க் கூறுகையில், \" ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு இதுவரை 20,000 முன்பதிவுகள் பெறபட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் மட்டும், 18,000 புக்கிங்குகள் பெறபட்டுள்ளது. இதில், க்ரெட்டா SUVக்குத்தான் 75 சதவீத முன்பதிவுகள் வந்துள்ளன.\" என அவர் கூறியுள்ளார்.\nஊரடங்கு முடிந்தவுடன் முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஅறிமுகமான முதல் மாதத்திலேயே 6,703 புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கு முடிந்தவுடன் மாதத்திற்கு 10,000 க்ரெட்டா SUV-விகளை அனுப்புவதற்கு திட்டமிடபட்டுள்ளது.\nஹூண்டாய் க்ரெட்டா SUVயானது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.\nஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎ��்பி பவரையும், 144nm டார்க் திறனையும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 242nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250nm டார்க் திறனையும் வழங்குகிறது.\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது ரூ.9.99 லட்சம் என்ற விலையில் தொடங்குகிறது. புதிய க்ரெட்டா SUV மாடலின் BS-6 டீசல் மாடல்க்கு மட்டுமே 55 சதவீத புக்கிங் வந்துள்ளதகா ஹூண்டாய் தெரிவித்துள்ளது.\nஇரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..\nகாட்டடி அடித்த மயங்க், கே.எல்.ராகுல்... 224 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப் ..\n147 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை\nடாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..\n#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கொரோனா.\n#BREAKING: வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..\nபறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம்..\nபெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..\nதோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/22004", "date_download": "2020-09-27T16:20:24Z", "digest": "sha1:NFVHC7VN2CA37SJ6N5ASW4GG7EDKZOUZ", "length": 13046, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர முடியுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அரசியல் அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர முடியுமா\nஅப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர முடியுமா\nஜோகூர்பாரு, ஏப்ரல் 16 – தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் கேலாங் பாத்தா தொகுதியில் வெற்றி பெற, ஜசெகவின் டிஏபி யின் முன்னணித் தலைவர் லிம் கிட் சியாங் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் சீன வாக்காளர்களின் மனங்களையும், கவனத்தையும் கவருவது மட்டும் போதாது – மாறாக கடின உழைப்பால் மலாய் வாக்காளர்களைக் கவருவதும் மிகவும் முக்கியமாகும்.\nபெர்னாமாவின் தேர்தல் நிலவர மதிப்பீட்டுப்படி, விரைவாக முன்னேறிவரும் கேலாங் பாத்தா தொகுதியில் எளிதாக வெற்றிபெற ஜசெகவாக இருந்தாலும் சரி, தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி அவர்கள் 54 விழுக்காட்டு சீன மற்றும் 33 விழுக்கா��்டு மலாய் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்று கருத்துரைத்திருக்கிறது.\nமலாய் வாக்குகள் கிட் சியாங்கிற்கு விழுமா\nஇதற்கிடையில், மலாய் மற்றும் இஸ்லாம் எதிர்ப்புக் கொள்கையால் களங்கப்பட்டிருக்கும் லிம் கிட் சியாங்கிற்கு எந்த அளவிற்கு மலாய் வாக்குகள் விழும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.\nஇதனால் சந்தேகத்திற்கிடமில்லாமல் கிட் சியாங்கும் ஜசெகவும் இத்தொகுதியில் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ள வேளையில், பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் கட்சிக்காரர்களும், மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவது குறித்து கவலை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.\nமுக்கியமாக நகர்ப்புற சீனர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த கட்சியான ஜசெக – லிம்- மின் மேல் விழுந்த முஸ்லிம்-மலாய் எதிர்ப்பாளர் என்ற களங்கத்தால், மலாய்க்காரர்களிடம் வாக்கு சேகரிக்க மிகப்பெரிய முட்டுக்கட்டையையை அவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.\nஇதனை லிம் கிட் சியாங்கும் கவலையுடன் ஏற்றுக்கொண்ட போதும், தானும், தனது கட்சியும் முஸ்லிம்-மலாய் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்கள் அல்ல என்றும், அது உண்மைக்குப் புறம்பான வலிந்து திணிக்கப்பட்ட அவதூறாகும் என்று தெரிவித்த அவர் தான் இன பாகுபாடின்றி அனைவருக்குமே பாடுபட்டுவருவதாகத் தெரிவித்தார்.\nகேலாங் பாத்தாவில் மலாய் வாக்காளர்கள் லிம் கிட் சியாங்கை ஏற்றுக்கொள்வார்களா என்று கணிக்க முடியாத நிலையில் பிகேஆர் அவரை வேட்பாளராக அறிவித்தபின் லிம் மற்றும் ஜசெக தங்களை நிச்சயம் மலாய் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டு தேசிய முன்னணியின் கோட்டையான ஜோகூரை கைப்பற்றச் செய்வார்கள் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.\nபேராக் மாநிலத்தில் முன்பு போட்டியிட்ட லிம் இம்முறை கேலாங் பாத்தாவில் எல்லா இனத்தவர்களின் வாக்குகளையும் பெற்று, தாம் இத் தொகுதியில் வென்றே ஆகவேண்டும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nலிம் மற்றும் அவரது குழுவினர் இரவு பகலாக மலாய் வாக்குகளைப் பெற மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும், அவரது பணிக்குழு, சீனர்கள் அதிகமுள்ள, கேலாங் பாத்தாவில் உள்ள தேர்தல் தலைமையகத்தைச் சுற்றியே கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.\nதற்போது ஜசெகவின் வியூகம் 80 விழுக்காடு சீன வாக்குகளையும், 5விழுக்காடு மலாய் மற்றும் 5 விழுக்காடு இந்திய வாக்குகளையும் தற்காத்துக்கொள்வதே என்று அங்குள்ள உள்ளூர் அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nதேசிய முன்னணியின் வியூகம் என்ன\nஇதனிடையே கேலாங் பாத்தா அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ அப்துல் அஸிஸ் சாப்பியான், தேசியமுன்னணி 90 விழுக்காட்டு மலாய் வாக்குகளையும், 60 விழுக்காட்டு இந்திய வாக்குகளையும், 30 விழுக்காட்டு சீன வாக்குகளையும் கையில் வைத்திருப்பதாகவும், தாங்கள் நிச்சயம் இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்வோம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.\nமேலும்,ஜசெக மலாய் வாக்குகளுக்கு தனது கூட்டணிக் கட்சியான பாஸ் கட்சியைத்தான் நம்பியுள்ளதாகவும் ஆனால் தீவிர பாஸ் ஆதரவாளர்கள் மட்டுமே கிட் சியாங்-கை ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடந்த 2008 பொதுத்தேர்தலில் தேசியமுன்னணி கூட்டணிக் கட்சியான மசீச, பிகேஆர் வேட்பாளரை விட 8000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா)\nPrevious articleபென்சியாங்கான் தொகுதியில் மீண்டும் ஜோசப் குரூப் போட்டி\nNext articleதேர்தலுக்கு பின் ஜசெகவின் ராக்கெட் சின்னம் குறித்த விசாரணை\nஜசெக- அமானா அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை- கிட் சியாங்\nஎல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவதை கிட் சியாங் நிறுத்த வேண்டும்\n“முக்கியமான சேவையாக நாடாளுமன்றம் அறிவிக்கப்பட வேண்டும்.”- லிம் கிட் சியாங்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Parthiban", "date_download": "2020-09-27T17:42:44Z", "digest": "sha1:VTPV4Y2P5N5GJHYS5PCEXKFG3RNOO4OC", "length": 6716, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Parthiban | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n3 சர்வதேச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் ஒத்த செருப்பு \nபார்த்திபன் ஒரு பன்முக கலைஞர் என்பதைத் தமிழ் சினிமா உலகம் அறிந்த ஒன்றே . அவரின் வசனங்களுக்கென தனி ரசி���ர் பட்டாளமே உண்டு . புதுமை முயற்சிகளை சினிமாவில் புகுத்த முயற்சிப்பவர்களில் இவரும் முக்கியமான நபர் .\nஇசையுலகின் பெரும் புள்ளி நோக்கி. இன்று மாலை பிரார்த்தனை.. எஸ்பிபிக்காக பார்த்திபன் வித்தியாச அழைப்பு..\nநடிகர் ராதாகிருஷ்ணன் ,பார்த்திபன் திரைப்பட பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டி நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை பற்றி விடுத்துள்ள அறிக்கை:தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு.அப்படி எஸ்பிபியின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும்.\nமணிரத்னம் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்..\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நடத்திர தேர்வு பெரிய சவாலாக இருக்கிறது.\nஉங்க பித்தை தெளிய வைத்தே ஆகணும்.. பார்த்திபனுக்கு மூன்று மருந்து சொன்ன சேரன்..\nபார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஒத்த செருப்பு டிரைலரில் எவ்வளவு விஷயம் இருக்கு தெரியுமா\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபாமகவுக்கு எதிராக ட்விட்டர் பிரசாரம் செய்யும் பார்த்திபன்\nநாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.\nநந்தா, ரமணாவால் மீண்டும் மீண்டும் அவமானப்பட்டேன் - நடிகர் பார்த்திபன் சோகம்\nஇளையராஜா 75 பாராட்டு விழாவின் இயக்குனராக நடிகர் பார்த்திபன் தான் நியமிக்கப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார். இது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nபார்த்திபன் மகளுக்கு இன்று டும் டும் டும்..\n‘உள்ளே வெளியே’ - இரண்டாம் ஆட்டத்திற்கு தயாராகும் பார்த்திபன்\n&amp;amp;lsquo;உள்ளே வெளியே&amp;amp;rsquo; - இரண்டாம் பாக ஆட்டத்திற்கு தயாராகும் பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T15:40:30Z", "digest": "sha1:HVZWLMC6SFIDIE5BKTQHNLLLLSWZGJ4H", "length": 7089, "nlines": 55, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "50 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம் – Today Tamil Beautytips", "raw_content": "\n50 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம்\n50 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக புதைக்கப்பட்ட நபர்.. மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம் அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது.\nகர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சன்னா ஏரண்ணா. இவர் 50 ஆண்டுகளுக்கு முன் 30வது வயதில் இறந்துவிட்டார். உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்தனர்.\nஇந்நிலையில் 50 ஆண்டுகள் கழித்து, தற்போது உயிருடன் மீண்டும் திரும்பி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆந்திராவில் சுய நினைவை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் இறந்து போன ஏரண்ணா தோற்றத்தில் இருந்ததால் அவரை பற்றி விசாரித்துள்ளனர்.\nஅதற்கு அவர் தான் யாரென்ற தெரியாது நினைவுகள் இல்லை என கூறியுள்ளார். அதன் பின் இது ஏரண்ணாவாக தான் இருக்கும் என எண்ணி அவரை குடும்பத்தினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து, ஏரண்ணா வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம், கொஞ்சமாக பழைய நினைவுகள் வர தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சர்யமடைந்து அவரை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.\nதற்போது ஏரண்ணா 80வது வயதில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து அவரது மனைவியின் சொந்த ஊரான சித்ரநாயக்கனஹள்ளி என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார்.\nஇறந்ததாக எண்ணிய ஏரண்ணா எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார். அங்கிருந்து எப்படி ஆந்திரா சென்றார் என்ற விபரங்கள் கிடைக்காமல் மர்மாகவே உள்ளது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆடையில்லாமல் ஆயில் மசாஜ்.. மாதவிடாய் என்றாலும் விடமாட்டார்.. கால்லூரி மாணவியின் பகீர் வாக்குமூலம்\nசர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்\nகொரோனா அச்சத்திலும் மீண்டும் செம்ம ஹாட் போட்டோவை வெளியிட்ட மாளவிகா, வைரலாகும் புகைப்படம் இதோ\nஅப்பாவை மிஞ்சிய அரவிந்த் சாமி பையன் இவருக்கு இவ்வளவு பெரிய பையன் பொண்ணு இருக்கா\nபிகினி உடையில் போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய சமந்தா, புகைப்படம் உள்ளே\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக���கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/01/blog-post_66.html", "date_download": "2020-09-27T16:34:27Z", "digest": "sha1:U3R3BEOTI6CQFWMKGLFA5MJA57CSLYRY", "length": 22949, "nlines": 353, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "நான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார்.", "raw_content": "\nநான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார்.\nஉண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன\nகடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட \"அதிர்வு \" நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய \"மரம் கொத்திகளும் \" உடனடியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முகப்புத்தகத்தில் பதிவதை நிறுத்தி தங்கள் முகங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் முகங்களில் அடுப்பங்கரைச் சீலைத் துண்டுகளைப்போர்த்திக் கொண்டு மூக்கைப் பொத்தியபடி ஊர்களை விட்டு ஓடி ஒளிய வேண்டி வரும் என்பதையும் மன வருத்தமின்றி கூறி வைக்கிறேன்.\nஎப்போது இந்த மக்கள் விரோத சக்திகளை \"கட்சிக்குப் பாதுகாப்பான\" தருணம் ஒன்றில் மக்கள் முன் அம்பலப் படுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேனோ அன்று தொட்டு சேர்க்கப்பட்ட பட்டவர்தனமான ஆவணங்கள் என்னிடம் உண்டு. இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும், தனித்துவக் கட்சிக்கும், தத்தமது குடும்பத்துக்கும் இவர்களால் இழைக்கப்பட்ட துரோகங்களை மக்களுக்கு நிரூபிப்பதற்கு முன் இன்ஷா அல்லாஹ். சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், விஷேடமாக 'மக்கா, மதீனா ஆகிய றசூலில்லாஹி (ஸல்) அவர்களின் பாதங்கள் பட்ட புனித மண்ணில் இருந்தும் \"பத்வா\"க்கள் பெறப்படும், இதன் பின் சம்மந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கு முதலில் நிரூபிக்கப்படும்.இறுதியாக மக்கள் நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.\nகட்சியைக் காப்பாற்றுவதற்காக 2004 ஆம் ஆண்டு அன்றைய \"இன்டர் கொன்டினன்டல்' நட்சத்திர ஹோட்டலுக்குள் விசேட பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும், கரணம் தப்பினால் மரணம்தான் என்பதையும் பொருட்படுத்தாது நுழைந்து அறையைத் திறந்து ஏ.சி. கூட்டுக்குள் வீடியோ கமராவைப் பொருத்தி படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வித்த ஒருவனால் வேறு ஆதாரங்களைத் திரட்டுவதில் என்ன சிரமம் இருந்திருக்கப் போகின்றது\nசிங்கப்பூர், கொழும்பு, பாசிக்குடா நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் யுனிட்டி ப்ளாசா, லேக் ட்றைவ் அபார்ட்மன்ற்ஸ் ஆகியவற்றின் Master key களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். விசேடமாக காவலர்களும், சாரதியும் தூங்கிய பின் சாமங்களில் தனது காரை வி.ஐ.பியிடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பெரியவரே சென்று \"கொண்டுவர\" உதவிய பாசிக்குடா ஹோட்டல் முகாமையாளருக்கும், புதிய தகவல்களை ஆதாரப்படுத்த உதவிய பம்பலப்பிட்டி \"பேர்ள் கிறேன்ட்\" ஹோட்டலுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.\nநான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார். நான், இந்தப் பாதையில் மரணிக்கவும் தயார். நான் மரணித்தாலும்,எனது கொள்கைக் குன்றுகளான நண்பர்கள் அறுவரின் வங்கி லொக்கர்களில் பாதுகாப்பாக இருக்கும் இதே ஆவணங்கள் மக்களுக்கு வழிகாட்டும்.\nஇது எவ்வளவு பெரிய பதவிகளில் இருப்பவராயினும் அந்நபர்களைக் கணக்கெடுக்காமல் \"கட்சியைக் காப்பாற்றுகிற காலம் இது\" என்பதைத் கூலிக்கு துள்ளுகிறவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெயலாளர் நாயகத்துக்குரிய அதிகாரத்தைக் கண்ணைப் பொத்திப் பறித்த அன்று கட்சி கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது, தாறுஸ்ஸலாம் மர்மங்கள் புத்தகத்தை வாசிக்கும் போது கட்சிச் சொத்துக்கள் 'அபேஸ்' பண்ணப்பட்டது புரிகிறது, புத்தியுள்ளவர்களுக்கு கட்சிக் கொள்கைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிகிறது. இவ்வாறான கடைசி சந்தர்ப்பத்திலாவது புறப்பட முடியாது சோம்பிக் கிடந்தால் என்னாவது அஷ்ரஃப் சேர் சொல்லித் தந்ததால் எங்கே தொடங்கினோம் எனத் தெரிந்த நமக்கு எங்கே போய்ச் சேர்வோம் என தெரியாத பயணத்தில் எதனைக் காணப் போகிறோம் அஷ்ரஃப் சேர் சொல்லித் தந்ததால் எங்கே தொடங்கினோம் எனத் தெரிந்த நமக்கு எங்கே போய்ச் சேர்வோம் என தெரியாத பயணத்தில் எதனைக் காணப் போகிறோம் நரகத்துக்கான பாதை காட்டப்படுகிறது நண்பர்களே\nவரலாறு தெரியாதவர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்\nகற்றுக்கொள்ள விரும்புபவர்களையும், தெரிந்திருந்து மறந்தவர்களையும் படிக்கவும்-மீள் நினைவுபடுத்தவும் அழைக்கிறேன்\nமத்தியிலும், பிராந்தியத்திலும் அதிகாரத்திலிருப்போர் தங்களின் கடந்தகால தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக்கோண்ட பின்னர் மக்களின் அமானிதமான பதவிகளைத் தொடருமாறு ஆலோசனை கூறுகிறேன். அனைத்தும் அறிந்த அல்லாஹ் போதுமானவன்.\nகடந்த 16 வருடங்களும் அரசியலிலும், அரசியலுக்காகவும் நான் செய்த பிழைகள், மற்றும் மற்றவர் செய்த குற்றங்களுக்கு நான் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகிய அனைத்துக்குமாக பொது மக்களிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறேன்.\nநான் இழைத்த பிழைகளுக்கான, இன்னும் மற்றவர் இழைத்த குற்றங்கள் சுத்த ஹறாம் என்று தெரிந்துகொண்டு சுய நினைவுடன் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கான பத்வாவினை உலகளாவிய பல பத்வா அமைப்புகளிடம் கேட்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ் கிடைத்தவுடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிடமும், ஏனைய தஃவா அமைப்புகளிடமும் காண்பித்து இவர்களின் முடிவையும் பெற்ற பின் ஊடகங்கள் ஊடாகப் பகிரங்கப்படுத்தி அந்த தீர்ப்பின்படி நடந்து கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.\nநான் வைத்திருக்கும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை விஞ்ஞான பூர்வமாகப் பரீட்சித்து தராதரப் பத்திரத்தைப் பெறுவதற்கு ஆவணங்களை இவ்வாரம் இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப உத்தேசித்துள்ளேன். இதுவும் கிடைத்ததும் அப்பளுக்கற்ற உண்மைகளோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் பூமியில் எனது ஜீவிதம் இருந்தால்\n1979 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான 38 வருட கால எனது ஜீவிதம் அல்லாஹ் போனஸாக எனக்குப் போட்ட பிச்சையாகும்.\nஇதனை எனது உயிலுக்கு எழுதப்பட்ட முன்னுரையாகக் கொள்க.(எழுத்தாக்கம் Basheer Segu Dawood.ex MP)\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி ம��க்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/05/nfgg.html", "date_download": "2020-09-27T17:25:46Z", "digest": "sha1:FJM356ZCDWWY2ARMNJ6KKMCWL3KYWP3B", "length": 18399, "nlines": 345, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "nfgg அஸ்மினுக்கெதிராக‌ ல‌டாய்", "raw_content": "\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் வடக்கு மாகாண சபை உறுப்பினராக அய்யூப் அஸ்மீன் நியமிக்கப்பட்டார்.\nதற்போது இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு பல்தரப்பினரை அக்கட்சி நாடியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஆரம்பமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் தலைமையில் குறித்த மாகாண சபை உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளன.\nகடந்த காலங்களில் இம் மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக வைத்தும் இவரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அணுகி இந்ந விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇது தவிர மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற முள்ளிக்குளம் மக்கள் போராட்டம் மற்றும் வில்பத்து வர்த்தமானி அறிக்கை தொடர்பாக குறித்த மாகாண சபை உறுப்பினர் தான்தோன்றித்தனமான கருத்துக்களை முன்வைத்து வருவது குறித்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் கட்சி ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் கட்சி ஆராய்ந்துள்ளது.\nஅத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட பகுதி விஜயம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் தனக்கு வேலை பளு உள்ளதாக கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரனம் சுமந்திரனுடன் வடமராட்சி பகுதியில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.\nஇந்த விடயம் கட்சிக்கு தெரியவந்துள்ளதை அடத்து கட்சிக்கும் குறித்த மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.\n3 வருடம் வடக்கு மாகாண சபையில் இவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதி கொடை தொடர்பிலான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த விஜயத்தை அதாவது மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அந்த மாவட்டத்திற்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் இல்லாமல் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் குழு சந்தித்து சென்றது.\nஅது மாத்திரமன்றி அடுத்த நாள் கொழும்பில் நடைபெற்ற மன்னார் மாவட்ட பிரச்சினை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கூட அவரால் (வடக்கு மாகாண சபை உறுப்பினர்) கலந்து கொள்ள முடியவில்லை.\nஇதனால் தற்போது கோபமடைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் வடக்கு மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.\nமேலும் வடக்கு பட்டதாரிகள் பிரச்சினையை பிரதமர் ரணிலுடன் கதைப்பதாக சில பட்டதாரிகளை தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருடன் கொழும்பிற்கு சென்று பிரதமரிடம் கதைத்ததுடன் பட்டதாரிகளுக்கு அதன் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பாகவும் பட்டதாரிகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமையை சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இவ்வாறாக உள்ள நிலையில் குறித்த விசாரணையில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கட்சியில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் குறித்த மாகாண சபை உறுப்பினர் தனது நண்பர் ஒருவர் மூலமாக தற்போது வெளிநாடு ஒன்றிற்கு அரசியல் தஞ்சம் ஒன்றினை பெற முயற்சிகள் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T18:19:09Z", "digest": "sha1:2SZKHMUZCHGKXKAFLEYQDR3TV56ZEDC3", "length": 9875, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாரம்பரிய இசை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - பாரம்பரிய இசை\nஎஸ்பிபி பெயரில் தேசிய விருது: மத்திய அரசுக்கு கேயார் கோரிக்கை\nதற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்க விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்: 'மன் கி பாத்'...\nமேற்கு வங்கத்தில் அக்.1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி: முதல்வர் மம்தா பானர்ஜி...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அழிந்துவரும் மலை ���ாடுகள்\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/1732", "date_download": "2020-09-27T18:08:21Z", "digest": "sha1:WOMEU3ELFFTYRQKOFW57Q5SBFHZE6KQ2", "length": 9112, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தென்கொரியப் படம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - தென்கொரியப் படம்\nரஜினிகாந்தாக நடித்தது என் பாக்கியம்: லொள்ளு சபா ஜீவா பேட்டி\nஇஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலை: இந்து அமைப்புக்கு தடை\nவாழ்க்கையை மாற்றும் விண்கல்: இயக்குநர் ஆனந்த்\nதமிழ் சினிமாவின் உலக ஆளுமை\nஅலசல்: பழம் சுடுகிறதா எனக் கேட்கிறார்கள் சிறுவர்கள்\nஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு\nதிரையும் இசையும்: விதியைச் சுமந்த விழிகள்\nஅந்த நாள் ஞாபகம்: ஒருநாள் அவகாசம் கேட்ட இசைமேதை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/501", "date_download": "2020-09-27T15:27:58Z", "digest": "sha1:GHRSEQYLMJOE3YLUUQZEVFNKFIG26V7P", "length": 9400, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பிரீமியர்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பிரீமியர்\nசட்டம் படித்தால் சிறந்த எதிர்காலம்\nஇருளும் பனியும் ஏசுவின் பிறப்பும்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு ரூ. 116 கோடி: மத்திய அரசு அனுமதி\nமனங்களை ஆய்வு செய்யும் சைக்காலஜி படிப்பு\nஆழ்கடலில், அடர்வனத்தில் சாதிக்க வைக்கும் படிப்புகள்\nசோழிங்கநல்லூரில் நவீன தொழில்நுட்பத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள்\nஅசோக் சூடா - இவரைத் தெரியுமா\n - பிரகாஷ் அருணாச்சலம் சிறப்புப் பேட்டி\nபொருளாதாரப் படிப்புகளுக்கு உலகம் முழுக்க வரவேற்பு\nசென்னை ஓவிய இயக்கம் குறித்த உரையாடல்\nகுற்றங்கள் நடுவே பிறந்த ஞானி\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/281529?ref=ls_d_special", "date_download": "2020-09-27T16:47:59Z", "digest": "sha1:3CNNQCQR5GSWTEHOEGKLQDUYGP7NUO74", "length": 15643, "nlines": 325, "source_domain": "www.jvpnews.com", "title": "பிரதமரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஜனாதிபதி - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட் இதோ\n முதலில் பாடிய பாடல் எது\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபிரதமரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஜனாதிபதி\nஇன்றையதினம் தனது முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற மூத்த சகோதரரிடம் ஆசி வாங்கினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.\nநடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெருவெற்றியீட்டிய மகிந்த ராஜபக்க்ஷ, நான்காவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.\nஇதன்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தனது சகோதரரான பிரதமரிடம் ஆசிபெற்றுக்கொண்டார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/281465", "date_download": "2020-09-27T18:08:09Z", "digest": "sha1:CS47N3SNM6RVRD7XRVOABGXLOADWHYEW", "length": 16832, "nlines": 326, "source_domain": "www.jvpnews.com", "title": "மகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் ��ூட்டமைப்பு எம்.பி - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\n வலியுடன் எஸ்.பி.பி பாடிய பாடல்\nஇளையராஜாவின் அந்த வீடியோவை போட்டு காண்பித்த போது எஸ்.பி.பியின் ரியக்சன்\nதளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த இளம் நடிகை மேகா ஆகாஷ்.. எதில் தெரியுமா.. இதோ வீடியோ\nரஜினியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகவுள்ள பிரமாண்ட படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் கூட்டமைப்பு எம்.பி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது மனைவியாக அமையவுள்ளார்.\nகண்டி, கந்தான பகுதியை பிறப்பிடமாக கொண்டிருந்த அவர் தற்போது கொழும்பு கிருலப்பனையில் வசிக்கிறார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியை கற்றவர்.\nகடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், பொதுத்தேர்தல் நேரத்தில்- மஹிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையுடன் திருமணம் நடப்பது எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்பதால், திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/mayyal-thelintha-nilavu-latha-byju.htm", "date_download": "2020-09-27T17:06:17Z", "digest": "sha1:Q66E5DWNQ7D7UIVAHILA67ZLQRNKFT5K", "length": 5320, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "மையல் தெளிந்த நிலவு (லதா பைஜீ) - லதா பைஜீ, Buy tamil book Mayyal Thelintha Nilavu (latha Byju) online, Latha Byju Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nமையல் தெளிந்த நிலவு (லதா பைஜீ)\nமையல் தெளிந்த நிலவு (லதா பைஜீ)\nமையல் தெளிந்த நிலவு (லதா பைஜீ)\nமையல் தெளிந்த நிலவு (லதா பைஜீ) - Product Reviews\nஉன்னில் தொலைந்தவன் நானடி ( இருபாகங்கள் ) பிரேமா சுப்பையா\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஎன் காதல் ஒரு வேள்வி(விஜயஶ்ரீ பத்மநாபன்)\nஉனக்கென காத்து கிடப்பேனே ( பூர்ணிமா கார்த்திக் )\nநிலவே உந்தன் நிழல் நானே (மதுமதி பரத்)\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\n2 ஸ்டேட்ஸ் (என் திருமணத்தின் கதை)\nஅஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-09-27T16:11:40Z", "digest": "sha1:NMNRKFUWAROC3KF5WZXWH4IAKSTXI2WI", "length": 6131, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பீட்டர் முகர்ஜி |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கியது எப்படி.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்தி ராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்ரூவராக ......[Read More…]\nAugust,22,19, —\t—\tஇந்தி ராணி முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா, சிபிஐ, பீட்டர் முகர்ஜி\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார� ...\nநேரில் தன்னை சந��திக்க சிபிஐ இயக்குனர்� ...\nமல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீ ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nவாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா\nகெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிற ...\nமக்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசார� ...\nசி‌பி‌ஐ இயக்குனரின் மறுப்பு ஏற்கத்தக் ...\nகாங்கிரஸ் சிபிஐ.யை தவறாக பயன்படுத்துக� ...\nவெளிப்படையாக லஞ்சம்வாங்கிய வீரபத்ரசி� ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/05/30/", "date_download": "2020-09-27T16:51:45Z", "digest": "sha1:ATDSFKZ6LMYIGXVF5LRQ2BJ4AXNTI2WM", "length": 11165, "nlines": 145, "source_domain": "www.stsstudio.com", "title": "30. Mai 2018 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் ���ாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஇதமான காற்று இளம் காலை பனித்துளி பாடும்…\nகணீர் என்று அங்கே கேட்ட காட்டு மாதா கோவிலின்…\nடிலக்சன் யெயரட்டணம் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருறார்.\nடென்மார்க்கில் வாழும் டிலக்சன் யெயரட்டணம்…\nஉலகை உள்ளங்கையில் வைத்திருப்பவன் அவன்…\nகுரும்பசிட்டி குரும்பை நகர் என அழைப்பதில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/43130-2", "date_download": "2020-09-27T16:34:09Z", "digest": "sha1:UG3BA4L7XAD7YQPI7PT3HTFZIZJPWOUQ", "length": 20366, "nlines": 285, "source_domain": "www.velaiththalam.lk", "title": "நாடு திரும்பு உதவுமாறு கோரும் ச���ப்ரஸ் வாழ் இலங்கையர்கள்! | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nநாடு திரும்பு உதவுமாறு கோரும் சைப்ரஸ் வாழ் இலங்கையர்கள்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nநாடு திரும்பு உதவுமாறு கோரும் சைப்ரஸ் வாழ் இலங்கையர்கள்\nஇலங்கை திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விமானமொன்றை ஏற்பாடு செய்யுமாறு சைப்பரஸில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ள இலங்கையர்களே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nசைப்ரஸுக்கான இலங்கை கொன்சியுலர் அலுவலகத்தில் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்து 200 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் சிங்கள நாளிதழான லங்காதீபவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\nதாய்நாட்டுக்கு திரும்புவதற்கான விமானத்தை ஏற்பாடு செய்ய கொன்சியுலர் காரியாலயம் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவ்விலங்கையர்கள், தாம் வேறு விமானங்களில் நாடு திரும்புவதற்��ாக பதிவு செய்துள்ளதாகவும் கொன்சியுலர் காரியாலயம் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு திரும்பியனுப்ப முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதிலும் தற்போது அதனையும் கைவிட்டுள்ளது என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\n350 யுரோ செலவிட்டு தாம் வேறு விமானங்களில் டிக்கட்டுக்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவ்விலங்கையர்கள், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினூடாக ஏற்பாடு செய்யப்படும் விமானத்திற்கு தாம் 800 யுரோ வரை செலவு செய்யவேண்டியிருக்கும். இவ்வாறான அனர்த்த சூழ்நிலையில் அந்தளவு மேலதிக பணம் தம்மிடம் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகொவிட் 19 தொற்றுக்கு முன்னரே தமக்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய்தவர்களும் தம்மிடையே உள்ளனர். நோய் வாய்ப்பட்டவர்கள், தமது தாய்தந்தையின் மரண வீட்டுக்கு செல்ல ஆயத்தமானவர்கள் போன்றோரும் எம்மிடையே உள்ளனர். கட்டார் விமான சேவையினூடாக கலந்துரையாடி தம்மை நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவ்விலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசவுதியில் 71% தொழிலாளர்களின் தொழில்வாய்ப்பிற்கு ஆபத்து\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகட்டாரில் PCR பரிசோதனைக்காக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்கள்\nஅதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை\nஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பு\nகிராம உத்தியோகத்தர்கள் 24 மணி நேர சேவைக்கு தயாராக வேண்டும்\nகொரோனாவிலன் பின்னர் தென் கொரியா செல்லும் இலங்கையர்கள்\nஜெத்தா கொன்சியுலர் அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டது\n‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ போராடும் பட்டதாரிகள்\nதகைமையுடைவர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும்\nநேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்\nபணியாளர் ஒருவருக்கு கொரோனா: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடல்\nஅரச ஊழியர்களின் ஆடை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்\n90 நாடுகளுக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ள கட்டார் விமானசேவை\nநீதியமைச்சருக்கும் IOM வதிவிட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு\nஇத்தாலிய துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம்\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச சேவை\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_11_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T17:34:07Z", "digest": "sha1:VQQT6FSEUX6U4KOBQVY65ERWXCS2XDIX", "length": 8582, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பீகாரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பீகாரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழப்பு\nவியாழன், பெப்ரவரி 18, 2010\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\nஇந்தியாவின் கிழக்கில் பீகாரில் மாவோயிஸ்டுகள் எனச் சந்தேகிக்கப்படும் போராளிகளால் கிராமம் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியதில் 11 கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்தியாவில் பீகார் மாநிலத்தின் அமைவிடம்\nஇன்று வியாழன் அதிகாலையில் ஜாமுய் மாவட்டத்தில் புல்வாரியா கொராசி என்ற கிராமத்தை நூற்றுக்கும் அதிகமான போராளிகள் தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கிராமம் தலைநகர் பட்னாவில் இருந்து 200 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது.\nதீவிரவாதிகள் வீடு ஒன்றைக் குண்டு வைத்துக் தகர்த்ததாகவும், முப்பதுக்கும் அதிகமான குடிசைகளைத் தீக்கிரையாக்கியதாவும் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடியோரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகமும்ம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇரு வாரங்களுக்கு முன்னர் இக்கிராமத்தில் எட்டு போராளிகள் கிராமவாசிகளால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவி���்கின்றன. இக்கொலைகளுக்குப் பழிவாங்கவே இன்றைய தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.\nசில கிராமவாசிகள் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nபல இந்திய மாநிலங்களில் கடந்த 20 ஆண்டு காலமாக கம்யூனிச ஆட்சிக்காக தீவிரவாதிகள் நடத்தும் சண்டைகளில் இதுவரையில் 6,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅண்மைக்காலத்தில் பல மாநிலங்களில் இந்திய அரசு போராளிகளுக்கு எதிரரக பல தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது.\nஇந்தியாவின் 600 மாவட்டங்களில் 223 மாவட்டங்களில் போராளிகள் தீவிரமாயுள்ளனர்.\nஇப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2011, 08:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:10:39Z", "digest": "sha1:3JWTCV4EJZLICA4BD6QUWWGDDNNBUQXB", "length": 25027, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "வியாழனின் நிலாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவியாழனும் அதன் நான்கு பெரிய துணைக்கோள்களும் (தொகுப்பு)\nவியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் (துணைக்கோள்கள்) உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3கிமீ அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவற்றை முதன்முதலில் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலியின் நினைவாக கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகள்: ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ. இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள் நிலாவின் அளவை ஒத்தன; சில சற்றே கூடவும் சில சற்றே குறைவானதுமான அளவுடையவை.\nவியாழனின் நிலாக்கள் அவற்றின் சுற்றுப்பாதை நேரத்தைக் கொண்டு (மிகவும் விரைவானவை முதலில்) பட்டியலிடப்பட்டுள்ளன. தனது ஈர்ப்பு விசையால் கோளமாகச் சுருங்குமளவிலான திண்மம் கொண்ட நிலாக்கள் தடித்த எழுத்தில் முனைப்படுத்தப்பட்டுள்ளன.\n0.06°[4] 0.000 02 1979 இசுடீபன் பி. சின்னோட்டு\n0.374°[4] 0.0032 1892 எட்வர்டு எமர்சன் பல்னாடு உள்வெளி\n0.050°[4] 0.0041 1610 கலீலியோ கலீலிய நிலவு\n0.471°[4] 0.0094 1610 கலீலியோ கலீலிய நிலவு\n0.204°[4] 0.0011 1610 கலீலியோ கலீலிய நிலவு\n0.205°[4] 0.0074 1610 கலீல��யோ கலீலிய நிலவு\n45.762° 0.2115 1975/2000 சார்லசு டி. கோவல் & எலிசபெத் ரோமர்/\nஇசுகாட் எஸ். செப்பர்டு தெர்மிஸ்டோ\n27.562° 0.1673 1974 சார்லசு டி. கோவல் இமாலியா\n30.486° 0.1513 1904 சார்லசு டில்லோன் பெர்ரைன் இமாலியா\n27.006° 0.1322 1938 சேத் பார்னசு நிக்கல்சன் இமாலியா\n29.691° 0.1948 1905 பெர்ரைன் இமாலியா\n56.001° 0.2735 2003 செப்பர்டு மற்றும் பிறர் கார்ப்போ\n↑ வியாழனிலிருந்து இருக்கும் சராசரித் தொலைவைக் கொண்டு மற்ற நிலாக்களுடனான வரிசை எண்\n↑ ஒவ்வொரு நிலவையும் கண்டறிந்து பெயரிட்ட வரிசையிலான உரோம எண்ணுருக்கள்\n↑ \"60×40×34\" போன்ற பல அளவுகளில் விட்டம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முழுமையான கோளம் அல்ல;அவற்றின் ஒவ்வொரு அளவையும் அளக்கப்பட்டுள்ளன.\n\" எனின் குழு அங்கத்துவம் உறுதியாக்கப்படவில்லை எனப் பொருளாகும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; shep என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; discovered என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபுவி → கதிரவ அமைப்பு → உள் மீனிடை மேகம் → உட் குமிழி → கூல்ட் பட்டை → ஓரியன் கை → பால் வழி → பால் வழி துணைக்குழு → உட் குழு → கன்னி விண்மீன் மீகொத்து → திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு → காட்சிக்குட்பட்ட பேரண்டம் → பேரண்டம்\nஒவ்வொரு அம்புகுறியும் \"அதற்குள்\" அல்லது \"அதன் பகுதி\" என படிக்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2015, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/health-hazards", "date_download": "2020-09-27T16:05:14Z", "digest": "sha1:435XBMLTYBECCJ3OPRP5DCUDSU5NLVF2", "length": 4433, "nlines": 86, "source_domain": "tamil.theindusparent.com", "title": "சுகாதாரத் தீங்கு | theIndusParent Tamil", "raw_content": "\nஎடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்\nமாதவிடாய் கப்பை மூன்று மாதங்கள் பயன்படுத்தினேன், இதுதான் நடந்தது...\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\n உங்கள் பிள்ளைகளை லிச்சி பாதிக்கலாம்\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nஎடை இ��ப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\n உங்கள் பிள்ளையின் உடலில் ஏற்படும் தோல் வெடிப்புஇந்த கொடிய காய்ச்சலைக் குறிக்கும்\nகருப்பை நீக்கத்திற்கு பிறகு செக்ஸ் சாத்தியமா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/in-the-body-of-those-healed-by-the-corona-the-immune/", "date_download": "2020-09-27T15:56:44Z", "digest": "sha1:RDLNFECFCWXOI3WODYHOUFJWLAUUR2AO", "length": 10003, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் - இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nHome/உலக செய்திகள்/உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு\nஅருள் July 14, 2020\tஉலக செய்திகள் 3 Views\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.\n60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத ந���யாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.\n3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.\nரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை\nTags 3 மாதங்களில் போய்விடும் இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு கொரோனாவால் குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி\nPrevious ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை\nNext சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு உலகளவில் கொரோனா தடுப்பூசி பரவலாக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/lets-return-to-default-soon-maithripala-sirisena/", "date_download": "2020-09-27T17:49:56Z", "digest": "sha1:NTTYJ7X4BCUK4Z5PFEJYTLV7E5VQOWQ3", "length": 14121, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவோம், மைத்திரிபால சிறிசேன. Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையி��் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nHome/இலங்கை செய்திகள்/விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவோம், மைத்திரிபால சிறிசேன.\nவிரைவில் இயல்புநிலைக்கு திரும்புவோம், மைத்திரிபால சிறிசேன.\nஅருள் April 23, 2019\tஇலங்கை செய்திகள் 9 Views\nஇலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.\nஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் இந்த கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.\nஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜேர்மனி,ஐக்கிய அமெரிக்கா,டென்மார்க்,நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.\n30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நேற்று இரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.\nபயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற முடியுமென்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.\nசமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநேற்று இரவு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் அவை பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nPrevious சந்தேகத்திற்கு இடமான வாகனங்களின் பட்டியல் வெளியீடு,போலீசார்.\nNext 37 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவெற்றம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்\nகல்வி அமைச்சின் விசேட தீர்மானம்\nசெவ்வாய்ககிழமை கூடவுள்ள கோப் குழு\nஅரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது\nகப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை\n20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-19-08-2020/", "date_download": "2020-09-27T16:27:27Z", "digest": "sha1:LZMZ3GKWCAXWSFT73YLN2BWTE5R7U3WJ", "length": 17531, "nlines": 120, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 19, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 28.09.2020 ��� உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது\nவடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் August 19, 2020\tஇன்றைய ராசிபலன் 139 Views\nToday rasi palan – 19.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n19-08-2020, ஆவணி 03, புதன்கிழமை, அமாவாசை திதி காலை 08.11 வரை பின்பு வளர்பிறை பிரதமை திதி பின்இரவு 05.19 வரை பின்பு வளர்பிறை துதியை.\nமகம் நட்சத்திரம் பின்இரவு 02.07 வரை பின்பு பூரம்.\nசித்தயோகம் பின்இரவு 02.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.\nசுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.\nதொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும்.\nசிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம்.\nவேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.\nவியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.\nதேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.\nவராத கடன்கள் இன்று கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.\nஉடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.\nவேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும்.\nவியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்.\nபெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். ���ுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஅமெரிக்காவில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று\nPrevious குவைத்தில் இஸ்லாமிய வருடப்பிறப்பை முன்னிட்டு – அரசு விடுமுறை\nNext மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி\nToday rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 22, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/kochi-police-refuses-to-give-security-to-trupti-desai-over-sabarimala-issue", "date_download": "2020-09-27T17:09:46Z", "digest": "sha1:CK7OJPJZPDGCFTRDM47N6DZNNKJM3XWJ", "length": 12142, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "`திருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முடியாது!' - கைவிரித்த கொச்சி போலீஸ்? | Kochi police refuses to give security to trupti desai over sabarimala issue", "raw_content": "\n`திருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முடியாது' - கைவிரித்த கொச்சி போலீஸ்\nசபரிமலை செல்ல வந்த திருப்தி தேசாய்\nசபரிமலையில் அமைதியாக நடக்கும் மண்டல மகரவிளக்கு காலத்தை அலங்கோலப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அதற்கு கேரள அரசு இடம் கொடுக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் விரும்புவதாக இதன்மூலம் புரிந்துகொண்டோம்.\nசபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்வதற்காக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொச்சி வந்தடைந்தார். அவருடன் ஹாயா பாண்டே, காம்ப்லர் ஹரிநாக்‌ஷி, மீனாக்‌ஷி ஷிண்டே, மனிஷா ஆகியோர் வந்துள்ளனர். கடந்தமுறை சபரிமலை சந்நிதானத்தி��் தரிசனம் செய்த கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மிணியும் விமான நிலையத்திலிருந்து திருப்தி தேசாயுடன் சேர்ந்துகொண்டார். சபரிமலை செல்லுவதற்கான உச்ச நீதிமன்ற ஆணை தங்களிடம் உள்ளதாக பிந்து அம்மிணி தெரிவித்தார். இந்த நிலையில், கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பிந்து அம்மிணியின் முகத்தில் ஒருவர் திடீரென மிளகாய்ப் பொடி ஸ்ப்ரே அடித்தார். ஹிந்து ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் மிளகாய் ஸ்ப்ரே அடித்ததாக போலீஸார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇந்த நிலையில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``பி.ஜே.பி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவிலிருந்து ஒரு பெண்கள் குழு சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்துள்ளது. அதை முன்பே அறிந்தது போன்று ஒரு கூட்டம் கொச்சியில் காத்திருக்கிறது. அவர்கள், பெண் மீது மிளகாய் ஸ்ப்ரே அடிக்கிறார்கள். ஒரு பெண் மீது மிளகாய் ஸ்ப்ரே அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வெளியில் பெண்ணின் மீது மிளகாய் ஸ்ப்ரே அடிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது\nசபரிமலைக்கு வந்த பெண்மீது மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே - கொச்சி கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம்\nஅங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது ஏற்கெனவே திட்டமிட்ட திரைக்கதை என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் சபரிமலையில் அமைதியாக நடக்கும் மண்டல மகரவிளக்கு காலத்தை அலங்கோலப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அதற்கு கேரள அரசு இடம் கொடுக்காது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் விரும்புவதாக இதன்மூலம் புரிந்துகொண்டோம். திருப்தி தேசாய் வருவது குறித்து காவல்துறைக்குக் கூட தெரியவில்லை. இவர்களுக்கு எப்படி தெரிந்தது சபரிமலையில் 2015-2016 காலகட்டத்தில் வந்ததைவிட அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன\" என்றார்.\nஇதற்கிடையில், திருப்தி தேசாய் குழுவினர் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க இயலாது என போலீஸார் தங்களிடம் தெரிவித்ததாக கொச்சி கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஐயப்ப கர்மசமிதியினர் தெரிவித்தனர். இதனால், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் நட��்பதால் பிரச்னை பெரிதாவதாகக் கூறி போலீஸார் பாதுகாப்பு மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் கொச்சி விமான நிலையம் செல்ல பாதுகாப்பு வழங்குவதாக போலீஸார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/10/2014-11-13.html", "date_download": "2020-09-27T16:10:14Z", "digest": "sha1:NIBXUEM4DJVADTAGD2GNWOIBJOESHI43", "length": 2629, "nlines": 54, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 7 வது மாநில மாநாடு - திருச்சி", "raw_content": "\n7 வது மாநில மாநாடு - திருச்சி\n நமது தமிழ் மாநில சங்கத்தின்\n7 வது மாநில மாநாடு திருச்சியில்\nவருகிற 2014 அக்டோபர் 11 முதல் 13 வரை\nசிறப்பாக நடை பெற உள்ளது.\nமாநாட்டின் ஒரு நிகழ்வாக சேவை கருத்தரங்கம்\n11.10.2014 அன்று நடை பெற உள்ளது.\nகருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து\nதோழர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு\nஅதே போல் சார்பாளர் தோழர்களுக்கும்\n3 நாட்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.\nCGMT உத்திரவு காண இங்கே சொடுக்கவும்\nகருத்தரங்கம் சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம்\nசார்பாளர் சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/01/blog-post_15.html?showComment=1547756119934", "date_download": "2020-09-27T16:13:15Z", "digest": "sha1:BWECF5BYDNJN5NQESL6WIIBSK7BTE43L", "length": 16945, "nlines": 110, "source_domain": "www.nisaptham.com", "title": "இப்படித் தொடங்கியிருக்கிறோம்.. ~ நிசப்தம்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டின் பொங்கல் - தமிழர் புத்தாண்டை- வானம் பார்த்த குக்கிராமத்தில் கொண்டாடினோம். ஐஐடியில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ராஜேந்திரனின் சொந்த ஊர் தெற்குப்பதி. கடந்த வருடத்தின் சூப்பர் 16 மாணவர்களில் ஒருவர் ராஜேந்திரன். ‘எங்க ஊருக்கு ஏதாச்சும் செய்யணும் சார்’ என்கிற மனநிலை கொண்ட மாணவன்.\nதெற்குப்பதி வறண்ட பூமி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக பசுமையாக இருந்ததாக இன்றைக்குக் கூட ஒருவர் பேசினார். ஆனால் இப்பொழுது பசுமை எதுவுமில்லை. காய்ந்து கிடக்கிறது. அந்த ஊரில்தான் இன்று பொங்கல் விழா.\nமொத்தம் நூற்றைம்பது வீடுகள் இருக்கின்றன. பந்தல் அமைத்து, மைக் செட் கட்டி, இளைஞர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இரண்டு நாட்கள் திருவிழாவாக நடத்துகிறார்கள். வழக்கமான பொங்கல் திருவிழாதான். ஆனால் அதனுடன் சேர்த்து ஐம்பது மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும் என்பதுதான் அந்த ஊர் இளைஞர்களின் திட்டம். நண்பர் கார்த்திகேயன் வழியாக அவர்கள் பேசி கடந்த பதினைந்து நாட்களாகவே மரக்கன்றுகளைக் கொண்டு வந்து, அவற்றுக்கான தடுப்புகளைத் தயார் செய்து- நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து அதற்காக உதவி செய்திருக்கிறோம்- குழிகளைத் தோண்டி வைத்திருந்தார்கள்.\nஇன்று காலை எட்டு மணிக்கெல்லாம் தெற்குப்பதிக்குச் சென்று சேர்ந்திருந்தோம். தடபுடலாக மரக்கன்றுகளை நட்டுவிட்டு வருவதில் அர்த்தமேயில்லை. உள்ளூர் இளைஞர்கள், பெரியவர்கள் வட்டமாக அமர அவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. வழக்கமாக எந்த ஊருக்குச் சென்றாலும் தொடக்கத்தில் உள்ளூர் மக்களிடம் சிறு தயக்கம் இருக்கும். ‘இவன் யாரு புதுசா’ என்னும் தயக்கம். அதை எப்படி உடைக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.\nதத்துவமெல்லாம் பேசுவதில்லை. மிகச் சாதாரண விஷயங்கள்தான். இன்று, அரசியல் விழிப்புணர்வுக்கும், ஓட்டு அரசியலுக்குமான வித்தியாசம் என்பதை மையப்படுத்திப் பேசினேன். பொதுக்காரியங்கள் என்று பொதுவெளியில் செய்யப்படும் போது மேற்சொன்ன இரண்டில் ஒன்று இருக்கும் அல்லது இரண்டுமே இருக்கும். அதைப் புரிந்து கொள்வதில்தான் மக்களின் வெற்றி இருக்கிறது. சரியான புரிதல் வந்துவிட்டால் தகுதியான தலைமையை நாம் தேர்ந்தெடுத்துவிடுவோம்.\nஇளைஞர்களும் நிறையப் பேசினார்கள். உள்ளூரில் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் இருப்பவருக்கு இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. இதுதான் நிதர்சனம். பெரும்பாலான கிராமப்புறத்து இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதினைந்து நாட்களில் மீண்டும் வந்து அவர்களுடன் விரிவான உரையாடல் நிகழ்த்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அவர்களிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. நாம் செய்ய ���ேண்டியதெல்லாம் ஒரு தீக்குச்சியை உரசி வீசுவதுதான். அவர்கள் பற்றிக் கொள்வார்கள்.\nபொதுவாக, இப்படியான உரையாடல்கள் வழியாகவே இளைஞர்களிடம் நெருங்க முடிகிறது. தொடக்கத்திலிருந்தே பாவனையில்லாமல் பேசிவிட வேண்டும். ‘இதையெல்லாம் இவன் ஏன் செய்யுறான்’ என என்னையும் சந்தேகப்படுங்கள் என்றுதான் தொடங்குகிறேன். பாசாங்கு செய்வதில்லை. வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசினால் அங்கேயிருக்கும் சில இளைஞர்களுக்காவது நம்மைப் பிடித்துவிடும். அவர்கள் நம் அலைவரிசைக்கு வந்துவிடுவார்கள்.\nமாலையில் ராஜேந்திரன் அழைத்து ‘நீங்க வந்தது பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்’ என்ற போது உண்மையில் அவர்களைவிடவும் எனக்குத்தான் பெரிய சந்தோஷம் என்றேன். இவ்வளவு சிறிய கிராமத்தில் அவர்களில் ஒருவனாகப் பொங்கல் கொண்டாடுவதைவிடவும் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது களப்பணி உருவாக்கித் தருகிற சந்தோஷம் அது.\nஉரையாடல் முடிந்த பிறகு ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று இனிப்பு வழங்கி, தேனீர் கொடுத்தார்கள். ஏதோ உள்ளூர்க்காரனைப் போல பாவித்தார்கள். இனிப்பு உண்டுவிட்டு வெளியில் வந்த போது கோவிலுக்கு முன்பாகப் பெண்கள் வரிசையாக அடுப்புகளை மூட்டி வைத்து எங்களைப் பற்ற வைத்துத் தரச் சொன்னார்கள். அவர்கள் அளித்த மரியாதை மிகுந்த உற்சாகமூட்டுவதாக இருந்தது. மன நிறைவோடு செய்தோம். எல்லோருக்கும் இப்படியான பொங்கல் கொண்டாட வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை. இதைத்தான் ஆசிரியர் அரசு தாமஸிடமும் சொன்னேன்.\n2019 மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. களத்தில் செய்ய இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. தொடர்ந்து செயல்படுவோம். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் விழாக்கள் என்றாலே அது ஒரு தனிச்சிறப்புதான்.\nவானம் பார்த்த பூமி இனி மீண்டும் பசுமையாகும் ('கலைஞர்' முதலமைச்சராக இருந்தபோது தை பொங்கல்தான் தமிழ் (தமிழர்) புத்தாண்டு என்றார் அடுத்து முதல்வரான 'அம்மா' மீண்டும் சித்திரை ஒன்றுதான் தமிழர் புத்தாண்டு என்றார்).\nஅரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் இருப்பவருக்கு இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் இருக்கின்றன என்று தெரி��வில்லை. இதுதான் நிதர்சனம். பெரும்பாலான கிராமப்புறத்து இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.\n2019 அனைவரின் வாழ்விலும் அற்புதமான விசயங்களைக் காணப்போகும் வருடம். ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nமறுமுறை தெற்குப்பதிக்கு செல்லும் போது என்னையும் அழைத்து செல்ல இயலுமா நான் நண்பர் கார்த்திகேயனுடம் பேசிவிடுகிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/23/15476/?lang=ta", "date_download": "2020-09-27T17:23:37Z", "digest": "sha1:5OYOGT2SKFXXJS2AIAM6QM7DMPQ3HL54", "length": 12741, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் ? | இன்மதி", "raw_content": "\nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி\nடிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காரணம், அண்மையில் அதிமுக குடும்பத்திலிருந்து திமுக சென்றது அநேகமாக செந்தில் பாலாஜிதான்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக, மூன்றாக பிளவுபட்டபோதும் எந்த அதிமுகக்காரரும் திமுகவுக்கு செல்ல வேண்டும் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை திமுக ஒரே நிரந்தர எதிரி.\nகடந்த காலத்தில் பல அதிமுக தலைவர்கள் சில அமைச்சர்கள் உள்பட திமுகவுக்குச் சென்றுள்ளனர். குறிப்பாக நாஞ்சில் மனோகரன், ஜி ஆர் எட்மண்ட், எச்.ரகுபதி, கருப்பசாமி பாண்டியன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கே.பி.ராமலிங்கம், கண்ணப்பன், எஸ்.முத்துசாமி,சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆக��யோர் அடங்குவர். இவர்கலில் சிலர் எம்ஜிஆர் காலத்திலும் சிலர் ஜெயலலிதா காலத்திலும் திமுகவுக்கு சென்றனர். சிலர் பின்னர் அதிமுகவுக்குத் திரும்பியும் உள்ளனர்.\nஇருந்தாலும், ஜெயலலிதா மறைந்த இரண்டாண்டு காலத்தில் அதிமுகவுக்குள் பல முரண்கள் இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ கூட கட்சியை விட்டு விலகி திமுகவில் சேர்ந்தது இல்லை. இது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் தினகரனுக்கும் ஆறுதலாக இருந்தது. திமுக பல வழிகலில் முயன்றாலும் அதிமுக அடிப்படை உறுப்பினர் திமுகவை எதிரியாகக் கருதி தள்ளியே வைத்திருந்தனர். மு.க.ஸ்டாலின் அதிமுகவில் சிலர் எதிரி மனோநிலையைத் தாண்டி திமுகவுக்கு வருவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை.\nசெந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றது, அதிமுகவுக்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக அதிமுக தங்கள் கட்டுக்கோப்பை சரிபார்க்க வேண்டிய தேவையும் உண்டாகியுள்ளது.\nசெந்தில் பாலாஜி குறித்து பேசிய தினகரன், எதிரிகளுடன் (திமுக) சேராமல் அவர் தன்னுடைய துரோகிகளுடேனே (அதிமுக) சேர்ந்திருக்கலாம் என்றார். திமுகவின் முதல் வெற்றியாக செந்தில் பாலாஜி இருந்தாலும், இன்னும் சிலர் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் திமுக வேட்டையைத் தொடரலாம். மேலும், சில அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி வழியைப் பின்பற்றி திமுகவுக்கு வரலாம். செந்தில் பாலாஜி தன் கட்சி தாவல் மூலம், அமமுகவில் எதிர்காலம் இல்லை; அதிமுகவில் தொடர்வதால் அங்கு வெற்றிக்கான உத்திரவாதம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதேவேளையில் திமுக வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் பசும்புல்வெளி என்பது அதிமுகவினருக்கு செய்தி சொல்கிறார். அதிமுக தன் தொண்டர்களை கட்டுக்கோபாகவும் ஒன்றாகவும் வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. காரணம் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவுள்ளன.. செந்தில் பாலாஜி போன்ற தனி நபர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த அதிமுக, இப்போது அவர்கள் திமுகவின் துணையோடு வந்தால் தேர்தல் களமே மாறிவிடும் என்று உணர்கிறது.\nஇந்த நிலையை அதிமுக தவிர்த்து இருக்கலாம். அதிமுக 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது எப்படி சாத்��ியமாகும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை அதிமுக கட்சிக்குலேயே வைத்த்துக்கொண்டு, கட்சியின் கட்டுப்பாட்டின் படி, கொறடாவின் உத்தரவு ப்படி நடக்க செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, பிறகு அவர்களை அழைப்பது, என்கின்ற நடவடிக்கை வெற்றிபெறவில்லை. மீண்டும் தாய்க்கழகத்தோடு இணைக்க அதிமுக தூதுவர்களை அனுப்பலாம். ஆனால் அவர்கள் தாய்க்கழகத்துக்குத் திரும்புவார்களா என்பது கேள்விக்குறி தான்.\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் மினி தேர்தலாக வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் : அதிமுக அரசிற்கு புதிய ஆபத்து\nதினகரனை சந்தித்தது உண்மைதான்: முதல்வராகும் எண்ணத்தில் என்னிடம் பேசியதால் அவரிடம் உடன்படவில்லை என ஓபி...\nதினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nடிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியிருப்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள\n[See the full post at: அமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-09-27T17:50:51Z", "digest": "sha1:BT7SGIRGDTME2KMGODZ4MIVGJXOYO24W", "length": 69813, "nlines": 427, "source_domain": "www.capitalnews.lk", "title": "தேர்தல் நடாத்த கூடாது என போராடுவது தானா உண்மையான ஜனநாயகம் - அங்கஜன் கேள்வி - CapitalNews.lk", "raw_content": "\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nCSK அணி குறித்து வெளியான தகவல்\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடி���ை லட்சுமி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள��க்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந��திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸி��் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பய���்படுத்தப்படும்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...\nதேர்தல் நடாத்த கூடாது என போராடுவது தானா உண்மையான ஜனநாயகம் – அங்கஜன் கேள்வி\nமக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனநாயக முறைப்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தையும் தேர்தல் ஆணையாளார் மகிந்த தேசப்பிரியவினால் ஜூன் மாதம் 20ம் திகதி அறிவிக்கப்ட்ட பொதுத்தேர்தலுக்கான வர்தகமானி அறிவித்தலையும் சாவலுக்கு உட்படுத்தி ஜனநாயகத்தை விரும்பாதவர்களால் உயர் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்யப்பட்மையை யாவரும் அறிந்ததே நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை சாதகமாக பயன்படுத்தி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்பகத்தின் செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தென்னிலங்கை மற்றும் மலையக அரசியல் கட்சிகள் கோரி��்கை விடுத்திருந்தன.\nஇவர்கள் நாட்டு மக்களையோ அல்லது நாட்டில் பரவியுள்ள வைரஸ் தாக்கத்தை எண்ணியோ கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரவில்லை. தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்து கொள்வதற்கும் நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களினது கொரோனாவை கட்டுப்படுத்துவது உட்பட செயற்திறன் மிக்க பல்வேறு செயற்பாடுகளை பாராளுமன்றத்தின் ஊடாக கட்டுப்படுத்துவதே அவர்களது நோக்கமாக காணப்பட்டது.\nஇதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான எம். ஏ. சுமத்திரன் மக்களின் ஜனநாயக பண்பியல்புகளை இழுத்தடிப்பு செய்வதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் எதிர்நோகும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனை தொடர்பில் நீதிமன்றம் சென்று தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் தென்னிலங்கை ஆதரவு சக்திகளுடன் இணைந்து மக்களின் உரிய காலப்பகுதியில் பிரயோகிக்கப்படும் வாக்குரிமையை மழுங்கடிக்க முற்பட்டனர்.\nகடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் சூழலிலும் கூட தமது பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை மக்களுக்காக துறக்காது அரச வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்க தமிழ் மக்கள் பங்கர்களிலும் மரத்தடிகளிலும் பதுங்கி இருந்த காலங்களை பற்றி சற்றுமே சிந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தவறினர்.\nகடந்த வடக்கு மாகாண சபையில் தமக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக கூறி தமிழ் மக்களுக்கு வடக்கு மாகாணசபை தேர்தல் ஏற்புடையது அல்ல என கூக்குரலிட்ட கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெற்றிருந்தனர். இவ்வாறு ஆட்சியை பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தியை கூட முன்னெடுக்காத நிலையில் ஓதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்லும் நிலையே உருவானது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாண சபைகளும் உரிய காலப்பகுதி நிறைவடைந்த பின் கலைக்கப்பட்டு அதன் ஆட்சி அதிகாரங்கள் மாகாண ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கலைக்கப்பட்ட மாகாணசபை தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு ��ுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகளை தடுக்கும் முகமாக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முண்டு கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சியில் பங்காளர்களாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து உரிய நேரத்தில் தேர்தலை நடாத்த ஒத்துழைக்காது நீதிமன்றம் வரை சென்று தடைகளை ஏற்படுத்தினர். அவ்வாறே 2020இல் நடைபெற தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலையும் குழப்பும் நோக்கில் மக்களின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தையே அடகு வைக்க பல்வேறு வழிகளில் முயன்ற சகல முயற்சிகளும் தற்போது தோல்வியில் முடிவடைந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் நடக்காவிட்டால் தான் வழக்கு போட வேண்டும் ஆனால் இங்கோ தேர்தல் நடாத்தக்கூடாது என்றுதான் வழக்கு போடுகின்றனர்.\nதமிழ் மக்களுக்காக எந்த நிலையிலும் தமது பாராளுமன்ற ஆசனங்களை தூக்கியெறியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தமிழ் மக்கள் தம்மை எதிர்வரும் தேர்தலில் தூக்கியெறிந்து விடுவார்களோ என்ற அச்சமே காரணம் என எண்ண தோன்றுகிறது.\nஆகவே உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்றம் கலைக்கப்ட்டமையையும் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்ட்ட தேர்தல் திகதியை சாவலுக்கு உட்படுத்தியும் தொடுக்கப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மீறல் மீதான வழக்குகள் பத்து நாட்களாக ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளால் இருபக்க சமர்பணங்களையும் கேட்ட அறிந்த பின் குறித்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமலேயே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தமை ஜனநாயகத்தை உண்மையாக விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என அங்கஜன் மேலும் தெரிவித்தார்.\n– அங்கஜன் இராமநாதன் ஊடக பிரிவு –\nPrevious articleவைத்தியர் நாச்சியார் தொண்டமான் தனது மறைந்த தந்தைக்கு எழுதிய கடிதம்\nNext articleமேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து...\nCSK அணி குறித்து வெளியான...\n20 ஆவது திருத்தம் ஊடாக...\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க...\nபொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து...\nநாட்டில் சில பகுதிகளில் மழையுடனான...\nஅரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு...\nபோதைப்பொருள் வி���்பனையில் ஈடுபட்ட பெண்...\nஅங்கொட லொக்காவுடன் நெருங்கி செயற்பட்ட...\nபூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்\nநாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து\n20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nதேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/karupper-kootam/", "date_download": "2020-09-27T15:57:04Z", "digest": "sha1:DU5D5A5P6CL6RJIO6GNLY2REDMINL7VL", "length": 6823, "nlines": 115, "source_domain": "www.etamilnews.com", "title": "கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் | E Tamil News", "raw_content": "\nHome தமிழகம் கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்\nகருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்\nகருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்த்திற்கு விளக்கம் என்கிற வகையில் வெளியிடப்ப��்ட வீடியோ தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ‘கருப்பர் கூட்டம்’ யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார், சேனல் நிர்வாகி செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.\nPrevious articleதிருச்சியில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.. மாவட்டப்பட்டியல்\nNext articleஇன்று திட்டக்குடி கணேசனுக்கு.. கொரோனா எம்எல்ஏ எண்ணிக்கை 10 ஆனது\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nதமிழக அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபெரியார் சிலை விவகாரம்… கனிமொழியை விசாரிக்க பாஜ கோரிக்கை..\nபெரியார் சிலை அவமதிப்பு… திருச்சியில் த.பெ.தி.க ஆர்பாட்டம்..\nஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்த தலைமைச் செயலாளர்..\nவேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் ..\nதிருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/video/pattimandram-about-present-situation-part-5/", "date_download": "2020-09-27T15:35:08Z", "digest": "sha1:JOPAJCXC5XUUOWUGIYIJOGIAJ44STHIT", "length": 8689, "nlines": 105, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO - இந்நேரம்.காம்", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்\nதேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று\nஇந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்\nதிமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\nமன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் \nடெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்\nவேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் – ரெயில் போக்குவரத்து…\nகொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்\nஇஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nமுஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம் – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்\nகின்னஸ் பதக்கம் வென்ற உலகின் நீளமான சைக்கிள் பாதை\nகப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nகொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nதோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nHome வீடியோ கொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஇன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா நம்மை புதுப்பிக்கும் நேரமா’ என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம�� part-5\n⮜ முந்தைய செய்திதேசியக்கொடியும், திராவிடக் கொடியும் – கவிஞர் வைரமுத்து திடீர் கருத்து\nஅடுத்த செய்தி ⮞சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -4. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: தீன்ஷா: VIDEO\nஎர்துருல் சீசன் 1 தொடர் 9: வீடியோ..\nபாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்\n21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/90809.html", "date_download": "2020-09-27T16:58:35Z", "digest": "sha1:X5ZB3XU3Z2YGFSJESCL5OZ5YF6HM5L5G", "length": 10310, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்\nதமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது.\nமுள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nநவீன யுகத்தில் நிகழ்ந்த மிகப்­பெரும் மனிதப் பேர­வ­லத்தின் உச்சக் கட்­ட­மான முள்­ளி­வாய்க்கால் பேர­ழி வின் 9ஆவது ஆண்டு நினைவு நாளை நெருங்கிக் கொண்­டி­ருக்­கின் றோம். மே 18 என்­பது தனியே முள்­ளி­வாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த பெரும் துய­ருக்­கு­ரிய நினைவு நாள் என்­ப­தையும் தாண்டி ஈழத்­த­மி­ழினம் எதிர்­கொண்ட அனைத்து இன­வ­ழிப்­பையும் ஒன்­று­சேர நினைவு கொள்ளும் ஒரு­நா­ளாக உள்­ளது.\nஈழத் தமி­ழி­ன­மா­னது தனக்­கி­ழைக்­கப்­��ட்ட அநீ­தி­க­ளையும் அவற்றின் விளை­வான துயர்­க­ளையும் நினை­வு­கொண்டு உல­கிடம் நீதி­வேண்டி வீறு­கொண்டு போராட திட­சங்­கற்பம் பூணும் ஒரு­நா­ளாக இந்நாள் வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.\nஇந்­நா­ளினை தமி­ழினம் எவ்­வாறு கையா­ளு­கின்­றது என்­பது உலக அரங் கில் உன்­னிப்­பாக கவ­னிக்கப்­ப­டு­வ­தோடு தமி­ழர்­க­ளா­கிய எமது பலத்­தி­ரட்­சியை வெளிப்­ப­டுத்தும் ஒரு கள­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.\nகடந்த காலத்தைப் போலன்றி இவ்­வாண்டு முள்­ளி­வாய்க்­காலில் நிகழ் த்­தப்­படும் நினைவு நிகழ்­வா­னது தமி­ழரின் உணர்­வையும் ஒற்­று­மை­யையும் நீதிக்­கான ஒரு­மித்த வேட்­கை­யையும் தெளி­வாக வெளிப்­ப­டுத்தும் வித­மாக அமை­ய­வேண்டும் என்ற எண்­ணத்­தோடே பல்­க­லைக்­க­ழக மாணவ சமூ­க­மா­கிய நாம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.\nஒற்­றுமை என்ற பெயரில் எமது மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகளை நீர்த்­துப்­போகச் செய்யும் நோக்­கமே நீதி­வேண்­டிய பய­ணத்தின் முட்டுக்­ கட்­டை­க­ளாக இருப்­ப­வர்­களை அர­வ ­ணைக்கும் நோக்­கமோ தனிப்­பட்ட கட்­சி­க­ளுக்கோ அர­சியல் பிர­முகர்­ க­ளுக்கோ மேடை அமைத்துக் கொடு த்து அர­சியல் இலாபம் தேடிக்­கொ­டுக்கும் நோக்­கமோ எமது ஒன்­று­பட்ட நிகழ்­வுக்­கான அழைப்பின் பின் னால் இல்லை. மாறாக வலி­சு­மந்த மக்­களின் உணர்­வு­களை மதித்து அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக பிரிந்து நடக்கும் நிகழ்­வு­களைத் தவிர்த்து ஓர் உணர்­வு­பூர்­வ­மான நிகழ்­வையும் ஒருங்­கி­ணைந்த மக்கள் திரட்­சி­யையும் வெளிக்­கொண்டு வரு­தலே எமது நோக்­க­மாகும்.\nஉலகம் முழு­வதும் நடை­பெறும் மே 18 நிகழ்­வுக்­கெல்லாம் சிகரமாகத் திகழும் முள்­ளி­வாய்க்கால் நினைவு நிகழ்வை சிறப்பு நடத்த மக்­க­ளி­ன தும் இன விடிவிற்காய் உழைத்துக் கொண்­டி­ருக்கும் சக­ல­ரி­னதும் ஒத்து ழைப்பையும் தமிழ் மக்களின் உரி மைக்குரலாக ஒலித்துக் கொண்டி ருக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டிநிற்கின்றது. எனவே மறுக்கப்படும் நீதிக்காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர அனைவரும் அணிதிரள வேண்டும்.\nயாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு\nநாளைய உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் த���ை\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்\nஉணவு தவிர்ப்புப் போராட்டத்து தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMzAwMg==/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-27T16:44:46Z", "digest": "sha1:DEUR6AOZCYF7U2U7T2YUL44YHXMCWNCG", "length": 8663, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nடெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில் டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது; இங்குள்ள குழந்தைகள் உட்பட நாம் அனைவரும் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி முகமூடிகளை அணிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் அனைவரும் இப்போது \\'காந்தஜி, பாரத் சோர்ஹோ\\' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். கடந்த ஆண்டு காந்திஜியின் 150 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது பல்வேறு நாட்டை சார்ந்த பாடகர்கள் அவருக்கு பி���ித்த பாடலான \\'வைஷ்ணவ் ஜான் தோ\\' கற்றுக் கொண்டு பாடினர். மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முழு உலகமும் முன்வருகிறது. இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், \\'ஸ்வச் பாரத் மிஷன்\\' அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர். 60 மாதங்களுக்கும் மேலாக 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதியை நாங்கள் வழங்க முடிந்தது இதுதான். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போரிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு\nமயங்க் அகர்வால் சதம்: பஞ்சாப் அணி ரன் குவிப்பு\n2021ம் ஆண்டு நிச்சயம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்: ஜப்பான் பிரதமர்\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nகூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் சோதனை ஓட்டம்\nகொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n''வெறித்தனம்'' காட்டிய ராகுல், அகர்வால் ஜோடி; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஐபிஎல் டி20; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/166/", "date_download": "2020-09-27T16:19:29Z", "digest": "sha1:JYRR74LR5Q473NTYM7GC3Y7VEGHKBXEI", "length": 25689, "nlines": 274, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 60 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பார்ம் ட்ராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக ப��திய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n60 டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n4.9 (18 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 3147 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Oil bath type\nமின்கலம் 12 V 75 AH\nமுன்னோக்கி வேகம் 31.51 kmph\nதலைகீழ் வேகம் 12.67 kmph\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2090 MM\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபார்ம் ட்ராக் 60 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பார்ம் ட்ராக் 60\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 60\nநியூ ஹாலந்து 3600-2TX வி.எஸ் பார்ம் ட்ராக் 60\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 50 4WD வி.எஸ் பார்ம் ட்ராக் 60\nஜான் டீரெ 5205 வி.எஸ் பார்ம் ட்ராக் 60\nஒத்த பார்ம் ட்ராக் 60\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD\nஸ்வராஜ் 855 DT பிளஸ்\nஜான் டீரெ 5050 D\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 45 E\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/08/blog-post_3.html", "date_download": "2020-09-27T15:52:01Z", "digest": "sha1:ZLQLIWBOG2YZGY7V6WK5HKHH4SKYAJX4", "length": 12448, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "கவி ஒளி-:முட்டி மோதி போகும் பெண்ணே!!!![ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] ~ Theebam.com", "raw_content": "\nகவி ஒளி-:முட்டி மோதி போகும் பெண்ணே\nஒட்டி உடையில் பெண்மை காட்டி\nஎட்டி நடையில் வேகம் காட்டி\nசுட்டி விடையில் புத்தி காட்டி\nவெட்டி பேச்சில் வெகுளி காட்டி\nதட்டி கழித்து நாணம் காட்டி\nமுட்டி மோதி போகும் பெண்ணே\nபட்டி தொட்டி எங்கும் சொல்லி\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து\nசெட்டி செய்த மோதிரம் மாற்றி\nமெட்டி காலில் கண் சிமிட்ட\nதட்டி கேட்க துணை சேர\nஒட்டி உரசி போகலாம் பெண்ணே\nமூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும்\nகூட்டி பெருக்கி துடைக்க வேண்டும்\nஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும்\nலூட்டி அடித்து குழப்ப வேண்டும்\nபோட்டி போட்டு கொஞ்ச வேண்டும்\nசீட்டி அடித்து சிரிக்கும் பெண்ணே\nநாட்டி வளர்த்த காதல் எல்லாம்\nஈட்டி ஆக உன்னை துளைக்க\nபாட்டி சொன்ன கதை எல்லாம்\nகூட்டி குழைத்து உனக்கு தர\nஆட்டி அலைய விடாதே பெண்ணே\nநொட்டி நொடிய விடாதே பெண்ணே\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nபறுவதம் பாட்டி { நடந்தது என்ன\nகவி ஒளி-:முட்டி மோதி போகும் பெண்ணே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-mobiles-between-20000-to-25000/", "date_download": "2020-09-27T16:54:06Z", "digest": "sha1:2ZHRP42L5ZJX6XZ4IMUO4BURSILX3Y4Z", "length": 14770, "nlines": 399, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.20,000 முதல் ரூ.25,000 விலைக்குள் ஆசுஸ் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் மொபைல்கள்\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (3)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.21,999 விலையில் அசுஸ் சென்போன் 3 ZE552KL விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் அசுஸ் சென்போன் 3 ZE552KL போன் 21,999 விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் சென்போன் 3 ZE552KL, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஅசுஸ் சென்போன் 3 ZE552KL\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/elephone-mobiles-between-20000-to-25000/", "date_download": "2020-09-27T16:28:37Z", "digest": "sha1:6BHX33R6C6UAZLSMIUJH2YRZLGCO6JCC", "length": 13794, "nlines": 375, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.20,000 முதல் ரூ.25,000 விலைக்குள் எலிபோன் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் எலிபோன் மொபைல்கள்\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் எலிபோன் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லெ���்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.23,999 விலையில் Elephஒன் S8 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் Elephஒன் S8 போன் 23,999 விற்பனை செய்யப்படுகிறது. Elephஒன் S8, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் எலிபோன் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n21 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/hrd-ministry-issues-guidelines-for-online-classes-caps-screen-time-391329.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:44:24Z", "digest": "sha1:KIF7WBTDM4OW7VZ6JLYEMELS2CLOG2W5", "length": 18616, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Online Classes Guidelines:எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்? கைட்லைன் வெளியிட்ட மத்திய அரசு | HRD Ministry issues guidelines for online classes, caps screen time - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல்... மருத்துவமனையில் அனுமதி..\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nSports தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி\nடெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான கால நேரம் உள்ளிட்டவை அடங்கிய, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.\nகொரோனா பரவலால், கடந்த மார்ச் மாத 2வது வாரத்திற்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே நாடு முழுக்க, பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை கட்டாயப்படுத்தி ஆரம்பித்துள்ளன.\nஎல்கேஜி, யூகேஜி குழந்தைகள் முதல், ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறது. இவர்கள், சிறு குழந்தைகளாக இருப்பார்கள். அப்படியான பிள்ளைகளிடம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மொபைல் போனை கொடுத்து அவர்கள் அதை பார்க்கும்போது, உடல் மட்டுமின்றி, நிறைய மன உளைச்சல் சார்ந்த பிரச்சனைகளும் உருவாகுகிறது.\nசெங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சு\nஇந்த நிலையில்தான், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுற���களை அறிவிக்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வழிகாட்டும் நெறிமுறை இன்று மாலை வெளியிடப்பட்டது. நாடு முழுமைக்கும் இது பொருந்தும். மாற்றங்களை செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், பெரும்பாலும் அதை மாநில அரசுகள் செய்யாது.\nஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்புகள் வேண்டாம். குறிப்பிட்ட நாளில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட இந்த வகுப்புகளை பயன்படுத்தலாம்.\n1 முதல் 8ம் வகுப்பு\nஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 30 முதல், 45 நிமிடங்கள் வீதம் இரண்டு கட்டமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த வகுப்புகள், ஒரே நாளைக்கு இரண்டு செஷன்களை வகுப்பு நேரம், தாண்டக் கூடாது. எந்தெந்த நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.\nஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் என்றால் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகளில் பங்கேற்கலாம். ncert கல்வி காலண்டரில் குறிப்பிட்டுள்ள தேதிகள்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாம்.\n9 முதல் 12ம் வகுப்புகள்\n9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் ஒவ்வொரு வகுப்புகளை நடத்தலாம். வகுப்புகள் நடத்தும் நாட்களை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில், செல்போன் முன்பாக குழந்தைகள் செலவிடும் நேரம் கட்டுப்படுத்தப்படும். இப்போது சில பள்ளிகள் தினமும் 8 மணி நேரம் கூட ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\nகாந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில்.. சர்ச்சையை ஏற்படுத்தி ஜஸ்வந்த் சிங் எடுத்த முடிவு\nஎல்லையில் நீடிக்கும் பதற்றம்: லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nநமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி\nமான் கி பாத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்ய���வை புகழ்ந்த மோடி.. வில்லுப்பாட்டு கலை குறித்து பெருமிதம்\nதமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்\nபாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்.. வாழ்க்கை வரலாறு\nவிவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. 6 ஆண்டுகளாக கோமாவுடன் போராடியவர்\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonline class tamilnadu hrd school ஆன்லைன் வகுப்பு பள்ளி மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coimbatore-3-acre-banana-plantation-surrounded-by-flood/videoshow/77375775.cms", "date_download": "2020-09-27T17:02:34Z", "digest": "sha1:XPC2PEXHNS5S37EYR6AKFR6M44IIMK6Z", "length": 8956, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅறுவடைக்கு தயாராகியிருந்த வாழை மரங்கள் நாசம், கண் கலங்க வைக்கும் காட்சி...\nகோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாடிவயல், அதன் அருகே அறுவடைக்குத் தயாரான சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்கிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஎப்படி இருந்தது ஒரு வார ஐ.பி.எல் \nஎப்படி இருந்தது ஒரு வார ஐ.பி.எல் \nஇந்தியா - ஜப்பான் போர்க்கப்பல்கள் கூட்டு பயிற்சி\nசீன எல்லையில் பீரங்கிகளை குவித்த இந்திய ராணுவம்\nரூ.4.35 கோடியில் புதிய டெக்னாலஜியில் உருவான சொகுசு படகு\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்.....\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்..\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து...\nசெய்திகள்எப்படி இருந்தது ஒரு வார ஐ.பி.எல் \nசெய்திகள்எப்படி இருந்தது ஒரு வார ஐ.பி.எல் \nசெய்திகள்இந்தியா - ஜப்பான் போர்க்கப்பல்கள் கூட்டு பயிற்சி\nசெய்திகள்சீன எல்லையில் பீரங்கிகளை குவித்த இந்திய ராணுவம்\nசெய்திகள்ரூ.4.35 கோடியில் புதிய டெக்னாலஜியில் உருவான சொகுசு படகு\nசெய்திகள்செயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nசெய்திகள்இந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nசெய்திகள்குளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 27 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள் Part-2\nசினிமாSPB குறித்து Appukutty, Sathyaraj, நடிகர் Udhaya உருக்கமான வீடியோ\nசெய்திகள்பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nசினிமாஎனக்காக பின்னணி குரல் கொடுத்தார்\nசினிமாஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nசினிமாவார்த்தைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கமாட்டிது\nசினிமாரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nசெய்திகள்பாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%86/XZNxJd.html", "date_download": "2020-09-27T17:14:40Z", "digest": "sha1:UJ7GOD2FE4NVZ44AAJKPUTF3RXFKNU55", "length": 4395, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "சிறுவலூர் ஊராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு உணவுபொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார் - தமிழ் அஞ்ச��் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசிறுவலூர் ஊராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு உணவுபொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்\nApril 23, 2020 • தமிழ் அஞ்சல் மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் தினக்கூலி அலுவலக பணியாளர்கள் உட்பட 30நபர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி சிப்பம் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nமேலும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முக கவசம், கபசுர சூரணம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.\nமேலும் ஊராட்சி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது .\nஇதில் கோட்டாசியர் ஜெயராமன்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர், ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், ஊராட்சி கழக செயலளார் அண்ணாத்துரை,ஊராட்சி செயலர் சதீஸ்குமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/i-will-fight-for-liberation-again/", "date_download": "2020-09-27T15:30:58Z", "digest": "sha1:TZ6DIBKIMZBEFVDHIYLTFNJ6A4PK5PYA", "length": 45719, "nlines": 336, "source_domain": "thesakkatru.com", "title": "மீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்\nஜூன் 5, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து\nஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்ட�� ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே….\nஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார்.\nசிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம் அகதிகளாக பருத்தித்துறைக்கு வந்து சேர்ந்தனர். அந்தத் துக்ககரமான நிகழ்வு சிவகுமாரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அகதிகளாக வந்த மக்களிடம் நடந்தவற்றை விபரமாகவும் அவதானமாகவும் கேட்டறிந்தான். இவ்விடயம் அவனுக்குக் கவலையையும் ஆவேசத்தையும் கொடுத்தது.\n1961 இல் தமிழ் மக்களின் உரிமைக்காக தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணம் கச்சேரி முன் நடைபெற்றது. இதில் அவர் தன் பெற்றோருடன் கலந்து கருத்துரைகளையும் சத்தியாக்கிரகத்தையும் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது அவருக்கு வயது 11. தமிழ் மக்களின் விடிவுக்கு எவ்வாறு வழி கிடைக்கும் என்ற சிந்தனை அப்போதே அவர் இதயத்தில் பதிந்தது. தொடர்ந்து தனது மேற் படிப்பை யாழ் இந்துக் கல்லூரியிலும், யாழ் தொழில் நுட்பக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.\nஅப்போது அதாவது 1970ல் கலாசார உதவி மந்திரி சோமவீர சந்திரசிறி உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஏற்பாட்டாளருடன் சிவகுமாரன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களைப் பழிவாங்கும் அரசாங்கத்தின் அமைச்சரை வரவேற்க வேண்டாம். உபசரிக்க வேண்டாம். அதுவும் நான் படித்த பாடசாலையில் அமைச்சருக்கு உபசரிப்பா எனக் கேட்டார். உபசரிப்பாளர் அவரது கோரிக்கையைச் செவிசாய்க்கவில்லை. அன்று மாலை கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார் அமைச்சர் சோமவீர சந்திரசிறி. அப்போது அவரின் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் சிதறிச் சேதத்துக்குள்ளாகியது.\nகாருக்கு குண்டு வைத்தார் என்ற குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் சிவகுமாரன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் வழக்குத் தாக்கலானது. சிவகுமாரன் சார்பில் நீதிமன்றில் ஆஜராக சட்டத்தரணிகள் தயங்கிய வேளையில் சட்டத்தரணி பொ.காங்கேயன் அவர்களின் அனுசரணையுடன் பிரபல நியாயவாதியும் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவருமான முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சுந்தரலிங்கம் ஞ.ஊ. அவர்கள் ஆஜரானார்.\nதிரு.சுந்தரலிங்கம் அவர்களின் வாதத்திறனால் குற்றம் நிரூபிக்க முடியாத பட்சத்தில் சிவகுமாரன் விடுதலையானார்.\n1972ம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவிருந்த பதியுதீன் முகமது அவர்களால் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தை சிவகுமாரன் கடுமையாக எதிர்த்தார். இதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அனைவருக்கும் தெரிவித்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்து கிராமங்கள் தோறும், சனசமூக நிலையங்கள் தோறும் தரப்படுத்தலால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்தரங்குகள் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.\n1972ம் ஆண்டளவில் ஆட்சியாளரின் எடுபிடியான யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் மோட்டார் வாகனம் யாழ் பிரதான வீதியில் நிறுத்திவிடப்பட்டிருந்தது. துரையப்பா வாகனத்தை விட்டு வெளியே போய் சிறிது நேரத்தில் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் நொருங்கியது. துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். யாழ் சிறைச்சாலை யில் விளக்க மறியலில் இருந்த காலத்தில் இவரின் தீவிர போக்கை அவதானித்த அரசாங்கத்தால் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சிவகுமாரன் மாற்றப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கவிதைகள், பாட்டுக்களை எழுதி தன் உணர்வை வெளிப்படுத்தினார்.\n1974 ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நல்லூரில் இருந்து சங்கிலி அரசனின் ஊர்தி சுலோகங்களுடன் புறப்படத் தயாரானது. இதனைச் சிவகுமாரன் முன் நின்று நடாத்தினான். இதில் முப்படைவரினும் அஞ்சமாட்டோம்| என்ற சுலோகத்துடன் ஊர்தி புறப்பட ஆயத்தமானது. முப்படைவரிலும் அஞ்சமாட்டோம் என்ற வாக்கியத்தை அகற்ற வேண்டும். இது அகற்றினால் தான் ஊர்தி செல்ல அனுமதிக்கப்படும் என்று பொலிசார் ஊர்வலத்தைத் தடை செய்தனர். இந்த வாக்கியம் எடுக்கமாட்டோம். ஊர்தி செல்ல விடாது தடுத்தால் சத்தியாக்கிரகம் செய்வோம். எதிர்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என சிவகுமாரன் பொலிசாருடன் வாதிட்டான். முடிவில் ஊர்தி அதே வாக்கியத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டது.\n1974 ஜனவரி 10ம் திகதி யாழ் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பு தமிழாராய்ச்சி மகாநாடு இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதனைப் பொறுக்க மாட்டாத சிங்களப் பொலிசார் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தலைமையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மின்சாரக் கம்பி அறுந்தது. தமிழ் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிப் பிரயோகத்திலும் மின்சாரம் தாக்கியும் தமிழ் சுவைக்க வந்த 9 அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இதனை நேரில் கவனித்த சிவகுமாரன் ஆக வேண்டிய உதவிகளை மக்களுக்குச் செய்து கொடுத்து விட்டு விரக்தியுடன் காலம் தாழ்த்தி வீடு சேர்ந்தார். அன்று கண்ட சம்பவம் அவரை மேலும் தீவிரவாதியாக்கியது. இதற்குக் காரணமான ஆ.ஸ்.P. சந்திரசேகராவை தீர்த்துக் கட்ட கங்கணம் கட்டினார். ஆ.ஸ்.P. சந்திரசேகராவின் நடமாட்டங்களைக் கவனித்தார். ஒரு நாள் நல்லூர் கைலாய பிள்ளையார் கோயிலுக்கு அருகில் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தனது ஜீப் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இவரை எதிர்கொண்டு சிவகுமாரன் கைக்குண்டை ஜீப் வண்டியில் எறிந்தார். குண்டு வெடிக்கவில்லை. உடனே கையில் இருந்த துப்பாக்கியால் சந்திரசேகராவைச் சுட்டார். ஜீப் வண்டியில் உள்ளே படுத்துத் தப்பித்துக் கொண்டார் சந்திரசேகரா. சிவகுமாரன் தலைமறைவானார்.\nசிவகுமாரனை தேடி வீடு வீடாக உரும்பிராயில் சல்ல டை போட்டனர். இத்தேடுதல் வேட்டையில் சுமார் 5000 பொலிசார் ஈடுபட்டனர். சிவகுமாரனின் குடும்பத்தினர் தீவிர விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையம் கூட்ட��ச் செல்லப்பட்டனர். சிவகுமாரனின் தந்தை நீர்வேலியிலும், தாய் உரும்பிராயிலும் சகோதரர்கள் அரியரட்ணம் உரும்பிராய் பட்டினசபையிலும், சிவயோகன் சுன்னாகத்திலும் கைது செய்யப்பட்டு தனித்தனியே யாழ் பொலிஸ் நிலையத்தில் சிவகுமாரன் இருப்பிடம் பற்றி விசாரிக்கப்பட்டனர். சகோதரி சிவகுமாரி வீட்டில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.\nசிவகுமாரன் இருப்பிடம் பற்றி அறியமுடியவில்லை. அன்று மாலை கைது செய்யப்பட்ட குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். சிவகுமாரனைப் பிடிக்க முடியாத பொலிசார் சிவகுமாரன் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூபா 5000 சன்மானம் வழங்கப்படும் என பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தினர்.\nமானமுள்ள எந்தவொரு தமிழனும் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. சிவகுமாரன் மறைவிட வாழ்வில் இருந்து கொண்டு தன் குடும்பத்தவரை இடைக்கிடை சந்தித்து வந்தார். அந்த நாட்களில் தான் உயிருடன் பொலிசாரிடம் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை முன்வைத்து தானே சயனைட் கழியைத் தயாரித்து காகத்திற்கு வைத்துப் பரிசீலித்து வெற்றி கண்டார். அதாவது எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கொள்கை அவரிடம் இருந்தது. போராட்டத்திற்கு பணம் தேவை. இப்பணத்தைப் பெறுவதற்கு முயற்சிகள் பல செய்தான். அநேக மக்கள் இரகசியமாகப் பண உதவிகள் வழங்கினர். மேலும் பணத்தேவை காரணமாக 5.6.1974 கோப்பாய் கிராம வங்கிக்குச் சென்ற சமயம் பொலிசாரின் சுற்றி வளைப்புக்கு ஆளானார். நீர்வேலி பூதர்மடத்தடிக்கருகில் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் நேருக்குநேர் போரிட்டு பொலிஸ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட முயன்ற போது அந்தப் பொலிஸ் அதிகாரி நான் ஐந்து பிள்ளைகளின் தந்தை. என்னைச் சுட வேண்டாம் என மன்றாட்டமாகக் கேட்டான். இரக்கமுள்ள சிவகுமாரன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு தன்வசமுள்ள சயனைட்டை உட்கொண்டான். நன்றி கெட்ட அந்தப் பொலிஸ் பொறுப்பதிகாரி மீண்டும் சிவகுமாரனைத் தாக்கி கைது செய்தான். யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியைச் சுற்றி பொலிஸ் காவல் சிவகுமாரன் படுத்திருந்த கட்டிலுடன் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தார்.\nஇச்செய்தி அறிந்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் மக்கள் வைத்தியசாலைக்குச் சென்றனர். சிவகுமாரன் அந்த நி���ையிலும் தன்னைச் சுடவேண்டாம் என மன்றாடிய பொலிஸ் பொறுப்பதிகாரியை நான் சுடவில்லை. என்னைக் காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவ்வளவோ பாடுபடுகின்றார்கள். ஆனால் அது வீண்வேலை. நான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். அம்மா நீங்கள் ஒருவரும் அழ வேண்டாம். நான் மீண்டும் பிறப்பேன். விடுதலைக்காகப் போரிடுவேன். இன்னும் ஆயிரம் சிவகுமாரன்கள் பிறப்பார்கள் என்றான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கோரிக்கைக்காகவே நான் சயனைட்டை உட்கொண்டேன் என தாய் தந்தையிடம் கூறினான். அம்மா என் நகங்கள் நீலநிறமாக மாறிக் கொண்டு வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் என் உயிர் பிரிந்து விடும் என்றான். டாக்டர்கள் பலரின் முயற்சியும் பயனளிக்கவில்லை. 5.6.1974 புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகுமாரனின் உயிர் பிரிந்தது. இனத்துக்காக, மண்ணுக்காக பாடுபட்ட சிவகுமாரன் மறைந்துவிட்ட செய்தி காட்டுத் தீயைப் போல எங்கும் பரவியது.\nசிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. யாழ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் சாரிசாரியாக அஞ்சலி செலுத்த வந்தனர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்தினர். உரும்பிராயில் மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. 7.6.1974 அன்று இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது. 3 மைல் நீளமான அந்த ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூதவுடல் சென். மைக்கல் தேவாலயத்திலும், உரும்பிராய் பட்டினசபையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பொலிசார் கறுப்புக் கொடிகளைக் கழற்றினர். மீண்டும் மக்கள் பொலிசார் முன்நிலையில் கறுப்புக் கொடி கட்டிப் பொலிசாரை நிந்தித்தனர். உரும்பிராய் வேம்பன் மயானத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு மயானத்திற்கு பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் வந்தது இதுவே முதல் தடவையாகும்.\nஅன்றைய தினமே மக்களால் தியாகி பொன்.சிவகுமாரன் என அழைக்கப்பட்டார். ஆயுதப் போராட்டத்தின் முதல் போராளி என்ற வகையிலும், எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற விளக்கத்தினைத் தெளிவுபடுத்திய வகையிலும் அத்தியாகியைதமிழ்மக்கள் போற்றுகின்றனர்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் சுபாங்கன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/11/blog-post_13.html", "date_download": "2020-09-27T17:29:27Z", "digest": "sha1:YKXNUNEV2OZGCWRQDGHRWPGBJC4I6VJK", "length": 18928, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர் எனப்படுபவர்கள்... ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் \"சித்தர்\" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.\nஎட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்\nஇயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.\nநியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.\nஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.\nபிராணாயாமம்-பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.\nபிராத்தியாகாரம்-புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.\nதாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.\nதியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.\nசமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.\nஆனால் இவற்றிற்கு அருகில்கூட நெருங்க முடியாத ஆசாமிகள் பலர் இன்று தங்களைச் சித்தர்கள் என்று விளம்பரப்படுத்திக��� கொண்டிருக்கிறார்கள்.\nசித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.\nஆனால் மக்களின் பணத்திற்காகவும், நகைக்காகவும் தங்க ஆசனங்களில் அமர்ந்து இங்கு சித்தர்கள் என தங்கள் அறிமுகம் செய்வோர் உண்டு.\nசித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்\nசித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.\nஉடம்பினைப் பேணுதல் என்பது தன் உடம்பினை மட்டுமல்ல. அடுத்தவர் பசி போக்கி , நோய் நீக்கி அவர்கள் உடலைப் பேணுதலுமாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47160", "date_download": "2020-09-27T16:46:19Z", "digest": "sha1:JN3DB5I5RB66FGNGX25CBQDY3DSH5V44", "length": 1405, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nநாடு திரும்பினார் - இந்தியா சென்ற மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது 5 நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பியுள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கடந்த 7 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.\nஇவ்வாறு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுவார்தைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/tag/music/?lang=ta", "date_download": "2020-09-27T17:07:58Z", "digest": "sha1:BL2ETRPU26GP65VMOVRXLS52MW5ESUXW", "length": 75149, "nlines": 542, "source_domain": "builttobrag.com", "title": "இசை சென்னை — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nஇசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை இசை\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nஇங்கே பயணம் ஐந்தாவது ஸ்டுடியோ ஆல்பமான அனைத்து பாடல்கள் உள்ளன Rise. ஒவ்வொரு பாதையில் பாடல் பார்க்க பாடல் தலைப்பு கிளிக் செய்யவும். அனுபவிக்க மற்றும் ஒரு நண்பர் பகிர்ந்து\n4. மனாலோ அடி. Lecrae\n5. நீங்கள் அறிய மாட்டீர்கள்\n6. அனைத்து எழும்பும் (இண்டெர்லூட்)\n8. அழகான வாழ்க்கை 2 (என்னுடைய)\n9. தூக்கமற்ற அடி. ஆண்டி Mineo\n11. லாசரஸ் அடி. This'l\n12. அனைத்து மை லவ் அடி. நடாலி லாரன்\n13. நான் சென்று இருக்கிறேன்\n14. ஸ்வீட் வெற்றி அடி. டிமிட்ரி மெக்டவல் மற்றும் லியா ஸ்மித்\nட்ராக் 14: ஸ்வீட் வெற்றி\nநான் என் கிரீடம் அங்கு முட்கள் உணர\nநான் பலவீனமான இருக்க வேண்டும் ஆனால் நான் உயிரோடு இருக்கிறேன்\nவிடியும் வரை மண்ணிலிருந்து ஆமாம்\nநான் காரணம் நான் வாழ வேண்டும்\nயாரும் என்னிடம் இருந்து எடுத்து முடியும்\nநான் காரணம், இனிப்பு வெற்றி ஆமாம்\nநீங்கள் என்னை திட்டுகிறாள் பார்க்க , நான் என்னை திட்டுகிறாள் பார்க்க தெரியும்\nநீங்கள் இந்த குறுந்தகடுகள் சொல்ல முடியாது, ஆனால் நண்பா நான் அதை முழங்காலை இருக்��ிறேன்\nநான் என் பலவீனம் உள்ள நீர் இருக்கிறேன், அவர் என்னை நம்பித்தான்\nநான் புண்பட்டு வேண்டாம் என்று சொல்ல நான் என் பற்கள் மூலம் பொய் வேண்டும் என்று\nஇந்த வரிகளை நான் எழுதிக் கூட நான் கண்ணீர் நெருக்கமாக இருக்கிறேன்\nஎன் உடல் ஏழு ஆண்டுகளாக வேலை செய்து இல்லை இது வலது\nஅதனால் உடன் என்னை மிஸ் \"உங்கள் கன்னம் வைத்து சிரிக்க முயற்சி\"\nBruh நான் இருபத்தி ஆறு இருக்கிறேன், நான் ஒரு மைல் மூலம் நல்ல உணர வேண்டும்\nஉங்கள் நிகழ்வுகளை மற்றும் அழகான மேற்கோள் வைத்து\nநான் மெய்யான நம்பிக்கைகள் காது புளித்த சொற்றொடர்களையும் மீது அனுப்ப வேண்டும், அவர் கூட மயக்கமருந்து தான்\nகிங் டோஸ்ட், உச்சவரம்பு சியர்ஸ்\nநல்ல உணர்வு நாம் பூச்சு அதை செய்ய gon '\nஉனக்கு நான் சொல்வது கேட்கிறதா, holla நீங்கள் என்னை நினைத்தால்\nநாங்கள் திட்டுகிறாள் என்றாலும் நாம் இன்னும் கூட இயங்கும்\nநாம் வெற்றி பாதையில், ஆமாம் நீங்கள் நாம் வெற்றி தெரியும்\nநாம் அது இன்னும் நாம் winded கூட\nநாம் வெற்றி பாதையில், ஆமாம் நீங்கள் நாம் வெற்றி தெரியும், இப்போது நாம் வாழும்\nஅவர்கள் மேடையில் என்னை பார்க்க, அவர்கள்…\nட்ராக் 13: நான் சென்று இருக்கிறேன்\nஅது என் மனதில் ஒன்று தான் நீங்கள் ஒரு கணம் கிடைத்தது செய்ய\nசோப்பாக்ஸ் அங்கும் இங்கும் அசை, நான் அதை மீது கிடைத்தது\nநான் இந்த சங்கிலிகள் இருந்து நான் அதை சோர்வாக இருக்கிறேன்\n(கார் சத்தம்) நான் நீங்கள் தேய்த்தல் இந்த டயர்கள் கேட்க தெரியும்\nசாலை கீழே கிறீச், துடைக்க விட்டு பெற\nநான் என் தப்பிக்கும் சதி, நான் இந்த நாள் நினைக்கிறேன்\n'உன்னை அடிமைத்தன இருந்து காஸ் அவரது நேர்மையற்ற பொய்கள் செய்ய\nஎன்னை விடுவிக்க முயற்சி ஆனால் தகுதி இல்லை\nஎம் அதிக கிடைக்கும், எம் உயர் பெற, எம் உயர் பெற\nஎன் உடலில் Novacane, இல்லை நான் பொய் சரியில்லை\nஅவர்கள் நான் உப்பு இல்லை என்று சொல்ல அவர்கள் விமர்சிக்க முடியும்\nஆனால் நான் வதம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன், அவரது மறைவுக்கு காத்திருக்க முடியாது\nநீங்கள் முனகல் முன், மற்றும் நான் சென்று இருக்கிறேன் மக்கள் சொல்ல\nநான் நஷ்டம் சைத்தான் போட் பேசுகிறேன், நீங்கள் அவர் தவறான தெரியும்\nநீங்கள் தொலைபேசியில் உடைக்க எழுந்துள்ள என்று எனக்கு தெரியும்\nஅதை நான் ஒரு பாடல் உடைக்க தவறு என்றால்\nநீ���்கள் சொல்லி நான் என்ன கேட்க, ஆனால் நான் நீங்கள் நம்பவில்லை\nநீங்கள் பொய் வேண்டும் '' விளைவு, மற்றும் நான் நீங்கள் தேவையில்லை\nநான் ஒரு புதிய இறைவன் கிடைத்தது, நான் நீங்கள் பார்க்க வேண்டாம் தெரியும்\nஆனால் நான் உங்களுக்கு மூலம் சரியான பார்க்க, அதனால் தான் நான் உங்களை விட்டு துடைக்க\nநான் எத்தனை முறை துடைக்க செய்ய\nநான் பின்பற்ற மறுப்பது என்று யு ஆல் வாண்ட் சொல்லுங்கள்\nஅந்த மோசமான ஒப்பந்தம், என்று பழைய மாஸ்டர் பலி ஏற்படும்\nநான் பெற முயற்சி ஹாரியட் என்னை அழைக்க…\nட்ராக் 12: அனைத்து மை லவ்\nநான் நீங்கள் பார்த்து பார்க்க\nநீங்கள் பார்க்க என்ன பிடிக்கும்\nசரி, வாதங்களில் கிரகமாக ஒருவேளை\nநீங்கள் மனதில் என்ன இருந்தது\nஉங்கள் முகத்தை நன்கு தெரிகிறது\nநான் உங்களுக்கு அனைத்து நேரம் பார்க்க\nநான் நீங்கள் இன்றிரவு நிறுவனம் வைத்திருக்க முடியும்\nநீங்கள் யாரும் சொல்ல துடைக்க இல்லை\nவேறு சுற்றி பார்த்து யாரும்\nஆமாம் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் நீங்கள் அதை கிடைத்தது\nஅப்பொழுது அவன்: நிகர காதல் தேடும்\nஒரு மனிதன் தேவைகளை, நீங்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅவர்களுடைய எல்லா பக்கங்களில் மூலம் பார்த்து\nஅவர் தனது மனிதன் காணப்படும் போது அவர் தனது மூச்சை இழந்த\nஅவர்கள் சந்தித்த போது, அது முதல் பார்வையில் காதல் இருந்தது காரணம்\nகடின அடித்து அவரது இதயம்\nஅவள் நிறமுள்ள கிரகமாக ஒளி இருந்தது, அவர் அவர்களை பிடித்திருந்தது போன்ற கண்கள்\nஅவர்கள் இந்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன போது அவர்கள் உணர்வுகளை போராட முடியாது\nஅது நீண்ட தூரம் தான், அதனால் அவர் அவளுடன் ஆன்லைன் அனைத்து நேரம்\nஅவர் வேலை தான் ஆனால் இந்த பெண் தன் மனதில் அனைத்து நேரம்\nஅவர் அவளை பார்க்க காத்திருக்க முடியாது, அவள் அவர்களை முட்டி அம்சங்கள் கிடைத்தது\nஅவர்கள் ஒன்றாக அவர் கவலைப்படாதே போது அவர் விசா மூலம் செலுத்த வேண்டும்\nஅவரது homies அவரை எச்சரித்தார் “பெண் நீங்கள் முடிக்க முடியாது என்று மெதுவாக”\nஆனால் அவர் ப்ளீச்சர்ஸ் தங்க விரும்பவில்லை காதல் விளையாட்டில் தான்\nஅல்லது அவர் நினைக்கிறார், நான் என்ன சொல்ல மறந்துவிட்டேன்\nஜே திருமணம் மற்றும் அவரது இதயம் இருக்க வேண்டும்…\nபாய் நான் கல்லறையில் நல்ல காலை வெளியே hopped\nநான் நீண்ட நேரம் நான் கொட்டா���ி இருக்கிறேன் தூங்கி\nஎல்லோரும் பேசி என்னை பார்க்க முயற்சி, நிராகரிப்பின்\n அவர் ஆறு அடி ஆழத்தில்\n உன் வாயை மூடிக் வரை நடத்த\nசெத்த மனிதன் முடியும் holla இல்லை, என்ன நீங்கள் போட் பேசி\n'என்று கதவை அதை நடைபயிற்சி மூலம் ஒரு முறை காரணம்\nஆனால் என் சவப்பெட்டி இப்போது நேரம் என்னை நீங்கள் மீண்டும் எடுத்து விடுங்கள்\nஓ நீ காற்று அதை வாசனை தெரியும்\nநீண்ட நான் சத்தியமாக நான் கல்லறையில் இருந்து காரணம்\nநான் அழுவதை மக்கள் இழக்கிறேன், மரணச் செய்தி, எழுதப்பட்ட\nஎன் முகம் வெளிறி, உயர்ந்துள்ளது வேண்டும் பற்றி அவர்கள் உங்கள் பையன் சொல்ல முடியாது\nசவப்பெட்டியில் மூட, போதகர் அழைக்க, அவர் மிகவும் சென்று\nஅது யாரும் அவரை அடைய முடியும் முடிந்துவிட்டது, அதனால் நீண்ட சொல்ல\nஆனால் பொறுங்கள், நீங்கள் அழ மற்றும் ரன் அவுட் முன்\nநான் யாரோ வரும் கேள்வி, என்று ஏதாவது கோபப்படுகிறீர்கள், “வெளியே வா”\nகல்லறை வெளியே வரை hopped, காலை வணக்கம்\nநான் நீண்ட நேரம் நான் கொட்டாவி இருக்கிறேன் தூங்கி\nஅவர்கள் கருப்பு உடையில் என்னை அடக்கம், கருப்பு டை\nநான் உயிரோடு இருக்கிறேன் மற்றும் நான் ஈ தேடும் விழித்தேன்\nஇதுமுதல் நீ லாசரஸ் என்னை அழைக்க முடியும் மீது\nஇதுமுதல் நீ லாசரஸ் என்னை அழைக்க முடியும் மீது\nஇதுமுதல் நீ லாசரஸ் என்னை அழைக்க முடியும் மீது\nலாசரஸ் நடைபயிற்சி முன்னாள் இறந்த மனிதன் (மீண்டும் மீண்டும்)\nஅவர்கள் காணாமற்போனவர்கள் தெரிவிக்க நடந்தது…\nட்ராக் 10: புதிய சம்திங்\nபிடித்து கொள், பிடித்து கொள்\nஎனக்கு வேறு ஒரு செல்லலாம் (4 எக்ஸ் மீண்டும்)\nபாய் நீங்கள் நான் அவர்களுக்கு கிடைத்தது ஜே தெரியும், அவர்களுக்கு என் காலில் ராக்\nகிராஸ் பிடிபட்டார், என் மறைவை முழுமையாக இல்லை\nநீங்கள் நான் சிலரை 5 மற்றும் நான் அவர்களை 12 கிடைத்தது என்று\nஆனால் நீங்கள் அவர்களை நான் உண்மையில் 1 தான் தெரியும் விற்பனைக்கு உள்ளது\nதளத்தில் எனவே ஒரு ஜோடி இன்னும் கிளிக், நான் சரியான உணர்கிறேன் வரை\nBruh நான் என் காலணி விளையாட்டு இறுக்கமான வைத்து துடைக்க\nஎல்லோரும் நான் விரும்பவில்லை என்ன என்று அவர்களுக்கு homie கிடைத்தது என்றால்\nஇப்போது எல்லோரும் இனி மைக் பதிலாக என்னை போன்ற\nஎன் அடிமையாதல் பெண்கள் அல்லது சாராயம் அல்ல\nஅநாமதேய Sneakerheads, நான் சில காலணிகள் அர��ப்புகள்\nஎன் அட்டை அதை வைத்து, நான் இழக்க ஒன்றும் கிடைத்தது\nசில நேரங்களில் நான் அதை நிரூபிக்க நான் இனி என்ன என்று தெரியவில்லை\nநான் புதிய ஏதாவது wan't காரணம்\nஎன்ன நான் அதை செய்ய மாட்டேன் கிடைத்தது\nநான் சில கிரகமாக காய்ச்சல் என்று நினைக்கிறேன்\nநான் என்று புதிய அடிமையாகி நான் காரணம்\nஅது போல எனக்கு கிடைத்தது\nஆமாம் இது போன்ற எனக்கு கிடைத்தது\nபிடித்து கொள், பிடித்து கொள்\nஎனக்கு வேறு ஒரு செல்லலாம் (4 எக்ஸ் மீண்டும்)\nஎன் வாழ்க்கை இன்று முடிவுக்கு முடியும்\nஆமாம் என் மனதில் நிறுத்த\nநான் இன்றிரவு வெளியே போனால் நான் மேல் வெளியே போகிறேன்\nநான் அதை கொடுக்க அனைத்து இந்த வாழ்க்கையில் நான் தான் இல்லை\nYessir இப்போது ஒரு நிமிடம் bruh காத்திருக்க\nஎனக்கு தேவை y'all உங்கள் கைகளில் உயர் ராக்கிங் பார்க்க\nஎடுக்க தாளம் காத்திருக்கிறது, 808காத்திருப்பு 'கள்\nநான் பேங்கர்ஸ் மூச்சுவிடும் போது நான் நிற்க என்று அறிக்கைகள் சொல்ல\nதரையில் gon குலுக்கல் என்று துடிப்பு துளி போது, நிலச்சரிவு\nஎன் தோல்வார் என்னை தெரியப்படுத்துங்கள்\nநான் அதை உணர்கிறேன், நான் அதை உணர்கிறேன், நான் மிகவும் நல்ல உணர்கிறேன்\nபோன்ற நான் ஒரு மிருகம் இருக்கிறேன்\nயார் பேட்டை உள்ள உண்மையான ஒரு கொரில்லா போன்ற\nஎனவே நான் மற்றும் போகிறேன்\nநான் சென்று இருக்கிறேன் போது நான் ஓய்வு வேண்டும்\nஎழுந்து அரை நான் இருக்கிறேன் என்ன\nநான் பாடல் எழுதினார் ஏன் Bruh தான்\nஇன்றிரவு நான் போன்ற செல்கிறேன்\nஎன் ஆயுட்காலம் வெறும் இரவு நீடிக்கும்\nநான் காலையில் எழுந்து இல்லை என்றால், bruh நான் எல்லாம் சரியாகிவிடும் gon நான்\nசெல்ல போட் நாங்கள் செல்லலாம்\nஇல்லை பொறுமையாக, நாம் வெற்றி கோன்\nஇல்லை பொறுமையாக, நாம் அவரை அறிய\nஇன்றிரவு நான் அதை அனைத்து பின்பற்ற பணயம் வேண்டும்\nஎன் வாழ்க்கை நாளை போல வாழ\nநாம் அனைத்து வாரம் கடுமையாக செல்ல\n'அது முடிந்துவிட்டது டில் தூக்கமில்லை காரணம் அல்ல நாம் அதை செய்து அதை பெறுவது பெறுவது\nநாம் அது பெற வேண்டும்…\nட்ராக் 8: அழகான வாழ்க்கை 2 (என்னுடைய)\nஓ, நான் உன்னை காதலிக்கிறேன், ஆம்\nவேறு எந்த போன்ற, ஆம்\nநான் பார்க்கும் போது நீங்கள் தான் கோடை போல் பிரகாசித்த சிரிக்க, ஆம்\nநீங்கள் அவர்களை வார்த்தைகள் தோல்வியடையும் போது உணர்கிறேன் என்று எனக்கு தெரியும்\nஅதை நான் சொல்ல இனி என்ன சொற்களால் கடினம்\nஎன் என்னை மினி, என் சிறிய மனிதன்\nகுழந்தை பேச்சு பேசி இருக்க, நான் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வேண்டும் என்று எனக்கு தெரியாது\nஆனால் அது என் காதுகளுக்கு இசை தான்\nநான் அருகில் இருக்கும் போது உங்கள் அப்பாவிடம் பூம் BAP\nஅம்மா அவர்கள் போலோஸ் மற்றும் skinnies நீங்கள் வைத்து\nகர்லி நபர் காட்டு, நீங்கள் என்றாலும் கடிதம் எழுதுதல் விட ஃப்ளையர் இருக்கும்\nநீங்கள் அவர்கள் மீது கலந்த குழந்தை அங்கும் இங்கும் அசை கிடைத்தது\nஉன் அம்மாவுக்கும் அவர்கள் மீது உங்கள் அப்பா போன்ற தேடுவது\nநேராக கர்ப்பத்தில் வெளியே நீங்கள் உண்மையான செழித்தோங்கி\nநான் கண்ணீர் விட்டு இல்லை வரை மிகவும் கடினமாக அழுதான்\nபின்னர் நீங்கள் என் முகத்தில் ஒரு புன்னகை வைத்து\nமல்யுத்த மற்றும் நடனம், இடத்தில் காட்டு\nஎன் பெயர் கிடைத்தது என்று பாருங்கள்\nஆனால் நான் அவரது புகழ் அவரது வாழ்க்கை அணிந்து விரும்புகின்றேன்இதில், நான் உன்னை காதலிக்கிறேன்\nஓ, நான் உன்னை காதலிக்கிறேன்\nநான் பார்க்கும் போது நீங்கள் தான் கோடை போல் பிரகாசித்த சிரிக்க\nஎன் பார்வை இல்லை தெளிவானதாக இருக்க முடியும் இல்லை இல்லை\nநீங்கள் அழகான 'Cause, அது எந்த ஆச்சர்யமும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று\nநான் என்னுடைய இருக்கிறோம் நம்ப முடியவில்லை, நான் என்னுடைய இருக்கிறோம் நம்ப முடியவில்லை\nநீ எப்போதுமே என் உள்ளத்தில் இருக்கிறாய், நான் உங்களுக்கு அனைத்து என்னுடையது தான் நம்ப முடியவில்லை (2எக்ஸ்)\nட்ராக் 7: அனைத்து எழும்பும்\nநாம் அனைவரும் எழும்பினால், ஓ ஓ (மீண்டும்)\nநான் மைக்கை கையில் தொட தகுதி இல்லை என்று எனக்கு தெரியும்\nஆனால் இந்த கைவினை நான் போராட என்று ஒன்று இருக்கிறது\nநான் இந்த பேனா மற்றும் ஒரு அட்டையை ஆய்வகத்தில் இருக்கிறேன்\nநான் கடந்த முடிக்க வேண்டும் தெரிந்தும், நான் '04 நேரத்தில் திரும்பி thoughLet போகலாம்.ஒருபோதும் எழுத ஏன் என்று உண்மையில் இல்லை\nநான் சந்தித்தேன் 116, விரைவில் நான் பலகையில் இருந்தது\nவேகமாக முன்னோக்கி நான்கு ஆண்டுகளுக்கு, சுற்றுப்பயணம் நாங்கள்\nநாம் அவர் கடையில் இருந்தது என்ன தெரியும் இல்லை\nஆனால் இப்போது இங்கே நாம் பத்து ஆண்டுகள் கழித்து உள்ளன, பாய்கிறது ஆரம்பித்தன\nபத்திரங்��ள் நெருங்கி, பிளஸ் அது மேலும் வெறுப்பவர்கள் தான்\nநாம் தான் மாவை அதை செய்ய சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் எங்களுக்கு உடைக்க முடியாது\nநாங்கள் ஓட்டம் கொண்டு பணியாற்ற '' விளைவு இறைவன் அவர் மிகவும் இரங்கி\nஅவர்கள் என்னிடம் கேட்டால் நான் அதை செய்ய ஏன்\nநான் அதை ஒரு இயக்கத்தின் இசை தான் சொல்ல\nஆமாம், நான் என் வெட்கக்கேடான குழுவினர் பேசுகிறேன்\nஎன்று ஒரு நிலை தொடமாட்டேன் ஆனால் அவர்கள் தனது புதுமையான நடந்து செல்லும் போது,\nநாம் அனைவரும் upThat என் கனவு இருக்க வேண்டும் உயர்ந்தால்\nஅதற்கு அவர் நல்லது காரணம் ராஜா நின்று ஓ கொடுக்க\nநாம் அனைவரும் எழுந்து அவர் நல்லது காரணம் ராஜா நின்று ஓ கொடுக்க வேண்டும் (3எக்ஸ்)\nட்ராக் 5: நீங்கள் அறிய மாட்டீர்கள்\nசில நாட்களில் நான் மிகவும் நெருக்கமான உணர\nசில நாட்கள் அது இதுவரை தெரிகிறது\nநிச்சயமாக நன்மையும் கிருபையும் எப்போதும் பின்பற்ற வேண்டும்\nமற்றும் வெற்றிடத்தை திரும்ப ஒருபோதும், ஓ\nஅல்லேலூயா மிக உயர்ந்த பாராட்டுக்களைப் இருப்பது\nநான் மகிழ்ச்சியுடன் என் நாட்கள் நீங்கள் அதை கொடுக்கிறேன்\nநான் என் வாழ்க்கை நான் ஒவ்வொரு வார்த்தையையும் அர்த்தம் என்று தெரிவிக்கும் என்று நம்புகிறேன், ஓ\nகூட என்னுடன் தீய கொண்டு\nகிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர், ஓ இயேசு, என் இயேசு, நான் உன்னை காதலிக்கிறேன், அதனால் தான்\nநான் வழுக்கு போல் பாய் நான் உணர்கிறேன்\nஎனது தேர்தல் உறுதி செய்ய இயங்கும், ஒபாமா பிடென் (அதை பெற\nநான் homiciding நான் தினமும்\nஎனக்கு உள்ள அந்த வில்லன் Killing, சில நேரங்களில் அது அதிர்ச்சி தான் (அது அல்ல\nஆனால் அது ஆச்சரியம் இல்லை சகோதரா\nஅது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று நான் அவருடைய வார்த்தை ஒட்டி போது\nநான் வாக்குறுதி சவாரி இருக்கிறேன்\nநான் மதிக்கும் வில்லை போது வருத்த வருகிறது வாக்குறுதி\nநான் வெளிப்படும் வருகிறோம், ஆனால் நான் அவரை இருக்கிறேன்\nஇணையான பெயர்: நான் தலைமறைவாக இருக்கிறேன்\nநான் ஒரு ஒரு துளை கிடைத்தது உணர்கிறேன்\nஅவர்கள் நிழல் எறிந்து, ஆனால் நான் அருட் நான் மகன் தெரியும் காரணம்\nநான் திறந்த கண்களுடன் கனவு உணர்கிறேன், என் மனதில் மிதக்கும்\nவானத்தில் உயர்வு கிளைடிங், மேகம் 9 என்று என் கடல் தான்\nஓசோன் அடுக்கை அடுக்கில் நீச்சல்\nஹே நான் ஊறவைத்தல் ந���ன்\nஆனால் அவர் அந்த தீ புகைப் இருக்கிறேன் என் பின்னால் கீழ் வரை ஏற்றி\nஅவரை கீழறுக்க முடியாது, அவர் எங்களுக்கு நீங்கள் குறும்பு பையன் விட அதிக தான்\nநான் மனிதன் நான் மகிழ்ச்சி உணர்கிறேன் சொல்ல என்று சொல்ல பாருங்கள்\nநான் இதையொட்டி வரை அதை செய்ய\nஎன்று ஆலமரத்தின் பூட்டி மற்றும் ஏற்றப்பட்ட கிடைத்தது\nநான் எந்த பர்னர் பற்றி பேசவில்லை\nஒரு பக்கம் திருப்பு, நான் அதை வெடிக்க வேண்டும்\nமனாலோ உள்ள ஒரு அறைக்கு கிடைத்தது (Nolo)\nமனாலோ (Nolo) மனாலோ (Nolo) மனாலோ (2X மீண்டும்)\nஅவர்களுக்கு சிறுவர்கள் சொல்ல நான் தனியாக எடுக்காதே விட்டு ஒருபோதும் முயற்சி\nநான் என் காரில் ஒரு வைத்து நான் வீட்டில் இரண்டு கிடைத்தது காரணம்\nஅவர்கள் பல்வேறு வகையான, ஆனால் அதே செயலைச் செய்ய\nஇரட்டை விளிம்பில், இரட்டை பீப்பாய், பேங் பேங்\nநான் இங்கே டிராகன்கள் எதிர்கொள்ளும் நான், நான் என் மனதில் வெளியே இல்லை\nஅவர்கள் என் ஆத்துமாவை வரும், எனவே அது அந்த நேரத்தில் போட் தான்\nஅவர்கள் என்னை கொல்ல முயற்சி உள்ளது, நீங்கள் என்னை நம்பவில்லை என்றால்\nஎனக்கு கவலை இல்லை, எனக்கு கவலை இல்லை, நான் எளிதாக அதை எடுக்க முடியாது\nநான் ஒரு பக்கம் புரட்டுகிறது நான், நான் தூண்டுதல்-சந்தோஷமாக ஒரு கிளிப் மற்றும் ஒரு பாதை இருக்கிறேன்\nஅதை கிளிக் செய்வதன், நிலை தாக்கியதால்\nஉண்மையைக் கொண்டு ஹிட், அதன் ஒவ்வொரு சொற்றொடரை\nஅவர் என்னை ஆழமான நான் டைவிங் இருக்கிறேன் வெட்டி, நான் டைவிங் இருக்கிறேன்\nநான் சவாரி செய்யும்போது நான் என்று தீ கிடைத்தது, நான் மீண்டும் உயிரோடு இருக்கிறேன்\nமனாலோ மனாலோ, நான் இங்கே தபால் போகிறேன்\nஎன்னுடைய பங்குதாரர்கள் அது இழந்து நினைக்கிறேன், என் அம்மா நான் அலட்சியமான நான் நினைக்கிறேன்\nநான் என் சுடும் அருகில் வைத்து, அது முழுவதும் தானியங்கி தான் தெரியும்\nநேராக நீங்கள் ஷூட், மனிதன் என்று உண்மையை நீங்கள் நிறைய சேதம் செய்வேன்\nநான் அவர்களை பார்க்க முடியாது எதிரிகள் அனைத்து ஆனால்…\nகாற்றில் இன்னும் கைகளில் பெற\nஅங்கு நீங்கள் என்றால் அரங்கத்தில் ஒரு சிறிய சத்தம்\nஉனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் சாமியார் மீது தற்பெருமை, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் மட்டுமே\nஎன்று shweet வேண்டும் என்று\nஎன்ன நீங்கள் அதை குறிச்சொற்களை ஆடைகள் போட் 'இல்லை தற்பெருமை போது கூட\nஎன்று shweet வேண்டும் என்று\nஎன்ன என்றால் நீங்கள் தற்பெருமை போது அது யார் முதல் மற்றும் கடைசி தான் அவரை போட் இருந்தது\nஎன்று shweet வேண்டும் என்று\nநான் அவர்கள் சூடான மனிதன் போல் பேசி அவர்களை கேட்டேன்\nயாரோ அவர்களை தடியடி நடந்தது, என்று ஆக்டேன் மீது\nஅவர்கள் சிறப்பாக இல்லை நான் அவர்களை சொல்ல வெறுக்கிறேன் பாருங்கள்\nசிறந்த ஒரு குடை கிடைக்கும், கடவுள் மண்டலங்களையும்\nதான் எண்பதுகளின் இறுதியில் நேரத்தில் திரும்பி செல்லலாம்\nடி நகரம் என்னை கீழே பிடித்து, அவர்கள் என்னை எங்கே என்று\nநான் மீண்டும் அங்கு இருக்கும் போது, நான் வாகா என்கிறார் அல்ல (ஓய்வெடுத்து)\nநான் வீட்டில் உணர்கிறார், தங்கி பற்றி நினைத்து, நான் தங்கி இல்லை\nலோன் ஸ்டார் மாநிலம் இனப்பெருக்கம், நான் எப்படி மறக்க முடியும்\nஆனால் நான் நீல வெளியே பாப் அப் இல்லை\nஅவர் எனக்கு பின்னப்பட்ட எப்படி பறக்க தான், நான் ஷூ போட் பேசவில்லை, சுட\nநான் பிரச்சினைகள் நிறைய ஆனால் நான் நேராக இருக்கிறேன், என்று shweet தான்\nநான் என் தேவனாகிய ஏரியில் அவர்களை டாஸில் என்று எனக்கு தெரியும், என்று shweet தான்\nநான் அவர் முதலாளி மற்றும் அவனிடம் சொல் துடைக்க எத்தனை முறை எதையும் கேக் ஒரு துண்டு தான்\nநான் ஒரு ஒரு இருந்து…\nநாம் எங்கே போகிறோம் நாம் தெரியாது (மீண்டும்)\nசுற்றி பாருங்கள் அது அனைத்து இருட்டாக, அனைத்து கருப்பு எல்லாம்\nமில்லியன் மனிதன் மார்ச் போன்ற, ஆனால் நான் எல்லாம் போட் பேசுகிறேன்\nடார்க் இதயங்களை, இருண்ட ஆன்மா\nடார்க் மனதில் இருண்ட பாய்கிறது எழுதி\nநான் கூட ஒரு சிறிய ஒளி பெற முடியும்\nநான் போராட முடியும் என்று ஏதாவது உள்ளதா\nஏய் நாங்கள் குருடராக நாம் தெரியாது\nநாங்கள் சென்று அந்த நெடுஞ்சாலையில்\nமேலே முழு வேகத்தில் சென்று, பறக்கும் ஆனால் நாம் குறைந்த\nஆனால் நாம் அவர் கடையில் கிடைத்தது என்ன என்று எனக்கு தெரியாது, இனி okie doke வீழ்ச்சி\nஇல்லை, அவர் நாம் முன்னர் பார்த்த ஒருபோதும் விஷயங்களை எங்களுக்கு பார்வை கொடுக்க முடியும்\n'என்று ஒளி வரை ஒளிரும் பெற, நாம் எங்கே போகிறோம் நாம் தெரியாது\nஆனால் அது வாழ்க்கை எந்த Google வரைபடம் இல்லை, எங்கள் ஹெட்லைட்கள் உடைந்துவிட்டது போன்ற மற்றும் அது தான்\nஆதாரம்: நாங்கள் ஒளிரும், தங்க தான் என்று ���ில புதையல் கடந்து\nசில நிக்கல், செப்பு க்கான, திருடப்பட்ட என்று பெருமை பெற முயற்சி\nஏய் நாம் அனைவரும் கனவுகள், இது என்னுடையது\nநான் அவர் அந்த சுவிட்ச் புரட்ட மற்றும் பிரகாசித்த வேண்டும் என்று பிரார்த்தனை இருக்கிறேன், குழந்தைகள் குருடாகவும்\nநாம் அது உங்களுக்கு கிடைத்தது என்று, இறைவன் நாம் அதை கிடைத்தது என்று\nநீ மட்டும் தான் அதிக எங்களுக்கு எடுக்க முடியும், நீங்கள் பைலட்\nநாம் எங்கே போகிறோம் நாம் தெரியாது\nநாம் இதுவரை நம் வீட்டில் இருந்து\nநாம் எங்கே போகிறோம் நாம் தெரியாது\nஇருட்டடிப்பு, எந்த சக்தி மீது\nஇன்று நாள் நாம் அனைவரும் எழுச்சி போது தான்\nஎன் நங்கூரம் என்னை உயிரோடு வந்து பார்க்க மிகவும் போய்விட்டாள்\nநாம் எல்லோரும் சேர்ந்து எரியும் பொய்களுக்கு எதிராக நிற்க\nநான் என் இறக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது இப்போது நான் செல்ல தயாராக இருக்கிறேன்\nRise, நாம் அனைவரும் உயர்வு\nநான் போன்ற இந்த தடங்களில் பெருமை திரும்பி இருக்கிறேன் வரை நடத்த\nநான் எம் மணிக்கு பைத்தியம், கன்னத்தில் அறை ஜிஎம்ஸ் கொடுக்கக்கூடும்\nஉண்மையில் கவலை பரவாயில்லை நான் இவருக்கு இருக்கிறேன் விட்டு\nகேட்டுக்கொள் வலது நீங்கள் இரண்டு முறை என்னை கேட்க துடைக்க இல்லை\nநான் இங்கு இருக்கிறேன், நான் அறியப்படுகிறது போல் அவரை தற்பெருமை இங்கே இருக்கிறேன்\nஎல்லோரும் குறட்டை போது டிசைனர் அது போக\nஎன் தேவனே இல்லை புனைகதைகளில் இல்லை, 'உண்மையான அவர் ஏற்படும், அவர் உண்மையான\nநான் வடிவமைப்பாளர் தெரியும், அவர் தம்முடைய கைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மேகங்கள் வரை பறக்க விமானிகள் விட அதிக தான்\nநான் இந்த வாழ்க்கை ஒரு கடாயில் ஒரு ஃபிளாஷ் கூற எழுதும்\nஎப்படி டிசைனர் ஓய்வு எழுந்து நிற்க வேண்டும் என்று நமக்குக் கூறுவது நாம் ஒரு cryer வேண்டும் போது\nஎன் கனா, என்று கல்லறையில் உங்கள் வீட்டில் இல்லை\nநீங்கள் நிலத்தடி நீண்ட வழி இருந்திருக்கும் காரணம்\nஉங்கள் கல்லில் தேதி ஆழமான ஆறு\nஅவர்கள் சொல்வதை எல்லாம், \"அந்த பையன் சென்று\"\nவா, நீங்கள் இனி வீட்டுக்கு போக வேண்டாம்\nநீங்கள் இனி ஒரு குளோன் விட வேண்டாம்\nநீங்கள் நேசித்தேன் இருக்கிறோம் என்று…\nCoulda இருந்தது என்னை பாடல்\nமூலம் கூடுதல் பாடகர்களுடன்: ஜே. பால்\nமூலம் கலைப்பணி: அலெக்ஸ் மதினா���ில்\nகலப்பு மற்றும் மாஸ்டர்: ஜேக்கப் “பல்சுவை வணிகம்” மோரிஸ்\nயாரும் இனி எங்கள் வலி கேட்க வேண்டாம்\nஎன்று நான் எப்படி இவர்களுக்கு கருத்துகள் ட்விட்டர் மூலம் நான் புரட்டுகிறது நான் போது உணர்கிறேன் தான், நான் உணர்கிறேன் அனைத்து மழை\nஅவர்கள் அதை பழைய தான் என்னை பெற சொல்லி\nஎன்று பொருள் இனி இல்லை\nநான் இந்த தெருக்களில் இருக்கும் போது ஆனால் உண்மை வளையம் இல்லை\nஅது coulda என்னை இருந்திருக்கும் போல் நான் உணர்கிறேன் போது அது உண்மை தான்\nநாயகன் நான் இப்போது உணர்கிறேன் எப்படி நான் சொல்ல முடியும்\nஆ அவர்கள் தெரியுமா நான் இப்போது உணர்கிறேன் எப்படி\nஅது coulda என்னை இருந்திருக்கும் போல் நான் உணர்கிறேன்\nஅது coulda என்னை இருந்திருக்கும் போல் நான் உணர்கிறேன்\nநாம் அனைவரும் தேவனுடைய சாயலில் உங்களுக்கு தெரியும்\nஅனைத்து நம் வாழ்வில் ஒரு விஷயமே, நம் பார்வை முறிந்து\nநாம் வலியை ஏற்படுத்தும் உணர நாம் இங்கு முன்\nஎனக்கு தெரியாது யார் அப்பாவி\nஆனால் அது coulda என்னை இருந்திருக்கும்\nஅது coulda என்னை இருந்திருக்கும் போல் நான் உணர்கிறேன்\nநான் மைக் பிரவுன் தெரியாது\nநான் டிரேவோன் தெரியாது உள்ளது\nநான் சீன் பெல் தெரியாது\nஆனால் நான் அவர்கள் போயிருக்கும் தெரியும்\nநான் ஆஸ்கார் கிராண்ட் அல்லது தமிர் ரைஸ் தெரியாது உள்ளது\nநான் எரிக் கார்னர் தெரியாது\nஆனால் நான் அவர்கள் வாழ்க்கை தெரியும்\nஅவர்கள் இன்னும் மதிப்புள்ள டிவி திரையில் கூறி விட உள்ளது\nநான் ஒரு நீண்ட பட்டியல் கிடைத்தது வெறுக்கிறேன், நீங்கள் finna என்னை கத்த பார்க்க\nநான் உணர்கிறேன் காரணம் அவர்கள் நாங்கள் அரசர்கள் பார்க்க வேண்டாம்\nஅவரை போல் ஆட்சி செய்ய மேட்,…\nஇசை என் வாழ்க்கையில் ஒரு பெரிய பகுதியாக அதனால் நான் அதை சிறந்த பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி எப்போதும் யோசிக்கிறேன் உள்ளது. என்னை பகுப்பாய்வு இல்லாமல் கலை அனுபவிக்க அதை கடுமையாக, குறிப்புகள் எடுத்து, கேள்விகள் கேட்டு. பியான்ஸ் இப்போது நம் நாட்டின் கவனத்தை உள்ளது மற்றும் அவர் வெளிப்படையாக எங்கள் மிக பிரியமான பாப் நட்சத்திரங்களில் ஒன்று தான். முதல் பெண் கூட கூறினார் அவர் வேறு யாரும் இருக்க முடியும் என்றால், அவள் பியான்ஸ் இருக்க வேண்டும் என்று.\nபியான்ஸ் அவர் எப்போதும் இருந்தது விட மிகவும் பிரபலமானது, எனவே நீங்கள் டிவி ஆன் அல்லது அவளுக்கு ஏதாவது பார்த்து இல்லாமல் ஆன்லைன் பெற முடியாது, தனது படங்களை தனது புதிய ஆல்பம் விமர்சனங்களை தன் மகள் வீதியில் நடக்கும். நான் அவளை திறமை தாக்கம் மற்றும் அவரது இயக்கி மூலம் ஈர்க்கப்பட்டு, ஆனால் நான் நான் பார்க்க சில விஷயங்கள் மூலம் ஆச்சரியப்பட்டு.\nபியான்ஸ் எனக்கும் பொதுவான ஒரு சில விஷயங்களை செய்ய. நாம் டெக்சாஸ் இருந்து இரண்டு, மற்றும் ஹூஸ்டன் குடும்பம் நிறைய. நாம் தனி ஆல்பங்கள் அதே எண்ணை சுற்றி வெளியிடப்பட்டது நான் யார் இரு கலைஞர்களின் இருக்கிறோம் (அவர் தான் என்றாலும் ஒரு சிறிது இன்னும் நன்றாக என்னை விட அறியப்படுகிறது). மற்றும் இறுதியாக, நாங்கள் கடவுளின் கருணையால் தேவை இருவருமே பாவிகள் இருக்கிறோம்.\nஅதை மனதில் கொண்டு, நான் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரது இந்த கேள்விகளுக்கு நான் வலிமை சில…\nநீங்கள் பெரும்பாலான ஒரு ராப் மற்றும் கலைஞராக எனக்கு தெரியும், ஆனால் உண்மை, இதயம் நான் எப்போதும் ஒரு போதகர் வந்துள்ளேன்.\nநீண்ட நான் இசை செய்து வருகிறோம் என, என் ஆழ்ந்த ஆசை நற்செய்தி அறிவிக்க இயேசு கிறிஸ்து நன்மை மற்றும் மகிமை அறிவித்துக் கொண்டது. கடவுள் அருளால் நான் ஒரு பொது மேடையில் அதை செய்ய இசை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. நான் அதை ஒவ்வொரு இரண்டாவது நேசித்தேன் மற்றும் நான் சிறந்த அதை செய்ய முயற்சித்தேன். பல ஆண்டுகளாக, நான் கடவுள் இசை செய்ய என்னை அழைப்பது எனக்கு மற்றும், ஆயுதம் அந்நிகழ்வை விட்டேன், ஆனால் போதிக்க மற்றும் எழுத.\nகடந்த ஆண்டு நான் எழுதிய அதனால் தான் நல்ல வாழ்க்கை, பின்னால் செய்தி ஆழமாக பாய்கிறார் என்று ஒரு புத்தகம் என் சாதனை அதே தலைப்பை. நான் இருந்திருக்கும் என நான் மிகவும் அதிகமாக பயணம் இல்லை என்று கடந்த இலையுதிர்காலத்தில் அறிவித்தது ஏன் இது தான். நான் ஒரு விசுவாசமான போதகர் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், என்று மட்டுமே உண்மையில் ஒரு உள்ளூர் தேவாலயத்தில் சூழலில் நடக்க முடியும். எனவே நான் வாஷிங்டனில் என் தேவாலயத்தில் கடவுளை போதகர்கள் இருந்து கற்றல் முதலீடு செய்ய நேரம் எடுத்து, டிசி. தயாராக இறைவன், நான் என் தேவாலயத்தில் ஊழியர்கள் பணியாற்ற என, நான் போகிறேன்,…\nஎன் புத்தகத்தின் வெளியீட்டு கொண்டாட்டம், நல்ல வாழ்க்கை, இங்கே \"ஒரு பதினாறு அதிகாரப்பூர்வ வீடியோ தான்,” என் புதிய ஆல்பம் இருந்து, என்று அழைக்கப்படும் நல்ல வாழ்க்கை.\nபிறக்கப்போகும் குழந்தையின் அழகான லைவ்ஸ்\n\"அழகான வாழ்க்கை அன்று லீ பயணம்” இருந்து டிசைரிங் கடவுள் மீது விமியோ.\nமுதல் பாடல் நான் என் மிக சமீபத்திய ஆல்பத்தை எழுதிக்கொடுத்த, “நல்ல வாழ்க்கை” \"அழகான வாழ்க்கை என்று ஒரு பாடல் இருந்தது.” டிசைரிங் கடவுள் அதை பின்னால் அந்த பாடல் மற்றும் என் இதயம் பற்றி கேட்டார். இங்கே தங்கள் தான் முழு வலைப்பதிவு இடுகை.\nஇங்கு பாடல் பாடல் வேண்டும், இது கொண்டுள்ளது வி. உயர்ந்தது:\nகடவுள் அவர் என்ன தெரியும்\nஅன்புள்ள சகோதரி, நான் இடத்தில் நீங்கள் கேட்க\nநான் அதை ஒன்றும் எளிதாக போட் அந்த வழியாக போகிறது என்று\nஉங்கள் வயிற்றிலுள்ள குழந்தையைச் இருக்கிறது, ஆனால் நீங்கள் அதை செய்ய முயலவில்லை என்று\nநீங்கள் எல்லாம் திரும்பி நீங்கள் அந்த தெரியும் என்றால் அது எடுத்து கொள்வேன், ஆனால் நீங்கள் ஒரு குறிப்பும் இல்லை என்று\nஉங்கள் காதலனுடன் அந்த நேரம், என்று தாமதமாக இரவு\nநீங்கள் காதல் செய்யும் என்று நினைத்தேன் போது, நீங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று\nஇப்போது அது நியாயமற்ற உணர்கிறேன், மனிதன் அதை போல அல்ல\nநீங்கள் ஒரு வாழ்க்கை கிடைத்தது இல்லை, சுட, நேரம் உண்மையில் சரியான நடவடிக்கை அல்ல\nஉன் வலி எனக்கு புரிகிறது என்று மிகவும் நீங்கள் சொல்ல முடியாது\nஆனால் நான் உங்களுக்கு ஊக்கம் மற்றும் வெட்கமாக இல்லையா என்று எனக்கு தெரியும்\nநான் உங்கள் வயிற்றில் அந்த குழந்தை ஒரு விளையாட்டு இல்லை என்று எனக்கு தெரியும்\nஅவர் ஒரு இதய துடிப்பு கிடைத்தது, அவர் வளர போட் தான்…\nஇந்த செப்டம்பர் நாங்கள் என்று ஒரு குறும்படம் மற்றும் ஆல்பத்தை வெளியிட்டார் “மனிதன்” ஆண்களும் இருக்க வாலிபர் சவால் செய்ய. இங்கே ஒரு இசை வீடியோ தான் “மனிதன் கீதம்.” நீங்கள் குறும்படம் மற்றும் ஆல்பம் வாங்க முடியும் இங்கே\nஒவ்வொரு இப்போது பின்னர் நான் திரும்பி சென்று ஆல்பங்கள் மற்றும் உண்மையில் கலை என்னை நகர்ந்து நான் அவர்களை கேட்டபோது ஆன்மீக என்று இசை கேட்க. அந்த ஆல்பங்கள் ஒன்றாகும் தனிமையில் கிரிஸ்டூஸ்சின் திட்ட ஷாய் லின்னி மூலம். அது எனக்கு பிடித்த ஹிப் ஹாப் ஆல்பங்கள் ஒன்றாகும்- காலம். தயாரிப்பு தனிப்பட்ட உள்ளது (வர்த்தக இல்லை என்றாலும்), உள்ளடக்கம் மகத்தானது, மற்றும் ஷாய் பாடல் வரிகளின் திறன் முழு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்கிறது என்று அந்த ஆல்பங்கள் ஒன்றாகும் ராப் தங்களை கேட்க, \"ஏன் நான் இன்னும் மீண்டும் ராப்பிங்கை நான்\nநான் இந்த இடுகையில் முழு சாதனை மேற்கோள் முடியாது, ஆனால் இங்கே ஆல்பத்தில் இருந்து எனக்கு பிடித்த வசனங்கள் ஒன்று தான். அது \"மைக் பாருங்கள் 1,2 இருந்து ஷாய் தான் வசனம் தான்″:\nஅவர் மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுத்தார், நான் இவருக்கு இருக்கிறேன் மற்றும் நான் நடனம் இருக்கிறேன்\nகிறிஸ்துவின் என் கீதங்கள் ஒப்புவிக்கும் போது, என் விளக்கு விளக்குகள் நீதிமான் லாம்ப்\nவேறு யார் ஆனால் நாடுகளின் இறைவன்\nசுய புகழ்ச்சி ஒரு வார்த்தையும் இல்லாமல் எழுத சமயமுறையைப் குடிகாரன் மிகைப்படுத்தல்கள் முடியும்\nஎன் பலவீனமான வார்த்தைகள்- மாசற்ற விதை விவரிக்க உண்மையில் போதிய\nஅதிசயமான செயல்களை செய்ய விதி\nபன்னிரண்டு வயதில், அவர் பழைய தலைகள் அவரது சிந்தனைகள் நேரத்தில் வியப்பாகவும் இருந்தது\nஅவரது பெற்றோர் கீழ்ப்படிந்து, கூட அவர்களுடைய காற்று குழாய்கள் உருவாக்கப்பட்ட\nஒரு உண்மையான ஒழுங்கின்மை- மற்றும் யார் சிந்திக்கலாம்\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேர���ர்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T15:38:09Z", "digest": "sha1:7BMMAZ7BST4B54GNRMPZOR2KTPNUG6CP", "length": 17327, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பாகிஸ்தானின் முப்படைகள் கண்ணிலும் மண்ணை தூவி, இறங்கி அடித்த இந்திய ராணுவம் | ilakkiyainfo", "raw_content": "\nபாகிஸ்தானின் முப்படைகள் கண்ணிலும் மண்ணை தூவி, இறங்கி அடித்த இந்திய ராணுவம்\nடெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.\nஇதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.\nயூரி தாக்குதல் நடைபெற்ற பிறகு, கடந்த 10 நாட்களாக, பாகிஸ்தானின் முப்படைகளும், உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு கண்டிப்பாக பதிலடி தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது.\nஇன்னும் சொல்லப்போனால், இஸ்லாமாபாத் நகர் மீது போர் விமானங்களை பறக்கச் செய்து பாகிஸ்தான் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது பாகிஸ்தான் அரசு.இந்திய ராணுவத்தால் நம் மீது தாக்குதல் நடத்த முடியாது, நமது ராணுவம் பலமானது என்று பாகிஸ்தான் மக்களுக்கு காண்பிப்பதற்காக போர் விமானங்களை பறக்கவிட்டது பாகிஸ்தான்.\nமேலும், காஷ்மீர், ராஜஸ்தான் மாநில பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் ராணுவத்தினரை குவித்து, இந்தியா பதிலடி அளிக்காமல் தடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தானின் முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. பாகிஸ்தானின் ரேடார்கள் இந்திய எல்லையில் இருந்து விமானங்கள் நுழைகிறதா என்பதை கண்காணித்தபடி இருந்தன.\nஇத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்திய ராணுவம் விமானம் மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட் மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்திவிட்டு, வெற்றிகரமாக எந்த பாதிப்பும் இன்றி தாய் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது.\nஇந்த தாக்குதலில் விமானப்படையுடன், சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇலக்கை சரியாக தாக்கி அழித்துவிட்டு, எந்த வித இழப்புமின்றி வீர நடை போட்டு திரும்பி வந்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள்.\nஅதாவது, பாகிஸ்தானின் முப்படைகள் கண்களிலும் மண் தூவப்பட்டுள்ளது. பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணு குண்டை சோதித்து பார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை.\nஆனால் பாகிஸ்தானோ இப்போது அலற ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஜி.டி.பக்ஷி கூறுகையில், மியான்மரில் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழித்ததை போல பாகிஸ்தானில் தாக்குதலை நடத்த முடியாது என்று பலரும் கருத்து கூறிவந்தனர்.\nஆனால், இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்லவர்கள்.\nஇன்று இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரம் பேர் உயிரிழப்பு 0\nமனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கண்வன் அதிர்ச்சி இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராமம்- (வீடியோ) 0\nஏகே 47 உடன் கூடிய பறக்கும் ட்ரோனை தயாரிக்கும் ரஷ்யா\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல��லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kutty-padmini-apologies-to-vanitha/111041/", "date_download": "2020-09-27T17:17:39Z", "digest": "sha1:7ZBJUJLTDB6LPQADK5AOBCI2RLZ4PWOT", "length": 8423, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kutty Padmini Apologies to Vanitha | சினிமா செய்திகள் | CinemaNews", "raw_content": "\nHome Latest News விளாசி எடுத்த வனிதா.. வயது வித்தியாசத்தை மறந்து மன்னிப்பு கேட்ட பழம்பெரும் நடிகை – காரணம்...\nவிளாசி எடுத்த வனிதா.. வயது வித்தியாசத்தை மறந்து மன்னிப்பு கேட்ட பழம்பெரும் நடிகை – காரணம் என்ன தெரியுமா\nவயது வித்தியாசத்தை மறந்து வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பழம்பெரும் நடிகையான குட்டி பத்மினி.\nKutty Padmini Apologies to Vanitha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.\nகாரணம் அவரது மூன்றாவது கணவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டது.\nவனிதாவின் இந்தத் திருமணத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார். இதனால் வனிதா அவரிடம் சமூக வலைதள பக்கத்திலேயே சண்டையிட்டு வந்தார்.\nஇந்த நிலையில் அவர் பழம்பெரும் நடிகையான குட்டி பத்மினியை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாட்டாக மாறிய குட்டி ஸ்டோரி – இந்த வெர்ஷனை நீங்க பார்த்துடீங்களா\nஅந்தப் பதிவில் டியர் குட்டி பத்மினி மேம் இங்கே உங்களைப் பற்றி பேசுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இங்கே என்னைப் பற்றி பேசவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் என்னுடைய குழந்தைகள் பற்றி பேசி இருந்தீர்கள்.\nஉங்கள் மீது எனக்கு நல்ல மரியாதை இருந்தது, ஆனால் இப்போது உங்��ளை வெறுக்கிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பேட்டி உங்களின் உள் நோக்கத்தை காட்டி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவனிதாவின் இந்த பதிவை பார்த்த குட்டி பத்மினி நான் பேசியது உன் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வயது வித்தியாசத்தை மறந்து பதிவிட்டுள்ளார்.\nகுட்டி பத்மினி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து வனிதா வருத்தம் தெரிவித்ததற்கு நன்றி. என்னுடைய குழந்தைகள் தான் என் உலகம். அவர்களை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்குமாறு நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.\nPrevious articleபேமஸ் ஆக ட்ரை பண்றீங்களா விஜய் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகும் மாஸ்டர் ரத்ன குமாரின் சர்ச்சை பதிவு – இந்தப் பதிவை நீங்களே பாருங்க\nNext articleமாஸ்டர் டிரைலர் ரிலீசுக்கு நாள் குறித்த மாஸ்டர் படக்குழு – வெளியானது அதிரடி அப்டேட்\n எனக்கு தெரியவே தெரியாது – வாய்விட்டு வம்பில் மாட்டிய வனிதா‌\nவனிதாவை சீண்டி TRP-ஐ எகிற வைக்க போகும் பிக் பாஸ், வர போவது யார் தெரியுமா – லீக்கானது விஜய் டிவி-யின் பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/simbu-who-missed-movies-in-kollywood-top-10/120551/", "date_download": "2020-09-27T16:30:59Z", "digest": "sha1:BFO4KY2YHTVRFLQT2ZY6UK33IEZAJXS4", "length": 4772, "nlines": 108, "source_domain": "kalakkalcinema.com", "title": "Simbu Who Missed Movies In Kollywood - TOP 10", "raw_content": "\nHome Videos Video News சிம்பு தவறவிட்ட TOP 10 படங்கள் – STR நடித்திருந்தால் வேற லெவல் தான்..\nசிம்பு தவறவிட்ட TOP 10 படங்கள் – STR நடித்திருந்தால் வேற லெவல் தான்..\nTikTok Elakkiya Latest Photos : சினிமாவின் மூலமாக நடிகைகளாக பிரபலமடைவது போல டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலமாக பிரபலமடைபவர்கள் பலர் உண்டு.\nஅந்த வகையில் டிக் டாக் செயலியில் மோசமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் இலக்கியா.\nதற்போது இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் இலக்கியா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகிறார்.\nஅந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nPrevious articleமாஸ்டர் Album படைத்த Mega சாதனை – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..\nNext articleவிஜய் வாழ்க்கையில் இன்று மறக்க முடியா��� விசேஷமான தினம்.. மலைபோல குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்.\nஇணையத்தை கலக்கும் சிம்பு ரசிகர்களின் மாநாடு மோஷன் போஸ்டர் – செம மாஸ் வீடியோ உள்ளே.\nஉங்கள் சாதனைகள் என்றுமே ஈடு செய்ய முடியாதவை எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்\nகண் பார்வை இழந்த ரசிகருக்கு எஸ்பிபி கொடுத்த சர்ப்ரைஸ்.. இந்த மனசுக்கு பேருதான் கடவுள் – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92.%E0%AE%9A.%E0%AE%A8%E0%AF%87_-_05:00", "date_download": "2020-09-27T18:16:35Z", "digest": "sha1:WA5KMYVZRGHZAK2FUDC5X2TYZURLQ6EA", "length": 10159, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒ.ச.நே - 05:00 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒ.ச.நே - 05:00 (UTC-05:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -05:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஒ.ச.நே - 05:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்\n1 கீழை சீர் நேரம்\n2 மத்திய பகலொளி நேரம்\n3 சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)\nஇது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இவை கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 04:00 (கீழை பகலொளி நேரம்) ஐ பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தும்.[2]\nஒன்டாரியோவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும்\nஅலபாமாவின் ரசல் மற்றும் பீனிக்சு நகர மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பயன்படுத்துகின்றன.\nதுர்கசு கைகோசு தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஇது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளின் பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இப்பகுதிகளின் குளிர்காலத்தில் ஒ.ச.நே - 06:00 (மத்திய சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]\nவடக்கு டகோட்டாவின் பெரும்பான்மையான பகுதிகள்\nதெற்கு டகோட்டாவின் பெரும்பான்மையான பகுதிகள்\nபெரும்பாலான மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் (கிந்தானா ரோ மாநிலம் தவிர)\nசீர் நேரம் (ஆண்டு முழுவதும்)தொகு\nபின்வகும் பகுதிகள் ஒ.ச.நே - 05:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.\nகேமன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் - பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்)\nமத்திய மற்றும் தென் அமெரிக்கா\nஎக்குவடோர் (கலாபகசுத் தீவுகள் தவிர)[7]\n��மேசோனாசு மாநிலத்தின் தென்மேற்கு பகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2019, 21:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/08/13063533/Top-Seed-Open-International-Tennis-Tournament-Serena.vpf", "date_download": "2020-09-27T17:34:51Z", "digest": "sha1:36WL4J36PC6AXB4QUE35LQABFMBGJRZZ", "length": 6966, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Top Seed Open International Tennis Tournament: Serena wins || டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வெற்றி\nடாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் செரீனா வெற்றிபெற்றார்.\nஅமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.\nஇதில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் பெர்னர்தா பெராவுக்கு பந்தை திருப்பி அடித்த போது எடுத்த படம். 6 மாதங்களுக்கு பிறகு களம் கண்ட செரீனா 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் மீண்டும் சாதிப்பாரா நடால்\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2020-09-27T16:46:40Z", "digest": "sha1:CGG7EQCXCYC27HQWBEU65SBJLC2YGMA3", "length": 19115, "nlines": 138, "source_domain": "www.madhunovels.com", "title": "நதியிசைந்த நாட்களில் 4 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் சத்யா GP நதியிசைந்த நாட்களில் 4\n“முகங்கள்” புத்தக வெளியீடு தொடர்பான வேலைகள், புத்தக வெளியீடு, சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாமல் ஒரு இடைவெளி. இந்த வெள்ளி முதல் (01/02/2019) “நதியிசைந்த நாட்கள் இனி தொடர்ந்து இசைக்கும்.\nபோனி எம், இளையராஜாவின் சினிமா அல்லாத இசை, ரெமோ ஃபெர்னாண்டஸ் என்று முந்தைய அத்தியாயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வரிசை போல் பிரதிபலிப்பதால் வரிசை முறையை உடைக்க வேண்டியிருக்கிறது. முன்னமே சொன்னது போல் திரைப்பட இசையைத் தாண்டி ஒரு சாதாரண ரசிகன் ரசித்த மாற்று இசை, பாடல்கள் பற்றியது தான் இந்தத் தொடர். இத்தளத்தில் நான் எழுத விரும்புவது “ஹிந்தி பாப்” பற்றி. உண்மையில் சொல்லவேண்டுமெனில் இந்த அத்தியாயத்திலிருந்து தான் தொடரின் நோக்கமே துவங்குகிறது. இனி களம்.\nஹிந்தி பாப் – நகர வாழ்க்கை என்னும் சூழலில் பதின்பருவத்தை 90 மற்றும் 90 களின் இறுதியில் கழித்தவர்களால் ஹிந்தி பாப், எம் டிவி, வி சேனல் போன்றவற்றை மறக்கவே முடியாது. தமிழகத்தில் அவ்வளவு லயிப்பு மக்களிடையே இல்லையெனினும் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களில் இந்த ரகப் பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் ஹிந்தி பாப் பாடல்களை ரசித்து சுகித்தவர்கள் பலர்.\nஇப்போதும் அந்தப் பாடல்களுடைய யூ டியூப் கொழுவியை அழுத்தி பாடல்களைப் பார்த்து கேட்டு ரசித்துவிட்டு கீழே மக்களின் பின்னூட்டங்களைப் பாருங்கள். ஒவ்வொருவரின் நோஸ்டால்ஜிக் அனுபவமும் வெளிப்படும் அத்தோடு அந்த கானக்(கனா)காலம் இப்போது இல்லையே என்ற பரிதவிப்பையும் உணர முடியும்.\nதிருச்சியில் வசித்த அந்த 90 களின் மத்திம இறுதிக் காலத்தில் ரஹ்மான் இசையமைத்த படப் பாடல்கள் என்றால் ஒரிஜினல் கம்பெனி கேஸட் வாங்குவது என் பழக்கம். பிற இசையமைப்பாளர்களின் தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து கேஸட்டில் பதிவு செய்து கேட்பேன்.\nஹிந்திப் பாப் பாடல்களுக்கு எங்கு செல்வது திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சோனா மீனா தியேட்டர் செல்லும் சாலையில் ஒரு ரெக்கார்டிங��� சென்டர் இருந்தது. ஏஸி வசதி கொண்டது. அங்கு ஹிந்தி பாப் பாடல்களைப் பதிவு செய்யலாம் என்ற தகவல் மனதைப் பரவசப்படுத்தியது.\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது மட்டுமே பார்த்து கேட்டு ரசிக்கக் கூடிய பாடல்களை கேஸட்டில் பதிவேற்றி விரும்பும் போதெல்லாம் டேப் ரேக்கார்டரிலும், வாக் மேனிலும் கேட்க முடியும் என்பது எப்படியொரு வாய்ப்பு. நான் அவ்வாய்ப்பை தவற விடவில்லை. அந்த ரெக்கார்டிங் சென்டர், அதில் பணிபுரியும் முக்கியப் பொறுப்பாளரான அந்தப் பெண்மணி (இவரைக் குறித்து “முகங்கள்” தொகுப்பில் தனியாக ஒரு அத்தியாயத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன்) என அனைத்தும் என் தேவைகளைப் பூர்த்தி செய்தது.\nஒரு பாடலை சொன்னால் அந்தப் பாடல் இடம் பெற்ற ஆல்பத்தின் பெயரை அந்தப் பெண்மணி சரியாக சொல்வார். ஒரு ஆல்பம் பெயரை சொன்னால் அதில் உள்ள பாடல்கள் என்ன, நான் பார்த்த விடியோ பாடல் எது என்பதை அந்தப் பெண்மணி உடனே எடுத்து சொல்வார். சில சமயம் பாடலின் துவக்க வரி தெரியாது பாடல் இடையே உள்ள வரியை சொல்லி புலம்பினாலும் அது என்ன பாடல் என்பதை எடுத்து சொல்லி புலம்பலைப் போக்குவார். குறிப்பிட்ட பாடலை கடையில் உள்ள பெரிய ஆடியோ செட்டில் ஸ்பீக்கர்கள் வழிய வழிய ஒலிக்கவிட்டு “இது தானே” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் கேட்பார்.\nஅந்த சூழலில் இந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்த உடனே மனம் பித்தாகிப் போனது. பஞ்சாபி பாங்க்ரா ஸ்டைலில் பக்கா வெஸ்டர்ன் பீட் கலந்த சிறப்பான பாடல். காட்சியமைப்பும் அட்டகாசமாக இருக்கும். குடியிருக்கும் ஏரியா நண்பர்கள் என்று சிலர் உண்டு. அதில் ஒரு பெண் எனக்கு முக்கியமானவர். அவரின் பூர்வீகம் கோவா ஆனால் தமிழ் ஸ்பஷ்டமாகப் பேசுவார், தமிழைத் தமிழ் என்றே சொல்லுவார். தமில் என்று உச்சரிக்க மாட்டார். என்னைப் போல் அவருக்கும் இந்தப் பாட்டு பிடித்துப் போனது. இந்தப் பாட்டு என்றில்லை, பாடல்கள் தொடர்பான பிடித்தமான ரசனையில் இருவருக்கும் பெரும்பாலும் குணாதிசயம் ஒத்துப்போகும். இந்தப் பாட்டில் தோன்றும் முக்கிய ஆண் மாடலான ஜாஸ் அரோரா மேல் அவருக்கு அப்படியொரு “க்ரஷ்” அவர் என்றில்லை அந்தக் காலகட்டத்தில் பல பதின் பருவப் பெண்களுக்கு அவர் மீது பித்து உண்டு.\nஆண் மாடல், சினிமா பிரபலங்களில் இருவர் மீது எனக்கு அப்போது (இப்போது��் தான்) பயங்கர பொறாமை. ஒன்று : ஜாஸ் ஆரோரோ மற்றொருவர் : அப்பாஸ். பெண் ரசிகைகள் இவர்கள் இருவருக்கும் அதிகம் என்பதால் பொறாமை என்று நீங்கள் நினைத்தால் ஆம் அதே தான் அது தான் உண்மை.\nஇருவரும் அந்தப் பாட்டைக் கொண்டாடித் தீர்த்தோம். அதே ரெக்கார்டிங் சென்டரில் பதிவு செய்தோம். எப்போது கேட்டாலும் ஒரு துள்ளல் உணர்வை அப்பாடல் கொடுக்கும்.\nஇப்பொது போல் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்த ஹீரோ கிடையாது. இயல்பான நாயகன். பாட்டில் தோன்றும் நாயகிக்கும் எக்கச்சக்கமாக பெயிண்ட் அடித்து வெள்ளைத் தோல் ஆக்க மாட்டார்கள். அளவான மேக்கப். ஆபாசம் இல்லாத காட்சியமைப்பு.\nஇந்தப் பாடலிலேயே சகோதரன் சகோதரி இடையே உள்ள புரிதல், நாயகனின் காதல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சிறியவர்கள் காட்டும் மரியாதை, பஞ்சாபிய பாரம்பரியம் என அனைத்தும் காட்சிகளாக வெளிப்படும். தற்போது உள்ளது போல் சுயமற்ற மிதமிஞ்சிய அந்நிய நாட்டுத் திணிப்புகள் இருக்காது.\nயூ டியூபில் இப்பாடலை முதல் முறையாக கேட்கும் போது இழந்த எதையோ ஒன்றைக் கண்டெடுத்து பெற்றது போல் அகமகிழ்ந்து திளைத்தேன். பல ரசிகர்கள் பின்னூட்டம் செய்திருந்தனர். ஒரு பின்னூட்டம் என்னை யோசிக்க வைத்தது. உள்ளுணர்வு எதையோ எடுத்து சொன்னது. அந்தப் பின்னூட்டத்திற்கு பதிலளித்தேன். என் யூகம் பொய்க்கவில்லை அதை எழுதியவர் அந்தக் கோவா பெண் தான். இந்தப் பாடல் சிறுவயது நட்பையே மீட்டெடுத்தது என்று சொல்லலாம்.\nபாடல் : குட் நால் இஷ்க் மிதா… (Gud Naal Ishq Mitha)\nகம்போஸர் : பாலி ஸாகு (Bally Sagoo)\nபாடலைப் பார்த்து கேட்டு ரசிக்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch\nபாடலைக் கேட்ட பின் அட இந்தப் பாட்டு மாதிரியே ஜெய் ஹிந்த் படத்துல… என்று யோசிக்கிறீர்களா ஆம் இதில் இருந்து “சுட்டது” தான் அது\nஇப்போது அலைபேசியில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கிறேன் அந்தக் கால நினைவுகளுடனும் இந்தக் காலத்தில் வயதாகிவிட்டதே என்ற வயோதிக அங்கலாய்ப்புடனும்\nபாலி ஸாகு பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிறீர்களா அவர் பற்றியும், அவரின் இசை ஆளுமை குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.\nPrevious Postநதியிசைந்த நாட்களில் 3\nNext Postநதியிசைந்த நாட்களில் 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் ���ீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1170/", "date_download": "2020-09-27T15:47:59Z", "digest": "sha1:4LY4OHYRASFBPKQCPDZSWVIRBOIRZ5ZB", "length": 11279, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "சேலம், நரசோதிப்பட்டியில் தீவிபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nசேலம், நரசோதிப்பட்டியில் தீவிபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் இரங்கல்\nசேலம், நரசோதிப்பட்டியில் தீவிபத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உயிரிழந்தது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nசேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், நரசோதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீடு 3.9.2020 ( நேற்று முன்தினம்) அன்று நள்ளிரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் என்பவரின் மனைவி புஷ்பா, சேட்டு என்பவரின் மகன் கார்த்திக், கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ் மற்றும் முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசாலை விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு\nஉயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம் துணை – முதலமைச்சர் புகழாரம்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்க��� `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=82", "date_download": "2020-09-27T17:50:59Z", "digest": "sha1:UZYSUMM7OCJZKSFRB7AUSIFY4ZXWSV7Q", "length": 8855, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nபோலி தேன் போத்தல்கள் அழிக்கப்பட்டது\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nஅரசின் பொரு­ளா­தாரக் கொள்கை நாளை வெளி­யி­டப்­படும்.\nநல்­லாட்சி அரசின் எதிர்­வரும் எட்டு வரு­டங்­க­ளுக்­கான பொரு­ளா­தாரக் கொள்கை நாளை 4 ஆம் திகதி கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞ...\nகீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி\nபாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார...\nரயிலில் மோதுண்டு ஒருவர் பலி\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர கடுகதி ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவிரைவில் ஆசியாவின் அழகான நகராகும் கொழும்பு ; சம்பிக்க\nகொழும்பின் குப்பைகளை கொண்டு உர உற்பத்தியை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் கொழும்பை ஆசியாவின் அழகான நகரமாக மாற்றுவதாகவு...\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சற்றுமுன்னர் தனியார் வைத்தியசாலையில் காலமானார்.\nகொழும்பு - கோட்டை செதம் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.\nகொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை\nகொழும்பு கண்டி வீதி மூடல் ; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ; காரணம் தெரியுமா \nகண்டி கொழும்பு பிரதான வீதியில் கலகெடிதெனிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.\nவித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nவித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில்...\nரயிலில் மோதி இளைஞன் பலி\nகாங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம் யாழ்.சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்து சென்...\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Jeremiah/52/text", "date_download": "2020-09-27T17:08:41Z", "digest": "sha1:242DPJMNGIRNGRQNIK5CWT2WLPOVOPP6", "length": 16425, "nlines": 42, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின்பேர் அமூத்தாள், அவள் லீப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.\n2 : யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.\n3 : எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.\n4 : அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.\n5 : அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.\n6 : நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல்போயிற்று.\n7 : நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல் வெளியின் வழியே போய்விட்டார்கள்.\n8 : ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள்.\n9 : அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.\n10 : பின்பு பாபிலோன் ராஜாசிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.\n11 : சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.\n12 : ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.\n13 : அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.\n14 : காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.\n15 : ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்ததுவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.\n16 : ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் கா���ற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.\n17 : கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.\n18 : செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.\n19 : பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.\n20 : சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்துவைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.\n21 : அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூணும் பதினெடடுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.\n22 : அதின்மேல் வெண்கலக் முமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.\n23 : தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.\n24 : காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.\n25 : நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.\n26 : அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.\n27 : அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.\n28 : நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்றுயூதரும்,\n29 : நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டுபேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.\n30 : நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறுபேர்களாம்.\n31 : யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி.\n32 : அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து,\n33 : அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.\n34 : அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/143467/", "date_download": "2020-09-27T16:05:08Z", "digest": "sha1:ECY35S3NNFZV6UNF27JCCDOMROCZPS4B", "length": 9975, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமன்னாரில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் இன்றைய தினம் புதன் கிழமை (02) காலை பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கே.பிகிராடோ அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரி பள்ளிமுனை கிராமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.\nஎனினும் அதிபரின் இடமாற்றத்திற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை கண்டித்தும், குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்றைய தினம் புதன் கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி பாடசாலைக்கு சமூகமளித்து பெற்றோருடன் கலந்துரையாடினார். இதன் போது மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியார் பாடசாலைக்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடினர்.\nஇதன் போது குறித்த பாடசாலை வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி பாடசாலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.\nஎனவே அதிபரை தொடர்ந்தும் இப்பாடசாலையில் கடமையாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.எனவே அதிபரின் இடமாற்றம் உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தனர்.\nஇதன் போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்,பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிபரின் இடமாற்றத்தை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிரட்லி உறுதியளித்தார்.\nஇந்த நிலையில் ஆர்ப்பாட்டத் கைவிடப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற நிலையில் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபுனித லூசியா மகா வித்தியாலயம்\nஇடைக்கால கொடுப்பனவான 340 மில்லியனை வழங்க இணங்கிய கப்பல் நிறுவனம்\nமாணவனை முடிவெட்டச் சொன்ன அதிபர்; பாடசாலைக்குள் புகுந்து தாக்கிய அண்ணன்: கிளிநொச்சி பாடசாலையில் போராட்டம்\nபுதிய 1,000 ரூபா தாள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/national/district/kerala-seizes-gold-bars-worth-rs-8-crore/c77058-w2931-cid305849-su6228.htm", "date_download": "2020-09-27T15:59:05Z", "digest": "sha1:T565A5JIRX57ZI5HRHYE5HBV4FATEO7Y", "length": 4182, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "கேரளா- கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்", "raw_content": "\nகேரளா- கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 8 காேடி ரூபாய் மதிப்புள்ள கடத்தப்பட்ட தங்க கட்டிகள் பிடிப்பட்டது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 8 காேடி ரூபாய் மதிப்புள்ள கடத்தப்பட்ட தங்க கட்டிகள் பிடிப்பட்டது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை வருவாய் புலனாய்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்திருந்த 2 பயணிகளை வருவாய் புலனாய்பு பிரிவு அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.\nஅப்போது அவர்கள் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nகடந்த 6 மாதங்களுக்கு முன் தங்கம் கடத்தி வந்த வழக்கில் விமான நிலைய ஊழியரே உடந்தையாக செயல்பட்டதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2561728", "date_download": "2020-09-27T16:05:19Z", "digest": "sha1:242RY5JXRKTOP666BLM6HBSSXTNL6HOJ", "length": 3722, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மத்திய அசிரியப் பேரரசு\" பக்கத்தி��் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்திய அசிரியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமத்திய அசிரியப் பேரரசு (தொகு)\n09:59, 10 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n14:23, 24 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n09:59, 10 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n# எரிபா - அதாத் (கிமு 1392–1366 )\n# முதலாம் அசூர் - உபாலி (கிமு 1365–1330 )\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2018_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:20:37Z", "digest": "sha1:OC67F72LANGAFK7OMQ26JL4A7CKVPO6H", "length": 6495, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2018 சுலாவெசி நிலநடுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுலாவெசி நிலநடுக்கம் 2018 செப்டம்பர் 28 அன்று இடம்பெற்றது. இந்த ஆழக்குறைவான 7.5 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளின் முனகாசா மூவலந்தீவில் இடம்பெற்றது. இது மத்திய சுலாவெசி மாகாணத்தின் மலைப்பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. மாகாணத் தலைநகர் பாலுவில் இருந்து நிலநடுக்க மையம் 77 கிமீ தூரத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் கிழக்கு கலிமந்தனில் சமாரிண்டா வரையும், மலேசியாவில் தாவாவ் வரையிலும் உணரப்பட்டது.[5] இந்நிகழ்வுக்கு முன்னால், செப்டம்பர் 28 காலையில் 6.1 அளவு முன்னதிர்வுகள் இடம்பெற்றன.[1] நிலநடுக்கத்தின் பின்னர் ஆழிப்பேரலை எச்சரிக்கை மாக்காசார் நீரிணைப் பகுதியில் விடுக்கப்பட்டது. ஆனாலும் ஒரு மணி நேரத்தின் பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது.[6] ஆனாலும், பாலு நகரை ஆழிப்பேரலை தாக்கி வீடுகளையும் கட்டடங்களையும் தாக்கியதில் 1,763 பேர் வரையில் உயிரிழந்தனர், 2,549 பேர் காயமடைந்தனர். 5,000 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.[4] 1.5 முதல் 2.0 மீட்டர் வரை பேரலை நகரைத் தாக்கியதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.[7]\n1,763 இறப்புகள், 2,549 காயம், 5,000 பேரை காணவில்லை[3][4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்���ைக் கடைசியாக 8 அக்டோபர் 2018, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-27T17:02:30Z", "digest": "sha1:A4STY5QSVPQLRPMHVH5WGMH3OAWGQ5YA", "length": 7312, "nlines": 40, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "மசானபு புகோகா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமசானபு புகோகா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் வாதியும் ஆவார். இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல கட்டுரைகள், புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் படைத்திருக்கிறார். ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகம் மிகப் பிரபலாமனது. பூவுலகின் நண்பர்கள், இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஉணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.\nமனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது.\nஅறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.\nஇயற்கை வேளாண்மை மென்மையானது; எளிமையானது; அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான்\nஇயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.\nஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான். கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும். இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபி���ிக்கும் ஆராய்ச்சிதான்.\nஇயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால், அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள். மேலும் இயற்கை உணவு, அதிக விலையுடையதாக இருந்தால், அவை ஆடம்பர பொருட்களாகி, வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும்.\nஉணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 சனவரி 2017, 12:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/sep/14/in-puduvai-15-people-were-killed-in-a-single-day-3464890.html", "date_download": "2020-09-27T16:00:39Z", "digest": "sha1:EHLUVV2TF2XT23JME5Y4F745JIVYHJ4F", "length": 12031, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபுதுவையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலி\nபுதுவை மாநிலத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 15 போ் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 385-ஆக அதிகரித்தது.\nபுதுவையில் அதிகபட்சமாக சனிக்கிழமை 4,024 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 388 பேருக்கு தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,821-ஆக அதிகரித்தது.\nதற்போது 1, 696 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,166 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். மொத்தமாக 4,856 போ் சிகிச்சையில் உள்ளனா்.\nஞாயிற்றுக்கிழமை 342 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்���ை 14,580-ஆக உயா்ந்தது.\nஇதனிடையே, புதுவை மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக கரோனாவுக்கு ஒரே நாளில் 15 போ் பலியாகினா்.\nஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முத்துப்பேட்டைச் சோ்ந்த 85 வயதானவா், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த 80 வயதானவா், லாஸ்பேட்டையைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.\nஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த 67 வயதானவா், சாரத்தைச் சோ்ந்த 70 வயதானவா், வேங்கட நகரைச் சோ்ந்த 81 வயதானவா், மடுகரையைச் சோ்ந்த 48 வயதானவா், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 52 வயதானவா் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.\nபுதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி காந்தி நகரை சோ்ந்த 49 வயது பெண், நெட்டப்பாக்கத்தைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 52 மற்றும் 64 வயதானவா்கள், சாரத்தைச் சோ்ந்த 52 வயதானவா், பூமியன்பேட்டையைச் சோ்ந்த 83 வயதானவா் ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி அரியாங்குப்பதைச் சோ்ந்த 54 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 385-ஆக உயா்ந்தது.\nபுதுவை மாநிலத்தில் இதுவரை 99,480 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 77, 060 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன என்று புதுவை மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போ��ைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2020/01/born-in-january-such-is-your-love-life.html", "date_download": "2020-09-27T16:00:55Z", "digest": "sha1:AU4EPA6A4SKYYCULB3NP4US43SGCYTJY", "length": 12290, "nlines": 130, "source_domain": "www.manithan24.com", "title": "ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களா? உங்களது காதல் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம் - Manithan24.com", "raw_content": "\n உங்களது காதல் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்\nஜோதிடப்படி ஒருவர் பிறந்த மாதம் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கிறது.\nஅந்தவகையில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களிடம் சில தனித்துவமான குணங்கள் இருக்கும். அதில் அவர்களது காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு பார்ப்போம்.\nநீங்கள் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் உங்களை ஒருபோதும் அவர்கள் சோகமாகவோ, கோபமாகவோ இருக்க விடமாட்டார்கள்.\nஅவர்களின் கிண்டல், நகைச்சுவை, சரியான நேரத்தில் கூறப்படும் ஜோக்குகள் போன்றவை எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.\nஉங்களின் செயல்களுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளில் இருந்து சிரிக்காமல் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.\nபொதுவாக அனைவரும் வயதைக் கொண்டு முதிர்ச்சி அடைவார்கள், ஆனால் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதற்கு எதிர்மறையானவர்கள்.\nஆண்டின் முதல் மாதமாக இருப்பதால், அவர்கள் தங்கள் சக மாதங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது வேறு எந்த விதத்திலும் அல்ல ஒரு குழந்தையாக வாழ்க்கையை வாழ்வதன் மூலம்தான்.\nஅந்த தருணத்தில் வாழ்வதைத்தான் இவர்கள் விரும்புவார்கள். இந்த குணம் சிலசமயம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் எந்தவொரு தருணத்திலும் இவர்களை மந்தமாக பார்க்க முடியாது.\nஉறவுகள் மற்றும் காதல் என்று வரும்போது, ஜனவரியில் பிறந்தவர்கள் தங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவதில்லை.\nஆனால் அது உங்கள் உறவின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருக்கும். எனவே அவர்கள் ஆர்வமற்றவர்கள் என்று நினைத்து நம்பிக்கையை இழக்காதீர்கள்.\nநீங்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து விட்டால் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தினம் தினம் உணர்த்துவார்கள்.\nஇவர்கள் மனதளவில் குழந்தைகளாக இருக்கலாம், ஆனால் எங்கு பார்ட்டி நடந்தாலும் இவ���்கள் அங்கு இருப்பார்கள்.\nஓரு இறுக்கமான சூழ்நிலையை வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான தருணமாக மாற்ற இவர்களின் இருப்பு அங்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.\nவாழ்க்கையைப் பற்றிய இவர்களின் அணுகுமுறை அனைவரையும் இவர்களை நோக்கி ஈர்க்கிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு பேரின் கவனத்தை ஈர்த்தாலும், உங்களின் கவனம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.\nஇவர்களின் குறும்புகள் எப்பொழுதும் ரசிக்குப்படியாக மட்டும் இருக்காது. குறும்புகள் என்று வரும்போது இவர்கள் தங்களுக்கென்று சில விசித்திரமான மற்றும் தனித்துவமான வழிகளை கையாளுவார்கள்.\nஇவர்களுடன் காதலில் இருப்பவர்கள் அடிக்கடி \" இந்த பைத்தியத்தை நான் எப்படி காதலித்தேன் \" என்று கண்டிப்பாக நினைப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் லவ்வர் எதிர்பார்க்கத்தைத்தான் செய்வார்கள்.\nஇவர்களின் அணுகுமுறை மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட ஒருபடி மேலே இருக்கும்.\nஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையின் கருத்துக்களுக்கு எதிர்மறையாகத்தான் இருப்பார்கள் மேலும் அதற்காக விவாதத்திலும் ஈடுபடுவார்கள்.\nஅவர்களின் பார்வை சரியென்ற பிடிவாதம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும்.\nஇவர்கள் மாறுபட்ட கண்ணோட்டத்தால் இவர்களால் இவர்களுக்கு உதவி செய்துகொள்ள முடியாது ஆனால் மற்றவர்களுக்கு இவர்களால் உதவ முடியும்.\nஎன்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்கு இவர்களால் சரியாக கூறமுடியும்.\nஅவர்கள் உங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் அதுதான் அவர்களின் இயல்பு.\nஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்கும் போது அனைத்திலும் அவர்களின் கருத்துக்களே மேலோங்கி இருக்கும்.\nஎல்லாவற்றையும் தாங்களாகவே செய்ய முயற்சிக்கிறார்கள்\nஜனவரியில் பிறந்தவர்கள் சில சமயங்களில் மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள மிகவும் பிடிவாதமாக இருக்கலாம்.\nநீங்கள் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் அவர்கள் உங்களின் உதவியை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.\nஅவர்கள் தங்களை வலிமையான மற்றும் சுயாதீனமானவர்கள் என்பதால் எல்லாவற்றையும் தாங்களாகவே செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.\nசில சமயங்களில் சுமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தவறிலை என்பதை அவர்கள் உணர நேரம் தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7074", "date_download": "2020-09-27T16:23:50Z", "digest": "sha1:GQ4VHJPHIPE7Q24AFE6KY5HOEXUXJVJX", "length": 6120, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்திய பிரதமர் தொலைபேசியூடாக உரையாடிய மிக முக்கிய விடயங்கள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்திய பிரதமர் தொலைபேசியூடாக உரையாடிய மிக...\nஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்திய பிரதமர் தொலைபேசியூடாக உரையாடிய மிக முக்கிய விடயங்கள்..\nஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இன்றைய தினம் இரு நாட்டு விடயங்கள் தொடர்பில் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார்.\nஅந்த உரையாடலின் போது, கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டுத் தெரிவித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, ஸ்ரீலங்காவில் இந்தியாவின் முதலீட்டுப் பணிகள் மற்றும் இதர வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இந்த உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழர் பிரதேசத்தில் புதையல் தேடிய சீருடையினருக்கு கிடைத்த பொருள்…\nNext articleபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் கல்வியமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nமரணத்தை முன���னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcounselling.org/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T17:13:45Z", "digest": "sha1:X7PGLHO5UUWIOQTM6Z6KDE6YBMB4FMN5", "length": 3404, "nlines": 48, "source_domain": "www.tamilcounselling.org", "title": "உளசமூகம் – Tamil Counselling", "raw_content": "\n– ஆறுமுகம் புவனலோஜினி – Working paper – 21 தற்கொலை என்பது… ஒரு மனிதன் தனிப்பட்ட பொது நோக்கம் கருதி தானாகவோ அல்லது பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரைமாய்த்துகொள்ளுதல் தற்கொலை என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒருவன் தன்னை தானே கொலை செய்தல் ஆகும். ஓவ்வொரு மனிதனும் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது எதிர்ப்பார்த்தோ எதிர்ப்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கு Read More …\nArticlesஉளசமூகம், தற்கொலை, பிரச்சினைLeave a comment\nமுதியோர்கள் எதிர்நோக்கும் உளசமூக சவால்கள் : கிளிநொச்சி மாவட்டத்தின் சூழ்நிலை கற்கை – 2016\n– தவராசா தர்ஸன் – ஆய்வு சுருக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தினை நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் முதியோர்களின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு நெருக்கடிகளை தோற்றுவித்து வருகிறது. இலங்கையில் 2041ம் ஆண்டு முதியோர்களின் சனத்தொகையானது அண்ணளவாக 25% ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது மொத்த சனத்தொகையின் கால்ப்பங்கினர் முதியோர்களாகவே காணப்படுவர் என எதிர்வு கூறப்படுகிறது. ஆகவே Read More …\nResearchஉளசமூகம், கிளிநொச்சி, சவால்கள், சூழ்நிலை கற்கை 2016, மாவட்டம், முதியோர்1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2013_02_04_archive.html", "date_download": "2020-09-27T17:39:05Z", "digest": "sha1:EVTXB6O3NHF3ZGBT62BCQKOE7OWZTDU5", "length": 17106, "nlines": 331, "source_domain": "www.velavanam.com", "title": "02/04/13 ~ வேழவனம்", "raw_content": "\nகாலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற\nதிங்கள், பிப்ரவரி 04, 2013 அனுபவம் , புனைவு\nஎறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.\nவனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்���ும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.\nமற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்\n”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.\nஇதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும். மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான் செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.\nஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.\nமென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.\nஎப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.\nசரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு என்பதை எப்படிப்புரியவைப்பது.\nஎன்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.\nஅட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.\n வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகாலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T15:30:34Z", "digest": "sha1:BVPAYZHJN76CFVG573VY2KCX4CSAOCGH", "length": 8648, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "மணப் பொருத்தம் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்க���்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : மணப் பொருத்தம்\nதிருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்\nதிருமணம் என்பது அனைவருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அளிக்க கூடிய ஒன்று. இன்றைய சூழலில் வாட்ஸ் ஆப்பில் அழைப்பு விடுக்கும் நாம் நமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்ததாகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகும் மணமக்களின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கும் ஒரு அழைப்பு......\nஅழகு குறிப்புகள்அழகு பொருட்கள்ஆதிகார திருமணம்சீமந்தம்ஜாதகம்திருமண சம்பிரதாயம்திருமண மண்டபங்கள்திருமண வைபவம்திருமணம்நிச்சயதார்த்தம்நிச்சயம்பண்டிகை காலங்களில்பண்டிகை நாட்களில்பாரம்பரிய முறைப்படி திருமணம்மணப் பொருத்தம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T16:59:32Z", "digest": "sha1:MATZFNJNK7KD42JFJ3DLVBNVHZJT5XMR", "length": 5287, "nlines": 34, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஜார்ஜ் நார்டன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசென்னையின் அரசுத் தலைமை வழக்குரைஞர்\nஜார்ஜ் நார்டன் (George Norton 1828 1839) என்பவர் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.\nகாஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் தம்முடைய திரண்ட பொருள்களைக் கோயில்களுக்கும் பிற தருமங்களுக்குமாகச் செலவழித்தார். அவருக்குச் சந்ததியாவது, வேறு உரிமையாளர்களாவது இல்லாமற் போனபடியால், அவருடைய வம்ச ஆசாரப்படி தம்பொருள்களையெல்லாம் சத்திரம் சாவடிகள் கட்டுவதற்காகவும், வறியோர்கட்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதற்காகவும் வைத்துவிட்டுக் காலமானர். அவருடைய எண்ணத்திற்கும், இந்து ஜன சமூகத்தாருடைய வழக்கதிதிற்கும் பொருந்தினது போல் சுப்ரீம் கோர்ட்டாரவர்களுடைய தீர்மானத்தின்படி இந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்காக நான்கு லட்ச ரூபாய் வரையிலும் தரப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையைச் சிதைந்து போக வொட்டாமலும் களவாட வொட்டாமலும் இந்த விஷயத்துக்காக காப்பாற்றுகிற நிமித்தம் நான் எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன். மேற்படி முதலியார் பெயரால் தருமக்கல்விச் சாலைகள் ஏற்படுத்துவதில் எவ்வளவு என்னுடைய ஒய்வு நேரங்களைச் செலுத்தி வந்தேன். அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இவ்வாறு நான் செய்ததைப் பற்றிச் சிலர் பழிச்சொல் கூறும்படி இருந்த போதிலும், அது வெளிக்கு வருமாயின், எனக்கு அதனல் மேன்மையும், திருப்தியும் உண்டாகும். — (2-10-1846)[1]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 21 சனவரி 2020, 11:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo", "date_download": "2020-09-27T17:56:36Z", "digest": "sha1:4RO2GMK53JN3T722EHW53CLQ6VEZUHWV", "length": 39138, "nlines": 400, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்திரா மராஸ்ஸோ விலை(தற்போதையது சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\n287 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.3 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1497 cc\nசமீபத்திய செய்தி: பெட்ரோல் மூலம் இயங்கும் மராஸ்ஸோ விரைவில் வரவிருக்கிறது, மேலும் இங்கே உளவு சோதனையின் போது காணப்பட்டுள்ளது.\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை மற்றும் வேரியண்ட்டுகள்: மஹிந்திரா மராஸ்ஸோவின் விலைகள் ரூ 9.99 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ 14.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை செல்கின்றன. மஹிந்திரா மராஸ்ஸோ நான்கு வகைகளில் கிடைக்கிறது: M2 (அடிப்படை), M4, M6 மற்றும் M8 (டாப்-ஸ்பெக்).\nமஹிந்திரா மராஸ்ஸோ எஞ்சின் மற்றும் மைலேஜ்: இது இப்போது டீசல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது. 1.5-லிட்டர், 4-சிலிண்டர் டீசல் எஞ்சின், மராஸ்ஸோவுடன் அறிமுகமானது, 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் 123PS மற்றும் 300Nm பொருத்தப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மராஸ்ஸோவுடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மேலும், அதே நேரத்தில் ஒரு பெட்ரோல் இயந்திரமும் அறிமுகப்படுத்தப்படும். மராஸ்ஸோ 167 மிமீ (லேடன்) கிரௌண்ட் கிலீயரென்ஸ் மற்றும் ARAI- சான்றளிக்கப்பட்ட மைலேஜ் 17.3கிமீ பெற்றது.\nமஹிந்திரா மராஸ்ஸோ அம்சங்கள்: மஹிந்திரா மராஸ்ஸோ இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, கார்னரிங் விளக்குகள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் போன்ற அம்சங்களை தரமானதாகக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்���ு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் 7-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் சலுகையில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளுக்கு தனித்தனி கூரை பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்துடன் ஆட்டோ காலநிலை கட்டுப்பாடு, LED பகல்நேர இயங்கும் விளக்குகள் கொண்ட ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 17-அங்குல அலாய் வீல்கள் மற்றும் லதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை இதன் அம்ச பட்டியலில் அடங்கும். DC டிசைன் வடிவமைத்த உட்புற துணை கருவிகளையும் மராஸ்ஸோ பெறுகிறது.\nமஹிந்திரா மராஸ்ஸோவின் போட்டியாளர்கள்: இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மாருதி சுசுகி எர்டிகாவுக்கு போட்டியாகும்.\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎம்21497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல்\nஎம்2 8எஸ்டிஆர்1497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல் Rs.11.25 லட்சம்*\nஎம்4 பிளஸ்1497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல் 3 மாதங்கள் waiting Rs.12.37 லட்சம் *\nஎம்4 பிளஸ் 8str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல் 3 மாதங்கள் waiting Rs.12.45 லட்சம்*\nஎம்6 பிளஸ்1497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல் 3 மாதங்கள் waiting Rs.13.51 லட்சம்*\nஎம்6 பிளஸ் 8str1497 cc, மேனுவல், டீசல், 17.3 கேஎம்பிஎல் 3 மாதங்கள் waiting Rs.13.59 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மஹிந்திரா மராஸ்ஸோ ஒப்பீடு\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்களுக்கு 7 அல்லது 8-சீட்டர் வாகனம் தேவைப்பட்டால், வசதியான, விசாலமான மற்றும் ஓட்ட எளிதானது, மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அவுட் அவுட் இல்லை, மராஸ்ஸோ மசோதா பொருந்துகிறது\nமராஸ்ஸோவிற்கு சுறா என்ற பெயர்பாஸ்க் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, இது மராஸ்ஸோவின் வடிவமைப்பு அடிப்படையாகக் கொண்ட இந்த புகழ்பெற்ற மீன் ஆகும். மஹிந்திராவின் வடிவமைப்பு குழு முன் கிரில், பனி விளக்குகள், ஆண்டெனா மற்றும் பின்புற வால் விளக்குகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. முன் கிரில் உள்ள பற்கள் இல்லையெனில் மகிழ்ச்சியான முகத்தை ஒரு மென்மையான தோற்றத்தை கொடுக்கின்றன மற்றும் புகைபிடித்த ப்ரொஜெக்டர் ஹெட்லேம்புகளுடன் நன்றாக இணைக்கின்றன. விகிதாச்சாரங்கள் ஒரு குட்னெட் வரியுடன் MUV உள்ளன, இது முன் காற்றோட்டத்தின் வழியாக கூரை வரிசையில் சீராக ஓடும், ஆனால் பக்கத்தில் உச்சரி��்பு கோடுகள் மிகவும் ஸ்போர்ட்டியாகஒரு நல்ல ஆக்கிரோஷமான முன்னோக்கி நிலைப்பாட்டை கொடுக்கின்றன. இயந்திரம் வெட்டு 17-அங்குல உலோகக்கலவைகள் எதுவும் ஆனால் போரிங் மற்றும் பக்க சுயவிவரத்தை பிளேயர் ஒரு மென் கட்டி சேர்க்க. பின்புறத்தில், உண்மையான நிலைகள் ஒரு சுறா வால் வடிவம் மற்றும் அளவு பிரதிபலிக்கும் அந்த பெரிய பின்புற விளக்கு முழு பின்புற ஹட்ச் முழுவதும் இயங்கும் ஒரு பெரிய குரோம் துண்டு பாராட்டப்பட்டது.. TVC இல் போலல்லாமல், மராஸ்ஸோ உண்மையில் சதை மிகவும் கவர்ச்சிகரமான தெரிகிறது. 4585mm நீண்ட, இது டொயோட்டா இன்னோவா (இது 150 மிமீ நீண்ட) போன்ற சிறிய ரெனால்ட் லோடி அல்லது மாருதி எர்டிகா விட பெரியது மற்றும் மைட்டி 4788 மிமீ நீண்ட டாட்டா ஹெக்ஸா விட சிறிய உணர்கிறது.\nஇன்ஹவுஸ் டிசைன் ஸ்டுடியோ பினான்பரினா உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மராஸ்ஸோ இன் உட்புறங்கள் ஒரு ஆச்சரியமான ஒன்று. எங்கள் முதல் பதிவுகள், மூன்று வரிசைகளில் மற்றும் ஒரு சரியான சாலை சோதனை ஆகியவற்றில் நிறைய இடங்களில் இருந்தன, கேப்டன்-இருக்கை பதிப்பு திறன் நிறைந்ததாக இருந்தது, இது மிகவும் உண்மை என்று நிரூபித்தது. முன் வரிசையில் தொடங்குவோம், இடங்களில் நல்ல மற்றும் வசதியாக இருக்கும் இடங்களில் அவர்கள் கீழ் தொடையில் ஆதரவு சற்று குறைவாக இருந்தால். உயரமான ஓட்டுநர் நிலை இயக்கி சாலையின் ஒரு நல்ல பார்வை மற்றும் ஒளி நிற உட்புறங்களை விண்வெளி உணர்வை அதிகரிக்க உதவுகிறது. கோடு மற்றும் கருவி கிளஸ்டர் வடிவமைப்பு கூட நவீன மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான உள்ளது, குறிப்பாக எல்லாம் ஊதா பிந்தைய சூரியன் மறைய வைக்கும் விளக்குகள். முன் போன்ற இரண்டாவது வரிசையில் உள்ள இடங்கள் வசதியாக இருக்கும் ஆனால் ஒரு 20 மிமீ நீண்ட இருக்கை தளத்தை விளையாட்டு, முதல் வரிசையில் தொடை ஆதரவு கீழ் பற்றாக்குறை கவனித்து. கூரை-ஏற்றப்பட்ட ஏசி செல்ஸ் முழுமையாக சரிசெய்யக்கூடிய மற்றும் நீங்கள் முற்றிலும் வெண்டிங் ஆஃப் மூட முடியும், ஆனால் கேக் மீது ஐசிங் பரவக்கூடிய முறை ஆகும். ஒரு சூடான நாளில், அறை முற்றிலும் குளிர்ந்து, அல்லது ஒரு சாதாரண கூட இயக்கி மீது, டிஸ்ப்ளே முறையில் மாறுதல் அறைக்கு சமமாக காற்றுப்பாதையை விநியோகிக்கிறது எனவே நீங்கள் ஊதுகுழல் சுட்டிக்காட்டும் ஒரு கூடுதல் குளிர் இடத்தி��் சிக்கல் இல்லை. இரண்டாவது வரிசையில் ஒரு புகார் எனினும் கதவை சேமிப்பு கதவை மூடப்பட்டது அடைய கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று. எனவே நீர் பாட்டில்கள் மற்றும் பிற நிக்காக்ஸ் போன்ற விஷயங்களை நீங்கள் சாலையின் பக்கத்தில் நிறுத்திவிட்டால் மட்டுமே அணுக முடியும். 2 யூ. எஸ். பி போர்டுகளுடன் முன் வரிசையில் ஒரு 12V சாக்கெட் மற்றும் சார்ஜ் செய்ய இரண்டாவது வரிசையில் ஒரு யூ. எஸ். பி உள்ளது என மற்றொரு மிஸ் புள்ளிகள் சார்ஜ் எண்ணிக்கை. மூன்றாவது வரிசை வசதியாக முழுமையாக வளர்ந்து வரும் பெரியவர்களுக்கு பொருந்துகிறது. மூன்று அபரிமிதமான கார் வலதுபுறத்தில் இடத்தை எடுத்து பின்புற இரண்டாம் ஏசி அலகு கணக்கில் ஒரு குறைப்பு என்றாலும், இரண்டு பெரியவர்கள் நீண்ட சாலை பயணங்கள் கூட இந்த இடத்தில் வசதியாக இருக்கும்.\nஎங்கள் முதல் இயக்கியில் அனைவருக்கும் ஒரு கேள்வி இருந்தது 1.5 லிட்டர் என்ஜின் முழுமையாக ஏற்றப்படும் போது இந்த முழு அளவிலான MUV ஐ எவ்வாறு நிர்வகிக்கும் என்பது. நாங்கள் நகரத்தில் மற்றும் நெடுஞ்சாலையில், ஏழு பயணிகள் வரை ஏற்றப்படும் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அது எந்த பிரச்சனையும் இல்லை. நகரத்தில், முழுமையாக ஏற்றப்படும் போது கூட முற்றிலும் எளிதானது, 300Nm முறுக்கு விசை இழுக்கப்படுவதால் நாம் அதை நகர வேகத்தில் தூக்கி எறிய முடியும். நெடுஞ்சாலையில் மூன்று-இலக்க வேகத்தை வைத்திருப்பதும், வழக்கமான ட்ராஃபிக்கைக் கொண்டிருக்கும் போதும், தேவையான போது ஒற்றைப்படை முறிவுத் திட்டத்தை இழுக்கவும் கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் கியர்பாக்ஸ் வேலை தொடங்க வேண்டும் ஒரே இடத்தில், 2 வது மற்றும் 3 வது கியர் பயன்படுத்தி மேலும், ஒரு காட் ஏறும் போது. அதிர்ஷ்டவசமாக, ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையான மற்றும் சரிவுகளிள் ஓட்டும் இயந்திரம் நல்ல இயக்கி கொடுக்கும் ,குறுகிய குறைந்த விகிதங்கள் ஒரு பிரச்சனை அல்ல.\nமராஸ்ஸோ இன் அனைத்து வகைகளும் இரட்டை ஏர்பேக்குகள், EBD, டிஸ்க் ப்ரேக்குகள் அனைத்து நான்கு சக்கரங்கள், ஐசோபீக்ஸ் குழந்தை இடங்கள், தாக்கம் மற்றும் வேக உணர்திறன் கார் கதவை பூட்டு/திறக்க, கதவை அஜார் எச்சரிக்கைகள் மற்றும் 80kmphஒரு வேக எச்சரிக்கை பொருத்தப்பட்ட. பார்க்கிங் சென்சார்கள் M6 மாறுபாடுகளில் கிடைக்கின்றன மற்றும் வரி M8 மாறுபாட்டின் மேல் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வளைக்கும் கோடுகள் கொண்ட ஒரு தலைகீழ் கேமரா ஆகிய இரண்டையும் பெறுகிறது. ஒரு சாத்தியமான மிஸ் என்பது இன்னோவா (7 ஏர்பாக்ஸ்) அல்லது ஹெக்ஸா (6 ஏர்பாக்ஸ்) போன்ற பிற மக்கள் மூடுதலுடன் ஒப்பிடுகையில், மேல்-இறுதி வகையை இரண்டு ஏர்பேக்குகளையும் பெறுகிறது. மற்றும் அவர்களின் மேல் இறுதியில் வகைகள் வேறு விலை அடைப்புக்குள் இருந்தாலும்,இது சில வாங்குவோர் மேல் இறுதியில் M8 மாறுபாட்டிலிருந்து விலகி இருக்கலாம்.\nமஹிந்திரா மராஸ்ஸோவின் நான்கு வகைகள் உள்ளன, அதாவது M2, M4, M6 மற்றும் M8. M2, M4 மற்றும் M6 ஆகியவை ஏழு மற்றும் எட்டு சீட்டர் விருப்பங்களில் கிடைக்கின்றன, M8 ஏழு இருக்கை உள்ளமைவில் மட்டுமே கிடைக்கும்.\nமஹிந்திரா மராஸ்ஸோ இன் சாதகம் & பாதகங்கள்\nமூன்று வரிசைகளில் பெரும் பயணிகளுக்கு இடம்\nசுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் மற்றும் ஒளி திசைமாற்றி நகரம் முழுவதும் பெரியத\nநடைமுறை உட்புறங்களை நன்கு சிந்தியுங்கள்\nூன்றாவது வரிசை, வலது பக்க பயணிகள் இருக்கை ஏசி குழாய் கணக்கில் தோள்பட்டை அறை இல்லை மலைப்பாங்கான சாலைகள் ஒரு முழு சுமை கொண்ட ஏறும் போது பெரிய இயந்திரம் தவறவிடப்படும்\nசிறிது அதிர்வுகள் முழுமையாக ஏற்றப்படும் போது வேகங்களை பிரயாணம் மேற்கொள்ள மணிக்கு தரையில் பலகைகள் மூலம் உணர்ந்தேன்.\nசில சேமிப்பு பகுதிகள், இரண்டாவது வரிசையில், சிறந்த சிந்தனையாக இருந்திருக்கலாம்\nகருவி கிளஸ்டர் 4.2-அங்குல TFT காட்சி சிக் தெரிகிறது.\nஒரு பரவலான செயல்பாடு இரட்டை ஏசி அமைப்பு மற்றும் பெரிய அறை கீழே சிறந்த முறையில் குளிர்விக்க செய்கிறது.\nஉரையாடல் கண்ணாடி ஒரு நல்ல தொடர்பு.\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ படங்கள் ஐயும் காண்க\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வ���ங்குகிறது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ சாலை சோதனை\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற\nஎல்லா மஹிந்திரா மராஸ்ஸோ ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nPetrol engine and have auto transmission இல் மஹிந்திரா மராஸ்ஸோ M4 ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on மஹிந்திரா மராஸ்ஸோ\nஇந்தியா இல் மஹிந்திரா மராஸ்ஸோ இன் விலை\nபெங்களூர் Rs. 11.25 - 13.59 லட்சம்\nஐதராபாத் Rs. 11.25 - 13.59 லட்சம்\nகொல்கத்தா Rs. 11.25 - 13.59 லட்சம்\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எம்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Grand_i10_Nios/Hyundai_Grand_i10_Nios_Sportz.htm", "date_download": "2020-09-27T16:07:23Z", "digest": "sha1:ZAPWTUCMJI3NUIC4QJI3OBLHDYCOSFRL", "length": 43691, "nlines": 699, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் Grand ஐ10 Nios ஸ்போர்ட்ஸ்\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்கிராண்ட் ஐ 10 நியோஸ்ஸ்போர்ட்ஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் மேற்பார்வை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் Latest Updates\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் Colours: This variant is available in 9 colours: டைபூன் வெள்ளை, அக்வா டீல் இரட்டை டோன், உமிழும் சிவப்பு, ஆல்பா ப்ளூ, துருவ வெள்ளை இரட்டை டோன், அக்வா ப்ளூ, துருவ வெள்ளை, டைட்டன் கிரே மெட்டாலிக் and அக்வா டீல்.\nமாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ, which is priced at Rs.6.19 லட்சம். டாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம், which is priced at Rs.6.3 லட்சம் மற்றும் மாருதி பாலினோ டெல்டா, which is priced at Rs.6.44 லட்சம்.\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் விலை\nஇஎம்ஐ : Rs.14,349/ மாதம்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.7 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.12 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் kappa பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் ���ாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 8 inch.\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nஅக்வா டீல் இரட்டை டோன்\nCompare Variants of ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏராCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னா corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp editionCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n20.7 கிமீ / கிலோமேனுவல்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n20.7 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள் ஐயும் காண்க\n க்கு ஐஎஸ் iBlue application கிடைப்பது\nQ. Grand ஐ10 Nios. இல் ஐ want both சிஎன்ஜி மற்றும் பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்���ோர்ட்ஸ் படங்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ 1.2\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏ‌எம்‌டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏ‌எம்‌டி விருப்பத்துடன் வருகின்றன\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் & டீசல் MT மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nசமீபத்திய ஹூண்டாய் ஹேட்ச்பேக் உண்மையில் எவ்வளவு எரிபொருள் திறன் கொண்டது\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: படங்கள்: உட்புறம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற\nஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் சமீபத்திய தலைமுறையைப் பற்றி விரிவாகப் பாருங்கள்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேற்கொண்டு ஆய்வு\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.55 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.85 லக்ஹ\nசென்னை Rs. 7.52 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.61 லக்ஹ\nபுனே Rs. 7.61 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.24 லக்ஹ\nகொச்சி Rs. 7.8 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_466.html", "date_download": "2020-09-27T16:11:11Z", "digest": "sha1:LN3BQXTKLUDO3EGEQ4IFUNLIX5N5WO5T", "length": 8337, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது\nவவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பத்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போதே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கடும் சோதனையின் பின் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/16224511/1266420/dmk-petition-to-Collector-reconstruct-dilapidated.vpf", "date_download": "2020-09-27T16:07:09Z", "digest": "sha1:76MKUOGW6BVFEKBZHWMN4UZTZAJDXM4M", "length": 7283, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: dmk petition to Collector reconstruct dilapidated roads in Erode Corporation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nபதிவு: அக்டோபர் 16, 2019 22:45\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கோரி கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.\nமாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்த போது எடுத்த படம்.\nஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி ஆலோசனை பேரில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் ஒரு மனு கொடுத்தனர்.\nஈரோடு மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக 60 வார்டுகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் ஈரோட்டில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.\nஇதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது.\nஇதனால் டெங்கு மற்றும் வி‌ஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. ரோடுகள் சரியாக மூடப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் மாநக�� அவைத் தலைவர் சேகரன், மாநகர துணை செயலாளர் நந்தகோபு, மாநகர பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி கே.சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் லட்சுமண குமார், வி.சி.நடராஜன், அக்னி சந்துரு, பொ.ராமசந்திரன், நிர்மல் பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகுஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு\nதிருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்\nபுதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nதிருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலி\nகுளித்தலை அருகே அங்கன்வாடி பெண் சமையல் உதவியாளர் தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170627-10751.html", "date_download": "2020-09-27T17:31:15Z", "digest": "sha1:P42OJDS2SQAVTPI5VS6LI2SB24BNDBG5", "length": 9392, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புதுக்கோட்டை மாவட்ட மஞ்சுவிரட்டுகளில் 146 மாடுபிடி வீரர்கள் காயம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்ட மஞ்சுவிரட்டுகளில் 146 மாடுபிடி வீரர்கள் காயம்\nபுதுக்கோட்டை மாவட்ட மஞ்சுவிரட்டுகளில் 146 மாடுபிடி வீரர்கள் காயம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், மூக்கம்பட்டி, காக்காபெருமேடு மற்றும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் காளைகள் முட்டி 146 பேர் காயமடைந்தனர். ஆவூரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 631 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை அடக்க களமிறங் கிய 185 மாடுபிடி வீரர்களில் 41 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதேபோல, மூக்கம்பட்டி, கரைவெட்டி, காக்காபெருமேடு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பலர் காயமடைந்தனர். படம்: தகவல் ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் 74% மக்களை கவலைக்கு உள்ளாக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்\nபாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்\nபங்ளாதேஷ் சகோதரர்கள் வேலையின்போது கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nமனநலத்தை ஆராயும் மெய்நிகர் கருத்தரங்கு\nசிங்ஹெல்த் தாதியரின் அறப்பணி; முகக்கவசம் தைத்து தொண்டூழியம் செய்து உதவுகிறார்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-24-98-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-79-90-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:13:13Z", "digest": "sha1:SLMTIMB3556G5FOCPA4UXTIJHWEWFOMS", "length": 23982, "nlines": 69, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "உடல் நற்செய்தி இப்போது ஒரு மட்டுமே வரையறுக்கப்பட்ட நேரம் $ 5 (அசல் விலை $ 29)! - சிகிச்சை முறிவு", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » டிவிடி » உடல் நற்செய்தி இப்போது ஒரு மட்டுமே வரையறுக்கப்பட்ட நேரம் $ 5 (அசல் விலை $ 29)\nஉடல் நற்செய்தி இப்போது ஒரு மட்டுமே வரையறுக்கப்பட்ட நேரம் $ 5 (அசல் விலை $ 29)\nஉடற்தகுதி ரீபெட்ஸ் ஒரு ஃபிட்னஸ் டிவிடி டீலை வழங்குகிறது\nஉடல் நற்செய்தி மட்டுமே $ XXL பிளஸ் $ X Shipping & கையாளுதல்\nசாதாரணமாக $ 79.90 க்கு விற்பனை செய்கிறது. லிமிடெட் டைம் ஆஃபர்\nஉங்கள் ஆன்மாவை ஊக்குவிக்கவும். உங்கள் உடல் மாற்றவும்.\nஒவ்வொரு உடல் நற்செய்தி ® பயிற்சி ஒரு பிரார்த்தனை தொடங்குகிறது, பின்னர் நீங்கள் மகிழ்ச்சிமிக்க நற்செய்தி இசை நகரும். இந்த விரிவான வீட்டில் வேலைத்திட்டம் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், உங்கள் ஆரோக்கியத்தை மாற்றவும் விசுவாசம், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. விரைவில், நீங்கள் பார்க்க மற்றும் உணர்வை முடிவுகளை உணர்கிறேன்.\n- இப்போது ஆர்டர் செய்து ஒரு இலவச மேம்படுத்தல் டெலிவரி எக்ஸ்பிரஸ் *\n$ 15.00 மதிப்பு மற்றும் வெறும் 9 முதல் 9 வணிக நாட்களில் உன்னுடையது\n* மேம்படுத்தல் அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும், தவிர்த்து\nஅலாஸ்கா, ஹவாய், மற்றும் அமெரிக்க பிரதேசங்கள்.\nஇயல்பான பிரவேசம் 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.\nபோனஸ்: உடல் நற்செய்தியை முயற்சிப்பதற்கு மட்டும் வைத்து இலவசமாக இலவச பரிசுகளை பெறவும்\nபோனஸ் #XX - ஸ்பிரிட் ஆட்டம்: ஒரு தூண்டுதல் நடைபயிற்சி வொர்க்அவுட்டை சுவிச்சர்லாந்து வெற்றிக்கு அமைக்க. டோனா நீங்கள் இந்த நிமிடம் உங்கள் நிமிடம் இழப்பு வெற்றி நோக்கி வழி ஒவ்வொரு படியிலும் ஊக்குவிக்கிறது\nபோனஸ் #2 - X-Day-Jump-Start திட்டம்: இந்த பாதுகாப்பான இன்னும் பயனுள்ள விரைவு தொடக்க திட்டம் கொண்ட வெறும் 9 நாட்கள் உள்ள 3 பவுண்டுகள் மற்றும் 20 அங்குலங்கள் வரை இழக்க. உங்கள் முடிவு உத்தரவாதம்\nபோனஸ் #3 - உடல் நற்செய்தி லைவ் : இது ஒரு \"நோக்கம் கொண்ட கட்சி\" மற்றும் நீங்கள் அழை���்கப்பட்டீர்கள்: இது ஒரு \"நோக்கம் கொண்ட கட்சி\" மற்றும் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள் உங்கள் சொந்த வாழ்க்கை அறையில் ஒரு நேரடி சுவிசேஷக் கழகத்துடன் இணைந்து பணியாற்றும் சக்தியை உணர்கிறேன். இந்த ஆற்றல் நிறைந்த, வேடிக்கையான நிறைந்த வொர்க்அவுட்டை கொண்டு, நீங்கள் ஆவிக்குள் வியர்வை உண்டாக்குகிறீர்கள்\nஒப்பந்தம் 5 / 7 / 13 3: EST ஐஎஸ்டி எனும் செல்லுபடியாகும். விலைகள் பட்டியலிடப்பட்ட காலம் / திகதி போன்றவை துல்லியமானது, மேலும் மாற்றத்திற்கு உட்பட்டவை\n7 மே, 2013 FitnessRebates டிவிடி கருத்து இல்லை\tஉடல் நற்செய்தி $ 24.98, உடல் நற்செய்தி $ 25, உடல் நற்செய்தி அனுமதி, உடல் நற்செய்தி தள்ளுபடி, உடல் சுவிசேஷம் நேரடி போனஸ் பரிசு, உடல் நற்செய்தி பயிற்சி விற்பனை, நம்பிக்கை மற்றும் உடற்பயிற்சி டிவிடி, ஆவி வொர்க்அவுட்டில் நுழைகிறது\nXSSX MuscleTech Hydroxycut ஹார்ட்கோர் எலைட், XXD விரைவு வெளியீடு தெர்மோ கேப்ஸ் வாங்க & இலவச இலவச கிடைக்கும் விரைவாக வழங்கப்படும் போது விரைவாக\nWeider மொத்த உடல் இலவச ஷிப்பிங் மூலம் XXX ஜிம் மட்டும் $ XX வேலை\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nகெல்சி ஆலின் பேலியோ ஸ்நாக்ஸ் சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஇலவச கெட்டோ காலை உணவு சமையல் புத்தகம்\nஅத்தியாவசிய கெட்டோ சமையல் புத்தகத்தை இலவசமாகப் பெறுங்கள்\nஒரு தொற்றுநோய்களின் போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்��� 9 வழிகள்\n40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான மார்பு மற்றும் ஆயுத பயிற்சிகள்\nகோவிட் -19: கொரோனா வைரஸை எவ்வாறு தடுப்பது\nசிறந்த விற்பனையான பேலியோ தொடக்க வழிகாட்டி சமையல் புத்தகத்தை 100% இலவசமாகப் பெறுங்கள்\nஎடை இழப்புக்கான சிறந்த சாலட் டிரஸ்ஸிங் பொருட்கள்\nஉங்கள் இலவச கெட்டோ உடனடி பாட் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஅமேசானிலிருந்து தடைசெய்யப்பட்ட நிலத்தடி கொழுப்பு இழப்பு வழிகாட்டி\nஉங்கள் இலவச கெட்டோ மெதுவான குக்கர் சமையல் புத்தகத்தை கோருங்கள்\nஇலவச மின்புத்தகம்: ஆரோக்கியமான மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகளின் ராட்சத செய்முறை புத்தகம்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (20) பயிற்சிகள் (1) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (7) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (20) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) கொழுப்பு இழப்பு (1) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (39) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) கெட்டோ (6) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறான���ை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (34) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\nசென்னை மாதம் தேர்வு செப்டம்பர் 2020 மார்ச் 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 அக்டோபர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார்க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்ச�� ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2020 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=21", "date_download": "2020-09-27T16:02:24Z", "digest": "sha1:HANRVVEH5F7J3YZ2PGVYLTAUVNEMNGSZ", "length": 7902, "nlines": 178, "source_domain": "www.nazhikai.com", "title": "கோலிவுட் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / சினிமா / கோலிவுட்\nநடிகர் : கமல்ஹாசன் நடிகை :திரிஷா இயக்குனர்\nநடிகர் : அஜித்குமார்நடிகை : ஸ்ருதிஹாசன்இயக்குனர்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய் ‘புலி’ படத்திற்குப் பிறகு அட்லி\nசமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nபுலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்க்கை சினிமா படமாகிறது\nகனவு காணுங்கள், முன்னேறுங்கள், இந்தியாவை\nநான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா\nநடிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு\nசிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது\nஇயக்குனராக அவதாரம் எடுக்கும் கீதாஞ்சலி செல்வராகவன்\n‘காதல் கொண்டேன்’ படம் மூலம் இயக்குனராக\nவேலையில்லா பட்டதாரி இந���தி ரீமேக்கில் தனுஷ் – அலியா பட்.\nதமிழில் மட்டும் தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?p=37578", "date_download": "2020-09-27T16:09:09Z", "digest": "sha1:HSDP34UEMMOAO57BM2XTSL5UHOZY25HI", "length": 18465, "nlines": 99, "source_domain": "yarlkathir.com", "title": "குழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Yarl கதிர்", "raw_content": "\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nஒரு குழந்தை பிறக்கும் போதே குழந்தைகளின் நல மருத்துவர் அந்த குழந்தைக்கான தடுப்பூசி எப்போதெல்லாம் போட வேண்டும் என்று பட்டியலை தந்து விடுவார்கள். எனவே பட்டியலிடப்பட்ட நாட்களில் தன் குழந்தையின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போட்டுவிட வேண்டும்.\nகுழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடுவது மிக அவசியமான ஒன்றாக விளங்குகிறது.\nகுழந்தைக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடும் நேரத்தில் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு என்ன செய்தால் தன் குழந்தைக்கு நல்லது என்று தெரியாமல் போய்விடுகிற���ு.\nஎனவே நாம் இவற்றில் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பூசி போடலாமா அல்லது போடக்கூடாத என்று இங்கு காண்போம்\nகுழந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் போது என்ன நடக்கும்\nசிறியவர் முதல் பெறியவர் வரை உடல் நல பாதிப்பு என்பது இயற்கையாகவே ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள் நுழைவதனால் தான் உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇவ்வாறு நுழையும் நோய் கிருமிகளை எதிர்க்க நம் உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் மருந்தின் அளவானது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாறுப்படும்.\nஇந்த எதிர்ப்பு மருந்தானது உடலுக்குள் நுழையும் போது உடலில் நுழைந்த கிருமிகளை அழித்து உடல் நலம் சரியாகிவிடுகிறது.\nஇதே போல் எதிர்க்காலத்திலும் இந்த நோய் எதிர்ப்பு மருந்து நம் உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.\nகுழந்தை தடுப்பூசி (Vaccines for Children) போடுவது ஏன்\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி (Vaccines for Children / kulandhai thaduppusi) போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடலில் ஏதேனும் நுழையும் கிருமிகளை அழித்து உடல் நலனை பாதுகாக்கிறது.\nகுழந்தைகளுக்கான எதிர்ப்பு மருந்து உடலுக்குள் சுரப்பதற்கு பதிலாக தடுப்பூசி மூலம் குழந்தைகளுக்கு உடலுக்குள் செலுத்தப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு செலுத்தப்படும் மருந்தின் அளவு, செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது, சில தடுப்பூசி மருந்துகள் குழந்தையின் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டு இருக்கும்.\nசில தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்:\nகுழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் எல்லாம் சமமானது அல்ல இதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.\nஉயிர் கொல்லி நோயை எதிர்க்க போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதுவும் போடப்படும் தடுப்பூசிகள் ஏதேனும் ஒரு நோயை மட்டும் எதிர்க்கிறதா அல்லது தொடர்ந்து வரும் நோய்களை எதிர்க்கிறதா என்று தடுப்பூசின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.\nசில நோய்களுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்துகள் (kulandhai thaduppusi) ஒரு முறை மட்டும் போடாமல் உரிய இடைவெளியில் தொடர்ந்து செலுத்தபடுவது போல் இருக்கும். (ஹெப்பட்���ிஸ், டைபாய்டு, போலியோ ஆகிய நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகள்).\nஇது போன்ற தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை ஏற்பட்டிருந்தாலும் மருந்துவர் கூறும் நேரத்தில் சென்று தடுப்பூசியை போடுவது மிகவும் நல்லது.\nஇந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடாவிட்டால் குழந்தைகளின் உடல் நலனுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்.\nகுழந்தை தடுப்பூசி (Vaccines for Children) எப்போதெல்லாம் தள்ளி போடலாம்:\nகுழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்து வந்தால் தடுப்பூசி போடுவதை தள்ளி போடலாம். ஏன் என்றால் அப்போது குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் உருவாகிக் கொண்டிருக்கும்.\nஅந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டல் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான சுமையை கொடுத்தது போல் ஆகிவிடும்.\nஎனவே அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி (kulandhai thaduppusi) போடுவதை தடுத்துக் கொள்ளவது மிகவும் நல்லது.\nகுழந்தை தடுப்பூசி (Vaccines for Children) எப்போது போட வேண்டும்:\nஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருக்கும், குழந்தைகளுக்கு இருமல், சளி போன்ற சிறிய பிரச்சனைகள் உள்ள குழந்தைக்கு தடுப்பூசி (kulandhai thaduppusi) போடும் அந்த நேரத்தில் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் சளி இருமல் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது என்றால் பெற்றோர்கள் அதை பொறுட்படுத்தாமல் தடுப்பூசி போதுவது தான் மிக சிறந்த முடிவு.\nகுழந்தை தடுப்பூசி (Vaccines for Children) பற்றி மருத்துவரின் ஆலோசனை:\nஎல்லா குழந்தைகளின் உடல்நிலையும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உடலுக்கு வந்த நோய்க்காக செய்யப்படும் மருத்துவமும் வெவ்வேறானவை.\nகுழந்தைகள் தனக்கு ஏற்படும் உடல் நல குறைவை சமாளிப்பதும் மாறுபடும். அதனால் தான் இந்த வயதுள்ள குழந்தைகளின் உடல்நிலையை கணிப்பது கடினம்.\nஇந்த மாதிரி சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் மையத்தை தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவ ஆலோசகரிடம் குழந்தையின் உடல் நிலையை விளக்கி குறிப்பிட்ட நாளில் ஊசி போட வரலாமா வேண்டாமா\nபல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவர் இடைநிறுத்தம்: பீடாதிபதி பதவியும் நீக்கம்\nவடக்கு- கிழக்கு ஹர்த்தாலுக்கு ஒத்துழையுங்கள்: மக்களுக்கு அழைப்பு விடுத்தார் சுமந்திரன்\nஎதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்\nமன்னாரில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் பொலிஸாரினால் மீட்பு\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nமொத்த திட்டத்தையும் கெடுத்தது இவர்தான்: தமிழக வீரர் மீது பாய்ந்த டோனி\nசிறிது காலத்துக்கு முன்னர் ஒரே மேடையில் இருந்தோம் SPB உடனான நினைவலைகளை பகிர்ந்த குமார் சங்ககாரா\nஐ.பி.எல்.: முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் கொல்கத்தா- ஹைதராபாத் மோதல்\nஇன்றைய இராசி பலன்கள் 27.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 22.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 21.08.2020\nஇன்றைய இராசி பலன்கள் 19.08.2020\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nபோதைப்பொருள் வழக்கு விசாரணை: நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை\nஜெய்ப்பூரில் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்\nபிக்பாஸ் மேடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி- வெளியான வீடியோ\nஎஸ்.பி.பி வாங்கிய சம்பளம் இதுதான் அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nந. ஸ்ரீகாந்தாவின் ஊடக சந்திப்பு\nசீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் – ராஜ்நாத் சிங்\nஎமி கொனி பாரெட் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை\nபிரெக்ஸிற் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் – பிரித்தானிய வணிக அமைப்பு\nபுதிய மோதல் – ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பதற்றம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/tag/literature/", "date_download": "2020-09-27T15:41:29Z", "digest": "sha1:IL2VTK7LKVI6FO25OYYBVUMWRMC2HHT2", "length": 2162, "nlines": 16, "source_domain": "muramanathan.com", "title": "Literature – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nவண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்\nமு. இராமனாதன் Published in Kalachuvadu August 2020 வண்ணநிலவனின் படைப்புலகம் நாவல்களாலும் சிறுகதைகளாலும் கொஞ்சம் கவிதைகளாலும் உருவானது. அதில் கட்டுரைகளுக்கும் இடமுண்டு. அவரது எல்லாப் படைப்புகளும் எளிய மனிதர்களைச் சுற்றி வருவன; அவர்களது வாசனைகளால் நிரம்பியிருப்பன. கடல்புரத்தில் வண்ணநிலவனின் முதல் நாவல் ‘கடல்புரத்தில்’ 1977இல் வெளியானது; அந்த ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதினையும் பெற்றது. மீனவர்களைப் பற்றி அதற்கு முன்னால் இத்தனை நம்பகமான நாவல் வந்ததில்லை. குருஸ் மிக்கேல் ஒரு பரதவன், அவன் மனைவி மரியம்மை,Continue reading “வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/udumalaipet-shankar-murder-case-verdict-director-pa-ranjith-tweet-389063.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:01:09Z", "digest": "sha1:SDSM6MASPOJSXGFBMEXBXSHC4VEZZ6FW", "length": 17050, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சமூக நீதி என்பதே கற்பனையா.. ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையா\".. ரஞ்சித் வேதனை | udumalaipet shankar murder case verdict: director pa ranjith tweet - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று ��ொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சமூக நீதி என்பதே கற்பனையா.. ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையா\".. ரஞ்சித் வேதனை\nசென்னை: \"ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா\" என்று உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பு குறித்து டைரக்டர் ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் தண்டனை குறைப்பு\nதமிழகத்தில் பரபரப்பையும், மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை சென்னை ஹைகோர்ட் அறிவித்தது.\nதீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து போலீசார் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஉடுமலை சங்கர் வழக்கில் அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை- ஏமாற்றம் தருகிறது: திருமாவளவன்\nஇந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.. அந்த வகையில், டைரக்டர் பா.ரஞ்சித் தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். மொத்தம் 3 ட்விட்களை அடுத்தடுத்து போட்டு தனது அதிருப்தியையும் பகிரங்கமாகவே கூறி, தமிழக அரசையும் சாடி உள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைதான்:\n\"மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்\nஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா\nஇம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்ப்பு. ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது\" என்று பதிவிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court director pa ranjith tweet உடுமலை சங்கர் இயக்குனர் பா ரஞ்சித் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/woman-complained-abvp-president-subbaiah-shanmugam-regarding-parking-issue-392401.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T16:43:35Z", "digest": "sha1:WNSCXMD5G35Q2NYBOEXEQBU4BDA23Q4E", "length": 18883, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீச்சீ.. ஏபிவிபி சுப்பையா சண்முகமா இப்படி.. பெண்ணிடம் அநாகரீகம்.. 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு! | woman complained abvp president subbaiah shanmugam regarding parking issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nசீச்சீ.. ஏபிவிபி சுப்பையா சண்முகமா இப்படி.. பெண்ணிடம் அநாகரீகம்.. 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு\nசென்னை: சீசீசீசீ... சுப்பையாவா இப்படி செய்தார் என தெரியவில்லை... ஏபிவிபி தலைவரான சுப்பையா சண்முகம், ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துவிட்டாராம்.. இது சம்பந்தமாக அப்பெண் போலீசில் புகார் தரவும், ஏபிவிபி தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம்.. இவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் துறைத் தலைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.\nஇவர் வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.. அங்குள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். அந்த அப்பார்ட்மென்ட்டில் பெண் ஒருவரும் குடியிருந்து வருகிறார்.. அவருக்கு 62 வயதாகிறது.\nகோவையில்.. யார்னே தெரியலை.. ராத்திரி ஆயிருச்சுன்னா.. அரை நிர்வாண கோலத்தில்.. யார் அந்த மூவர்\nஇந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் சுப்பையா தனது வண்டியை நிறுத்திட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளார்.. அதற்கு அந்த பெண், வண்டியை நிறுத்தி கொள்ள, வாடகையை மாசமாசம் தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். இதில்தான் 2 பேருக்கும் தகராறு வெடித்துள்ளது. அடிக்கடி இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அந்த பெண் ஆதம்பாக்கம் போலீசில் ஒரு புகாரை அளித்துள்ளார்.. அதில், \"தன் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்துவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு யூஸ் பண்ணின மாஸ்க் உட்பட பல குப்பைகளை வீட்டு வாசப்படியில் வீசிவிட்டு சென்றதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தமான சிசிடிவி பதிவுகளையும் அதனுடன் இணைத்து புகார் தந்தார்.\nஇந்த சிசிடிவி காட்சி சோஷியல் மீடியாவிலும் வெளியாகி உள்ளது.. இதை வெளியிட்டவர் அந்த பெண்ணின் மருமகன் பாலாஜி விஜயராகவன்.. இவர் ஒரு ஸ்டாண்டப் காமெடியன்.. தன்னுடைய மாமியாருக்கு இதுவரை எந்த நீதியும் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்த வீடியோவை வெளியிட்டு கருத்தும் பதிவிட்டிருந்தார். அதேபோல, புகார் தந்தும் சுப்பையா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... வீடியோ பதிவு���ளை கொடுத்தும் போலீசார் விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டியிருந்தார்.\nஆனால் இந்த குற்றச்சாட்டை சுப்பையா உடனடியாக மறுத்திருந்தார். \"என் மீது அபாண்டமாக புகார் தரப்பட்டுள்ளது.. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்... சிசிடிவி காட்சிகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது\" என்று தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின அடிப்படையில், ஏபிவிபி தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி துரித விசாரணையும் ஆரம்பமாகும் என தெரிகிறது. பாஜக மாணவரணி தலைவர் மீது இப்படி ஒரு புகார் எழுந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npresident doctor chennai தலைவர் சென்னை டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/03/14114757/1331010/marriage-pariharam.vpf", "date_download": "2020-09-27T16:56:25Z", "digest": "sha1:JAOEHOGIFFMWAUIS4FYXVITD2K7POC6F", "length": 9083, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: marriage pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண தடை நீக்கும் எளிய பரிகார வழிபாடுகள்\nதிருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.\n* துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.\n* ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.\n* சென்னை - திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.\n* வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.\n* காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.\n* தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.\n* திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.\n* வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.\n* புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.\n* ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் ��ருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nபைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\nபதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க வழிபட வேண்டிய பக்தவத்சல பெருமாள்\nதிருமணத் தடை நீக்கும் திருச்சிற்றம்பலம்\nகடன் தொல்லை, திருமண தடை நீக்கும் வயலூர் முருகன்\nதிருமண வயது வந்தும் வாழ்க்கைத் துணை அமையவில்லையா இந்த பரிகாரங்கள் நல்ல பலனைத்தரும்\nதிருமண தடை நீக்கும் கும்பகோணம் காளகஸ்தீஸ்வரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7120", "date_download": "2020-09-27T17:37:03Z", "digest": "sha1:L3QB6HNQ2BWDOAIHXWDWLS327MDIEK54", "length": 5745, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nPrevious articleஇலங்கையில் வேகமாக மறைந்து வரும் கொரோனா.. இன்று மட்டும் 40 பேர் வீடு செல்ல அனுமதி..\nNext articleஇலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..\nகோடீஸ்வர தம்பதிகளின் இர�� புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nநாளை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்..யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/45-romans-chapter-07/", "date_download": "2020-09-27T16:28:48Z", "digest": "sha1:UO442I7JEZ4UCZIZAJE6EHXNVZQ62E5Z", "length": 10787, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "ரோமர் – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nரோமர் – அதிகாரம் 7\n1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா\n2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.\n3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.\n4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.\n5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.\n6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, பு���ுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.\n7 ஆகையால் என்ன சொல்லுவோம் நியாயப்பிரமாணம் பாவமோ அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.\n8 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.\n9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.\n10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.\n11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.\n12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.\n13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.\n14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.\n15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.\n16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.\n17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.\n18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.\n19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையைய��� செய்கிறேன்.\n20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.\n21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.\n22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.\n23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.\n24 நிர்ப்பந்தமான மனுஷன் நான் இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்\n25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.\nரோமர் – அதிகாரம் 6\nரோமர் – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/15/11128-6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-09-27T15:30:51Z", "digest": "sha1:5AUK2M4JMKKT3A2BMTCJAIDGW5WHDIAH", "length": 10290, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "6 நாடுகளுக்கு பயணத் தடை: டிரம்ப்பின் செயலுக்கு பின்னடைவு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n6 நாடுகளுக்கு பயணத் தடை: டிரம்ப்பின் செயலுக்கு பின்னடைவு\n6 நாடுகளுக்கு பயணத் தடை: டிரம்ப்பின் செயலுக்கு பின்னடைவு\nவா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவில் வசிப்பவர்களின் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர் களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஹவாயியில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இது குடியேறிகள் மற்றும் அகதிகள் அமெரிக் காவுக்குள் நுழைய திரு டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு பெருத்த பின்னடை வாகக் கருதப்படுகிறது. சில திருத்தங்களுக்குப் பிறகு திரு டிரம்ப் அறிவித்த பயணத் தடை சென்ற மாதம் நடப்புக்கு வந்தது. அமெரிக்காவில் வசிப்பவர்களின் மிக நெருங்கிய உறுவனர்கள் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள், மைத்துனர்,\nமாமா போன்ற உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மற்ற உறவினர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு திரு டிரம்ப் தடை விதித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபுலாவ் உபினில் 20 புதிய விலங்கினங்கள்\nகொவிட்-19 வேலைகளை கெடுத்தாலும் கைகொடுத்துக் காக்க பல துறைகள்\nமோடி: ஐநாவை சீரமைக்க இது தக்க தருணம்\nதொடரும் பரிசோதனைகள்: தங்கும் விடுதிகளின் கொவிட்-19 சம்பவங்கள் குறையக்கூடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/3-year-old-boy-died-in-avadi-fire-accident", "date_download": "2020-09-27T17:12:31Z", "digest": "sha1:ZYFDBE4YCNRXMM4FBXJ7VJDDLVJO5AIV", "length": 11207, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "`அய்யய்யோ... வீட்டுக்குள்ள தினேஷ் இருக்கான்!'- தாயின் கண்முன்னால் பலியான 3 வயது குழந்தை - 3-year-old boy died in Avadi fire accident", "raw_content": "\n`அய்யய்யோ... வீட்டுக்குள்ள தினேஷ் இருக்கான்'- தாயின் கண்முன்னால் பலியான 3 வயதுக் குழந்தை\nஆவடி பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் 3 வயது மகன் தீயில் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த ஆவடி அருகில் உள்ள கொள்ளுமேடு நவசக்தி நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (32). இவர் திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி மஞ்சு. இவர்களுக்கு துரையரசன் (5), தினேஷ் (3) என இரண்டு மகன்கள். துரையரசன், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார்.\nஇந்தநிலையில் பச்சையப்பன், நேற்று காலை வேலைக்குச் சென்றுவிட்டார். பள்ளிக்குச் சென்ற துரையரசனை அழைத்துவர மஞ்சு புறப்பட்டார். அப்போது வீட்டில் தினேஷ் தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு மஞ்சு பள்ளிக்குச் சென்றார். வீட்டில் தனியாக தினேஷ் இருந்தார். இந்தச் சமயத்தில் பச்சையப்பனின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அதை யாரும் கவனிக்கவில்லை. தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்தவர்கள், ஓடிவந்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.\nதுரையரசனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குவந்த மஞ்சுவிடம், வீடு தீப்பிடித்த தகவலை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அப்போது மஞ்சு, அய்யய்யோ... வீட்டுக்குள் மகன் தினேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு மஞ்சு, வீட்டை நோக்கி ஓடிவந்தார். வீட்டுக்குள் குழந்தை தினேஷ் இருக்கும் தகவல் தெரிந்ததும் அவரைக் காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் போராடினர். ஆனால் தீ மள மளவென வீட்டுக்குள் பரவியது.\nநீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்து உள்ளே சென்றனர். அப்போது தினேஷ் உடலிலும் தீப்பிடித்து அவர் கரிக்கட்டையாக கிடந்தார். அதைப்பார்த்த மஞ்சு கதறி அழுதார். இதையடுத்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பச்சையப்பன், சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு இந்தப்பகுதிக்கு வந்துள்ளார். இந்தப்பகுதியில் அடுத்தடுத்து வீடுகள் இல்லை. இதனால்தான் பச்சயப்பனின் வீடு தீப்பிடித்து எரிந்ததும் அதையாரும் கவனிக்கவில்லை.\nமேலும், வீடு வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததாலும் தினேஷ் உள்ளே இருக்கும் தகவல் தெரியாததாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வீட்டின் மேல்ப்பகுதியில் மின்வயர் சென்றுள்ளது. அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத்தான் ஓலைக்குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து தினேஷின் சடலத்தை ஒப்படைத்துள்ளோம்\" என்றனர்.\nதீ விபத்துக்கு மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/123034-bike-riding-tricks-in-race-track", "date_download": "2020-09-27T18:07:52Z", "digest": "sha1:TOXRGGHQ7V2GSJD2TSOL7TXNJ3BH2ASY", "length": 18148, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி? | bike riding tricks in race track", "raw_content": "\nரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி\nரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி\nசாலையில் பைக் ஓட்டுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும், ரேஸ் டிராக்கில் இந்த அனுபவம் எப்படி என்று தெரியுமா அப்பாச்சி RTR 200 பைக்குடன் இ���்த அனுபவத்தை விவரிக்கிறோம்.\nஒரு பைக்கை ரேஸ் டிராக்கில் ஓட்டுவது பெரிய கலை அல்ல. அது ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட ஐ.பி.எல் போட்டிக்கும் ODI போட்டிக்கும் இருக்கும் வித்தியாசம்தான், இந்த டிராக்குக்கும் சாலையில் பைக்கை ஓட்டுவதுக்குமான வித்தியாசம். ரேஸ் டிராக்கில் வேகம் வேண்டும், சாலையில் பொறுமை வேண்டும். ரேஸ் டிராக்கில் கண்கள் டிராக்கில் இருந்தால் போதும், சாலையில் எல்லா இடங்களிலும் கண்கள் தேவை. ரேஸ் டிராக்கில் சமீபத்தில் ஓட்டுவதற்கு சரியான பைக்காக அப்பாச்சி RTR 200 வந்துசேர்ந்தது. ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு பைக்கில் சில எடை குறைப்புகள், கார்புரேட்டர் டியூனிங், பிரேக் அட்ஜஸ்ட்மென்ட தேவை. அதை மெக்கானிக்குகளிடம் விட்டுவிடுவோம். ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் சூட்சுமத்தை மட்டும் நாம் பார்ப்போம்.\nரேஸ் டிராக்கில் எல்லா பைக்குகளுமே ஒரே செட்டப்பில் இருக்கும் என்பதால், நாம் எப்படி பைக்கை ஓட்டுகிறோம் என்பதைப் பொறுத்தே வேகம் அதிகரிக்கும். பிட் ஸ்டாப்பிலிருந்து டிராக்குக்கு வந்த உடனேயே நமக்கும் பிட்டுக்கும் இருக்கும் தொடர்பு முறிந்துவிடும். டிராக்கில் பயணிக்கும் நம்மைத் தொடர்புகொள்ள flag (கொடி) மட்டும்தான் ஒரே வழி. கறுப்பு, வெள்ளை, பச்சை, சிவப்பு என கலர் கலர் கொடிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம். சாலையில் வேகமாகப் போக முயற்சிக்கும்போதெல்லாம் பெரிய பெரிய பள்ளங்கள், பேரிகார்டுகள், ஸ்பீடு பிரேக்கர்கள், தற்கொலைக்கு முயலும் தெருநாய்கள், ரோட்டில் வந்து பந்து பொறுக்கும் விளையாட்டுப்பிள்ளைகள்... ஹூம் 50 கி.மீகூட தாண்ட முடியாது. எல்லாப் பக்கங்களிலும் கவனம் தேவை. ரேஸ் டிராக்கில் இந்தப் பிரச்னை எதுவுமே இல்லை. கண்கள், போகவேண்டிய இடத்தைப் பார்க்க வேண்டும். ஆக்ஸிலரேட்டரைத் திருகி பைக்கைச் செலுத்தவேண்டும் அவ்வளவுதான். குறைந்த விலையில் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு பைக் வேண்டும் என்றால், அப்பாச்சிகள் ஒரு நல்ல தேர்வு. நாம் ஓட்டியது அப்பாச்சி 200 பைக்கை. பிட் ஸ்டாப்பிலிருந்து கிளம்பும்போது ஆட்டோவைக் கைபோட்டு நிறுத்துவதுபோல நிறுத்தி ஹெல்மெட் சரியாகப் பொருந்தியுள்ளதா என்று பார்த்துவிட்டு, வைஸரை மூடிவிட்டு போகச் சொன்னார் பயிற்சியாளர். ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு Double D-Ring லாக் உள்ள DOT தரச்ச��ன்றும்கொண்ட ஹெல்மெட் கட்டாயம். DOT சான்றுதான் குறைந்தபட்சம். அதற்கு அடுத்தபடியாக SNELL, ECE மற்றும் Sharp ரேட்டிங்கொண்ட ஹெல்மெட்டுகள் உள்ளன.\n(நேர் பாதையில் பைக்கை ஓட்டும்போது)\nபிட் ஸ்டாப்பில் 60 கி.மீ-க்குமேல் வேகம் கூடாது. மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் மொத்தம் 3.7 கி.மீ. இதில் 12 திருப்பங்களும், 3 நேர்சாலைகளும் உள்ளன. நேர்சாலையில் உடலை முன்பக்கம் வளைத்து டேங்கோடு ஒட்டி உட்காருவது அவசியம். வேகமாகப் போகும்போது நம் உடல் காற்றைத் தடுக்காமல் காற்று நமக்கு மேல் ஸ்மூத்தாகச் சென்று இன்னும் அதிக வேகம் கிடைக்கும். நாம் சாலையில் பயன்படுத்தும் டயர்களில் அதிக டிராக்‌ஷன் இருக்காது. டயரின் பக்கவாட்டுப் பகுதியில் கிரிப் இருந்தால்தான் வளைவுகளில் மண்ணைக் கவ்வாமல் இருக்க முடியும். அப்பாச்சியில் பைரல்லி டயர்கள் பயன்படுத்தினோம். அதனால் செம கிரிப். பைக்கின் முன்பக்கம் கொஞ்சம் ஹெவியாக இருந்தால் நம்பிக்கையாக வளைவுகளைக் கடக்கலாம். மூன்று பக்க டயர்களில் கிரிப் கிடைக்கும். ஆனால், அப்பாச்சி 200 பைக்கில் அப்படி இல்லை. பிரேக் போடவேண்டிய அவசியம் வரும்போது கிரிப் கிடைப்பதற்காக வளைந்து நம் எடையை முன்பக்கம் கொண்டுபோக வேண்டும்.\nரேஸ் டிராக்குக்கு வருவதே இங்கு உள்ள வளைவுகளுக்காகத்தான். அவ்வளவு த்ரில் உள்ளது இதில். அதேசமயம் இந்த வளைவுகளில் வேகமாக நெளிந்துபோவது சுலபமல்ல. இங்கு பாடி பொசிஷன் ரொம்ப முக்கியம். உடலை அசைத்து பைக்கின் சென்டர் ஆஃப் கிராவிட்டியை ஒரே இடத்தில் வைத்தால்தான் பைக்கை நன்றாக வளைக்க முடியும். மேல் உடம்பை அசைத்தால் அதிக ஆற்றல் வீணாகும்; உடல்வலியும் ஏற்படும். அதிக லேப்களை ஓட்ட முடியாது. அதனால் கீழ் உடம்பை மட்டுமே அசைக்கவேண்டும். வலதுபக்க வளைவு என்றால், பைக்கின் வலதுபக்கம் சாய்ந்து பாதி சீட்டில் உட்கார்ந்து ஃபூட் பெக்கில் நுனிகாலை வைத்து அழுத்தினால் போதும். நம்ம உடலின் எடை ஃபூட்பெக்குக்குப் போகும். செம கார்னரிங் ஆங்கிள் கிடைக்கும்.\nஅப்பாச்சியில் ஃபுட்பெக்குகள் கொஞ்சம் உயரமாக இருப்பதால், கார்னரிங் க்ளியரன்ஸ் அருமை. அப்பாச்சியின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது, திருப்பங்களில் செல்லும்போது உதவுகிறது. அப்பாச்சி 200 பைக்கில் ஹேண்டல்பார் உயரமாக இருப்பதால், முன்பக்க உடலை டேங்க்கோடு நெருக்கமாகச் சேர்த்து உட்காரும்போது உயரமான ரைடர்கள் கொஞ்சம் கஷ்டப்படவேண்டியிருக்கும். ரேஸ் டிராக்கில் ஆக்ஸிலரேட்டரை முழுவதும் விட்டுவிடக் கூடாது. பைக்கை கியர் மற்றும் ஆக்ஸிலரேட்டரை வைத்து மட்டும்தான் கன்ட்ரோல் பண்ண வேண்டும். முன்பு சொன்னதுபோல, அப்பாச்சி ஃபிரன்ட் ஹெவி கிடையாது. இதனால், பேலன்ஸ் மிஸ்ஸாகாமல் வேகத்தைக் குறைக்க முடியும்.\nஒவ்வொரு ரைடருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. ரைடர்களின் எடை, உயரம், உடல்வாகு போன்றவற்றுக்கு ஏற்ப பைக்கின் கேரக்டரும் மாறுபடும். பயிற்சி மட்டுமே டிராக்கில் வேகமான ரைடரை உருவாக்கும்.\n(பெரிய வளைவுகளில் பைக்கை வேகமாகச் செலுத்த...)\nடிராக்கில் முதல்முறை பைக்கை ஓட்டியபோது, பயிற்சி தேவைதான். ஆனால், பயிற்சி மட்டுமல்ல பைக்குக்கும் ரைடருக்கும் உள்ள கனெக்‌ஷனும் ரொம்ப முக்கியம். பைக்கில் ஒரு நல்ல ஃபீல் இருந்தால் உங்க வேகமும் நன்றாக இருக்கும் என்று சில டிப்ஸ் கொடுத்தார்கள் டிராக் வாத்தியார்கள். நீங்களும் உங்க பைக்கை டிராக்குக்கு எடுத்துட்டு போகணுமா முதலில் FMSCI இணையதளத்தில் சென்று டிராக் லைசென்ஸ் வாங்குங்க. பிறகு, சென்னையில் இருந்தா MMRT. கோவையில் இருந்தா கரி மோட்டார் டிராக்குக்குப் போய் டிராக்கை புக் பண்ணுங்க. டிராக் புக்கிங் விலை கொஞ்சம் அதிகம். நண்பர்களோடு சேர்ந்து டிராக்கில் ஓட்டினால் உங்களுக்கு சிரமம் குறைவு. டிராக்கில் வேகமாக ஓட்டுவதற்கு முன்பு உங்கள் பைக்கின் கேரக்டரைப் புரிந்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83291.html", "date_download": "2020-09-27T16:15:23Z", "digest": "sha1:EAOJGZPL24WLXMYO7VVWBRVYBM6WQEM3", "length": 6980, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கார்த்தி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீதா..!! : Athirady Cinema News", "raw_content": "\nகார்த்தி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சீதா..\nகடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.\nஇதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் அதனை உறுதிப்படுத்தியிரு��்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் கோவாவில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சீதா ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். கார்த்தி, ஜோதிகா இந்த படத்தில் அக்கா, தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nவயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார்.\nதிகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47164", "date_download": "2020-09-27T17:19:41Z", "digest": "sha1:ZZX2S6WHH5XDLVDSYSVWAEISESFC6IKM", "length": 4926, "nlines": 30, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nகிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nநாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/adhi-kumbeswarar-temple-kumbakonam/", "date_download": "2020-09-27T16:55:53Z", "digest": "sha1:4MLSNHTFZRKYBTBJWAT44C4MFOLHJSRM", "length": 12817, "nlines": 102, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Adhi Kumbeswarar Temple- Kumbakonam | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் கோயில் – கும்பகோணம்\nதல தீர்த்தம் : மகா மகம் ,காவிரி\nதல விருச்சம் : வன்னி\nபாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர்\nதேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் இது 26 வது தலமாகும் . 276 தேவார சிவதலங்களில் இது 89 வது சிவத்தலமாகும் . அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்���ு சக்தி பீடம் ,மந்திரிணி சக்தி பீடமாகும் .அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .\nஉலகம் அழிய பிரளய நேரம் வந்தபோது ,பிரம்மா தன படைப்பு ஆற்றல் எல்லாவற்றையும் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் இட்டு அந்த குடத்தை இமயமலையின் உச்சியில் பாதுகாப்பாக வைத்தார் . பிரளய காலம் வந்தது கடல் பொங்கி இமய மலை உச்சி வரை சென்றது .அப்போது அங்கு பாதுகாப்பாக வைத்திருந்த குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வரும்போது பிரளய நீர் வடிந்த போது அவ் குடமானது தரையை தட்டி நின்றது ,அவ்வாறு குடம் தரையை தட்டி நின்ற இடமே நாம் கும்பகோணம் என்று அழைக்கிறோம் . புராண காலத்தில் இவ் தலத்தை ‘குடமூக்கு ‘ என்று அழைத்தார்கள் . ஈசன் தரை தட்டி நின்ற அமுத குடத்தின் மீது அம்பு எய்தி அவ் குடத்தை உடைத்தார் ,குடம் உடைந்து அமுதம் கிழே கொட்டியது .அவ் அமுதம் கொட்டிய மணலை கொண்டு ஒரு லிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார் .இதனால் இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் .\nஇறைவன் சுயம்பு மூர்த்தியாவார் ,இவர் கிழே பருத்தும் ,மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறார் .இவ் வடிவம் ஆனது ஒரு குட வடிவம் போல் இருக்கும் .இவ் லிங்கத்திற்கு புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது .இறைவனுக்கு தங்க கவசம் சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது .\nகுரு சிம்ம ராசியில் இருக்க ,சந்திரன் கும்ப ராசியில் இருக்கும்போது பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது .இவ் தீர்த்தம் அமுத கும்பம் வழிந்தோடி தங்கியதால் ‘அமுத சரோருகம் ‘ என்றும் அழைக்கப்படுகிறது .மகா மக உற்சவ நாளில் கங்கை ,சரயு, யமுனை ,சரஸ்வதி ,சிந்து ,நர்மதை ,கோதாவரி ,கிருஷ்ணா, காவேரி ஆகிய 9 புண்ணிய நதிகளும் நவ கன்னியர்களாக,மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க ,இங்கு வந்து மகா மக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் ‘கன்னியர் தீர்த்தம் ‘என்ற பெயரையும் பெற்றது .\nஇத்தலத்தில் நடக்கும் மகாமக தீர்த்தம் மற்றும் மகாமக உற்சவம் உலக புகழ்பெற்றது .12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உற்சவத்தின் போது லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் .இவ் மகாமக குளம் 15 ஏக்கர் பரப்பளவில் ,நான்கு கரைகளில் 16 சன்னதிகளுடையதாய், நடுவில் 9 கிணறுகளை கொண்டு விளங்குகிறது.\nதல வர��ாற்றின் படி அமுதகும்பம் வைத்திருந்த இடம் கும்பேசம், அமுத கும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமாக இடம் சோமேசம், அமுத கும்பத்தில் சாத்திருந்த வில்வம் இடம் நாகேசம், அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் அபிமுகேசம், பெருமான் அமுத கும்பத்தை வில்லால் சிதைத்த இடம் பாணபுரேசம்,கும்பம் சிதறியபோது அதன்மீதுருந்த பூணுல் சிதறிய இடம் கௌதமீசம் என வழங்கப்படுகிறது .\nசிவனும் தாயாரும் ஆதியில் இத்தலத்திற்கு வருவத்திற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்தால் இத்தல விநாயகர் ‘ஆதி விநாயகர்’ எனப்படுகிறார் .முருக பெருமான் சூரஸம்ஹரத்திற்கு செல்லும் முன்பு இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார் .இங்குள்ள முருகன் ஆறு திருமுகங்களுடன் ஆறு திருக்கரத்துடன் காணப்படுகிறார் ,இது ஒரு சிறப்பான அரிதான தரிசனம் ஆகும் .\nஇத்தல தாயார் மங்களநாயகி ,மந்திர பீட நலத்தால் என்ற பெயர்களோடு அழைக்கிறார்கள். ஈசன் தன் திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதுபோல் ,தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு தந்து அருளியுள்ளார் .தாயாருக்கு என 36 ஆயிரம் கோடி மந்திர சக்தி உள்ளதால் ,72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி ‘ என்ற திருநாமம் பெற்று விளங்குகிறாள் .இதுவே 51 சக்தி பீடங்களுக்கு முதன்மையானது என்று கருதுகிறார்கள் .\nகாலை 6 .00 மணி முதல் நண்பகல் 1 .00 மணி வரை ,மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை\nகும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து நிறைய பேருந்துகள் மட்டும் ரயில் வசதிகள் உள்ளன .மற்றும் மதுரை ,திருச்சி ,சேலம் மற்றும் கோவை இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.\nஇவ் ஊரில் மிகவும் புகழ் பெற்ற சைவ ஹோட்டல் மங்களாம்பிகை விலாஸ் ஹோட்டல் உள்ளது .இது கோயில் சன்னதியில்அமைந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muramanathan.com/2011/03/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2020-09-27T17:21:09Z", "digest": "sha1:D54U6VMRZYJCGRNNIREMOUZSKB2HVPKN", "length": 23051, "nlines": 58, "source_domain": "muramanathan.com", "title": "கடவுச் சொற்களும் வரிசை எண்களும் – Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஇந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூர��்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச் சொற்களும் இல்லை. ஆனால், CIT-யில் எங்கள் எல்லோருக்கும் வரிசை எண் (roll number) இருந்தது. கடவுச் சொற்களுக்கும் வரிசை எண்களுக்கும் சில தொடர்புகள் உண்டு. என்றாலும், வேறுபாடுகளே மிகுதி.\nஎனது அலுவலக computer network-இல் பிரவேசிப்பதற்குக் கடவுச்சொல் வேண்டும். அது எட்டு எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் இரண்டு Capital எழுத்துக்களும் இரண்டு எண்களும் ஒரு குறியீட்டெழுத்தும் இருந்தாக வேண்டும். இந்தச் சிக்கலான அர்த்தமற்ற சொல்லை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சொல்லை மீண்டும் பயன்படுத்தலாகாது.\nஎன்னுடைய இன்னல்கள் அலுவலகத்தோடு முடிவதில்லை. நான் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மின்கதவிற்கு ஒரு கடவுச்சொல் இருக்கிறது. இதை என்னோடு ஆலோசிக்காமல் நிர்வாகம் இரண்டு மாதங்களுகு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்கிறது. மேலும் ஹாங்காங்கில் வசிப்பதற்கு ஒரு குடியுரிமை எண் உண்டு. இன்னும் வங்கிக் கணக்கு எண், கடன் அட்டை எண், தானியங்கிப் பணப்பட்டுவாடா எந்திரத்தின் கடவு எண் என்று பட்டியல் நீள்கிறது. இதைத் தவிர இணையச் சேவைக்கான கடவுச் சொல், அதைக் கடந்து உள்ளே போனால் மின்னஞ்சல்களுக்கான கடவுச் சொற்கள். கடந்த சில ஆண்டுகளாக வங்கிக் கணக்குகள் காகிதத்தில் அச்சடித்து வருவதில்லை. இணையத்தில்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். தொலைபேசி, இணையம், தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகளுக்கான கணக்குகளையும் அவ்வண்ணமே பார்த்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் கடவுச்சொற்கள் தனித்தனியானவை; எல்லாவற்றையும் நானே நினைவில் கொள்ள வேண்டும்.\nமுன்பெல்லாம் வேண்டப்பட்டவர்களின் தொலைபேசி எண்கள் நினைவில் இருக்கும். இப்போது ஒருவருக்கே பல எண்கள். வீட்டிற்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று, செல்பேசிக்கு ஒன்று; ஒன்றுக்கு மேற்பட்ட செல்பேசி வைத்திருப்பவர்��ளும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர்களின் தொலைபேசி எண்களே நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை.\nநாள்தோறும் புழங்குகிற எண்களை நினைவில் நிறுத்துவதில் இத்துணை சிரமம் இருக்கிறது. என்றாலும், இப்போதும் என் நினைவில் தங்கியிருக்கும் ஓர் எண் உண்டு. CIT-யில் என்னுடைய வரிசை எண்- 1130. CIT-யில் எல்லோருக்கும் அவரவரின் வரிசை எண்கள் பிரியமானது. ஏனெனில், அது வெறும் எண் மட்டுமில்லை, அதில் CIT-யின் மணம் கவிந்திருக்கிறது. எனது எண் மட்டுமல்ல. இன்னும் பலரது எண்கள் எனக்கு நினைவிருக்கிறது. கோதண்டராமன் பரோபகாரி. தனக்ககாக மட்டுமின்றி எனக்காகவும் பாடங்களைப் படித்தவன், அவனது எண் 1081. 1981ஆம் ஆனண்டு வெளியேறிய மாணவர்களின் சந்திப்பை இந்த வருடம் நடத்தியவன் சந்திரசேகரன், அவனது எண் 1047. ரமேஷ் எனது அயல்வாசி. தேர்வுகளின் போது எனக்கு அருகாமையிலிருந்து மாங்கு மாங்கு என்று எழுதிக் குவிப்பான், ஆனால், ஒரு அட்சரம் போலும் எனக்குக் காட்டாத கருமி, அவனது எண்: 1131. ஆதியும் அந்தமும் இல்லாதவன் அனந்தன். ஆனால் எங்கள் செட்டில் அனந்தனே ஆதி. அதாவது ஆரம்பம். பிரிவுகளில் அகரவரிசைப்படி முதலாவது இயற்பியல் (Chemical). அதில் முதலாமவன் அனந்தன் – அனந்த நாரயணன். அவனது எண்:C301\nஇந்த இடத்தில் இன்னொரு அனந்தனைப் பற்றியும் சொல்லவேண்டும். அனந்த கிருஷ்ணன். அனந்த கிருஷ்ணன் அழகாயிருப்பான். அது முக்கியமில்லை. அவனுக்குப் பொங்கல் பிடிக்காது. அது முக்கியம். செவ்வாய்க் கிழமை காலைதோறும் அவன் மெஸ்ஸில் போடப்படும் பொங்கலைப் புறக்கணித்து காண்டீனுக்குப் போவான். மெஸ்ஸில் பொங்கல் unlimited, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது அவரவரின் மனோதைரியத்தையும், ஆரோக்கியத்தையும் பொறுத்தது. பொங்கலோடு வடையும் பரிமாறப்படும். மற்றவர்களுக்கு முன்னால் மெஸ்ஸிற்குப் போய் அவனது வரிசை எண்ணைச் சொன்னால் ஒரு வடை உபரியாகக் கிடைக்கும்.\nஎமது கல்லூரி நகருக்கு வெளியே இருக்கிறது. நண்பர்கள் அவ்வப்போது ஊர் சுற்றவோ சினிமாப் பார்க்கவோ நகரத்திற்குப் போவார்கள். சாப்பிடுகிற நேரத்திற்குத் திரும்ப மாட்டார்கள். அது வெள்ளிக்கிழமை இரவாய் இருந்தால் அவர்களின் எண்கள் ஒரு தட்டு மட்டன் வறுவலைக் கூடுதலாகத் தருவிக்கும். புதன்கிழமை மாலையாயிருந்தால் கேக் கிடைக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை மதியம் சினிம��விற்குப் போகிறத் தவறை யாரும் செய்ததில்லை. CIT-யில் ஞாயிறு மதியம் பரிமாறப்பட்ட பிரியாணி-சிக்கன் கறிக்கு இணையான சினிமா கோடம்பாக்கத்திலும் ஹாலிவுட்டிலும் அப்போது எடுக்கப்படவில்லை.\nசினிமாவிற்குப் போவதெல்லாம் செலவு பிடிக்கிற காரியமில்லை. அப்போது CIT-யிலிருந்து உப்பிலிப்பாளையத்திற்குப் பேருந்துக் கட்டணம் 35 காசுகள், டவுன் ஹாலுக்கு 40 காசுகள், வடகோவைக்கு 50 காசுகள். சென்ட்ரல், கீதாலயா, ரீகல் திரையரங்குகளில் இரண்டாம் வகுப்பிற்குக் கட்டணம் இரண்டு ரூபாய் சொச்சம். மலையாளப் படங்களுக்கென அறியப்பட்ட ஸ்ரீனிவாஸா திரையரங்கில் அதுவே முதல் வகுப்புக் கட்டணம். கடைசிப் பேருந்திற்கு அவகாசம் இருந்தால் கெளரிசங்கரில் சாம்பாரில் முக்கிய இட்லிகள் சாப்பிடலாம். அவகாசம் இல்லையென்றால் CITக்கு முந்தின நிறுத்தமான ஹோப் காலேஜில் இறங்கி, சேலம் ரெஸ்டாரண்டில் முட்டை புரோட்டா சாப்பிடலாம். நட்சத்திர உணவகங்களில் உயர்தரப் பரிசாரகர்களால் தயாரிக்கப்பட்டு கைபடாமல் பரிமாறப்படும் எந்த உணவு வகையும் அதற்குப் பக்கத்தில்கூட வர முடியாது.\nபீளமேடு வசந்தி டாக்கீஸ் ஒரு டெண்ட் திரையரங்கம். இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நடந்து போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து விடலாம். ‘நாடோடி மன்னன்’ மாதிரிப் படங்களுக்கு மூன்று இடைவேளைகள் விடுவார்கள் என்பதைத் தவிர வேறு குறை சொல்ல முடியாது. திரும்புகிற போது மெல்லிய பனி பெய்து கொண்டிருக்கும். மாலை நேரம் கைலி கட்டிய CIT மாணவர்களால் நிரம்பி வழியும் நாயர் கடையும், TB என்று அழைக்கப்பட்ட மருத்துவக் கல்லுரிக்கு முன்னாலிருக்கும் தேநீர்க் கடையும் அப்போது மூடியிருக்கும். ஆனால் மணீஸ் கபே திறந்திருக்கும். தேங்காய் பன் சாப்பிடலாம்.\nஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதம் களை கட்டிவிடும். திருவிழாக் கோலாகலம் நிறைந்துவிடும். நாடக விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், தமிழ் மன்றத்தின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், Sports Day, மாணவர் யூனியன் ஆண்டு விழா, விருந்தினர்கள் நிரம்பி வழியும் Hostel Day, இளையவர்கள் சீனியர்களுக்கு வழங்கும் Farewell விருந்து. முத்தாய்ப்பாக வருவது இறுதியாண்டு மாணவர்கள் விடைபெறும் At-home Party. இப்போதும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் எங்கே ஒலித்தாலும், ஒரு நிமிடம் நின்று கேட்காமல் எந்த CIT மாணவனாலும் கடந்து போக ���ுடியாது.\nநான் CIT-யைப் பற்றிப் பேசுகிற போதெல்லாம் எனது கண்களில் வீசுகிற ஒளி, வீட்டுக் காரியங்களைப் பற்றிப் பேசுகிற போது மங்கி விடுவதாக எனது மனைவி எப்போதும் புகார் சொல்கிறார். CITயில் மாணவர்கள் உள்ளபடியே படித்தார்களா என்பதும் அவரது சந்தேகங்களுள் ஒன்று.\nCITயில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் கற்றோம். வாழ்க்கையை ரசித்தோம். அதை மகிழ்ச்சியோடு நேரிட்டோம். எங்களுக்கு ஒரு வருடம் முன்பு வரை படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள்- Integrated System. பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் முறை எங்கள் செட் முதற் கொண்டுதான் அறிமுகமானது. நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறவரை காத்திருந்த பல்கலைக்கழகம், அதற்குப் பிற்பாடு பொறியியற் படிப்பை நான்காண்டாகக் குறைத்துவிட்டது. அதாவது எங்களுக்கு முன்னால் படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள். எங்களுக்குச் சில ஆண்டுகளே பின்னால் படித்தவர்கள் நான்காண்டுகளில் பட்டம் பெற்றார்கள். நாங்களோ ஐந்தாண்டுகள், ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு எழுதினோம். ஆனால் தேர்வுகள் எங்களுக்கு அச்சமூட்டவில்லை. வகுப்பறைகள் களைப்படையச் செய்யவில்லை. ஆசிரியர்களில் பலரும் எங்களை நண்பர்கள் போலவே நடத்தினார்கள். கல்வி போதிப்பதை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள். விசாலமான வகுப்பறைகளிலும் சோதனைக் கூடங்களிலும் மெல்லிய காற்றுப் போல் பொறியியல்க் கல்விப் பரவிக் கிடந்தது. உணர்ந்தும் உணராமலும் நாங்கள் அதை சுவாசித்தோம். ஆனால் முழுமூச்சாக உள்வாங்கிக் கொண்டது தேர்வுகளுக்கு முன்னால்தான் என்பதையும் சொல்ல வேண்டும். பகலிரவாகப் படித்தோம். நள்ளிரவிற்குப் பல மணி நேரங்கள் பின்னாலும் விடுதி அறைகளில் விளக்குகள் எரியும். திருவண்ணாமலை கார்த்திகை தீபம், சபரிமலை மகர ஜோதி மாதிரி அப்போது பழனி, திருமலை, மருதமலை என்றழைக்கப்பட்ட CIT விடுதிகள் எல்லாம் ஒளிப்பிழம்பாக விளங்கும். Thermodynamics-உம், Theory of Structures-உம் எங்களுக்கு வெகு அருகாமையில் வருவதும் அப்போதுதான்.\nவகுப்பறைக்கு உள்ளே பொறியியலையும் வெளியே வாழ்வியலையும் கற்றோம். அந்தக் கல்விதான் கர்ணனின் கவச குண்டலம் போல எங்களைக் காக்கிறது. காரியாபட்டியிலிருந்து கலிஃபோர்னியா வரை விரவிக்கிடக்கும் CIT மாணவர்களின் பலமாக விளங்குகி���து. இப்போது ஒன்று புரிகிறது. CIT-யின் வரிசை எண், வெறும் எண் மட்டுமல்ல, அதுவே ஒரு கடவுச்சொல், வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கான கடவுச்சொல்; வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான கடவுச்சொல், எந்தக் கட்டாயங்களும் இல்லாமல் மனசில் நிற்கிற மந்திரச் சொல்.நன்றி: யுகமாயினி, பிப்ரவரி 2011; திண்ணை, மார்ச் 6, 2011\nபன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/143-news/essays/manalaimainthan", "date_download": "2020-09-27T15:50:17Z", "digest": "sha1:RMOGI3TZ4WMQDHJMY3THZV3CGOSDCPLW", "length": 24454, "nlines": 223, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\t Hits: 1449\nகோத்தபாய நல்லவராம்\t Hits: 1373\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம் கோத்தாவுடன், மோடி பேச்சாம்\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\t Hits: 1464\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\t Hits: 3027\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\t Hits: 3434\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\t Hits: 3452\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\t Hits: 2598\nமரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்\t Hits: 2937\nபுத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .\t Hits: 2847\n\"இடது -தேசியம் \"- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்\t Hits: 2852\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 2651\nஇடதுசாரிய மாயைகளும்-மயக்கங்களும். Hits: 2331\nதமிழ் சமூகத்தில் இல்லாத சாதியத்தை தூக்கி பிடித்து தமிழரின் ஒற்றுமையை குலைக்காதீர்கள்\t Hits: 3452\nதொடரும் லலித் -குகனின் கனவான கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்\nநல்லாட்சி ஜனநாயக மேடையில் அரங்கேற்றப்படும் நாடகங்கள்\t Hits: 2825\nவித்தியாவுக்கு நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்\t Hits: 3184\nசகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் போராட்டங்களும்...\t Hits: 3942\nஉரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........\t Hits: 2994\nகிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி SYRIZA ஆட்சி அமைக்கிறது\nஇ���துசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்\nகாவடி தூக்கும் புலம்பெயர் கனவான்களும் - கனவுகளும்\nஇடதுசாரி முன்னணியும் - பொருளாதார- மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான உரிமைகளும்\t Hits: 3224\nஇந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காயந்த படி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க முயலும் தமிழ்-குறும்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும். (பகுதி-1)\t Hits: 3015\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 2\t Hits: 3003\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 3\t Hits: 3074\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 4\t Hits: 3058\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5\t Hits: 3091\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 6\t Hits: 3162\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7\t Hits: 2923\nஇந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்\t Hits: 3145\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2204) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2184) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்த���கேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2179) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2618) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2818) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2824) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2952) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2712) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2778) (விருந்தினர்)\nமனி�� சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2820) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2481) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2774) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2602) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2853) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2895) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2816) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3099) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2997) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்��ம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2937) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2884) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-16th-july-2020-and-across-metro-cities/articleshow/76990372.cms", "date_download": "2020-09-27T18:06:24Z", "digest": "sha1:QR2FOR2Y3YOXCNGQHU7SDGPTFMCP7NRB", "length": 12511, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "​petrol price today: பெட்ரோல் விலை: இன்னைக்கும் இப்படியொரு ஷாக்கா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் இப்படியொரு ஷாக்கா\nநாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nஊழியர்களுக்கு 5 ஆண்���ு லீவ் கொடுக்கும் ஏர் இந்தியா\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது.\nடீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.22 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nவிற்பனை இல்லை; வருமானம் இல்லை... வரி மட்டும் அதிகம்\nபெட்ரோல், டீசல் விலையின் இந்த விலையேற்றம் ஒட்டுமொத்தமாக விலைவாசி உயர்வுக்கு வழி செய்வதாக உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nPetrol Price Today: நல்லா குறைஞ்சிடுச்சே - செம குஷியில்...\nPetrol price in chennai: இன்றைய நிலவரம் இதுதான்\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஷாக்கா, சர்ப்ரைஸா\nபெட்ரோல், டீசல்: இன்னைக்கும் ரேட் குறைஞ்சிருச்சு மக்களே...\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் விலை குறைஞ்சுருச்சே\nபெட்ரோல் விலை: இனிமே பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வித்தியாசமே இருக்காது போல\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n​petrol price today வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை எண்ணெய் நிறுவனங்கள் Petrol price in Chennai Diesel rate in Chennai\nஎஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஅரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசினிமா செய்திகள்இவரை தான் மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா\nதமிழ்நாடுகோயம்பேடு மார்க்கெட் நாளை திறப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி\nகன்னியாகுமரிகன்னியாகுமரிக்கு வந்த புதிய டெக்னாலஜியில் உருவான சொகுசு படகு\nக்ரைம்கந்து வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்கு விட்ட பெண்ணை கொண்டு சென்ற மரணம்..\nஇந்தியாஎல்லையில் பீரங்கிகளை குவித்த இந்தியா - சீனாவுக்கு எச்சரிக்கை\nசினிமா செய்திகள்இப்ப எதுக்கு விஜய் பெயரை இழுக்கிறீங்க: வனிதாவிடம் மல்லுக்கட்டிய ரசிகர்கள்\nக்ர���ம்ஜிம்மிற்கு சென்ற காதல் மனைவி பாடி பில்டருடன் ஓட்டம்.. கதறும் கணவன்... மதுரை சம்பவம்\n உஷாரா வாங்கணும், லட்சக் கணக்கில் மோசடி\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/famous-actress-who-painted-tilakamai-srirama-on-her/cid1172591.htm", "date_download": "2020-09-27T16:54:05Z", "digest": "sha1:NFKLU7XR2M7BQC7KZNM33GJQR3H5R6QY", "length": 5372, "nlines": 43, "source_domain": "vellithirai.news", "title": "திலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை!திலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை!திலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை!திலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை!", "raw_content": "\nதிலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை\nஅழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்\nசுகன்யாவின் அழகான முக பொலிவிற்காகவே ரசிகர்கள் பார்த்து ரசித்தினர்.\nநடிகை சுகன்யா தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி இருக்கிறார். இவர் அப்போது நடித்த சின்ன கவுண்டர், திருமதி பழநிசாமி செந்தமிழ்பாட்டு திரைப்படங்கள் பிரபலமானவை\nஅந்த திரைப்டத்தின் கதாநாயகன் பிரபுவையும், கதையையும் தாண்டி சுகன்யாவின் அழகான முக பொலிவிற்காகவே ரசிகர்கள் பார்த்து ரசித்தினர். இதனால் செந்தமிழ்பாட்டு திரைப்படமே சுகன்யாவிற்க்கு பெரும் திருப்புமுனை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.\nஇவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன ��ாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு , மகாநதி , கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு , ஞானப்பழம். ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.\nமேலும் இவர் நடிப்பிற்காக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.\nஇந்நிலையில் நடிகை சுகன்யா அவரது நெற்றியில் ராமரின் படத்தை வரைந்து , அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-582/", "date_download": "2020-09-27T16:13:22Z", "digest": "sha1:X7ONUGQJ5E2OKAIWNSJNIAZZANYWEV7N", "length": 11699, "nlines": 84, "source_domain": "www.namadhuamma.net", "title": "கூட்டுறவுத்துறை செயல்பாடு, திட்டங்களின் முன்னேற்றம் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.��ென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nகூட்டுறவுத்துறை செயல்பாடு, திட்டங்களின் முன்னேற்றம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு\nமுதலமைச்சர் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து, துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.\nஇக்கூட்டத்தில் பாரத பிரதமர் அறிவித்த வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நபார்டு வங்கியால் வழங்கப்படவுள்ள ரூ.6,000 கோடியில், மாநிலத்தில் உள்ள 4,449 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை 3 ஆண்டுகளில் புதுப்பித்தல், நவீனமயமாக்குதல், சுற்றுச்சுவர் கட்டுதல் சங்கத்திற்கான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு 6 சதவீத வட்டியில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல், ஏடிஎம் செயல்பாடுகள், மைக்ரோ ஏடிஎம் நிறுவுதல் மற்றும் கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கூடுதலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.\nஇக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், சிறப்புப் பணி அலுவலர் முனைவர் க.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், கு.ரவிக்குமார், ஆர்.ஜி.சக்தி சரவணன், இரா.பிருந்தா, கே.ஜி.மாதவன், டாக்டர். எஸ்.செந்தமிழ்செல்வி, வெ.லட்சுமி, டாக்டர் டி.அமலதாஸ், எம்.முருகன், டாக்டர் கே.வி.எஸ்.குமார் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nபல்வேறு கட்சிகளில் இருந்து 200 பேர் விலகி வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\n2021-ல் கழகமே 3-வது முறை ஆட்சியை அமைக்கும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T17:40:07Z", "digest": "sha1:6G6QWXFZ2T732DXZ47OCEDEHHMP7T75U", "length": 6848, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லையில் திறக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் இணைப்பு அலுவலகம் - Newsfirst", "raw_content": "\nமுல்லையில் திறக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் இணைப்பு அலுவலகம்\nமுல்லையில் திறக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் இணைப்பு அலுவலகம்\nColombo (News 1st) காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான இணைப்பு அலுவலகம் இன்று (23) முல்லைத்தீவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கு அருகில் இந்த அலுவலகம் காணமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அமைக்கப்பட்டுள்ளது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த அலுவலகம் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஓலைக் குடிசையில் ஆரம்பக் கல்வி: பூதன்வயல் சிறுவர்களின் நிலை\nமக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று\nமக்கள் சக்தி குழுவினர் புதுக்குடியிருப்பு விஜயம்\nநவீன யுகத்திலும் மின்சார வசதியற்ற கிராமங்கள்: மக்கள் சக்தி குழுவினரின் முல்லைத்தீவு நோக்கிய பயணம்\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nஓலை��் குடிசையில் ஆரம்பக் கல்வி...\nமக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று\nமக்கள் சக்தி குழுவினர் புதுக்குடியிருப்பு விஜயம்\nமக்கள் சக்தி குழுவினர் முல்லைத்தீவு நோக்கி பயணம்\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119482/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%0A%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A83,883%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-09-27T18:02:16Z", "digest": "sha1:WZBPHG73QDWSHXBT4GTV3TXQCZDBNDHN", "length": 5471, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 83,883பேருக்கு கொரோனா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதியில் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்\n5 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு மா...\nலடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்...\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கா...\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 83,883பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 83,883பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 29 லட்சத்து 70 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120282/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5528%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-27T18:15:54Z", "digest": "sha1:NSS2X7CIODQF7GHXFVVZX5M2GZUP6MC7", "length": 7341, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று 5528 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதியில் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்\n5 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு மா...\nலடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்...\nதிருவண்ணாமலையில் நாளை நடக்கிறது கார்த்திகை தீப விழாவுக்கா...\nஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை ஏவும் பினாகா கருவி தர உத்த...\nதமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் ப...\nதமிழ்நாட்டில் இன்று 5528 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழ்நாட்டில் இன்று 5528 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாத��க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 991 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோவையில் மேலும் 440 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும், செங்கல் பட்டில் 279 பேருக்கும்,கடலூரில் 263 பேருக்கும், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nநடிகைகளிடம் விசாரணை -செல்போன்கள் பறிமுதல்\nவில்லுப்பாட்டில் கதை சொல்லும் முறை.\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190624092352", "date_download": "2020-09-27T15:44:46Z", "digest": "sha1:7HCGBDIQYLC5JBL5OBPSOSLADI624AJZ", "length": 7931, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா? மூசாவை மறக்க முடியுமா? அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...!", "raw_content": "\n90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா மூச��வை மறக்க முடியுமா அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு... Description: 90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா Description: 90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா மூசாவை மறக்க முடியுமா அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...\n90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா மூசாவை மறக்க முடியுமா அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...\nசொடுக்கி 24-06-2019 சினிமா 8524\n90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் விசயங்கள் என்றே சில இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் இப்போதும் குதூகலித்துப் போய் விடுவார்கள். அந்தவகையில் சக்திமானுக்கு இணையாக பேசப்பட்ட மற்றொன்று ‘’மைடியர் பூதம்”\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஹீரோவின் பெயர் மூசா. இந்த சீரியலில் சக்திமான் போலவே, மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றல் மூசா வா...மூசா வா என மக்கள் கத்துவார்கள். உடனே மூசா வந்து உதவி செய்யும். இந்த மூசா இப்போது பொறியியல் முடித்துவிட்டு சினிமாத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் தோனி கபடி குழு என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.\nஇதற்கு முன்னர் ‘’465” என்னும் படத்துக்கு எக்சிகியூட்டிவ் புரொடீயசராகவும் இருந்தார். தற்போது நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார் மூசா. இவரது இயற்பெயர் அபிலாஷ். இவருடன் பரத்தாக நடித்தவரின் இயற்பெயர் பாலு, கெளரியாக நடித்தவரின் இயற்பெயர் நிவேதா தாமஸ், கெளதமாக நடித்தவரின் இயற்பெயரும் கெளதம் தான், ஹரிதாவாக நடித்தவரின் இயற்பெயர் சந்தியா...\nசரி இந்த சுட்டீஸெல்லாம் இப்போது யூத்களாக எப்படி இருக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்...\nமூசா ( அபிலாஷ் ) :\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nதான் பிறந்து, வளர்ந்த வீட்டை தானமாகக் கொடுத்த எஸ்.பி.பி... எத்தனை கோடி மதிப்பு... யாருக்குக் கொடுத்தார் தெரியுமா\nகனவு கண்ட மனைவி...கணவர் செய்த தரமான சம்பவம்... இந்த காலத்தில் இப்படியும் ஒரு கணவரா\nதனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ\nகரோனா வார்டில் மலர்ந்த காதல்... சிகிட்சையளித்த மருத்துவரை காதலித்து கைபிடித்த ஆச்சர்யம்.. எங்கு தெரியுமா..\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..\nஇருமலை குறைக்கும் சுக்கு கலந்த கருப்பட்டி காபி - இயற்கை மருத்துவம்\nவீடியோ போட்ட ஊழியரின் வேலையை பறித்தது சொமோட்டோ பிரச்னை குறித்து மால் தரப்பும் விளக்கம்...\nஅடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/tag/district-level/", "date_download": "2020-09-27T15:59:35Z", "digest": "sha1:FEYYEXM6G4QLSLJHNVNJOE2O267D73AL", "length": 3558, "nlines": 47, "source_domain": "kurumseithigal.com", "title": "district level Archives - குறும்செய்திகள்", "raw_content": "\nஇன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்\nஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு..\nஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்\n02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : ரிஷபம்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மேஷம்\nஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..\n19.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..\n18.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nகணவரோட மர்ம உறுப்ப சிதைச்சிடுங்க.. கூலிப்படைக்காக பின்புற வாசலை திறந்து வைத்த மனைவி : கொடூர சம்பவம்..\n : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு..\nஅனைத்துவிதமான செய்திகளையும் சரியாக, தெளிவாக, சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் விறுவிறுப்பான இணையத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/technologynewstamil/space-research/", "date_download": "2020-09-27T17:48:07Z", "digest": "sha1:CCRY327BWF5YCOYCYBWITLQMAITFYZS4", "length": 5433, "nlines": 63, "source_domain": "uk.tamilnews.com", "title": "Space Research Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\n(china moon dark side space satellite latest nasa queqiao programme) பூமியின் ���ரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். ...\nSpace X நிறுவனத்தின் மீது பழிபோடும் நாசா நிறுவனம்\n(elon musks space x using powerful rocket technology) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பமானது அதில் பயணிக்கும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என நாசாவின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட்டை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்ற அதன் ...\nவிண்வெளி ஹோட்டலில் தங்க விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு..\n(first luxury space hotel taking reservations) இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கிவருகின்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஓரியான் ஸ்பேஸ் நிறுவனம் 2021ம் ஆண்டு விண்வெளியில் அமைக்கப்படும் விடுதியில் தங்க ஆன்லைன் மூலம் முன்பதிவைத் தொடங்கி உள்ளது. குறிப்பாக விண்வெளியில் தங்கி உணவு அருந்துவதற்கான முன்பதிவையே தற்போது ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/theri-review/", "date_download": "2020-09-27T15:28:55Z", "digest": "sha1:3GQPHPRLIJJ667I3IEBKMA4O6QCJFAGH", "length": 22142, "nlines": 98, "source_domain": "www.heronewsonline.com", "title": "தெறி – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…\nஅவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…”\n– ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான்.\nகேரளாவில் ‘ஜோசப் குருவிலா’ என்ற பெயரில் வசித்து வருகிறார் விஜய். அங்கு அவர் ஒரு பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக மொட்டை ��ாஜேந்திரன் இருக்கிறார்.\nவிஜய்யின் ஒரே மகள் நைனிகா. தாயில்லாப் பிள்ளையான அக்குழந்தையை ஒற்றை பெற்றோராக விஜய் பாசத்தைக் கொட்டி வளர்த்து வருகிறார். குற்றம் செய்தவர்களைக்கூட மன்னிப்பு கேட்கச் சொல்லி, அவர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னித்து, சண்டை – சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்பது இந்த ‘ஜோசப் குருவிலா’ என்ற விஜய்யின் லட்சியம். இதையே தன் செல்ல மகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்.\nநைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார் எமி ஜாக்சன். நைனிகாவை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போய் விடுவது, திரும்ப அழைத்து வருவது என்றிருக்கும் விஜய் மீது எமி ஜாக்சனுக்கு ஒருதலையாய் காதல் முளைத்து வளர்கிறது.\nஒருநாள். எமி ஜாக்சனுக்கும் ஒரு ரவுடிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் காண்டாகும் ரவுடி, பின்னர் நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துகிறான். இதில் சிறு காயத்துடன் எமி ஜாக்சனும், காயமின்றி நைனிகாவும் தப்பிக்கிறார்கள்.\nதங்களை கொல்ல முயன்ற ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். புகாரில் நைனிகாவின் பெயரும் இருப்பதால், விஜய் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏறபடுகிறது. அங்கு வரும் ஒரு போலீஸ் அதிகாரி விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அவர் விஜய்யை “விஜயகுமார்…” என்ற பழைய பெயரில் அழைக்க, விஜய் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கும் எமி ஜாக்சனுக்கு சந்தேகப் பொறி தட்டுகிறது. ‘போலீஸ் அதிகாரி விஜயகுமார்’ என்ற பெயரை வைத்து அவர் இண்டர்நெட்டில் தேடிப் பார்க்கும்போது அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன…\nபிளாஷ்பேக்கில், விஜய் ‘விஜயகுமார்’ என்ற பெயரில் சென்னையில் போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார். அவருக்கு கார் ஓட்டும் கான்ஸ்டபிளாக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.\nஅம்மா ராதிகா மீது பாசத்தைப் பொழியும் மகனாக இருக்கும் விஜய், அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். அவருக்கும், பயிற்சி மருத்துவராக இருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தாவுக்கும் இடையே முதல் சந்திப்பிலேயே மோதலும், காதலும் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த தன் மகள் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஏழை பெரியவர் ஒருவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கும் விஜய், அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் காட்டுக்குள் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவள், தன்னை கொத்திக் குதறிய காமக்கொடூரன் யார் என்பதை விஜய்யிடம் மரண வாக்குமூலமாக சொல்லிவிட்டு பரிதாபமாக இறந்துபோகிறாள்.\nகுற்றவாளி மிகப் பெரிய அரசியல்வாதியான (இயக்குனர்) மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும், அவனை கைது செய்ய விஜய் நேரடியாக மகேந்திரன் வீட்டுக்குப் போகிறார். ஆனால், மகேந்திரனோ தன்னுடைய மகனை இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார். இது குறித்து ஒரு ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் விஜய்யிடம் மொட்டை ராஜேந்திரன், “இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் சார். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காது. தப்பித்துவிடுவான்” என்று உலக நடப்பை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த நிமிடத்தில் மொட்டை ராஜேந்திரனே அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.\n விஜய்க்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனைகள் ஏற்பட்டன் அவர் ஏன் கேரளாவில் போலி பெயரில் வாழ்ந்து வருகிறார் அவர் ஏன் கேரளாவில் போலி பெயரில் வாழ்ந்து வருகிறார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு திடுக்கிடும் திருப்பங்களுடன், சென்டிமெண்ட் கலந்து பதில் சொல்லுகிறது மீதிக்கதை.\nவிஜய் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து, அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே முதல் பாதி முழுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய் அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீஸ் அதிகாரிக்கான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செம விருந்து. மேலும், விஜய், சுவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சி தரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.\nஇந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் பேபி நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. விஜய்க்கும் நைனிகாவுக்கும் இடையிலான பாசத்தை அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.\nஆசிரியையாக வரும் எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லீ.\nசமந்தா, ‘கத்தி’ படத்தில் போல் அல்லாமல் நடிப்புக்கு நிறைய வாய்ப்பு கிடைத்து, அதில் ஸ்கோரும் செய்துள்ளார். அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.\nவில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனம் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார்.\nமொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் அட்லீ.\nராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nஇயக்குனர் அட்லீ ஒரு விஜய் ரசிகர் போல இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை.\nஅதேநேரத்தில், அட்லீக்கே உரித்தான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. உண்மை நிகழ��வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.\nவசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்.\nஜி.வி.பிரகாஷூக்கு இது 50-வது படம். பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அவற்றை படமாக்கிய விதத்தால் பாடல்களை மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.\nஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\n‘தெறி’ – வெற்றிகரமாக தெறிக்கிறது\n“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது\nகான்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிமுகம்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி\n“அந்த இயக்குநரின் கேள்விகள் எனக்குள் அச்சமூட்டுகின்றன\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/Chennai-merina-beach-issue-for-ding-protestst.html", "date_download": "2020-09-27T16:19:43Z", "digest": "sha1:5SKLQLXJEXEQ4RH46DDARFLJV4AVBHTO", "length": 10035, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்தினால் கைது -காவல்துறை எச்சரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nசென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்தினால் கைது -காவல்துறை எச்சரிக்கை\nஇலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவாகவும் மே 17 இயக்கம் சார்பில் ,மெரீனா கடற்கரையில் இன்று மாலை 4:00 மணிக்கு அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டத்தின் பொழுது திரண்ட மக்களின் கூட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகர காவல்துறை அதன் பின் மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.பின்னர் அந்த 144 தடை உத்தரவை திரும்பப்பெற்றாலும் கடற்கரையில் கூட்டம் நடத்தவோ பேரணியாக செல்லவோ விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்நிலையில் இன்று மாலை மெரீனா கடற்கரையில் இன்று நடைபெறுவதாக மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாநகர காவல்துறை.தரப்பிழுது நிலவும் சூழலில் காட்ரகரையில் சட்ட விதிகளை மீறி கூடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.\nஇலங்கை தமிழர் செய்தி சென்னை மெரீனா ban chennai cyclone tamilians merena\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக���கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2020/05/57-352750.html", "date_download": "2020-09-27T16:13:06Z", "digest": "sha1:ADRM7WROYE4CMAAU634FPB6TWVSQDRLD", "length": 9603, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "உலகளாவிய நிலையில் கோவிட் தொற்று 57லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு 352,750பேர் உயிரிழந்தனர் - TamilLetter.com", "raw_content": "\nஉலகளாவிய நிலையில் கோவிட் தொற்று 57லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு 352,750பேர் உயிரிழந்தனர்\nலண்டன், மே 27 – உலகளாவிய நிலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,709,526 ஆக உயர்ந்தது. இந்த உயிர்கொல்லி தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 352,750பேராக அதிகரித்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூஹன் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா , பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் மரு��்துவ நிபுணர்கள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அதே வேளையில் மனுக்குலத்திற்கு உலகம் முழுவதிலும் கோவிட் தொற்று பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது.\nகோவிட் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது . அந்நாட்டில் இதுவரை 100,625பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 533பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். . இதுவரை அமெரிக்காவில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையும் 1,725,808 ஆக அதிகரித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/tag/healthy-food-habits", "date_download": "2020-09-27T16:52:01Z", "digest": "sha1:PCWSCWB6GT3UAASCI7XDHKOPNB545NTV", "length": 12969, "nlines": 168, "source_domain": "enewz.in", "title": "healthy food habits Archives - Enewz", "raw_content": "\nநம் உடலின் முக்கிய பகுதியான மூளையை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கவழக்கங்கள்.. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here\nஇனியும் ஜிம் தேவையா || Say No to Gym\nநமது உடலை எந்தவித நோய் அல்லது பிற பிரச்சனைகளில் இருந்து சிறந்த உடல்நலத்தோடு உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லாமல் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வீடியோ தொகுப்பு..\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\nகண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்\nதமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...\nமுதல் வெற்றி பெறப்போவது யார் இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை\nஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...\nதிருமணம் விரைவில் கைகூட சிறுவாபுரி முருகன் வழிபாடு\nதிருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சிலருக்கு அவர்களின் ஜாதக ரீதியாக தோஷங்கள் இருப்பதால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு கொண்டே இருக்கும். இதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. திருமண தடை...\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை: கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல...\n10, 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு காரை பரிசளித்த அமைச்சர் – குவியும் பாராட்டுக்கள்\nஜார்கண்ட் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடந்து தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அந்த மாநில அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு...\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம். நெற்றிசுட்டி இந்த நெற்றிச்சுட்டி அணிவதால்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/232067?ref=category-feed", "date_download": "2020-09-27T16:23:50Z", "digest": "sha1:RS2PQABRRUV4BZUWPC4LS2Z62SU6KJE5", "length": 11176, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கொடிய விஷம்... கோமாவில் இருந்து மீண்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவர்: எச்சரித்த ஜேர்மனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடிய விஷம்... கோமாவில் இருந்து மீண்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவர்: எச்சரித்த ஜேர்மனி\nகோமா நிலைக்கு சென்றிருந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவல்னி தற்போது, கோமாவில் இருந்து மீண்டுள்ளதாக ஜேர்மனி மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஇவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது\nநேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மர���த்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜேர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜேர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.\nபெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜேர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வந்தார்.\nஇந்நிலையில், நவல்னி தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவந்த பெர்லின்\nமருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வாய்மொழியால் கேட்கப்படும் கேள்விகளை அவர் உணர்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், நவல்னியின் உடலில் கலந்துள்ள நோவிசோக் நச்சு விஷம் எந்த அளவிற்கு நீண்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போதைய நிலைமையில் கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு விஷம் கொடுத்தது யார் என்பது போன்ற தகவல்களை கூடிய விரைவில் ரஷியா தெரிவிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.\nஅவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தடைகளை ரஷியா சந்திக்க நேரிடும் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவ���ரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T17:21:18Z", "digest": "sha1:U6VL4XWFRNQQIEIDPZS5GHFA5OMI3FZX", "length": 6101, "nlines": 60, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ரஜினி முருகன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n2016 இந்திய தமிழ் திரைப்படம்\nரஜினி முருகன் என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு w:டி. இமான் இசையமைத்துள்ளார்.\nஇயக்குனர் : பொன் ராம். திரைக்கதை : பொன் ராம்.\nசிவகார்த்திகேயன் - ரஜினி முருகன்\nகீர்த்தி சுரேஷ் - கார்த்திகா தேவி\nயார பார்த்தாலும் ஏ ஆளப் பார்க்கிற மாதிரியே இருக்குது பங்கு.\nகண்ணாடிய கழட்டிட்டு பாரு பங்கு. அது உ ஆளே தான்.\nநானும் ஒரு தடவை இங்கிலிஸ் ஆல திட்டுரன் பங்கு. பிளீஸ் கெல்ப் மீ. பிளீஸ் கெல்ப் மீ.\nரஜினி முருகன்: வாடி. வாடி. வாடி. தமிழோட திருமகளே எங்க அம்மாவோட மருமகளே. என்னாடி நினச்சுக்கிட்டிருக்க உ மனசுல. லவ் பண்ற மாதிரி பார்ப்பீங்கலாம். லவ் பண்ற மாதிரி பெசுவீங்கலாம். இப்ப எங்க அப்பாவுக்கு பிடிக்கல. ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலேன்னு சீனப் போட்டா விட்ருவமா ஏய் எனக்கு நியாயம் கிடச்சாகனுண்டி ஏ.\nகார்த்திகா தேவி: என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பண்றீங்களா\nதோத்தாத்திரி: அப்ப சர்பத்த குடிச்சுட்டு வந்தா தகராறு பண்ணுவாங்க.\nகார்த்திகா தேவி: மரியாதையா போய்டு. இல்ல போலிச கூப்பிடுவன்.\nரஜினி முருகன்: என்னம்மா இப்பிடி பன்றிங்கலேமா....... (பாடல்)\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2016, 13:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Ahmedabad/cardealers", "date_download": "2020-09-27T17:38:56Z", "digest": "sha1:MZ76Z6M22V3Z4SGUTVGHVKQTO5FFMHWZ", "length": 5201, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "அகமதாபாத் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி அகமதாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை அகமதாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அகமதாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் அகமதாபாத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x5-and-honda-city.htm", "date_download": "2020-09-27T17:39:55Z", "digest": "sha1:IMNNIPCAA2UCHPDMNYL2QLGHPU52DDOK", "length": 40638, "nlines": 923, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்5 விஎஸ் ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்சிட்டி போட்டியாக எக்ஸ்5\nஹோண்டா சிட்டி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 30 டி எக்ஸ் லைன்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல்\nபி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 30 டி எக்ஸ் லைன்\nஹோண்டா சிட்டி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்5 அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்5 ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 74.9 லட்சம் லட்சத்திற்கு பிம்வ் எக்ஸ் 5 எக்ஸ்ட்ரைவ் 30 டிஸ்போர்ட் (டீசல��) மற்றும் ரூபாய் 10.89 லட்சம் லட்சத்திற்கு வி எம்டி (பெட்ரோல்). எக்ஸ்5 வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1498 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்5 வின் மைலேஜ் 13.38 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 24.1 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 30 டி எக்ஸ் லைன்\ntwin டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் No Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No No\nபின்பக்க கர்ட்டன் No Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No Yes\nசிகரெட் லைட்டர் No No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூகருப்பு சபையர் பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக் கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No Yes\nரூப் ரெயில் Yes No Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nவெள்ளி roof rails மீது பிளாக் foot\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No No\nknee ஏர்பேக்குகள் No No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nமலை இறக்க உதவி No Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஉயர் செயல்பாடு audio system\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்5 மற்றும் ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் எக்ஸ்5 ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nக்யா Seltos போட்டியாக ஹோண்டா சிட்டி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்5 மற்றும் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10140435/1260595/rope-car-maintenance-work-intensity-in-Palani-Murugan.vpf", "date_download": "2020-09-27T16:18:31Z", "digest": "sha1:D5Y26S75F5AKD23GUVDAE6Z2FWCJJBX5", "length": 15680, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரம் || rope car maintenance work intensity in Palani Murugan temple", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 14:04 IST\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.\nபழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.\nபழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ��ெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே. இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து பராமரிப்பு பணியை 45 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடந்து வந்தன.\nஅதன்படி வடத்தின் (ரோப்) தன்மை, அடிவாரம் மற்றும் மலைப்பகுதி நிலையத்தில் உள்ள பற்சக்கரங்கள், ‘சாப்ட்’கள் மற்றும் இதர உதிரி பாகங்களின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டன, பெட்டிகளும் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. இந்நிலையில் ரோப்காரில் உள்ள ‘சாப்ட்’கள் தேய்மானம் அடைந்திருந்ததால், அவை அகற்றப்பட்டு புதிய ‘சாப்ட்’கள் பொருத்தப்பட முடிவு செய்யப்பட்டது.\nஇந்த ‘சாப்ட்’கள் மும்பையில் இருந்து வர இருக்கிறது. அவை பழனிக்கு வர தாமதமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி திட்டமிட்டபடி 45 நாட்களுக்குள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ‘சாப்ட்’கள் வந்த பின்னர் அவை பொருத்தப்பட்டு, பணிகள் முடிவடையும். அதையடுத்து ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆகவே பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகுஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு\nதிருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்\nபுதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nதிருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலி\nகுளித்தலை அருகே அங்கன்வாடி பெண் ���மையல் உதவியாளர் தற்கொலை\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/11105136/1260760/Worker-murder-case-relation-arrested-near-vedaranyam.vpf", "date_download": "2020-09-27T16:31:26Z", "digest": "sha1:N5JMCB5JJMUWYMIBUZKIQOAEFWSMOGPS", "length": 15746, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை- உறவினர் கைது || Worker murder case relation arrested near vedaranyam", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை- உறவினர் கைது\nபதிவு: செப்டம்பர் 11, 2019 10:51 IST\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உப்பள தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமு மகன் ரவி (வயது48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்(40). உப்பள தொழிலாளி.\nஇவர்கள் இருவரும் உறவினர்கள். ரவி- செந்தில் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதிக்கு சென்று வசித்து வந்தார்.\nஇந்தநிலையில் நேற்று செந்தில், அவரது தாய் செல்வி, உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கோடியக் காட்டுக்கு ஆயுதங்கள��� மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர்.\nகோடியக்காட்டுக்கு சென்ற அவர்கள் வீட்டில் இருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினர்.\nஇதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஇது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபிஉல்லா சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த செந்திலின் தாய் செல்வி, உறவினர் சாந்தா, ரவி மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nபோலீசாரின் விசாரணையில் பெண் தொடர்பு விவகாரத்தில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகுஷ்பு பா.ஜனதாவில் இணைய முடிவா எல்.முருகன், சுந்தர்-சி சந்தித்ததால் திடீர் பரபரப்பு\nதிருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்\nபுதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nதிருச்சி அருகே கார் மோதி ஜவுளி வியாபாரி பலி\nகுளித்தலை அருகே அங்கன்வாடி பெண் சமையல் உதவியாளர் தற்கொலை\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்க���ல் காதலா\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nலிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 29ந்தேதி ஆலோசனை- ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+39+ee.php", "date_download": "2020-09-27T16:17:19Z", "digest": "sha1:XNCUMBJAM5L7WJ3G4EA7H7MLG45QJA7X", "length": 4550, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 39 / +37239 / 0037239 / 01137239, எசுத்தோனியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 39 (+372 39)\nபகுதி குறியீடு 39 / +37239 / 0037239 / 01137239, எசுத்தோனியா\nமுன்னொட்டு 39 என்பது Sillamäeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sillamäe என்பது எசுத்தோனியா அமைந்துள்ளது. நீங்கள் எசுத்தோனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். எசுத்தோனியா நாட்டின் குறியீடு என்பது +372 (00372) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sillamäe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +372 39 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sillamäe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +372 39-க்கு மாற்றாக, நீங்கள் 00372 39-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/08/blog-post_48.html", "date_download": "2020-09-27T17:42:24Z", "digest": "sha1:FGZNRVTEID62EZAUWATEIEM6JFSN3PX5", "length": 7319, "nlines": 72, "source_domain": "www.thentral.com", "title": "கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » பாரதம் » கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் 50 இலட்சம் பேர் வேலையிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைத்த நிலையில் அதற்கு அடுத்த மாதத்திலேயே அதிகளவிலான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடரந்து மே மாதத்தில் 1 இலட்சம் பேர் மட்டுமே வேலையிழந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 1.77 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்து....\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்��ுதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/to-relieve-from-cracked-heel", "date_download": "2020-09-27T16:37:49Z", "digest": "sha1:O2GD6OTTU6SSO3H3OCIAGPMRDJRN4ARA", "length": 15518, "nlines": 263, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களே! குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா? - Tinystep", "raw_content": "\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nகுதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால், இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்..\nகிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் க��வையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.\nகுதிகால் வெடிப்பு அதிகப்படியான வறட்சியினால் வருவதாகும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.\nவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். எனவே, தவறாமல் அன்றாடம் ஒருமுறையாவது செய்து வர வேண்டும். குதிகால் வெடிப்பு மிகவும் மோசமாக இருந்தால், இதனை தினமும் இரண்டு முறை செய்து வர வேண்டும்.\nஅரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்\nஅரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nபின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nவாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nவெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட், அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.\nஓட்ஸ் மற்றும் ஜோஜோபா ஆயில்\n1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சிறிது ஜோஜோபா ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை குதிகால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்க வேண்டும்.\nதுளசியில் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. ஆகவே துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.\n1/2 வாளி வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமும் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.\nஎலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி\nஎலுமிச்சை சாறு இறந்த செல்களை போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றுடன் பப்பாளியை மசித்து சேர்த்து நன்கு கலந்து, பாதங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் பாதங்கள் மென்மையாக, வெடிப்புகளின்றி இருக்கும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/80/", "date_download": "2020-09-27T15:26:39Z", "digest": "sha1:LT5H3CPRRUTE7WOSOULPHCB4UYK4XYID", "length": 24526, "nlines": 267, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஐச்சர் 242 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஐச்சர் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n242 டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n5.0 (5 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிரேக்குகள் Dry Disc Brakes\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 25 HP\nதிறன் சி.சி. 1557 CC\nமுன்னோக்கி வேகம் 27.66 kmph\nபிரேக்குகள் Dry Disc Brakes\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1735 KG\nசக்கர அடிப்படை 1885 MM\nஒட்டுமொத்த நீளம் 3260 MM\nஒட்டுமொத்த அகலம் 1625 MM\nதரை அனுமதி 410 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3040 MM\nதூக்கும் திறன் 900 Kg\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபின்புறம் 12.4 x 28\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஐச்சர் 242\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nபவர்டிராக் 425 டி.எஸ் வி.எஸ் ஐச்சர் 242\nஸ்வராஜ் 724 XM ஆர்ச்சர்ட் வி.எஸ் ஐச்சர் 242\nமாஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா ஷக்தி வி.எஸ் ஐச்சர் 242\nVst ஷக்தி MT 270 -விராட் 2w -அக்ரிமாஸ்டர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஐச்சர் 333 சூப்பர் DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/category/2/", "date_download": "2020-09-27T15:41:22Z", "digest": "sha1:ZC6PQHXO5PFWJLPSZKQ4GHEA4Z5DZG6V", "length": 4960, "nlines": 106, "source_domain": "www.kalviosai.com", "title": "+2 | கல்வி ஓசை", "raw_content": "\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்\n12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்: ஊதியத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்\nபொதுத் தேர்வு மார்ச் – 2018 முதன்மைத் தேர்வாளர் , கூர்ந்தாய்வாளர் & உதவித்...\nபிளஸ் 2 தேர்வு இன்று நிறைவு மே, 16ல், ‘ரிசல்ட்’\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இ���ைப்பாறுதல் தந்தது இயற்பியல்...\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், ‘ஈசி’ \nபிளஸ்-2 வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து\nபிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு\nபிளஸ் 2 இயற்பியலில் ‘கிரியேட்டிவ்’ கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து\nஇரண்டு மாவட்டங்களுக்கு பணியிடை பயிற்சி ஒத்தி வைப்பு…ஜுன் மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபிளஸ் 2 தேர்வு இன்று நிறைவு மே, 16ல், ‘ரிசல்ட்’\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் வழக்கு\n10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-முடிவுகள் வெளியிடுதல் – PRESS RELEASE.. ...\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/06/24/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2020-09-27T17:03:37Z", "digest": "sha1:LKZ5XZMMMZKOEANAWMBTATZDBDTIFRLL", "length": 3153, "nlines": 56, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கம்: திருவள்ளூர் மாவட்ட மாநாடு – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம்: திருவள்ளூர் மாவட்ட மாநாடு\nஅறிவியல் இயக்கம்: திருவள்ளூர் மாவட்ட மாநாடு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவள்ளூர் மாவட்ட மாநாடு\nமதுரையில் சமம் உபகுழு மாநில மாநாடு\n20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2015/10/muttai-poriyal-seivathu-eppadi/", "date_download": "2020-09-27T17:03:57Z", "digest": "sha1:H52OWWRDYYD6LFA5WQJTNM5SW2FE2YGO", "length": 11209, "nlines": 225, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டை & சோயா பொரியல்|muttai poriyal in tamil |", "raw_content": "\nமிளகாய் தூள் 1 மே.க\nமஞ்சள் தூள் 1/4 மே.க\nபெரும் சீரகம் 1/2 தே.க\n1. 10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக வெட்டி கொள்ளுங்கள்.\nஅ) சோயாவை கொத��நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, நீரை வடித்து எடுத்து கொள்ளுங்கள்.\nஆ) வெங்காயம், மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.\nஇ) ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு ஏறும் போது கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தூள்களை முறையே சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சோயாவை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.\n3. பாதி முட்டைக்கு எலுமிச்சை பழம் அளவு உருண்டை கறியை எடுத்து முட்டையின் மறுபாதி ஆக்குங்கள்.\n4. உருட்டிய உருண்டையகளை அடித்த முட்டையில் போட்டு எடுத்து, பின்னர் ப்ரட் க்ரம்ஸில் உருட்டி எடுங்கள்.\n5. அளவான சூடு கொண்ட எண்ணெயில் பொரித்து எடுங்கள்.\n1. காரத்தை கூட்டி குறைக்கலாம்.\n2. அவித்த முட்டையின் மஞ்சள் பகுதியை எடுத்து சோயா கறி கிளறும் போது சேர்த்து கிளறலாம்.\n3. சோயா தனியேவா என நினைப்பவர்கள் ஒரு கரட்டை சீவி சேர்த்து கொள்ளுங்கள்.\n4. 50:50 என பெயர் சூட்டிய பெருமை என்னை மட்டுமே சேரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்...\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய்...\nதனக்கு மரணம் வர போகிறது...\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ்...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது.. – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும். என்ன என்ன அறிகுறிகள் இருக்கும் இதோ உங்களுக்காக..\nதனக்கு மரணம் வர போகிறது என்பதை உணர்ந்து குடும்பத்தினருக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் செய்த செயல்..\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ் செய்யும் சித்ரா..\nமூத்த மகன் ஸ்ரீஹரி வனிதாவின் மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இவ்வளவு ஒற்றுமையா இவர்கள் என வியக்கும் ரசிகர்கள்…\nபிரபல சீரியல், சினிமா நடிகை தற்கொலை குழந்தை பிறந்த நிலையில் நடிகரின் மனைவி விபரீத முடிவு\nரம்பாவை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக தனது தொடை அழகை காட்டிய பூனம் பஜ்வா \nஎவண்டா மூஞ்சில இந்த கருமத்தை பண்ணுனது ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த��து கலாய்க்கும் ரசிகர்கள் \nகொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய நிலை..\nஎஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த கட்ட பிளான்\nமுக்கிய நடிகர் பரிதாப மரணம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் இறந்தவருக்கு இப்படி ஒரு நோயாம்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்\nதெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-27T17:00:17Z", "digest": "sha1:GJIDWO3BQQMMQU2BLZQCYBJ7TPXODCAD", "length": 11151, "nlines": 214, "source_domain": "pattivaithiyam.net", "title": "மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ், potato chips seimurai, in tamil |", "raw_content": "\nமொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ், potato chips seimurai, in tamil\nஉருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்.\nமொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்\nஉருளைக்கிழங்கு – 1/2 கிலோ\nஉப்பு – 1/2 டீஸ்பூன்\nதனி மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 150 கிராம்\n* உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும்.\n* பின் அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.\n* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.\n* பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.\n* இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி\n* காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.\nஉருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.\nமிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.\nகுழந்தைகளின் பாதுக���ப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்...\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய்...\nதனக்கு மரணம் வர போகிறது...\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ்...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது.. – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும். என்ன என்ன அறிகுறிகள் இருக்கும் இதோ உங்களுக்காக..\nதனக்கு மரணம் வர போகிறது என்பதை உணர்ந்து குடும்பத்தினருக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் செய்த செயல்..\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ் செய்யும் சித்ரா..\nமூத்த மகன் ஸ்ரீஹரி வனிதாவின் மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இவ்வளவு ஒற்றுமையா இவர்கள் என வியக்கும் ரசிகர்கள்…\nபிரபல சீரியல், சினிமா நடிகை தற்கொலை குழந்தை பிறந்த நிலையில் நடிகரின் மனைவி விபரீத முடிவு\nரம்பாவை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக தனது தொடை அழகை காட்டிய பூனம் பஜ்வா \nஎவண்டா மூஞ்சில இந்த கருமத்தை பண்ணுனது ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் \nகொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய நிலை..\nஎஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த கட்ட பிளான்\nமுக்கிய நடிகர் பரிதாப மரணம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் இறந்தவருக்கு இப்படி ஒரு நோயாம்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்\nதெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/08/28/maruthakasi-874/?shared=email&msg=fail", "date_download": "2020-09-27T17:20:59Z", "digest": "sha1:X3ANMTLRXD3VZOJSLBDB2HH25FPA7OWS", "length": 11514, "nlines": 129, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nவர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை\nகொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே\nஆண் : கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே – அவன்\nகஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை\nகொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே\nபெண் : முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே\nதுட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே – மழை\nகொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே\nசொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே\nமழையில் தன் வீடு ஒழுகும்போது, காதலனும் காதலியும் இரவு தூக்கத்தைத் தொலைத்துப் பாடுகிற பாடல். இவனல்லவா கவிஞன்.\nஆண் : பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே – முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ\nகோபத்தில் சிவக்கிற தன் காதலியின் முகத்தை தன் தொழில் சார்ந்து ஒப்பிடுகிற காதலன். என்ன ஒரு வர்க்கப் பார்வை மருதகாசி – எளிய மக்களின் பிரபல வார்த்தைகள்.\nகண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’\nரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்\nகண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..\nகதை திரைக்கதை ‘வசனம்’ மயக்கம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nசைவ சமயத்திற்குள் ‘ - ’ எவ்வளவு முக்குனாலும்..\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nமணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nபில்லி – சூன்யம்; ஜெயமோகன் - எஸ். ராமகிருஷ்ணன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/114010/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-09-27T17:14:58Z", "digest": "sha1:L5RVPMSBPVVWDH47SPO47MLLACLGE2XO", "length": 3906, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "முக்கிய விருதுகள் இரண்டை வென்ற ஹிரு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுக்கிய விருதுகள் இரண்டை வென்ற ஹிரு\nசிறந்த இணையத் தளங்களுக்கான விருதுகளை வழங்கும், பெஸ்ட் வெப் விருதுகளில் இரண்டு பிரதான விருதுகளை ஆசிய ஊடகவலையமைப்பின் 'www.hirunews.lk ' , மற்றும் www. hirufm.lk ஆகியவற்றுக்கு கிடைத்துள்ளன.\nஇதன்படி, ஜனரஞ்சக ஊடக இணையத்தளமாக ஆசிய ஊடக வலையமைப்பின் www.hirunews.lk தெரிவாகியுள்ளது.\nஜனரஞ்சக பொழுது போக்கு இணையத்தளமாக www.hirufm.lk தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே, பல தடவைகள் குறித்த இணையத்தளங்கள் இரண்டும் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் செய்தி..\n சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nகொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேர்....\nகொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்\n108 திமிங்கிலங்கள் மீள ஆழ் கடலில் விடுத்த அவுஸ்திரேலிய நீர்வள நிபுணர்கள்\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்தத்தில் சிக்கி 16 பணியாளர்கள் பலி\nநியூசிலாந்தில் மீண்டும் பிரதமராக ஜெசிந்தா அர்டேர்ன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/281501?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-09-27T15:53:10Z", "digest": "sha1:NHBC5LTGTJFWP3AMZMGOLHBNSCV73ZW5", "length": 20373, "nlines": 350, "source_domain": "www.jvpnews.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் - வரப்பிரசாதங்கள்! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nஎஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த��த மர்ம நபர்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nஅடுத்தவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்.. பிக் பாஸ் 4 குறித்து நடிகை லட்சுமி மேனன் அதிரடி..\nரஜினியின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகவுள்ள பிரமாண்ட படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nஇளையராஜாவின் அந்த வீடியோவை போட்டு காண்பித்த போது எஸ்.பி.பியின் ரியக்சன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் - வரப்பிரசாதங்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சலுகைகள் - வரப்பிரசாதங்கள் என்ன\n01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் - ரூபா 54285/=\n02) பிரதி அமைச்சர் - ரூபா 63500/=\n03) இராஜாங்க / அமைச்சரவை அமைச்சர் - ரூபா 65000/=\n04) சபாநாயகரின் சம்பளம் - ரூபா 68500/=\n05) பிரதமர் - ரூபா 71500/=\nஅலுவலக கொடுப்பனவு - ரூபா 100000/= (ஒரு இலட்சம்)\nபோக்குவரத்து கொடுப்பனவு - ரூபா 10000/=\nதொலைபேசி கொடுப்பனவு - ரூபா 50000/= (அலுவலகம்)\nமொபைல் தொலைபேசி கொடுப்பனவு - ரூபா 50000/=\nஇலவச அஞ்சல் கொடுப்பனவு ரூபா 350,000/= (மூன்றரை இலட்சம்)\nடிரைவர் மற்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு ரூபா 45000/=\nபாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு ரூபா 2500/= , ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது, அதன்படி மாதத்திற்கு ரூபா 20000/= பெறப்படுகிறது.\nகூட்டமில்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு ரூபா 2500/= (மாதாந்தம் 5 குழு நாட்கள் , அதன்படி மாதாந்தம் ரூபா 12,500/=)\nஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லிட்டர் எரிபொருளுக்கு ரூபா 17440/=\nஇராஜாங்க/ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 05 வாகனங்கள்\nபிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 03 வாகனங்கள்.\nகுறிப்பாக, ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் தனியார் செயலாளர் பதவிகளுக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் நியமிப்பது அனுமதிக்கப்படுகிறது. அந்த பதவிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவு என்பன மேலதிகமாக வழங்கப்படுகின்றன\nகூடுதலாக, சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லா உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 லட்சம்.\nகூடுதலாக, ஒரு ஆடம்பர உத்தியோகபூர்வ வீடு\nகாலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் ரூபா 150/= மாத்திரமே அறவிடுகிறது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.\nகொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் குழந்தைகளுக்கு அனுமதி\nV.I.P வெளிநாட்டு பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்\nஇவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 05 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறார்கள்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/airport-service-agent-cargo-agent.html", "date_download": "2020-09-27T15:40:01Z", "digest": "sha1:JDABUYT42D4E7XSBGH3CCIU3HHKNYQGS", "length": 2931, "nlines": 61, "source_domain": "www.manavarulagam.net", "title": "Airport Service Agent, Cargo Agent - ஸ்ரீ லங்கன் விமான சேவை", "raw_content": "\nஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nகல்வித் தகைமை - G.C.E. O/L\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.02\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்��ாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/north-korean-nuclear-test-in-2017-was-so-powerful", "date_download": "2020-09-27T17:34:14Z", "digest": "sha1:3BVMVKAR5RQZOSOPU4YPZ37NRCEAQJER", "length": 9353, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட 17 மடங்கு அதிகம்!' -இஸ்ரோவை அதிரவைத்த வடகொரியா அணுஆயுத சோதனை ஆய்வு | North Korean nuclear test in 2017 was so powerful", "raw_content": "\n`ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட 17 மடங்கு அதிகம்' -இஸ்ரோவை அதிரவைத்த வடகொரியா அணுஆயுத சோதனை ஆய்வு\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்\nவடகொரிய அதிபர் நடத்திய அணு ஆயுத சோதனை, ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட மிகப் பெரியது எனக் கூறப்பட்டுள்ளது.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 2011-ம் ஆண்டு தன் தந்தை இறந்த பிறகு, அந்நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு, அண்டை நாடான, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தார். அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றின் மூலம் அமெரிக்காவையே மிரட்டினார் கிம் ஜாங் உன்.\nகிம் நடத்தும் பாதுகாப்பில்லாத அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதைச் சற்றும் பொருட்படுத்தாத கிம், தன் சோதனையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். 2017-ம் ஆண்டு இவர் நடத்திய அணு ஆயுத சோதனை சக்தி வாய்ந்ததாக இருந்தது. இதையடுத்து, `வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என அமெரிக்கா கடுமையாக மிரட்டியது.\nகிம்மின் திக் திக்... குதிரை சவாரி - பதற்றத்தில் வடகொரியா மக்கள்\nஅதன் பின்னரே, தன் சோதனையைக் கைவிட்டார் கிம். இதையடுத்து அமெரிக்க அதிபர் - வட கொரிய அதிபர் சந்திப்பும் தென் கொரியா, வடகொரியா நட்பு நாடாகவும் மாறியது. தற்போதுதான் வடகொரியாவில் சற்று அமைதி நிலவி வருகிறது.\nஇந்நிலையில் 2017-ம் ஆண்டு மண்டாப் மலைப் பகுதியில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் 3 பேர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇஸ்ரோவைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால், ஏ.எஸ்.ராஜவாட் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவில், 2017-ம் ஆண்டு வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள��. ஜப்பான் செயற்கைக்கோளின் தகவல்படி அரை மீட்டர் அளவுக்கு மலை அமைப்பு மாறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு சக்திவாய்ந்தது எனத் தெரியவந்துள்ளது. மேலும், ஹிரோஷிமா அணுகுண்டு 15 டன் சக்தி வாய்ந்தது. அதுவே வடகொரியா அணுகுண்டு 245 முதல் 271 கிலோ டன் சக்திவாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`மரண' மீன் தொட்டியில் ராணுவத் தளபதி - கிம் தந்த `கொடூர' தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=9", "date_download": "2020-09-27T16:33:47Z", "digest": "sha1:7MDTURQ2J2DPVF6GQOI26CMLYKZ4NEO3", "length": 9685, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரித்தானியா | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nபோலி தேன் போத்தல்கள் அழிக்கப்பட்டது\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nபிரித்­தா­னிய ஆயு­தப்­ப­டை­களில் இலங்­கை­யர்­களும் இணை­யலாம்\nபிரித்­தா­னி­யாவில் வசிக்­காத இலங்­கை­யர்­களும் கூட பிரித்­தா­னிய ஆயுதப் படை­களில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்­த...\nஇலங்கை பிரித்தானியாவின் காலனித்துவ நாடு அல்ல - சிங்கள ராவய\nபிரித்தானியாவின் அதிகாரத்திற்கு கட்பட்டு செயற்படுவதற்கு இலங்கை அந்நாட்டின் காலனித்துவ நாடு அல்ல.\nதிடீரென சிரித்து, பாடல் பாடிய வித்தியாசமான நோயால் பரிதாபமாக பலியான சிறுமி: கண்ணீர் மல்க தாய் கூறும் சோகக் கதை\nபிரித்தானியாவில் சிகிச்சைக்கு சென்ற, அலிஸ் ஸ்லோமன் என்ற 14 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் பரிதாபமாக பலியாகியுள...\nஉலக நாடுகளின் தீவிர கண்காணிப்பில் இலங்கை\nஅமெரிக்கா மற்றும் பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பாக மிக நுன்னிப்பாக அவதானித...\nகுழந்தை பெற்ற, அந்த நொடியிலிருந்து ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி எடுக்கும் தாய்: உயிரோடு உருகும் பரிதாபம்\nபிரித்தானியாவை சேர்ந்த ஒரு தாய் குழந்தை பெற்றெடுத்தது முதல் தினமும் 20 முறைக்கு மேல் வாந்தி எடுப்பதால் உடல் எடை இழந்து ம...\nநோர்வே, பிரித்தானியாவுக்கு பயணமானார் பிரதமர்\nநோர்வே மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து ப...\nவைத்தியரிடம் சென்ற பெண்களுக்கு நடந்த கொடுமை: நிர்வாண காணொளிகளுடன் சிக்கிய வைத்திய ஆசாமி\nபிரித்தானியாவில் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் 19000 வீடியோக்கள் எடுத்த வைத்தியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...\nசுற்றுலா பயணிகளிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸார் பதவி நீக்கம்\nபிரித்தானிய சுற்றுலா பயணியிடம் 5000 ரூபாவை இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிருமணமாகி இரண்டாவது வருடத்தில் இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் குள்ள ஜோடி\nபிரித்தானியாவின் வசிக்கும் இந்த குள்ள தம்பதியினர் தங்களின் இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற...\nஇரு ஆண்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண் ; உதவுவதாக கூறிய மற்றுமொரு நபராலும் துஷ்பிரயோகம்\nஇரு ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி மூன்றாவதாக மற்றொரு ஆண்ணொருவரினால் துஷ்பிரயோகம் செய்துள்ள...\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம்\nசார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்\nதேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்\nஆர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கிடையே மீண்டும் மோதல் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47167", "date_download": "2020-09-27T16:24:41Z", "digest": "sha1:XVP3RDLJM5ZACNHITG6CHZXNGVDGNOIF", "length": 3036, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசிறிதரன் -அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்\nநாங்கள் எங்கள் பண்பாட்டியலை மறந்தவர்களாக அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப் பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்ப���னர் சிறிதரன் இதுவும் ஓருவகையான இன ஒடுக்கு முறையே எனத் தெரிவித்தார்.\nகிளிநொச்சி பளை மாசார் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையிலேயே\nஎமது பண்பாட்டினை கட்டிக்காப்பதற்காய் மாணவர்கள் கற்கவேண்டும். தமிழர்களுக்கு என்று தனித்துவமான கலச்சாரங்களும் பண்பாட்டியலும் இருக்கிறது எங்களிடம் இருந்து பல இனங்கள் தங்களது கலாச்சாரத்தை கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.\nஆனால் நாங்கள் எங்கள் பண்பாட்டியலை மறந்தவர்களாக அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப் பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவும் ஓருவகையான இன ஒடுக்கு முறையே. நாம் கற்கும் கல்வியானது எமது இனத்திற்கானதாயும் எமது பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் வகையில் அமைய வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_2.html?showComment=1370845571107", "date_download": "2020-09-27T17:40:42Z", "digest": "sha1:RLV4Q3P3MLCXRAK7WCLIES2NQMVY2CUF", "length": 17220, "nlines": 217, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\nசில அனுபவங்கள் உங்களது வாழ்வில் மறக்காது, இன்னும் ஒரு முறை இங்கு செல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கும். ஜப்பானில் இருக்கும் ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் (வெந்நீர் ஊற்றுக்கள்) இந்த வகைதான். இங்கு எரிமலைகள் அதிகம் இருப்பதால், அதிலிருந்து வரும் தண்ணீர் கொதிக்கும், அந்த தண்ணீரில் நீங்கள் இருந்து எழுந்தால் கிடைக்கும் அனுபவம் என்பது கண்டிப்பாக உங்களது வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பேன். நமது ஊரில் எல்லாம் ஊற்று தண்ணீர் என்று வருமே, அதே இந்த எரிமலை பகுதிகளில் அதன் கீழ் இருக்கும் குழம்புகளால் வெந்நீராக வருவதே இந்த ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் ஆனால், எரிமலை இருக்கும் இடங்களில் எல்லாம் அமில தன்மை உடைய தண்ணீர் அதிகம் என்பதால், எல்லா தண்ணீரும் வெந்நீர் ஊற்று அல்ல.\nநான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு ஹகோனே என்னும் ஒரு அடங்கி இருந்த எரிமலை காண சென்றிருந்தேன் (அதை ப���்றிய சுவாரசிய பதிவு விரைவில்). அங்கு இருந்த மிகவும் புகழ் பெற்ற டார்செம் என்னும் வெந்நீர் ஊற்று இடம் நன்றாக இருக்கும் என்று சொன்னதால் என்னை கூட்டி சென்றார் எனதருமை நண்பர் யகவா சான். உள்ளே நுழையும் முன் ஒரு மெசின் இருக்கும், அதில் 2000 யென் (சுமார் 1200 ரூபாய் வரை) செலுத்தி ஒரு சீட்டு பெற்று கொள்ள வேண்டும். பின்னர் உள்ளே செல்வதற்கு முன் உங்களது காலணிகளை கழற்றி விட்டு அங்கே இருக்கும் ரிசப்ஷன் சென்றால் உங்களுக்கு ஒரு லாக்கர் கீயும், இரண்டு துண்டும் கிடைக்கும்.\nஇங்கு கேமரா உபயோகிக்க கூடாது என்பதால் என்னின் எந்த புகைப்படமும் இங்கு காணப்படாது, ஆனால் அனுபவம் உண்மை நீங்கள் உள்ளே சென்றவுடன் உங்களை தாக்குவது..... ஆண்கள் எல்லோரும் பிறந்த மேனியுடன் அலைவதை (இப்போது புரியுமே ஏன் கேமரா உபயோகிக்க கூடாது என்று) நீங்கள் உள்ளே சென்றவுடன் உங்களை தாக்குவது..... ஆண்கள் எல்லோரும் பிறந்த மேனியுடன் அலைவதை (இப்போது புரியுமே ஏன் கேமரா உபயோகிக்க கூடாது என்று) இந்த வெந்நீர் ஊற்றுக்களில் மருத்துவ குணம் இருக்கிறதாக சொல்லப்படுவதால், நீங்கள் பிறந்த மேனியுடந்தான் இங்கே குளிக்க வேண்டும். ஒரு வழியாக உங்களின் மனதை சமாதானபடுத்தி, பிறந்த மேனியுடன் சென்று முதலில் பக்கத்திலிருக்கும் குழாயிலிருந்து உங்களின் மேல் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும், இதனால் உங்களின் வேர்வை அல்லது அழுக்கு அந்த ஊற்றில் கலக்காமல் காக்கிறார்கள். பின்னர் மெதுவாக அந்த வெந்நீர் ஊற்றில் இறங்கி நீங்கள் நிற்கும்போது...... கண்டிப்பாக அது சொர்க்கம்தான் \nமுதலில் இந்த வெந்நீரிலா என்று தோன்றும், ஆனால் அதன் உள்ளே இறங்கியவுடன் எழுந்து வர மனம் இருக்காது. ஆண்கள், பெண்கள் என்று தனி தனியே இடம் இருப்பதால் குடும்பமாக வருபவர்களுக்கு சிரமம். நாங்கள் அங்கு இருந்தபோது ஒரு இந்திய குடும்பம் வெளியில் இருக்கும் மெசினில் இருந்து டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே வந்து பாமிலி ரூம் என்று கேட்டனர், அது போல் இல்லை என்றவுடன் அவர்கள் திரு திரு என விழித்தது ஒரு தமாஷ் ஆனால் சில ஸ்டார் ஹோடேல்களில் பாமிலி ரூம் இருக்கும் என்று சொல்ல கேள்விபட்டேன்.\nசிலர் நமது ஊரில் வெந்நீர் குளம் ஒன்று வெட்டி விட்டால் போதும் என்று நினைப்பார்கள், ஆனால் இந்த வெந்நீர் ஊற்று வித்தியாசமானது என்பதை நீங��கள் இங்கு குளித்தால் மட்டுமே உணர முடியும். ஜப்பான் சென்றால் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த வெந்நீர் ஊற்றுக்கள் \nதிண்டுக்கல் தனபாலன் March 2, 2013 at 1:42 PM\nடிக்கெட் போடுங்க... போவோம் இன்னொரு முறை...\nபோட்டா போச்சு...... சார் நீங்க சொன்னது பஸ்லதானே \nநானும் ஒருமுறை வெண்ணீர் ஊற்றில் குளித்திருக்கேன் ஆனால் அது இந்தோனேஷியாவில்.\n அந்த அனுபவத்தை சற்று பகிருங்களேன்.......\nநன்றி கிருஷ்ணா, நீங்க எப்போ போக போறீங்க \nவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.\nஎனது தளத்தை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி சகோதரி...... உங்களது மூலம் நான் நிறைய புதிய பதிவர்களை வாசிக்க தொடங்கி உள்ளேன்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ரூபன்...... உங்களது இந்த செய்தியை பார்த்துதான் அறிந்துக்கொண்டேன். உற்சாகம் கொடுக்கும் தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண��ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?cat=25", "date_download": "2020-09-27T17:05:10Z", "digest": "sha1:PIBU76PCHMS4UMQSH3DWWQYNB3PRNA5O", "length": 7606, "nlines": 181, "source_domain": "www.nazhikai.com", "title": "விமர்சனம் | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / சினிமா / விமர்சனம்\nமைத்திரி – மஹிந்தா: பரஸ்பர சமரச திட்டம்\n– மாலி ‘மனிதன் ஓர் அரசியல் விலங்கு’ –\n‘சர்கார்’ – ஓர் அலசல்: இலவச திட்டங்கள் அரசுபோடும் பிச்சையா\nதினேஷ் வெகுமக்கள் சார்ந்த அரசின் திட்டங்கள்\nதிரைப்படம் – சர்(க்)கார்: அளவுக்கு மேலான திணிப்பு\nஅ. குமரேசன் பொதுவாகச் சொல்வதென்றால் நான்\nதிரைப்படம் – ‘பரியேறும் பெருமாள்’: சாதியத்துக்கு ஒரு சங்கநாதம்\nதமிழகத்தில் நிலவும் தீண்டாமை, ஆணவக் கொலை\nமார்கழிச் சென்னை; சென்னையில் இசைவிழா\nபரதநாட்டியத்தில் பல கலைஞர்களின் ஆடலைப்\nநடிகர் : கமல்ஹாசன் நடிகை :திரிஷா இயக்குனர்\nநடிகர் : அஜித்குமார்நடிகை : ஸ்ருதிஹாசன்இயக்குனர்\nநடிகர் : சிம்பு நடிகை :ஹன்சிகா மொத்வானி\nகன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார்\nதமிழில் அரசியல் கட்டுரைகள் குறைவு: `மாலி’ நேர்காணல்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட���டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/10/25/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-09-27T16:26:10Z", "digest": "sha1:QT4H6XM3D6OXK5UV4JCDAUWFJCFQX2TF", "length": 9630, "nlines": 122, "source_domain": "70mmstoryreel.com", "title": "“”ஏழாம் அறிவு”” திரைப்படம் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா காட்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n“”ஏழாம் அறிவு”” திரைப்படம் – வீடியோ\nமுருகதாஸ் இயக்க‍த்தில், சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்து வெளி வந்துள்ள‍ திரைப்படம் ஏழாம் அறிவு.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்த‍ரை மையமாக கொ ண்டு எடுககப்பட்ட‍ திரைப்படம் நீங்களும் கண்டு மகிழுங்கள்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநன்றிக் கடனுக்காக ஜெனிலியா . . . .\nபடப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .\nநான் கடுமையாக‌ எச்சரிக்கிறேன் – நடிகை ஸ்ரீதிவ்யா\nதிருவிளையாடல் முழு நீள வண்ண‍த் திரைப்படம் – வீடியோ\nநாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொ���ைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/top-trending-master-single-track-today-release-time", "date_download": "2020-09-27T17:29:22Z", "digest": "sha1:FAORFSSOTNVQJ7MHXH2VX5NRHIAEJEJI", "length": 19067, "nlines": 218, "source_domain": "enewz.in", "title": "மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் Top Trending || Master Single Track - Enewz", "raw_content": "\nமாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் Top Trending || Master Single Track\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சா��்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை...\nமாஸ்டர் படத்தின் முதல் பாடலான ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா பாடலின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது மற்றும் பல ட்ரெண்டிங் செய்திகள்..\nPrevious articleஆஸ்கார் வென்ற பாராசைட் படத்தின் மீது வழக்கா..\nNext articleதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்காங்கனு தெரியுமா..\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\nகண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்\nதமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...\nமுதல் வெற்றி பெறப்போவது யார் இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை\nஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...\n“அந்த குட்டி பொண்ணா இது..தேவலோக மங்கையாக அவதாரம்” – ரசிகர்கள் ஆச்சிரியம்\nநடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு போட்டோஷூட் நடத்தி கலக்கி வருகிறார், குட்டி அனிகா சுரேந்தரன். மலையாள வாரிசு: கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்டுள்ள அனிகா, தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக \"தல\"...\nதங்கத்தின் விலை ஏறுது…குறையுது – இன்று சவரனுக்கு 225 ரூபாய் குறைந்தது\nநேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் தேவை: கொரோனா பொது முடக்ககாலத்தால் தங்கத்தின் விலையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றது. பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என்று கருதி முதலீடு செய்ததால்...\nமீண்டும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியடைந்துள்ள மற்ற அமைச்சர்கள்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் கேபினட் அமைச்சரான சித்தார்த் நாத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல்...\nமாலை நிலவரப்படி மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை – மக்கள் நிம்மதி\nதங்கத்தின் விலை மாலை நிலவரப்படி மீண்டும் குறைத்துள்ளது, மக்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை நேர விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது....\nபப்ஜி விளையாட்டால் மலர்ந்த காதல் – மாணவி வீட்டை விட்டு ஓட்டம்\nபப்ஜி விளையாட்டு தற்போது தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் தன்னுடன் பப்ஜி விளையாடிய இளைஞன் மீது கொண்ட காதலால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி வீட்டை விட்டு ஓடி திருவாரூரில் தனது காதலனை...\nநவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழுவினர் தயார்...\nபிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா – வெளியான தகவல்\nபிக் பாஸில் முதல் மூன்று சீசன்கள் எந்த சிக்கலும் இன்றி வெற்றிநடை போட்ட நிலையில் 2020ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன்-4 இல் தொடர���ந்து பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பிக்...\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம். நெற்றிசுட்டி இந்த நெற்றிச்சுட்டி அணிவதால்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-09-27T16:49:06Z", "digest": "sha1:C4ZFO4GKG6FIQKSKHSY2XF4QOBBA6XWJ", "length": 16850, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்? | ilakkiyainfo", "raw_content": "\nகொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்\nகொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n“கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரித்தானிய தூதரகத்துக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் காணியை அமெரிக்கா கொள்வனவு செய்திருப்பது, சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த இடத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைக்கவுள்ளதே இதற்குக் காரணமாகும்.\nஉயர் தொழில்நுட்ப ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற கருவிகள் பொருத்தப்பட்டு இந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.\nஇது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.\nகொழும்பு துறைமுகம், கொழும்பு கோட்டே, காலிமுகத்திடல் போன்ற கொழும்பின் முக்கிய வணிகப் பகுதியின் மையத்தில், இந்தக் கண்காணிப்பு அமையம் அமையவுள்ளது குறித்து சீனாவும் இந்தியாவும் மிகவும் கவலையடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் ரேடர் வலையமைப்பை உருவாக்கினால், தாமும் அதுபோன்ற மையங்களை அமைக்க இந்தியாவும், சீனாவும் திட்டமிட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே அமெரிக்க தூதுரகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு, அங்கிருந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டு, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தக் கட்டுமானங்கள், சிறிலங்காவில் உள்ள ஏனைய தூதரகங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇந்த கண்காணிப்பு மைய கட்டுமானத்தினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமைச்சர்களிடம் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.\nஅதேவேளை, அமெரிக்கத் தூதரகம் கொள்வனவு செய்துள்ள காணியில், கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது பற்றி சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடம் கருத்து கேட்ட போது, அங்கு அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்று தான் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nவந்த காசு திரும்பிப் போகுது – முதலமைச்சருக்கு தெரியாத சங்கதி – வடபுலத்தான் 0\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் �� காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவத��்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-kuli-paniyaram-recipe-in-tamil-tamil-cooking-tips/", "date_download": "2020-09-27T16:41:13Z", "digest": "sha1:BFVBJRBAIOUPXUSPCHVNW6GSH2YKYVXC", "length": 15734, "nlines": 228, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழிபணியாரம், kuli paniyaram recipe in tamil, tamil cooking tips |", "raw_content": "\nபுழுங்கல் அரிசி 1/2 கப்\nசின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது)\nவர மிளகாய் 6 ( தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்)\nதேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி\nஉளுந்து பருப்பு 1 மேஜைக்கரண்டி\n1. தண்ணீரில் ஊற வைத்துள்ள வரமிளகாயை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.\n2. பூண்டையும் வரமிளகாய் அரைப்பில் சேர்த்துகோங்க நன்றாக விழுதாக நைசாக மையாக அரைத்து சேர்த்து கொள்ளவும்.\n3. இப்பொழுது அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும். உளுந்து மற்றும் வெந்தயம் இவ்விரண்டையும் நன்றாக கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.\n4. அவலை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.\n5. இப்பொழுது ஊறவைத்தள்ள இந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.\n6. அரைத்து வைத்துள்ள மாவு கலவையில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க குறைந்தபட்சம் 10 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். ஏறக்குறைய மாவின் அளவு இரண்டு பங்கு உயர்ந்து இர���க்கும்.\n7. இப்பொழுது பணியாரம் செய்ய மாவு தயார் நிலை ஆனால் இந்த சமயத்துல செய்ய விரும்பாத நேரத்துல பிரிஜ்ல வைத்து கொள்ள வேண்டும்.\n8. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுந்து சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை பணியார மாவு கல்லில் சேர்த்துகோங்க.\n9. வடச்சட்டியில் ஒரு மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் , வரமிளகாய் மற்றும் பூண்டு அரவை கொஞ்சமாக கறிவேப்பில்ல, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வந்ததும் , அதில் உங்கள் வசதிகேற்ப பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துகோங்க நன்றாக வேகவைத்து தண்ணீர் விடாமல் வதக்கி சேர்த்துகோங்க.\n10. இப்பொழுது துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொள்ள வேண்டும். நன்றாக முற்றிய தேங்காயை மட்டுமே சேர்த்துகோங்க.\n11. இப்பொழுது மண் குழிபணியார சட்டி அல்லது மாவுகல்லால் செய்யப்பட்ட பணியார கல் அல்லது இரும்பு குழிபணியார சட்டி இவைகளை பயன்படுத்தினால் மட்டுமே சுவை இரட்டிபாகும் , பணியாரம் முறுகலாக கிடைக்கும்.\n12. கடலை பருப்பு ஒரு மேஜைக்கரண்டி இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து மாவில் சேர்த்துகோங்க அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துகோங்க.\n13. இப்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள யாதெனும் ஒரு வகை பணியார கல்லை மேலே வைத்து விட வேண்டும். அது நன்றாக சூடானதும் ஒரு துணியை மரசெக்கு கடலெண்ணய்ல தொய்த்து அனைத்து பணியாரக் கல் துவாரங்களிலும் துடைத்து ஒரு தேக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கலக்கி வைத்துள்ள குழிபணியார மாவை பணியார கல்லில் உள்ள துவாரங்களில் ஊற்றவும்.\n14. நன்றாக ஒரு புறம் வெந்ததும் ஒரு ஸ்பூனை கொண்டு திருப்பி போட்டு மறுபடியும் தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க.\n15. நன்றாக முறுகலாக பொன்னிறமாக ஆனதும் எடுத்து சுடச்சுட தேங்காய் மற்றும் காரசட்னியுடன் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்...\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய்...\nதனக்கு மரணம் வர போகிறது...\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ்...\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது.. – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..\nபெண்களுக்கு கர்ப்ப பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும். என்ன என்ன அறிகுறிகள் இருக்கும் இதோ உங்களுக்காக..\nதனக்கு மரணம் வர போகிறது என்பதை உணர்ந்து குடும்பத்தினருக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் செய்த செயல்..\nகாதலனுடன் தனிமையில் காருக்குள் ரொமான்ஸ் செய்யும் சித்ரா..\nமூத்த மகன் ஸ்ரீஹரி வனிதாவின் மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இவ்வளவு ஒற்றுமையா இவர்கள் என வியக்கும் ரசிகர்கள்…\nபிரபல சீரியல், சினிமா நடிகை தற்கொலை குழந்தை பிறந்த நிலையில் நடிகரின் மனைவி விபரீத முடிவு\nரம்பாவை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக தனது தொடை அழகை காட்டிய பூனம் பஜ்வா \nஎவண்டா மூஞ்சில இந்த கருமத்தை பண்ணுனது ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் \nகொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய நிலை..\nஎஸ்.பி.பி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுத்த கட்ட பிளான்\nமுக்கிய நடிகர் பரிதாப மரணம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் ரூ 2 லட்சம் கொடுத்த சூர்யா பட நிறுவனம் இறந்தவருக்கு இப்படி ஒரு நோயாம்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்\nதெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/164121", "date_download": "2020-09-27T16:59:19Z", "digest": "sha1:ALC646CCGFIQYAB74B4RENSRXQBGF46Q", "length": 5930, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி\nபைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணி பலி\nரோம் – உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தைப் பார்வையிட்ட ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, கோபுரத்தின் 4-வது தளத்தை அடைந்த போது திடீர் உடல்நலக்குறைவால�� மரணமடைந்தார்.\nநேற்று செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, 63 வயதான அவர், சிரமப்பட்டு 4 தளங்களை ஏறியிருக்கிறார். அப்போது திடீரென மயக்கமடைந்து, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என பைசா நகரின் மீட்புக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇச்சம்பவத்தால் நேற்று சாய்ந்த கோபுரம் மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டது.\nPrevious articleசுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்\nNext articleமீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு\nஉலகின் பெரிய அளவிலான போதைப்பொருள் மாத்திரைகளை இத்தாலி பறிமுதல்\nகொரொனாவுக்கு தடுப்பு மருந்து இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு\nகொவிட்19: ஐரோப்பாவில் இத்தாலியை முந்திய பிரிட்டன்\nஇராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி\nஇராணுவத்தை இந்திய அரசியலில் ஈடுபடுத்திய இம்ரான் கான் பதவி விலகக் கோரிக்கை\nஈபிள் கோபுரத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்தல்\nகொவிட்19: உலகளவில் 1 மில்லியனை நெருங்கும் இறப்பு எண்ணிக்கை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/216646", "date_download": "2020-09-27T16:16:06Z", "digest": "sha1:GH2WAVYDFKRDXOZRE7YSU66SAS4X2T5W", "length": 6711, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்\nசட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்\nகோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள சட்டவிரோத சூதாட்ட வளாகங்களை அதிகாரிகள் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.\nபண்டார் பாரு சுங்கை பூலோவைச் சுற்றிலும் சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் சனிக்கிழமை ஆறு சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த நடவட���க்கைக் குறித்து சனிக்கிழமை பிற்பகலில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி பதிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.\nஇந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளதேச ஆண்களும் கைது செய்யப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்தா ஷபாடன் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nமலேசிய காவல் துறை (*)\nNext articleஹாங்காங் ஜனநாயக சார்பு ஊடக தலைவர் ஜிம்மி லாய் கைது\nகெத்தாபியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்- காவல் துறை\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nஅண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்\nசபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்\nசபா : 41 சட்டமன்றங்களோடு ஜிஆர்எஸ் ஆட்சி அமைக்கக் கோருகிறது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2007/01/", "date_download": "2020-09-27T17:14:34Z", "digest": "sha1:FFOQYOIFOJJRT45QY2YHK72KB7FQSGN7", "length": 73375, "nlines": 745, "source_domain": "snapjudge.blog", "title": "ஜனவரி | 2007 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 30, 2007 | 26 பின்னூட்டங்கள்\nமகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் ‘நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா\n‘நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே… அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா’ – இது மனைவி.\n‘நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி’ – இது மகள்.\nசாதாரணமாக ‘நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற��களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு’ என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.\n1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.\nஃபெப்ரவரி 14 ‘அன்பர் தினம்’ வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.\nகீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:\nஅமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.\nஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.\nகாசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.\nஎன் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.\nPosted on ஜனவரி 29, 2007 | 18 பின்னூட்டங்கள்\nஎன்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்\nபடித்ததும் ஒன்றும் புரியாது. எனவே…\nதமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: ப்ளாக்கர் பீட்டாவுக்கு டாட்டா\nஇது படித்தவுடன், எல்லாமே தெரிந்த விஷயமாக இருக்கிறதே… முஸ்தீபு போதும்; கோதாவில் நேரடியாக குதிக்க:\nபொன்ஸ் பக்கங்கள்: புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..\nபின்னூட்டங்களில் புரியாத மொழி மிரட்சியைப் போக்கிடுங்க:\nகைமண் அளவு: புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் – தீர்வு\nஇது வரைக்கும்தான் ‘செய்தே‘ தீரவேண்டியவை. இனி வருபவை, ‘இன்டீரியர் டெகரேசன்’ வகை…\nபதிவில் புன்னகைப் பூக்க வழி 1:\nபதிவில் புன்னகைப் பூக்க வழி 2:\nநான் கவனித்தவை.. சில கருத்துக்கள்: Yahoo Smileys ஐ பிளாகர் பதிவுல சேற்க்க முடியும். :)>-\nசமீபத்திய பின்னூட்டங்களை முகப்பில் காட்ட:\nதங்கள் வலைப்பதிவுக்குள் கூகிள் தேடலை சொருக:\nமறுமொழிக்கு பதில் போட்டதை அறிவிக்க & வந்த பதில்களை வண்ணமயமாய் வகுத்துக் காட்ட:\nகூடவே இவற்றையும் மறக்காமல் இணைத்து விடவும்\nLabels – ஒவ்வொரு பதிவையும் எழுதி முடித்தவுடன், குறிச்சொற்களால் எளிதில் வகைப்படுத்த முடியும்.\nFeed – தேன்கூடு செய்தியோடை, தமிழ்ப்ளாக்ஸ், கில்லி போன்ற பிற பதிவுகளின் தலை ஐந்து தலைப்புகளை உங்கள் வார்ப்புருவில் கோர்க்கலாம்.\nHTML/JavaScript – புள்ளிவிவரங்களைக் கொடுக்கும் statistics நிரலித் துண்டை இணைத்து விடவும்.\nஇதெல்லாம் போதாது… நான் நினைப்பது இதுக்கும் மேல என்றால்…\nஉணர்வு (அதாவது இன்ஸ்பிரேசன்): விடுபட்டவை: NEW BLOGGER புதிய ஓர் அனுபவம்\nஆக்கம் (அதாவது பிட் ��ட்டுவது): அடியேன்\nPosted on ஜனவரி 28, 2007 | 28 பின்னூட்டங்கள்\nவாசன் பதிவை (படிக்க: அமேரிக்காவில் தமிழன் » அமேரிக்க மாநிலங்கள்) பார்த்தவுடன், நான் சென்ற மாகாணங்களின் பட்டியலைப் போட்டுப் பார்க்க எண்ணம்.\nஹ்ம்ம்… இன்னும் நிறைய பாக்கி இருக்கு\nPosted on ஜனவரி 27, 2007 | 2 பின்னூட்டங்கள்\nஇடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)\nநாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)\nநான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.\nPosted on ஜனவரி 26, 2007 | 37 பின்னூட்டங்கள்\nஅமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.\nநேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.\nஅவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.\nதற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.\nஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனை���ரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.\nவலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.\nசுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு\nசுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.\nநிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.\nசொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்\nPrashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே\nதோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.\nஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.\nகூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia\nஉங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:\n1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் ��வாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.\n2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.\n3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.\nகடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:\nஇதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064\nஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810\nநகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750\nஅவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233\nஇடுகுறிச் சொற்கள் (Tags): 5,316\nPosted on ஜனவரி 26, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nகுடியரசு தினம் (படிக்க: Republic « Tamil News). பாராட்டினால் இந்திய ராணுவத்தின் நேனோமீட்டர் குறைபாடுகளை கிகாமீட்டராக முன்னிறுத்தி, மகிழ்ச்சியான நிகழ்வை இகழ்ந்து தள்ளுவார்களோ (படிக்க: Military « Tamil News) என்னும் காபந்து.\nஎனவே, இனிய அவுஸ்திரேலியா தின வாழ்த்துகள்.\n‘No Worries’ என்பது ஆஸ்திரேலிய தாரக மந்திரம். தமிழில் ரெஹ்மான் பாட்டுடைத்தது போல் ‘முஸ்தஃபா, முஸ்தஃபா டோண்ட் வொர்ரி முஸ்தஃபா‘ என்று குருபாயாக (Guru – Digest & My Views : ஈ – தமிழ்) சாதிக்கச் சொல்லி உற்சாகமூட்டும் தினம்.\nஇரு நாடுகளிலும் மகிழ்ச்சியும் களியாட்டமும், அவற்றை மறுக்கும் சுதந்திர கருத்தோட்டமும் தொடரட்டும்.\nPosted on ஜனவரி 25, 2007 | 9 பின்னூட்டங்கள்\nசிறில் அலெக்ஸின் (பார்க்க: தேன்: தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா அல்லது கூகிள் வீடியோ) பதிவைப் பார்த்தவுடன் அஞ்சலில் கிடைத்த கிண்டல் (சிற்சில கூட்டல் கழித்தலுடன்)\nதீபாவளி ஜப்பானியர் திருவிழா என்கிறார் சிறில் பார்க்க : கில்லி – Gilli\nஜப்பானியர்கள் – பிராமணர்களே : விட்டுது சிகப்பு\nஎனது ஜேப்பனீஸ் நண்பன் : ‘ஒரிஜினல்’ டோண்டு\nஎனது ஜேப் ‘பன்னீ’ ஸ் நண்பன் : போலி டோண்டு\nநோக்கியா, சாம்சங்கில் வேலைக்கு ஆள் வேண்டும். தலைப்பில் தமிழ்மணம் என்று இடவும். : செந்தழல் ரவி\nரஜினி படங்கள் மட்டும் ஜப்பானில் ஓடுவது எப்படி\nஜப்பானின் இந்திய தீபாவளி அமெரிக்காவால் சின்னாபின்னப்படும் : உள்ளும் புறமும் வெங்கட்\nஷா ல லா – Gilli – Lyrics : ப்ரியமுடன் கேபி\nஜப்பானிய வீடியோவின் ஃபோட்டோஷாப் ரகசியம் – கழுகார் தகவல் : IdlyVadai – இட்லிவடை\nநேயர் விருப்பம் சர்வே – கில்லியா டோக்யோ-வா.. வந்து குத்துங்க சாமிகளா – Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys\nகொஞ்ச நாள் முன்னாடி கண்ட பதிவு: பினாத்தல்கள்: கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)\nதலைப்புக்கும் பதிவுக்கும் பொருத்தம் அறியாதவர்கள் இங்கு (Fraunhofer lines: Definition and Much More from Answers.com) செல்லவும்.\nPosted on ஜனவரி 23, 2007 | 22 பின்னூட்டங்கள்\nஇன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com – TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.\nதானது பொய்ப்பின் யானெவன் செய்கோ\nபாடல் இடம் பெற்ற நூல் எது\nஇப்பாடல் யார் யாருக்குச் சொன்னது\nநீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்\n(கூகிள் பிட் அடிக்க முடியாது)\nஇப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது\n‘கரி’ என்பதன் பொருள் யாது\n‘காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், ‘செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.\nபொதுவியல் திணை – சான்று தந்து விளக்குக.\nநிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.\nவலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. ‘நான் படிக்கிற காலத்தில்’ என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.\nவிடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:\nசிறு தேய்பிறை முழு நிலவாகும்\nபாடல் இடம் பெற்ற படம் எது\nஇப்பாடல் யார் யாருக்குச் சொன்னது\nகடல் கொண்ட நதியோ முகம்தன்னை இழக்கும்\nநான் உன்னில் கலந்தால் புதுமுகம் கிடைக்கும்\nஇப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது\n‘புதுமுகம்’ என்பதன் பொருள் யாது\n‘விடுகதையா’ எனத் தொடங்கும் துண்டுப்பாடலையும், ‘கனாக்கண்டேன்’ என முடியும் பாடலையும் அடிபிறழாமல் எழுதுக.\nவில்லன் – நாயகனின் தங்கை\nகதாநாயகன் – கவர்ச்சி நாயகி\nஇராம நாராயணன் – பிராணி\nஹீரோயின் சப்ஜெக்ட் – சான்று தந்து விளக்குக.\nPosted on ஜனவரி 23, 2007 | 9 பின்னூட்டங்கள்\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nசோனியா காந்தி: நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா மன்மோகன் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nஷாரூக்கான்: நான் ஒரு முறை நிகழ்ச்சி நடத்திட்டா, என் KBC-ஐ நானே பார்க்க மாட்டேன்.\nஷில்பா ஷெட்டி: நான் ஒரு முறை திட்டு வாங்கிட்டா, என் காசை நானே எண்ண மாட்டேன்.\nஐஸ்வர்யா ராய்: நான் ஒரு முறை நடிக்க ஆரம்பிச்சுட்டா, என் படத்தை நானே பார்ப்பேன்.\nகங்குலி: நான் ஒரு முறை ஆடி அடிச்சுட்டா, என் மாட்ச் ஃபிக்சிங்க நானே கண்டுக்க மாட்டேன்.\nஅரசியல்வாதி: நான் ஒரு முறை மசோதாவை நிறைவேற்றிட்டா, என் சட்டத்தை நானே கடைபிடிக்க மாட்டேன்.\nசானியா மிர்சா: நான் ஒரு பந்தை போட்டுட்டா, என் ரிடர்னை நானே திரும்ப எடுக்க மாட்டேன்.\nதீவிரவாதி: நான் ஒரு முறை குண்டு போட தொடங்கிட்டா, என் வாழ்வை நானே மதிக்க மாட்டேன்.\nவலைப்பதிவர்: நான் ஒரு முறை திட்ட ஆரம்பிச்சுட்டா, என் பதிவை நானே நிறுத்த மாட்டேன்.\nPosted on ஜனவரி 22, 2007 | 8 பின்னூட்டங்கள்\nகண்ணில் பட்ட இரு செய்திகள்:\n1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\n‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே\n2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.\nஇந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.\n‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்ட��ன் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஇந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும்\nதென்றல் - புத்தம் புது பாட்டு\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« டிசம்பர் பிப் »\nஇன்னும் உங்களை எது இயங்கத் தூண்டுகிறது எத்தனையோ சாதனைகள்... எவ்வளவோ விருதுகள்... ஒரு முப்பதாண்டுகளின் சின்னமாக ஆகி… twitter.com/i/web/status/1… 3 hours ago\nமணியின் பெண்கள் என்றவுடன் “ஸ்வாமி” நாவல்/ ஹிந்திப்படத்தின் மினி (ஷப்னா ஆஸ்மி) - மௌன ராகத்தின் திவ்யா-வை நினைவுறுத்… twitter.com/i/web/status/1… 3 hours ago\nசிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, பெரியசாமி தூரனின் தமிழ் கலைக்களஞ்சியம், எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்… twitter.com/i/web/status/1… 6 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/socialmedia/66962/", "date_download": "2020-09-27T16:52:25Z", "digest": "sha1:UVFMTBTIXKJQVOOOQHJXU4IZ5XZ75PGV", "length": 9741, "nlines": 161, "source_domain": "thamilkural.net", "title": "எரிக்சொல்ஹைம் கூற்று பற்றி - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சமூகவலை எரிக்சொல்ஹைம் கூற்று பற்றி\n2009 ஏப்ரலில் இந்தியாவும் அமெரிக்காவும் எதவ வந்ததாகவும் ஆனால் பிரபாகரன் மறுத்து விட்டார் என எரிக்சொல்ஹைம் கூறியள்ளார் “\nஇது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை .அத்துடன் இதை ஏன் பதினொரு வருடம் கழித்துக் கூறுகின்றார் என்பதும் புரியவில்லை\n2009 யில்இதே எரிக்சொல்ஹைம் மற்றும் இந்தியா ஜநா ்சர்வதேச மன்னிப்பு சபை எல்லாம் சேர்ந்த ஏற்பாடு செய்த படி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்து விட்டு இவர்கள் கூறியபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றுவிட்ட 2009ல் பிரபாகரன் மறுத்தவிட்டார் என்று இப்போது பழி போடுகின்றார்.\nஒருவேளை இவர் கூறியபடி 2009 ஏப்ரலில் சரணடைந்திருந்தால்அப்போதும் மொத்தமாக கொன்றுபோட்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஅப்போதும் இவர் “1983ல் சரணடைந்திருக்க வேண்டும். பிரபாகரன் மறுத்துவிட்டார்” என்று கூறியிருக்க மாட்டாரா\nஇதே எரிக்சொல்ஹைமிடம் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து தமது உறுப்பினர்களை புலிகள் கொல்வதாக முறையிட்டபோது இவர் கூறியது “ நீங்களும் பதிலுக்கு புலிகளை கொல்லுங்கள்”\nஇதிலிருந்தே இவர்; சமாதானத்திற்காக வரவில்லை. ஈழத் தமிழரின் போராட்டத்தை அழிக்க வந்தவர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nஎரிக் சொல்ஹைம் நோர்வேயில் ஒரு இடதுசாரிக்கட்சியின் தலைவர் என்கிறார்கள். இப்போதெல்லாம் இடதுசாரி என்று சொல்பவர்களே இனங்களின் தேசிய உணர்வை மறுப்பதில் முதன்மை வகிக்கிறார்கள்.\nபாவம் தமிழர்கள் மட்டுமல்ல மார்க்சும் லெனினும்தான்\nPrevious articleஅம்பாறை சவளக்கடையில் 154 ஆவது பொலிஸ் வீரர் தினம் நினைவு கூரப்பட்டது\nNext articleசம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமாரை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி\nதோழர் மாஓசேதுங் நினைவு தினம்.\nதுரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள்- மனம் வலிக்கின்றது – கலங்கும் பார்த்தீபன்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nஉரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார் சி.வி.கே.சிவஞானம்\n5 பிராந்தியங்ளாக மாறுகின்றதா இலங்கைதமிழர் தரப்பிடம் மகிந்த கோரியது என்ன \n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-27T15:50:32Z", "digest": "sha1:J4RRMNHHEXAYRI4R7BRLYAX3KYFXW6JZ", "length": 6426, "nlines": 52, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "“இது தான் என்னுடைய பேவரைட் கலர்” – கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட தளபதி64 பட ஹீரோயின் மாளவிகா..! – Today Tamil Beautytips", "raw_content": "\n“இது தான் என்னுடைய பேவரைட் கலர்” – கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட தளபதி64 பட ஹீரோயின் மாளவிகா..\nரஜினி நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சி புயலாக அவதாரம் எடுத்துள்ளார்.\nஇந்தி, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகன், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.\nஇதன் மூலம் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி64 பட வாய்பை பெற்றார் அம்மணி.படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின்கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அம்மணி.\nஅந்த வகையில் தற்போது இது தான் என்னுடைய பேவரைட் கலர் என்று பிங்க் நிறத்தில் உள்ள கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.\nஇதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் – பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம் உள்ளே\nஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32அடி நீளம் உள்ள உயிரி…. அதிர்ந்துபோன நபர்\nபிரபல வில்லன் நடிகர் ரியாஸ்கான் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்..\nமொட்டை போட்டு கொண்டு மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கும் கீர்த்தி சுரேஷை பார்த்ததுண்டா வைரலாகும் புகைப்படம் உள்ளே\nகையை அறுத்துக் கொண்ட நடிகை விஜயலட்சுமி.. கணவர் படும் அவஸ்த்தை..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி ��ந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/dhanush-rejects-ramkumar/", "date_download": "2020-09-27T17:25:51Z", "digest": "sha1:M32H2GRSPER4ZXTBOEY362VYOI6ATSKX", "length": 10838, "nlines": 88, "source_domain": "www.livetamil.in", "title": "‘ராட்சசன்’ ராம்குமாரை ரிஜக்ட் செய்த தனுஷ்.. சோகத்தில் ரசிகர்கள் - Live Tamil", "raw_content": "\nHome Cinema ‘ராட்சசன்’ ராம்குமாரை ரிஜக்ட் செய்த தனுஷ்.. சோகத்தில் ரசிகர்கள்\n‘ராட்சசன்’ ராம்குமாரை ரிஜக்ட் செய்த தனுஷ்.. சோகத்தில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ். இவர் கைவசம் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம், வடசென்னை 2 ஆகிய படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது.\nஇந்த படங்களுக்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலும் ஒரு படமும் கலைபுலி தாணு தயாரிப்பில் 3 படங்களும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை ராட்சசன் பட புகழ் ராம்குமார் இயக்க இயக்க இருந்தார். ஆனால், படம் கமிட்டாகி ஒரு வருடமாகியும் ராம் குமார் கதையை முடிக்காத்தால் கோபமான தனுஷ் இந்த படத்திலொ ராம் குமாருக்கு பதிலாக வேறொரு இளம் இயக்குனரை ஒப்பந்தம் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.\nஇந்த படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளாராம். ராம்குமார் படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ் ராம்குமாரை ஒதுக்கிவிட்டு கார்த்திக் நரேனுடன் திடீரென கைகோர்த்து விட்டாராம். இதனால் மிகவும் வருத்தத்தில் உள்ளார் ராம்குமார். இருந்தாலும் எப்போது கதையை ரெடி செய்தாலும் தனுஷ் நடிக்க தயார் என கூறி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.\nதாமரைபாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவுஇல்லம் கட்டப்படும்-எஸ்.பி சரண்\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்க்கு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரை பக்கத்தில்...\nபலத்த பாதுகாப்புடன் மும்பை சென்ற நடிகை கங்கனா ரணாவத்…\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்புகளுக்கிடையே Y+ பாதுகாப்போடு மும்பைக்கு சென்றார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தின் சமீபத்திய பேச்சு பேசு பொருளாக மாறியது. சுஷ்காந்த் சிங்கின் தற்கொலையைத் தொடர்ந்து...\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கடிதம்\nதயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே இனிமேல் திரைப்படங்களை வெளியிட முடியும் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்கில் பொருத்தப்பட்டுள்ள கியூப் மற்றும்...\nவிஜய்யை தொடர்ந்து சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்\nதமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், ஒருபுறம் ஆளும்கட்சியும் மறுபுறம் எதிர்க்கட்சியும் இருக்க, இடையில் ரஜினி, கமல் போன்ற...\nகோலிவுட்டில் புதுமைகள் நிகழ்த்தவிருக்கும் நயன்தாரா\nகோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இனையாக பேரும் புகழும் கொண்ட நாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர்...\nதிரையிலும் ஜோடியாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா…\nசூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும்...\n‘ஆதிபுருஷ்’ படத்தில் ஹீரோயினாகும் பாலிவுட் நடிகை\nராமயணக் காவியத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்க உள்ளனர், படத்தின் பட்ஜெட் 500 கோடி என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக...\nபொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’. புது ரிலீஸ் தேதி இதோ\nஷூட்டிங்க்கை துவங்கும்படி சிவாவுக்கு உத்தரவிட்டது சன் பிக்ச��்ஸ் நிறுவனம். ‘அண்ணாத்த’ படம் மூலமாக இணைந்தது சிவா - ரஜினி கூட்டணி. கோலிவுட்டில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்...\nகாசுக்காக இப்படி ஒரு முடிவெடுத்தாரா லாஸ்லியா.\nவிஜய் டிவி ஒளிப்பரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்தது விஜய் டிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/29/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2020-09-27T16:25:56Z", "digest": "sha1:WQGB6FY7CRIL2R6RLHNWSBAV5K5IDBKI", "length": 8050, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "தகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல் - Newsfirst", "raw_content": "\nதகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல்\nதகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல்\nகடந்த சில நாட்களாக பல்வேறு கருத்துக்களை பலர் சமூக வலைத்தளங்களில் வௌியிட்டு வந்தனர்.\nஉளரீதியாக பாதிக்கப்பட்ட அவ்வாறான நபர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் நாட்டையும் குழப்பும் நோக்கில் செயற்பட்டு வந்தனர்.\nஇதனடிப்படையில், நேற்று மாலை இவ்வாறானதொரு செயற்பாடு பதிவாகியது.\nஅதாவது வேறொரு ஊடகத்தின் பெயரை குறிப்பிட்டு குறுந்தகவல் அடங்கிய பொய்யான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.\nஅனைத்து ஊடகங்களும் மக்களுக்கு சரியான தகவலை வழங்கும் நோக்கிலேயே செயற்படுகின்றன.\nஅந்த வகையில், நியூஸ்பெஸ்ட், அத தெரண, ஹிரு மற்றும் அரச ஊடகம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் ஊடாக உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை மாத்திரமே நீங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதுவீர்கள் என நாம் நம்புகின்றோம்.\nஅனைத்து ஊடகங்களும் மக்களுக்காக சரியான தகவல்களை வழங்கவே முயற்சிக்கின்றன என்பதையும் நாங்கள் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகின்றோம்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரச ஊடகங்களில் வௌியிடப்படும் செய்திகளை மாத்திரமே கருத்திற் கொள்ளுமாறு நாம் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.\nஅரச விருது வழங்கல் விழா\nநல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் அங்குரார்ப்பணம்\nகண்டி தீ விபத்து: ராம்ராஜின் குடும்பத்தினருக்கு நியூஸ்பெஸ்ட் அமோக வரவேற்பு\nதிறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்\nசிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட்டது\nஅரச விருது வழங்கல் விழா\nநல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம்\nராம்ராஜ் குடும்பத்தினருக்கு நியூஸ்பெஸ்ட் வரவேற்பு\nதிறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள்...\nசிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட...\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது\nபிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயம்\nதிருகோணமலையை வந்தடைந்த கப்பலின் 17 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஆர்மேனியா - அஸர்பைஜான் இடையே மோதல்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/5176", "date_download": "2020-09-27T16:51:47Z", "digest": "sha1:PRZ2F5DXIDCJXXMHARPWLPINMHECAN5Y", "length": 9486, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "அரசியின் கொட்டாவி(தெனாலி ராமன் )", "raw_content": "\nஅரசியின் கொட்டாவி(தெனாலி ராமன் )\nஅரசியின் கொட்டாவி(தெனாலி ராமன் )\nதிருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.\nஅம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.\nஅம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை\" என்று வருந்தினாள்.\nதெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.\nஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.\nதெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து \"பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது\" என்றான்.\nமன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் \"விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்\" என்றான்.\nமன்னருக்கு கோபம் வந்துவிட்டது. \"ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா\n\"வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா\" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.\nமன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்\nபின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.\nஆறு பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாணராமன்\nஆசிய நோபல் பரிசான ராமன் மக்சாசே விருதைப் பெறுகிறார் இலங்கைத் தமிழ்ப் பெண்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nத���ுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-marundeesar-temple-t-idayaaru/", "date_download": "2020-09-27T16:07:10Z", "digest": "sha1:QW42IUI6RODAEHEKGW56PWKXEPCDH6PA", "length": 7095, "nlines": 102, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Marundeesar Temple- T. Edayar | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ மருந்தீசர் கோயில் -T . இடையர்\nதாயார் : ஞானாம்பிகை ,சிற்றிடை நாயகி\nதல விருச்சகம் : மருதமரம்\nதல தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம் அம்மன் சன்னதியில் கிணறாக\nஊர் : திரு இடையாறு\nதேவார பாடல் பெட்ரா தலங்கள் 274 இல் இத்தலம் 224 வது தலமாகும் . நாடு நாட்டு தேவார சிவத்தலங்களில் 13 வது தலமாகும் .\nஎட்டாம் நூற்றாண்டில் ஒரிசா மன்னர்களால் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து சாளுவ நரசிம்ம மன்னர்களால் திரும்பவும் கட்டப்பட்ட கோயிலாகும் . இங்குள்ள கல்வெட்டுகளில் இக்குறிப்பு உள்ளது.\nமாசி மாதம் 15 , 16 தேதிகளில் மாலை 5 .00 இருந்து 5 .15 வரை சூரிய கதிர் இறைவனின் மேல் விழுகிறது .\nமேற்கு திசையை நோக்கிய சுயம்பு லிங்கம் ஆகும் .\nசோமஸ்கந்தர் அமைப்பில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் முருகனே நடுவில் இருப்பார் ஆனால் இங்கே பாலகணபதி குழந்தை வடிவில் குழந்தைகளுக்கு புடித்த லட்டு மற்றும் பலா சுளையுடன் காணப்படுகிறார் இவருக்கு ‘பலாச்சுளை’ கணபதி என்ற பெயர் உண்டு.\nமருத மறை ஞானசம்பந்தர் அவதார தலம்.\nசிவா பெருமான் பார்வதி தேவியருக்கு சிவ ரகசியத்தை சொல்லும்போது சுகப்பிரம்ம மகரிஷி கிளி வடிவில் அதை ஒட்டு கேட்டார் அதை கண்ட இறைவன் அந்த முகத்துடனே பூலோகத்தில் பிறப்பாய்என்று சாபம் இட்டார் ,அவர் இந்த இடத்தில வேதவியாஸருக்கு மகனாக பிறந்து இங்குள்ள மருதமரத்தில் தவம் இருந்து சாப விமோசனம் பெற்றார் .\nமேற்கு நோக்கிய இறைவன் கிழக்கு நோக்கிய அம்பாள் சன்னதி உள்ள தலங்களை ‘கல்யாணக்கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு’ என்பார்கள் ஆதலால் இத்தலத்தில் திருமண நாள் தள்ளி போகிறவர்கள் மாலை எடுத்துவந்து இறைவன் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் சாய்த்து வேண்டிக்கொண்டால் திருமணம் நிச்சயம் நடக்கும் .\nஇக்கோயிலில் அகத்தியர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் அகத��தீஸ்வரர் என்ற பெயரோடு தனி மண்டபத்தில் உள்ளது .\nதிருக்கோயிலூர் இருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் T . இடையாறு என்ற இந்த ஊர் உள்ளது .மிக அருகிலேயே கோயில் அமைந்துள்ளது .\nஅருகில் உள்ள கோயில்கள் :\nஇவூரின் அருகிலேயே பாடல் பெற்ற தலங்கள் உள்ளன .\n1 . கிருபபுரீஸ்வரர்- திருவெண்ணெய் நல்லூர்\n2 . சிவலோகநாதர்- திருமுண்டீஸ்வரம்\n1 .திருவிக்ரம ஸ்வாமி – திருக்கோயிலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-27T16:40:14Z", "digest": "sha1:JDEWCAPVU3N7WY3JULYI4JIZBTF5GTZ6", "length": 14249, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "வில்லி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்\nநான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ\nமஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்\nதிறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் 'அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு' என்று கேட்கவில்லை. 'என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா' என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள். [மேலும்..»]\nமஹாபாரத உரையாடல்கள் – 005 கர்ணன்\nஇன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன். எதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ���ன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. [மேலும்..»]\nமஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்\nகர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன். [மேலும்..»]\nமஹாபாரத உரையாடல்கள் – 003 கர்ணன்\nஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nநேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nசோ: சில நினைவுகள் – 1\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nஅமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\n[பாகம் 22] அமுதாக மாறிய மது\nநதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-z4-and-honda-city.htm", "date_download": "2020-09-27T17:54:05Z", "digest": "sha1:5R3IUMMFP7DHR5TACI2QHDWMPUPCN6YY", "length": 36170, "nlines": 750, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்4 விஎஸ் ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்சிட்டி போட்டியாக இசட்4\nஹோண்டா சிட்டி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nஹோண்டா சிட்டி போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ இசட்4 அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ இசட்4 ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 66.0 லட்சம் லட்சத்திற்கு பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 10.89 லட்சம் லட்சத்திற்கு வி எம்டி (பெட்ரோல்). இசட்4 வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1498 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இசட்4 வின் மைலேஜ் 14.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 24.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\n9.0 ஜெ எக்ஸ் 18\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மிசானோ ப்ளூ மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைமத்திய தரைக்கடல் நீலம்சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக்உறைந்த சாம்பல் II உலோகம்பனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர் மெட்டாலிக்+3 More பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர���பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ இசட்4 மற்றும் ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் இசட்4 ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nக்யா Seltos போட்டியாக ஹோண்டா சிட்டி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன இசட்4 மற்றும் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-25-10", "date_download": "2020-09-27T17:56:36Z", "digest": "sha1:Q32SEOELAQB22Z4IFIBUN7WW3LYM5N6L", "length": 28200, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர ���குதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 25,2010 To அக்டோபர் 31,2010 )\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா செப்டம்பர் 27,2020\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n2 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 541 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : அமர்ந்திருக்கும் கருடன்\nசிறுவர் மலர் : தலைமை பண்பு பயிற்சி\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் 214 காலியிடங்கள்\nவிவசாய மலர்: தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\nநலம்: கேன்சர் செல் எப்படி உருவாகிறது\n1. இந்த வார டவுண்லோட் - ட்ரூ பர்னர் 1.1.\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nசிடி, டிவிடி மற்றும் புளுரே சிடிக்களில் பைல்களைப் பதிவதற்கான, அண்மையில் மேம்படுத்தப்பட்ட, புரோகிராம்கள் குறித்து, இணையத்தில் உலா வந்த போது, நமக்குக் கிடைத்தது ட்ரூ பர்னர் 1.1 (True Burner 1.1) பதிப்பு. இது இலவச கோப்புகள் பதியும் மற்றும் காப்பி செய்திடும் தொகுப்பாகும். பேக் அப் எடுப்பவர்கள், அதிக அளவில் டேட்டா காப்பி செய்பவர்கள், ஆடியோ மற்றும் எம்பி3, வீடியோ பைல்கள் கொண்ட சிடி ..\n2. ஸோன் அலார்ம் பயர்வால்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nபல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்துத் தகவல் தரும் நீங்கள், பயர்வால் பணியினை மேற்கொள்ளும் தொகுப்புகள் குறித்தும், ஒரு பயர்வால் தொகுப்பினை எப்படி நம் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பாக அமைக்க வேண்டும் எனவும் எழுத வேண்டும் என திருப்பூரில் சிறு தொழில் சேவை மேற்கொள்ளும் வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். இவரின் வேண்டுகோளை மனதில் கொண்டு கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. ..\n3. டெல் ஸ்ட்ரீக் டேப்ளட் பிசி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nஇந்தியாவில் டெல் ஸ்ட்ரீக் டேப்ளட் பிசி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.34,990. இதன் கவர்ந்திழுக்கும் தோற்றம் மற்றும் வசதிகளைக் கருத்தில் கொள்கையில், இந்த விலை சரியே என எண்ணத் தோன்றும். இது டேப்ளட் பிசி மட்டுமல்ல. இதில் ஒரு ஸ்மார்ட் போனுக்குரிய அனைத்து வசதிகளும் உள்ளன. டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனத்தின் போஸ்ட் பெய்ட் இணைப்புடன்தான் இது விற்பனை செய்���ப்படுகிறது. ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nபாட்நெட்(Botnet) என்னும் வைரஸ் புரோகிராமினை, அடக்கித் தடுப்பது பெரிய வேலையாய் உள்ளது. இந்த வகை வைரஸ்கள் தாக்கும் வழிகள் பலவாய் அமைந்துள்ளன. எனவே இதனை எதிர்க்கும் புதிய வழி ஒன்று குறித்து மைக்ரோசாப்ட் எண்ணி வருகிறது. இந்த பாட்நெட் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சார்னி, இதற்கான மாற்று வழியினை அறிவித்துள்ளார். பாட்நெட் பாதித்த கம்ப்யூட்டர்களை, இணைய இணைப்பில் ..\n5. கூகுளில் என்ன புதிது \nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nசாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New என்று ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ..\n6. வேர்டில் படுக்கைக் கோடுகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nவேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், ..\n7. போலியான டவுண்லோட் கேட்கம் பாப் அப்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nவைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை உருவாக்கி வரும் சைமாண்டெக் நிறுவனம், அண்மையில் எச்சரிக்கை ஒன்றின, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கியுள்ளது. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, நம் கம்ப்யூட்டர்களுக்குள் தள்ளுபவர்கள், புதிய உத்தி ஒன்றினைக் கையாள்கின்றனர். இதன்படி, நாம் ஏதேனும் ஓர் இணைய தளத்தில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கையில், திடீரென ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nநம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் ..\n9. கம்ப்யூட்டர் இயங்கக் காத்திருக்க வேண்டாம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், அதன் பயாஸ் செட் அப் இயங்கி, நான் தயார் என்று, அதன் வேலைக்குத் தயாராகச் சில விநாடிகள் அல்ல, நிமிடங்களே ஆகின்றன. விரைவாக ஒன்றை முடிக்க வேண்டும் என விருப்பப்படுபவர்களுக்கு, இந்த இயங்கத் தயாராகும் நேரம், ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில், ஒரு புதிய தொழில் நுட்பம் தயாராகிவிட்டது. கடந்த 25 ..\n10. ஒரிஜினல் பைலில் திருத்தம் வேண்டாம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அனைத்திலும், அவற்றின் கோப்புகளைக் கையாள்கையில், பல திருத்தங்களை மேற்கொள்கிறோம். அவற்றோடு அவ்வப்போது சேவ் செய்திடுகிறோம். சேவ் அஸ் என புதிய பைல் பெயரில் சேவ் செய்திடாமல், பழைய பெயரிலேயே இந்த திருத்தங்களை மேற்கொள்கிறோம். பழைய சொற்கள், அல்லது வரிகளை நீக்குகிறோம். சிறிது நேரம் கழித்து, அடடா, பழைய வரிகளே நன்றாயிருந்திருக்குமே என்று ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nஆர்குட் சமுதாய இணைய தளத் தினை அதிகம் பயன்படுத்து பவர்கள் பிரேசில் நாட்டு மக்கள். அடுத்தபடியாக, இந்தியாவில் தான் ஆர்குட் தளவாசிகள் அதிகம்.* மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து ..\n12. இந்த வார இணைய தளம் இணையத்தில் இலவச நூல்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் அண்மையில் என்ற முகவரியில் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் முகவரி: http://sciencebooksonline.info. . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம் உள்ள பிரிவில் Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine மற்றும் Physics என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனை��் ..\n13. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா - ஆ. பிரகாஷ், விழுப்புரம்பதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான். ஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும். ..\n14. ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nசிக்க வைக்கும் தூண்டில்கள் கட்டுரையில் உள்ள பாரா தலைப்புகளை மட்டும் பெரிய பிரிண்டாக எடுத்து, அலுவலகத்தில் ஒட்டி வைத்துள்ளோம். எச்சரிக்கைக்காக. - செ. மூர்த்தி, கோவைபி.டி.எப். முகமூடியுடன் வைரஸ் என்பது புதிய செய்தியாக உள்ளது. வைரஸ் வரும் வழிகள் தான் எத்தனை. எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி.- டி.என். ஆல்வின் சாமுவேல்ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்பின மைக்ரோசாப்ட் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vne-18-1/", "date_download": "2020-09-27T16:41:41Z", "digest": "sha1:UFRIH34NR2ODSCUZCSAX2YJM6JJA3YF6", "length": 37818, "nlines": 202, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VNE 18 (1) | SMTamilNovels", "raw_content": "\nதயக்கமாக வீட்டினுள் நுழைந்தாள் பிருந்தா. இரவு கார்த்திக் அழைத்தது முதலே அவளால் வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளும் கடந்த மூன்று நாட்களாக மஹாவின் எண்ணுக்கு அழைத்த வண்ணம் இருந்தாள். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமலே போக, அவளுக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.\nஇப்படி எப்போதுமே செய்தவள் இல்லை மகாலட்சுமி. பிசி என்றால் கூட அதையும் சொல்லிவிட்டு பின்னர் அழைத்து பேசும் பழக்கம் கொண்டவள்.\nஅவர்களுக்குள் அது ஒரு பெரிய விஷயமும் அல்ல. ஆனால் இந்த மூன்று நாட்களில், ஒரு முறை கூட அழைப்பை அட்டென்ட் செய்யாமல் இருக்கும் போதே ஏதோ பிரச்சனை என்று உணர முடிந்தது.\nஆனால் என்னவென தெரியவில்லை. பைரவியுடன் நல்ல பழக்கம் இருக்கிறது தான் என்றாலும், அவர் அளவாகத்தான் பேசுவார். எப்போதுமே அளவை தாண்டி பழகிவிடக் கூடியவர் இல்லை. கிருஷ்ணம்மாள் அதற்கு நேர் எதிர்.\nபிருந்தா அவருக்கு இன்னொரு பேத்திதான் என்ற அளவில் அவரது பாசமான அணுகுமுறை இருக்கும். அதற்காக பைரவியை குறைத்து சொல்லிவிட முடியாது. திருமணமாகாத மகன் இருக்கும் போது மகளது தோழியை அளவாகத்தான் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.\nஅவரை புரிந்து கொண்டு, பிருந்தாவும் ரொம்பவும் குறைவாகத்தான் வீட்டிற்கு வருவதும். பைரவியின் முன் கார்த்திக்கை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பார்க்கும் ரகசிய பார்வை மட்டுமே. அதிலும் பார்வை மாறுபாட்டை காட்டிவிட மாட்டாள்.\nஅதிலெல்லாம் வெகு கெட்டி இவள்\nகார்த்திக்கை பிடித்ததற்கும் கூட ஒருவகையில் மஹா தான் காரணமும்\nமஹாவின் அண்ணன் என்பதுதான் முதல். அதற்கு பின் வந்தது தான் அவன் மேல் கொண்ட ஈர்ப்பெல்லாம். மஹா எப்படி பிருந்தாவை பிரிய முடியாமல் மருத்துவம் படிக்க முடிவு செய்தாளோ, அதுபோலத்தான் பிருந்தாவும்.\nகார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் மஹாவை பிரிய நேரிடாது தானே என்ற சிறு பிள்ளைத் தனம் மட்டுமே அவளது பதின்ம வயதில். அவளது எண்ணத்தை தோழியிடம் கூறவில்லை என்றாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவளது மனதுக்குள் செழித்து வேர்விட்டு வளர்ந்தது இவ்வெண்ணம்\nஆனால் கார்த்திக் எப்போதும் அவளை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. எப்போதாவது பிருந்தா வந்தாலும் கூட, அந்த இடத்தில் அவன் இருந்ததில்லை. பைரவியின் பார்வை வேறுபாட்டை அறிந்தவன், சப்தமில்லாமல் நகர்ந்து விடுவான். பைரவி இல்லாத சந்தர்ப்பத்தில் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் இல்லை.\nஎப்போதாவது பாட்டியிடம் ஏதாவது கதையடித்துக் கொண்டிருக்கும் போதும், மஹாவும் பிருந்தாவுமாக சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பத்தில், கார்த்திக்கும் மஹாவும் அடித்துக் கொள்வதை பார்க்கும் போதும் அவளையும் அறியாமல் கார்த்திக்கை சுவாரசியமாக பார்த்து வைப்பதை ஓரிரு முறை அவனும் கண்டிருக்கிறான்.\nஆனால் அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டுவிடும் பிருந்தா, வெகு இயல்பாக பேச்சுக்குள் நுழைந்து விடுவாள், தான் கண்டது பொய்யோவென கார்த்திக் எண்ணுமளவு\nஆனால் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருந்த அவளை சட்டென வேறு மாதிரியாக கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை\nஅதையும�� பிருந்தா புரிந்து வைத்திருந்தாள். ஆனாலும் செழித்து வளர்ந்த காதல் பயிரின் வேரில் அவளே வெந்நீரை ஊற்றுவாளா அவளால் முடியவில்லை. எப்போதும் முடியாது\nஅவனாக புரிந்து கொள்ளட்டும்… இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள், மஹா அவளது மனதை கண்டுகொள்ளும் வரை\nஎப்போது தோழியே அவளது மனதை கண்டுகொண்டாளோ, அன்றைக்கு ஏனோ மனம் விசித்திரமாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. மறைத்து மறைத்து அழகு பார்த்த காதல், தோழியின் வாய்வழி அங்கீகாரத்தால் அவளை விண்ணில் பறக்க செய்தது.\nஅதற்கு பின் அவ்வப்போது இவளை கலாய்த்துக் கொண்டுதான் இருப்பாள் மஹா. அதுவரை பதிலுக்கு பதில் பேசும் பிருந்தா, கார்த்திக்கின் பேச்சை எடுத்து விட்டால் வெட்க சிரிப்போடு மௌனமாகி விடுவாள். அதை பார்க்கும் மஹாவுக்கு மேலும் அவளை கலாய்க்கும் மூட் வந்துவிடும்.\nமஹாவின் அந்த சிரிப்பும், பேச்சுமில்லாமல் கடந்த மூன்று நாட்களாக பிருந்தாவால் சரியாக உண்ணக் கூட முடியவில்லை. ஏனென்று யாரையும் கேட்க முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு கார்த்திக்கின் அழைப்பு பாலைவனச் சோலையாகியது.\nசெல்பேசியில் ஒளிர்ந்த கார்த்திக்கின் பெயரை பார்த்தபடியே இருந்தவளுக்கு, அவன் அழைக்கிறான் என்பதே சில நொடிகள் கழித்துத் தான் மண்டையில் உறைத்தது.\n’ நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கத்தான் தோன்றியது. தனக்குத் தானே கொட்டிக் கொண்டு அவனது அழைப்பை ஏற்றவள், அவனது சோர்ந்த குரலில் துணுக்குற்றாள்.\n” அவனது குரலில் ஏதோ ஒன்று காணமல் போயிருந்ததை அடுத்த நொடியே உணர்ந்து கொண்டவளுக்கு மனம் படபடத்தது.\n“ம்ம்… சொல்லுங்க…”அந்த படபடப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவள் கேட்க,\n“நான் கார்த்திக்… மஹா அண்ணன்…” என்று விளக்கத்தை வேறு அவன் கூறியது அவளுக்குள் புன்னகையை விதைத்தது.\nஅவனிடம் அவளது எண் எப்படி வந்தது என்று அவள் அப்போது யோசிக்கவில்லை. அவனது எண் எப்படி அவளுக்கு தெரியும் என்று அவனும் யோசிக்கவில்லை. ஏனென்றால் கார்த்திக் அதுவரை எதற்கும் அவளை செல்பேசியில் அழைத்ததில்லை. அவளும் எதற்காகவும் கார்த்திக்கை அழைத்ததுமில்லை. நின்று பேசியதும் கூட இல்லையெனும் போது மற்றதெல்லாம் எங்கே\n“தெரியுங்…” என்பதோடு நிறுத்தினாள். அண்ணாவென்று அழைக்க ���ேண்டுமா என்று போராடியது மனம். முடியாது என்றவள், அதை காட்டிக் கொள்ளாமல் கேட்க,\n” அவளால் சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. எதற்காக தந்தையை கேட்கிறான் இவன்\n“அவர் கிட்ட பேசணும்… கொஞ்சம் கொடுக்கறியா பிருந்தா\n“அப்பா அவுட் ஆஃப் கண்ட்ரி… கான்பரென்ஸ்காக ஜெனீவா போயிருக்காங்க…” என்று சிறிய குரலில் கூற,\n“ஓஓ…” என்று ஏமாற்றமாக ஒலித்த அவனது குரல், அவளது மனதைப் பிசைந்தது.\n மகாவும் மூணு நாளா என்னோட போனை அட்டென்ட் பண்ணலை… ஏதாவது பிரச்சனையா” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான்” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான் கார்த்திக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடமாவது தன்னுடைய துக்கத்தை சொல்லி வெடித்து அழ வேண்டும் போல தோன்றியது\nதந்தையின் உடல்நிலை இருக்கும் நிலையில் அவரிடம் எப்படி சொல்ல பைரவி எப்படியோ விஷயத்தை வாங்கிவிட்டார் தான்… ஆனால் அவருக்கே தான் அல்லவா தைரியத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். பாட்டி, சொல்லவே தேவையில்லை. தனக்கு முன் அவர் கரைந்து விடுவார்.\nஅவனது தைரியம் அனைத்தும் மஹா மட்டுமே சந்தோஷமோ துக்கமோ, தங்கையிடம் பகிர்ந்து மட்டுமே பழக்கம் அவனுக்கு\nஇப்போது துக்கமே அவள் இல்லாதது தான் எனும் போது யார் தோளில் சாய\nஒரு நிமிடம் மௌனமாகவே லைனில் இருக்க, அந்த நீண்ட நொடிகள் பிருந்தாவின் மனதை ரணப்படுத்தியது, காரணம் என்னவென தெரியாமல்\n“கார்த்திக்…” மென்மையான அவளது அழைப்பு, கார்த்திக்கை ஏதோவொரு வகையில் உயிர்க்க செய்தது… ரணத்தை மயிலிறகு கொண்டு தடவியது போலிருந்தது.\nஅவளது பார்வைகளையும், அதன் அர்த்தத்தையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவர்களுக்குள் அதுவரை காதலை உரைத்துக் கொள்ளவும் இல்லை. உறுதிபடுத்திக் கொள்ளவும் இல்லை.\nநடுவில் இருந்த அந்த மெல்லிய இழையை உணர்ந்து இருந்தாலும், கூட்டை உடைத்து வெளியே வர இருவருமே முயலவில்லை.\nஆனால் அந்த நொடியில், அவளது ஒற்றை அழைப்பில் அவன் உணர்ந்த உணர்வும் உண்மையும் வேறு யுகம் யுகமாக சேர்ந்து பயணித்த ஆன்மாவின் அழைப்பாக உணர்ந்தான். கண்களை மூடி, அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டவனுக்கு ஏதோ ஒருவகை இளைப்பாறுதல் கிடைத்தது போலிருந்தது.\nஆனாலும் மௌனத் திரையை விலக்க முயலவில்லை அவன்\n“வீட்ல கொஞ்சம் ப்ராப���ளம்…” என்று தயக்கத்தோடு அவன் கூற, அவளுக்கோ பதற்றம். பிரச்சனை என்றால் தன்னுடைய போனை மஹா எடுக்க முடியாத அளவுக்கா\nதலை சுற்றுவது போலிருந்தது. ஆனாலும் முயன்று கால்களை இறுக்கமாக தரையில் அழுத்தினாள். இப்போது பதட்டமடைவது எந்த வகையிலும் சரியாகாது, எதையும் சரிப்படுத்தாது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள்,\n“நான் இப்ப கிளம்பி வரட்டா” இரவு நேரம் தான். ஆனால் மஹாவுக்கு பிரச்சனை என்றபோது அவளால் அங்கே நிற்க முடியவில்லை. மனம் பதறியது. அதோடு கார்த்திக்கின் சோர்ந்த குரல் வேறு அவளை அலைகழித்தது.\n“ம்ஹூம்… வேண்டாம்… வீட்ல யாரும் இல்ல… எல்லாரையும் கொடைக்கானல் அனுப்பியிருக்கேன்…” அவசரமாக மறுத்தான்.\n“அப்படீன்னா அம்மாவுக்கு நான் கால் பண்ணட்டா\n“இல்ல… முடியாது…” கார்த்திக்கு குரல் உடையும் போல இருந்தது. பெரிதும் முயன்று தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றான்.\n” அவளும் விடாமல் கேட்க, பதில் கூற திணறினான்.\n“பிருந்தா… அப்பா எப்ப வருவாங்க\n“நீங்க சொல்லுங்க கார்த்திக்… அப்பாவை அப்புறம் பார்க்கலாம்… நீங்க பேசறது சம்திங் என்னமோ சரியா இல்லாதது மாதிரி இருக்கு…” குரல் அனிச்சையாக நடுங்கியது அவளுக்கு.\n“இல்ல… சொல்றதை புரிஞ்சுக்க…” பெயர் தெரியாத ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து வயிற்றுக்குள் உருண்டது அவனுக்கு\n“ப்ளீஸ்… என்ன விஷயம் சொல்லுங்க… நீங்க இந்தளவு உடைஞ்சு போய் பேசி நான் கேட்டதில்லை…” கண்களில் நீர் திரள கேட்டாள் பிருந்தா.\n” பெரும் தயக்கத்தோடு எல்லையை கடந்து கொண்டிருந்தான். ஏனென்றால் அனைத்தையும் தாண்டி சுமைதாங்கியாக அவள் அப்போது அவனுக்கு தேவைப்பட்டாள்.\nஒரு ஆண் எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் சுமப்பான், அவனது குடும்பத்திற்காக, பின்னணியில் அவனுக்கு ஒரு சுமைதாங்கி இருக்கும் பட்சத்தில் அங்கே பெண் சுமைதாங்கியாகிறாள்… அவனுக்கு இளைப்பாறுதலை கொடுக்கிறாள்.\nஅதற்காக யாரோ ஒருவரிடம் அந்த இளைப்பாறுதலை அவன் எதிர்பார்க்க முடியாது. இவள் தான் நமக்கு யாதுமாகியவள் என்று மனம் உணர்கின்ற அந்த தருணத்தில் அது நிகழக்கூடும்.\nகார்த்திக்கு அது நிகழ்ந்துக் கொண்டிருந்தது. பிருந்தா அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கண் பாராமல், கதை பேசாமல், தொட்டு உணராமல் வெறும் உணர்வுகளால் அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.\nஎப்போது விடியுமென காத்திருந்து மஹாவின் வீட்டுக்கு கிளம்பி விட்டாள் பிருந்தா.\nகதவு திறந்தே கிடந்தது. அவ்வளவு காலையிலேயேவா கார்த்திக் எழுந்துவிட்டான் என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் அறியவில்லை. உறங்கினால் தானே எழுவதற்கு\nவிடிய விடிய உறங்காமல் சோபாவில் தவம் கிடந்தவனுக்கும் தெரிந்திருந்தது. தான் உறங்காமல் இருப்பதாலோ, உண்ணாமலிருப்பதாலோ எதுவும் நடந்துவிட போவதில்லை என்று.\nமெல்லிய கொலுசு சப்தத்தை கேட்டு நிமிர்ந்தவனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, பிருந்தாவுக்கு சகலமும் ஆட்டம் கண்டது.\nகண்களில் நீர் திரள அவனிடம் சென்றவள், அருகில் அமர்ந்து கைகளை பிடித்துக் கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.\n“ஏன் இப்படி பண்றீங்க கார்த்திக் இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா” என்று கேட்டவளுக்கு தெரியாது என்ன பிரச்சனை என்று” என்று கேட்டவளுக்கு தெரியாது என்ன பிரச்சனை என்று ஆனாலும் கார்த்திக் உறங்காமலிருப்பதும் உண்ணாமலிருப்பதும் அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.\n“மஹா எங்க இருக்கா… எப்படி இருக்கான்னு தெரியாம எப்படி என்னால நிம்மதியா தூங்க முடியும்” அதுவரை பொறுமையாக இருந்தவன், அவளிடம் வெடிக்க, அதை கேட்டு ஷாக்கடித்தது போல அவனை பார்த்தாள் பிருந்தா.\n” குரல் வெளியே வர முடியாமல் சண்டித்தனம் செய்தது.\n“நம்ம படத்துக்கு பைனான்ஸ் பண்ணவனுக்கு நாம இன்னும் பணத்தை செட்டில் பண்ணலை… அதுக்காக…” ஒவ்வொரு வார்த்தையாக தயங்கியபடி ஆரம்பித்தவன், நிறுத்திவிட்டு அவளது முகத்தை நோக்கினான்.\n” அவளது குரல் வெகுவாக உள்ளே சென்றிருந்தது. அதிர்வை சமாளிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.\nஅவளுக்கு புரியவில்லை. கஸ்டடி என்பதன் அர்த்தத்தை அவள் எப்படி அறிவாள்\n” புருவத்தை நெரித்துக் கொண்டு அவள் கேட்ட தோரணையில் அவனுக்கே சொல்ல தயக்கமாக தானிருந்தது. தவறு அவன் பக்கமும் உள்ளதே அந்த ராட்சசன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சற்று ஏமாந்து தான் விட்டான் அல்லவா. ஆரம்பத்திலேயே இறுக்கி பிடித்து படப்பிடிப்பை முடித்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதோ என்ற குற்ற உணர்வும் ஆட்டிப்படைத்தது.\nஅதோடு கார்த்திக் செய்த மன்னிக்க முடியாத தவறு அந்த ���ாட்சசனிடம் பணத்தை பெற்றது.\nஅந்த ஒரு காரணம் தான் அவனது தங்கையை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது அல்லவா\n“பணத்தை கொடுத்தாத்தான் மஹாவ விடுவானாம்…” தலைக்கு கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு அவன் கூற, அந்த அதிர்ச்சியை பிருந்தாவால் தாளவியலவில்லை.\n” என்றபடி சட்டென எழுந்து கொண்டாள்.\nஇரத்தம் ஜிவ்வென முகத்துக்கு பாய, உள்ளுக்குள் நடுங்க தொடங்கியது. யாருக்கும் சிறு கஷ்டத்தை கூட தர கூடாது என்று எண்ணுபவளாயிற்றே அவளது மகாலக்ஷ்மி.\n“மூணு நாளாச்சு பிருந்தா… எல்லா பக்கமும் பணத்துக்கு நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்… அப்பா கிட்ட ரொம்ப சொல்ல முடியல… ஹார்ட் வீக்… அம்மாக்கு மட்டும் தான் நேத்து சொன்னேன்… சொன்னதுல இருந்து அழுது கரைஞ்சுட்டு இருக்காங்க… நான் என்ன பண்ணன்னே தெரியல…”\nதலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. கண்ணீர் உடைப்பெடுக்க காத்திருக்க, வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவின் நிலையை சொல்ல முடியவில்லை.\nஅவளது ஒரே தோழி. ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததில்லை, கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாக\nகிண்டர்கார்டனில் இருந்து ஒரே வகுப்பு. ஒற்றுமை மாறாத நட்பு. கார்த்திக்கை மணந்து கொண்டால் கூடவே இருக்கலாம் என்று எண்ணுமளவான நட்பு\nஅவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுத்தது.\nஆனால் அவையெல்லாம் ஒரு சில நொடிகள் தான். அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டாள் பிருந்தா. அவளது இயல்பான தெளிவான மனதிடத்துக்கு வந்து விட்டாள்.\nகண்களை துடைத்துக் கொண்டு கார்த்திக்கை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.\n“டோன்ட் வொர்ரி கார்த்திக்… தைரியமா இருங்க… கண்டிப்பா மஹா பயந்துட்டு இருக்க மாட்டா… அப்படிப்பட்ட ஆளும் இல்ல அவ… யாரா இருந்தாலும் ஓட ஓட விரட்டற ஆள் அந்த பக்கி… உங்க தங்கச்சி கிட்ட சிக்கின ஜீவனை நினைச்சு பாவப்படுங்க…” தன்னுடைய நடுக்கத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு புன்னகைத்தபடி நகைச்சுவையாக பேசி அவனது மனதை மாற்ற முயன்றாள்.\n“எனக்கும் தெரியும்… ஆனா மஹா இன்னமும் எனக்கு சின்ன குழந்தை தான் பிருந்தா…”\n“தெரியுமே… அவ வந்ததுக்கு அப்புறம் அவளை தொட்டில்ல போட்டு தாலாட்டுங்க… பப்பு புவா ஊட்டுங்க…. ஆனா இப்ப போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க… நான் கிட்சன்ல என்ன இருக்குன்னு பார்க்கறேன்…” என்றபடி அவனது கையை பற்றி எழுப்பி விட, அவளையே பார்த்தபடி இருந்தான் கார்த்திக்.\n” ஆதூரமாக கேட்டவளை விட்டு பார்வையை நகர்த்தாமலிருந்தான்.\nஇருவரும் அதுவரையுமே காதலை சொல்லிக் கொள்ளவில்லையே. ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தி தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன\n“ஹேய்… இதெல்லாம் சின்ன மேட்டர் மா… இன்னும் லைப் முழுக்க எவ்வளவோ சவால்களை நாம பார்க்கணும்… உடைஞ்சு உக்கார்ந்துட்டா என்னாகறது இப்படி சாப்பிடாம தூங்காம வீட்டை காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன இப்படி சாப்பிடாம தூங்காம வீட்டை காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… இப்ப எந்திரிங்க…”\nமிகத் தெளிவாக உரைத்தபடி அவனை எழுப்பி விட்டவளின் கண்களை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு வகையில் இளைப்பாறுதல் கிடைத்தது. அவனை அனுப்பிவிட்டு விட்டாளே தவிர, மஹாவுக்காக மனம் துடித்தது. கார்த்திக் இந்தளவு உடைந்து போயிருக்கிறான் என்றால் விஷயம் எந்தளவு மோசமாக இருக்க வேண்டும் என்றும் புரிந்தது. அதோடு தோழியின் நேர்மையான இயல்பையும் துடுக்கான குணத்தையும் அறிந்தவளுக்கு அவள் இன்னமும் வம்பை வாங்கி வந்துவிட கூடாதே என்றும் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.tv/valaitamil-2535.html", "date_download": "2020-09-27T17:00:36Z", "digest": "sha1:XR2PDLOI54N2XOUNZQ46MXKTCQDFULOV", "length": 3660, "nlines": 30, "source_domain": "www.valaitamil.tv", "title": "திருமந்திரம் ஓர் அறிமுகம் - திருமதி.மேகலா இராமமூர்த்தி, valaitamil, சங்க இலக்கியம் மற்றும் இலக்கிய சொற்பொழிவு , ,thirukkural,silappathigaram", "raw_content": "\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் - திருமதி.மேகலா இராமமூர்த்தி\nஎனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு\n\"எனைத்தானும் நல்லவை கேட்க, குறளோடு உறவாடு\", நிகழ்வு -1\nஈவது விலக்கேல் (Eevathu Vilakkel) | ஆத்திச்‌சூடி 4\nஇயல்வது கரவேல் (Eyalvadhu Karavel) | ஆத்திச்‌சூடி 3\nநங்கநல்லூர் திருக்குறள் பேரவை 41 ஆம் ஆண்டு விழாவில், திரு. ராஜராஜன் அவர்களின் உரை\nஉடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்\nதமிழ் இலக்கியத் தொடரடைவு உருவாக்கிய ப.பாண்டியராஜா அவர்களுடன் நேர்காணல் - பகுதி 1\nதமிழ் இலக்கணப் பயிற்சிப்பட்டறை தொடக்கம் | Tamil Grammar Workshop\nஆறுவது சினம் (Aaruvathu Sinam) | ஆத்திச்‌சூடி 2\nசந்திப்போம் சிந்திப்போம் -2: முனைவர்.க.பாஸ்கரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nகுதூகலத் தமிழில் குறையாத இன்பம் - புலவர் ராமலிங்கம் - பகுதி 1\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n5. நெருப்பில் குளிர் காய்வது போல, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nகண்டொன்று சொல்லேல் (Kandonru Sollel) | ஆத்திச்சூடி (Aathichoodi) -14\nகுறள் : 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் | Thirukkural 33\nஅஃகஞ் சுருக்கேல் (Akkam Churukel) | ஆத்திச்சூடி (Aathichoodi) -13\nதிருமந்திரம் ஓர் அறிமுகம் - திருமதி.மேகலா இராமமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12180/16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5/", "date_download": "2020-09-27T17:34:55Z", "digest": "sha1:TGVLE3SDUXTF7DF6MNUAKWNBG2YFHG4S", "length": 6325, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "16 பேரும் கட்சிகளில் இணையவில்லை - Tamilwin.LK Sri Lanka 16 பேரும் கட்சிகளில் இணையவில்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n16 பேரும் கட்சிகளில் இணையவில்லை\nஅமைச்சு பதவிகளில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சிகளில் இணையவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇருந்த போதிலும், அமைச்சு பதவியில் இருந்து விலகிய டபிள்யூ.ஜே.செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தான் உள்ளிட்ட குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6274", "date_download": "2020-09-27T16:14:45Z", "digest": "sha1:XUJV2DLYI6AHGROGINOBKG3RMNIIFJZX", "length": 7160, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "நான் இல்லைனா ‘தலைவா’ வெளியே தலை காட்டியிருக்க முடியாது!-ஜெ.அன்பழகன் பரபரப்பு பேச்சு!! – Cinema Murasam", "raw_content": "\nநான் இல்லைனா ‘தலைவா’ வெளியே தலை காட்டியிருக்க முடியாது\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nசென்னை கமலா திரையரங்கில் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் DNS மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் கககபோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்ட முறையில் நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறபித்த ஜெ . அன்பழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், “இப்போது சிறுபடங்கள் பெரியபடங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளீயிடுவதில் பிரச்சனை வருகிறது,அதுபோல்தான் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியீடக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே , அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன் இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார் , அதன் பின்னரே படம் வெளியானது இதுபோல நிறைய சின்னப் படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது , அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு என்று கூறி முடித்தார்.\nஇத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்,இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.\nஹாலிவுட் கதாசிரியருடன் கை கோர்த்த விஜய்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nஹாலிவுட் கதாசிரியருடன் கை கோர்த்த விஜய்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8551", "date_download": "2020-09-27T16:18:12Z", "digest": "sha1:2NN524Y6CSXQJ4AVU2MA5LBTW3WGA3SD", "length": 6523, "nlines": 170, "source_domain": "cinemamurasam.com", "title": "சசிகலா,ஓ.பி.எஸ் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்! -நடிகர் ஆர்.பார்த்திபன். – Cinema Murasam", "raw_content": "\nசசிகலா,ஓ.பி.எஸ் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்\nசசிகலா,ஓ.பி.எஸ் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என நடிகர் ஆர்.பார்த்திபன் தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nமறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன்.\n. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9442", "date_download": "2020-09-27T15:44:36Z", "digest": "sha1:LINV34W42DE3ZQMDQTISKZR2NVHDE5TF", "length": 6683, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடிகை நிக்கி கல்ராணி ரூ.3 லட்சம் அன்பளிப்பு! – Cinema Murasam", "raw_content": "\nநடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடிகை நிக்கி கல்ராணி ரூ.3 லட்சம் அன்பளிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனர். கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்கம் அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் preview theatre கட்டும் செலவை சிவகுமார்,சூர்யா,கார்த்தி குடும்பத்தாரும் ஏற்றுகொண்டுள்ளனர் .பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ – ரூபாய் 1,55,555/= , ராதா- ரூபாய் 1,00,000/=, ஜனனி- ரூபாய் 40,000/=,சத்யபிரியா- ரூபாய் 25,000=,ஜெயசித்ரா-ரூபாய் 10,000/=,நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் – ரூபாய் 60,000/= நன்கொடை அளித்துள்ளனர் . இதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணிரூ. 3 லட்சம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கி உள்ளார் .இதற்கான காசோலையை அவர்நடிகர் சங்கம் அலுவலகத்தில் நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் அவர்களிடம் வழங்கினார். ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலாரூ, 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\n தயாரிப்பாளருடன் அடிதடியில் இறங்கிய பிரபல சீரியல் நடிகை\n‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல'\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளைய��ாஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Tiruchirappalli/cardealers", "date_download": "2020-09-27T18:02:22Z", "digest": "sha1:I44L56INEFA5UADZVGYAADVOUFMUKFBM", "length": 5936, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருச்சிராபள்ளி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு திருச்சிராபள்ளி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை திருச்சிராபள்ளி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருச்சிராபள்ளி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் திருச்சிராபள்ளி இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/tamil-nadu-govt-child-protection-unit-recruitment.html", "date_download": "2020-09-27T17:58:41Z", "digest": "sha1:KPEK3INJHC77G6I623CSAGLSJZMXPJRN", "length": 9134, "nlines": 104, "source_domain": "tamil.jobnews360.com", "title": "10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை 10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nVignesh Waran 9/15/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்\nதமிழக அரசு குழந்தைகள் ப���துகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: Social Worker முழு விவரங்கள்\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: Assistant cum Data Entry Operator முழு விவரங்கள்\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 30-09-2020\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Data கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-cm-yeddyurappa-cuts-leave-to-government-officials-359065.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-27T17:50:15Z", "digest": "sha1:WHCZDPZE3O3HMAFCOV6LXEH7X2275QAT", "length": 17879, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதம் லீவு கிடையாது.. எடியூரப்பா தடாலடி.. பின்னணியில் எஸ்கேப் தந்திரம் | Karnataka CM Yeddyurappa cuts leave to government officials - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல்... மருத்துவமனையில் அனுமதி..\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nஇன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா தொற்று... தமிழகத்தில் குறையாத தாக்கம்..\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\n15 வயது மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சிறுவர்கள்.. ஷாக்\nSports சண்டை செய்யணும்.. சிஎஸ்கேவிற்கு ஷார்ஜாவில் பாடம் எடுத்த ராஜஸ்தான்.. தோனிக்கு கடுமையான நெருக்கடி\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதம் லீவு கிடையாது.. எடியூரப்பா தடாலடி.. பின்னணியில் எஸ்கேப் தந்திரம்\nபெங்களூர்: அடுத்த 3 மாதங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை கூட வேலை பார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.\nகர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.\nபெங்களூர் நகர போலீஸ் கமிஷனராக, முன்னாள் முதல்வர் குமாரசாமியால் நியமிக்கப்பட்ட அலோக் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பாஸ்கர் ராவ் கமிஷனராக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, அடுத்த 3 மாதங்களுக்கு, வறட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வசதியாக, லீவு எடுக்க வேண்டாம் என்றும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.\nதற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, எந்த தாமதமும் இன்றி, இழப்பீடு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தீவன உற்பத்தியையும் ஊக்குவிக்க வேண்டும்.\nஅன்ன பாக்யா திட்டத்தின் கீழ் அரிசி விநியோகத்தை சீராக்கவும், எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.\nகர்நாடகாவில் இந்த வருடம் போதிய பருவமழை பெய்யவில்லை. எனவே சுமார் 80 தாலுகாக்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வறட்சி நிவாரண நடவடிக்கையை எடுக்க விடாமல், கூட்டணி ஆட்சியை கலைப்பதில் எடியூரப்பா முக்கிய பங்கு வகித்தார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, அதிகாரிகளுக்கு லீவு கொடுக்காமல் உழைக்க வைத்து, தனக்கு எதிராக, வரும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்க எடியூரப்பா முயல்வதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nAccenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்\nவிவசாய சட்டத்திற்கு எதிராக திரளும் விவசாயிகள்.. நாளை மறுநாள் கர்நாடகா பந்த்.. ஆட்டோ, டாக்சி ஓடாது\nமுன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு...கர்நாடகா அரசு வழங்கி இருக்கும்...ரூ. 60 லட்சம் வால்வோ கார்\n\"கர்நாடகாவில் பிறக்க விரும்பியவர் எஸ்பிபி..ராஜ்குமாரின் ஆன்மா\" கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்\nகர்நாடகாவில் விவசாயிகள் ஆவேச போராட்டம்.. பெங்களூரிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nபெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது\nகொரோனா கோரப்பிடியில் கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு\nபெங்களூரில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம்.. செய்வதறியாத கர்நாடக அரசு\nகர்நாடகாவில் கன்னடர்களுக்கு...வேலை வாய்ப்பில் முன்னுரிமை...விரைவில் உத்தரவு\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் என்னை பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது- சசிகலா மனு\nபெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்\nகன்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka yeddyurappa weather கர்நாடகா எடியூரப்பா வறட்சி அரசு ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-27T18:18:16Z", "digest": "sha1:RGQCEFJXHLIW2MV4QWSMENYKUJVPMZTP", "length": 9558, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குடியரசுத் தலைவர் ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குடியரசுத்தலைவர் ஆட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு ஒன்றிய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.\nஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும்,அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது ஒன்றிய அரசின் பரிந்துரைப்படுயோ சட்டப்பேரவையை கலைக்கலாம்.அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.\nமாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர்.ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை,ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொளவார்.பொதுவாக ஒன்றிய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.\n4 மேற்கோள்கள் மற்றும் வெளியிணைப்புகள்\nவிதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது ஒன்றிய அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது.\nஇந்த விதி ஒன்றிய அரசு ஓர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது (காட்டாக கலவரங்கள்) அதனைக் கட்டுப்படுத்த இயலாத மாநில அரசினை கட்டுக்குள் கொண்டுவர வகை செய்கிறது.ஆயினும் பெரும்பாலான நேரங்களில் இது எதிர்கட்சி அரசுகளை நீக்கவே பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகிறார்கள். ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை ஒன்றிய அரசு பயன்படுத்தி உள்ளது.\nஇந்த விதி முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்டது.\nவிதி 355 ஓர் மாநிலத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டு கலவரங்களின்போதும் காப்பதை ஒன்றிய அ��சிற்கு கட்டாயமாக்கியுள்ளது. அப்போது மாநில அரசிற்கு வழிகாட்டிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விதி பா. ஜ. க ஆட்சி செய்த மாநிலங்களில் கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது. இந்த விதியை மாற்றம் செய்து மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசே மேற்கொள்ளும் வகை செய்ய வேண்டும் என்றும் கோரப்படுகிறது[1].\nஇந்திய அரசியலமைப்பு பகுதி XVIII\nஇந்திய அரசியலமைப்பு விதி 370\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2018, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/ram-charan-dancing-with-a-beauty-angel-who-is-this-beauty/cid1172630.htm", "date_download": "2020-09-27T15:55:14Z", "digest": "sha1:KAQ6NV3ULHKHITVLFCXNPIHLJGKV3KE2", "length": 5037, "nlines": 40, "source_domain": "vellithirai.news", "title": "அழகு தேவதையுடன் நடனமாடும் ராம் சரண்! யார் இந்த அழகி.. வைரல் வீடியோ!அழகு தேவதையுடன் நடனமாடும் ராம் சரண்! யார் இந்த அழகி.. வைரல் வீடியோ!அழகு தேவதையுடன் நடனமாடும் ராம் சரண்! யார் இந்த அழகி.. வைரல் வீடியோ!அழகு தேவதையுடன் நடனமாடும் ராம் சரண்! யார் இந்த அழகி.. வைரல் வீடியோ!", "raw_content": "\nஅழகு தேவதையுடன் நடனமாடும் ராம் சரண் யார் இந்த அழகி.. வைரல் வீடியோ\nமருமகள் நவிஷ்காவுடன் நடனமாடிய ஒரு அபிமான வீடியோ அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nராம் சரனின் சகோதரி ஸ்ரீஜாவின் மகள்.\nபிரபல நடிகர் ராம் சரண் தனது மருமகளுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் (Ram Charan) தனது குறுநடை போடும் மருமகள் நவிஷ்காவுடன் நடனமாடிய ஒரு அபிமான வீடியோ அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இணையத்தில் பயங்கர வைரலாகிவிட்ட அந்த வீடியோவில், ராம் சரண் நவிஷ்காவுடன் டிவியில் விளையாடும் 'பேபி ஷார்க்' வீடியோவை பார்த்து விளையாடுகிறார்கள்.\n\"இந்த அன்பானவர்களுடன் நடனமாடுங்கள்\" என்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நவிஷ்கா ஒரு வெள்ளை உடையில் ஒரு பொத்தானாக அழகாக இருக்கும் போது ராம் சரண் சாதாரணமாக தனது டாப்பரை பார்க்கிறார். அவர் ராம் சரனின் சகோதரி ஸ்ரீஜாவின் மகள். ஸ்ரீஜா நடிகர் கல்யாண் தேவை மணந்தார்.\nராம் சரண் அடுத்து 'பாகுபலி' இயக்குனர் SS.ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'RRR' இல் ஜூனியர் NTR, ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருடன் காணப்படுவார். மெகா பட்ஜெட் படம் தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனையான கதையை விவரிக்கும் ஒரு கால நாடகம்.\n'RRR' தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் 2021 ஜனவரி 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/17/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3466644.html", "date_download": "2020-09-27T16:10:12Z", "digest": "sha1:O4P3NLMIJP2VRFNGFOO2FHER53KEO6NU", "length": 8915, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூதாட்டியிடம் நகை பறிப்பு: கட்டடத் தொழிலாளி கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமூதாட்டியிடம் நகை பறிப்பு: கட்டடத் தொழிலாளி கைது\nமேலப்பாளையத்தில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.\nமேலப்பாளையம் சேவியா் காலனியை சோ்ந்தவா் செல்வன் (79). இவரது வீட்டில் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவி கழுத்தில் அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தங்க நகை காணாமல் போனதாம்.\nஇதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந் நிலையில், இது தொடா்பாக செல்வத்தின் வீட்டு கட்டுமான பணியில் ஈடுபட்ட நாசரேத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஆசிா்வாதத்திடம் (49) விசாரணை செய்தபோது, அவா் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த தங்க நகையை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செ���்து சிறையில் அடைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7126", "date_download": "2020-09-27T17:29:08Z", "digest": "sha1:OBZRHWU5VPWEB6MQ5UZ6YZJHXBFWOYGS", "length": 5130, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..\nஇலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.மேலும், தொற்று உறுதியாகியவர்களில் 660 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..\nNext articleகேப்பாப்புலவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. சிகிச்சைக்காக இன்று அனுப்பி வைப்பு.\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண்ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nகோடீஸ்வர தம்பதிகளின் இரு புதல்விகள் கொழும்பில் செய்த மிக மோசமான செயற்பாடு.\nசட்டத்தரணி மணிவண��ணன் த.தே.ம.மு.யில் இருந்து முற்றாக நீக்கம் புதிய தேசிய அமைப்பாளராக சுரேஷ்..\nதிடீர்க் கோடீஸ்வரர்களாக மாறிய அரச ஊழியர்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..\nநாளை வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்..யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு\nதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/2273", "date_download": "2020-09-27T16:20:56Z", "digest": "sha1:7Z3BOVAPRL4IFOQZ2INYJONLSA7LHYLV", "length": 7522, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி\nவவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி\nவவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்குள் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nதிரையரங்குக்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nநேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியாவில் உள்ள திரையரங்கில் மாலை 5மணிக்கு போடப்பட்ட பைரவா திரைப்பட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் திரைப்பட காட்சிகளைப் பார்த்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்துள்ளனர்.\nஇதன்போது இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார் திரையரங்குக்கு சென்று அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nதிரைப்படக் காட்சி தொடர்ந்து இடம்பெற்றது.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்��ு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/4055", "date_download": "2020-09-27T18:09:18Z", "digest": "sha1:XBOGMKRQUFOQXYBCPU37IZVRAMP4IR23", "length": 8474, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "காளையாக உருவெடுத்த ‘அதிசய பப்பாளி’… வைரலாகும் புகைப்படம் – | News Vanni", "raw_content": "\nகாளையாக உருவெடுத்த ‘அதிசய பப்பாளி’… வைரலாகும் புகைப்படம்\nகாளையாக உருவெடுத்த ‘அதிசய பப்பாளி’… வைரலாகும் புகைப்படம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த இளைஞர்கள் தற்போது அரசியலிலும் குதிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.\nதமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டுகள் பராம்பரிய மிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தனர் இவர்கள்.\nஅப்படி உலகளாவிய சாதனையாக திகழவைத்த இளைஞர்களையும், மாணவர்களையும் தமிழக மக்கள் போற்றி புகழ்ந்து, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் எதிர்காலம் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற பெயரில் தமிழகத்தின் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இளைஞர்கள் சக்தி ஒன்றிணையப் போவதாக தகவல் வெளியானது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனமும் மும்முரமாக நடந்து வருகிறது.\nஅப்படி ஜல்லிக்கட்டுக்காக கூடிய இந்த இளைஞர்களின் கூட்டம், அதே காளையையே சின்னமாக முன்னெடுத்துச் செல்ல முயன்று வருகிறது.\nஇந்நிலையில், இயற்கையே இளைஞர்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தற்போது காளை வடிவிலான அதிசய பப்பாளி உருவாகியுள்ளது நம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசய காளை பப்பாளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த ந்தை நள்ளிரவில் நடந்த ப ய…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த திட்டமிட்ட பெ ற்றோ ர்\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20 வயது இ ள ம்பெ ண்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த ப�� ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/02/blog-post.html", "date_download": "2020-09-27T17:52:20Z", "digest": "sha1:TUFIYBTJ724RRKSNEVUTRUKL4J46DSSP", "length": 16293, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மரணம் அழைக்கிறது..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 1 பிப்ரவரி, 2018\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nநாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். 'யா அல்லாஹ் மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா' என மன்றாடுவர். இது குறித்து அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் குறித்தும் பின்வரும் வசனம் பேசுகின்றது.\n எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் போலல்லாது நல்லறமே புரிவோம்' என அதில் அவர்கள் கதறுவார்கள். உபதேசம் பெறுபவர் அதில் உபதேசம் பெறும் அளவுக்கு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளிக்கவில்லையா எச்சரிப்பவர் உங்களிடம் வந்தே இருந்தார். எனவே, (வேதனையைச்) சுவையுங்கள். அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை (என்று கூறப்படும்.)' (35:37)\nசிந்திக்கக் கூடியவர் சிந்திக்கக் கூடிய அளவுக்கு உங்களுக்கு நாம் கால அவகாசத்தை அளிக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்து���தற்கும் போதாதா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா\nஉங்களிடம் எச்சரிக்கை செய்யக் கூடிய எச்சரிக்கை வரவில்லையா\nஉங்கள் உரோமங்கள் நரைக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு மரணம் நெருங்குவது விளங்கவில்லையா\nபற்கள் விழுந்து கன்னத்தில் குழி விழும் போது, நாடி நரம்புகள் அடங்கி ஒடுங்கிச் செல்லும் போது மரணத்தின் நினைவு உங்களுக்கு வரவில்லையா\nஉங்கள் உடல் பலமிழந்து கண்கள் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் போது, முதுகு கூனி வரும் போது உங்களுக்கு மரணம் நெருங்குவது புரியவில்லையா\nஉங்களுடன் கூட இருந்தவர்கள், கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், ஒன்றாகத் தொழில் செய்தவர்கள், உறவினர்கள்… என ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவும் போதாவது அடுத்தது நானாக இருப்பேனோ என்ற எண்ணம் எழவில்லையா\nமரணத்திற்கு வயது, எல்லை என்பன இல்லை. இருப்பினும், முதியவர்களுக்கு இயல்பிலேயே நாம் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம், வீடு போ.. போ… என்கின்றது. காடு வா… வா… என்கின்றது எனப் புரிந்து கொள்வது இலகுவானதாகும்.\nமரணத்தை நினைவூட்டக் கூடிய இத்தனை அடையாளங்களைக் கண்ட பிறகும் மரணத்தை மறந்து, மறுமையை மறந்து வாழ்பவர்களின் இறுதி முடிவு இழிவானதே\nஇத்தகையவர்கள் நாளை மறுமையில் கத்திக் கதறுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது. இதைத்தான் இந்த வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது.\n அநியாயக்காரர்களுக்கு இங்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்று அல்லாஹ் கூறுவான்.\nஇந்த இழிவான இறுதி நிலை ஏற்படக் கூடாதென்றால் மரண சிந்தனையுடன் நாம் வாழ வேண்டியுள்ளது.\nஎம்மை ரமழான் அண்மித்துள்ளது. இந்த ரமழான் மூலமாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். எமது வாழ்க்கை யோட்டத்தின் திசையை மாற்றுவோம். சத்திய பாதையில் இஸ்லாமிய நெறியுடன் பயணிக்க உறுதி பூணுவோமாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/09/", "date_download": "2020-09-27T16:17:20Z", "digest": "sha1:FTEPBLWHTTM7H34DOTK4LOS6W4HNL4PF", "length": 17412, "nlines": 172, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 1/9/17", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 30 செப்டம்பர், 2017\nரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்\nடி.ராஜேந்தர் அவ்வப்போது பரபரப்பாக ஏதாவது பேசி தான் இருப்பதை காட்டிக் கொள்வார். அடுக்கு மொழி பேசி நம்மையும் கொல்வார். அவரது அடுக்கு மொழியை இன்னும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது. அவரது தற்பெருமை பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்கு அலுத்துப் போய்விட்டது என்றாலும் அவர் விடுவதில்���ை. தன்னை கோமாளியாக பலரும் பார்ப்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. உலகத்திலேயே மிகச சிறந்த திறமை சாலி தான்தான் என்று உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இளையவர்களுக்கு தன் நடத்தை மூலம் வழி காட்ட வேண்டியவர் அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக் கொள்ளத் தவறுவது இல்லை.\nஇவரது சமீபத்திய பரபரப்பு நடிகை தன்ஷிகாவை அழ வைத்தது. \"விழித்திரு\" ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகை தன்ஷிகா( கபாலியில் ரஜினியுடன் நடித்தவர்) மேடையில் உள்ளோர் அனைவரையும் பற்றி பேசியவர் அவரது போதாத காலம் டி.ராஜேந்தரைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார். பின்னர் மைக்கைப்பிடித்த டி. ராஜேந்தர் சபை நாகரீகம் கற்றுத் தருவதாக சொல்லி தான் நாகரிகத்தை மறந்து தன்சிகாவை காய்ச்சி எடுத்து விட்டார். ரஜினி படத்தில் நடித்ததால் என்னை மறந்து விட்டார் என்றார். தவறை உணர்ந்த தன்ஷிகா காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் வெறி பிடித்தவர் போல சாடியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியதை அறியாமல் தொடர்ந்தார். உங்கள் மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். என்று குறுக்கிட்டு சொன்ன தன்ஷிகாவை 'உன்னுடைய மதிப்பை கொண்டு எந்த மார்க்கெட்ல விக்கப் போறேன்' நீ சொல்லிதான் நான் வாழனும்னு அவசியம் இல்லை.' என்று மேலும் தாக்கினார். மீண்டும் சமாதானம் சொல்லியும் அதை ஒப்புக்கேனும் ஏற்கவில்லை ஓரளவுக்கு மேல் தாங்க இயலாத தன்ஷிகா அழ ஆரம்பித்து விட்டார்.\nமூத்த கலைஞர் டி.ராஜேந்தரின் இப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரவித்துள்ளனர். ரஜினியின் மீது பொறாமை கொண்டாற்போல் பேசிய டி.ஆர், ரஜினியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்.\nஎந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசினார் . அப்போது படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.ரகுமான் , அதில் பணியாற்றிய கலைஞர்கள் ஆடியன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா ராய் ரஜினியை மறந்துவிட்டு பேச்சை முடித்து விட்டார். மேடையில் இருந்து இறங்கு முன் சட்டென்று நினைவுக்கு வதவராக மீண்டும் வந்து நன்றி கூறினார். ரஜினி அதை தவறாகக் கருதவில்லை. தன்னைத் தூற்றுபவரையும் தன் வசப் படுத்தும் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவுக்காக தேர்தல் மேடைகளில் தன���னை கண்டபடி தூற்றிய மனோரமாவைக் கூப்பிட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார்.ஒரு வேளை அது விளம்பரத்திற்காகவே செய்திருந்தாலும் பாதகமில்லை. .\nஐஸ்வர்யா ராய் ரஜினியை மறந்த வீடியோ\nடி.ராஜேந்தர் தான் ஒரு வாசமில்லா பெருங்காய டப்பி என்பதை உணர்ந்தால் நல்லது.\nஇவரது பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டு அம்மணி சொன்னது \" அஞ்சு நிமிஷம் பேச்சை கேட்டதுக்கே இப்படி இருக்கே . பாவம் உஷா \"\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:36 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், டி.ராஜேந்தர், தன்ஷிகா, நகைச்சுவை, நிகழ்வுகள், ரஜினி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞ���ின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nபெட்டிக்கடை-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புதிர்+தெலுங்கானா .\nபெட்டிக்கடை 7 குட்டியா ஈசியா ஒரு புதிர் போடுவோமா புதிர் வேண்டாம்னு நினைத்தால் அடுத்ததற்கு தாவலாம் பள்ளி வயசுல இருக்கிற ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25705", "date_download": "2020-09-27T17:29:36Z", "digest": "sha1:4YJ7WHWLRRURDFJVRXFRBMMI5RJHC3JZ", "length": 14618, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nமுகப்பு » கட்டுரைகள் » பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்\nஆசிரியர் : சாமி சிதம்பரனார்\nகடவுள், வழிபாடு, சமயம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மக்கள், வணங்கிய கடவுளர்களை தொல்காப்பியம் முதலாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நுால், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் கொள்கையை தமிழ் மக்களின் கடவுள் கொள்கையாகப் போற்றுகிறது. ஆனால், ஒரே கடவுள் என்ற எல்லைக்கு அப்பால் பலரை வணங்கியதை தெளிவு படுத்துகிறது.\nபண்டைக் காலத்திலே, மாமிசம் மற்றும் காய்கறியை உணவாக கொண்டவர்கள் இருந்துள்ளனர். உணவு பழக்கத்தால் உயர்வு, தாழ்வு பேணப்படவில்லை. புளிக்கறியை விரும்பி உண்டது போன்ற பல தகவல்களை எளிய மொழி நடையில் விளக்குகிறது நுால். ஜாதி பற்றியும், தமிழ் மக்களின் நம்பிக்கை குறித்தும் தெளிவுபடுத்துகிறது. பழந்தமிழர் வாழ்வியலை கூறும் இந்த நுாலை, ஒரு களஞ்சியம் எனலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://faithtravelfocus.com/ta/article/esperanto-interviews-of-creatives-from-all-around-the-world-54ee33/", "date_download": "2020-09-27T18:17:19Z", "digest": "sha1:F6WC6OL75J3U2OQZS4NKY7ET4HOWFR7K", "length": 11899, "nlines": 30, "source_domain": "faithtravelfocus.com", "title": "எஸ்பெராண்டோ: உலகம் முழுவதிலுமிருந்து படைப்பாளர்களின் நேர்காணல்கள்", "raw_content": "\nஎஸ்பெராண்டோ: உலகம் முழுவதிலுமிருந்து படைப்பாளர்களின் நேர்காணல்கள்\nஎஸ்பெராண்டோ: உலகம் முழுவதிலுமிருந்து படைப்பாளர்களின் நேர்காணல்கள்\nநான் எப்போதும் உலகப் பயணம் மற்றும் வெவ்வேறு நாடுகளை ஆராய்வது பற்றி கனவு காண்கிறேன். ஆனால் நான் நினைவில் கொள்ளும் வரை, நான் ஒரு நல்ல மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பற்றி கனவு கண்டேன். என் இரண்டு கனவுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.\nநான் சமீபத்தில் எனது வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்தேன்: 2018 ஆம் ஆண்டு முழுவதும் உலகை ஆராய்வது.\nசாகச பயணம் செய்வது என்னவென்று நான் பார்க்க விரும்புகிறேன். நான் புதிய கலாச்சாரங்களைப் பற்றி அறிய ��ிரும்புகிறேன், புதிய நபர்களைச் சந்திக்க விரும்புகிறேன், என்னைப் பற்றி என்னைப் பற்றி அறிய விரும்புகிறேன். நான் உண்மையில் ஒரு பேக் பேக்கர் பையன் அல்ல, ஆனால் நான் ஒரு புதிய மற்றும் அற்புதமான சவாலை எடுக்க விரும்பினேன்.\nஇது ஒரு கடினமான முடிவு என்று சொல்லாமல் போகிறது. நான் மகிழ்ச்சியான மற்றும் வசதியான வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, நான் விரும்பும் ஒரு வேலையை நிறுத்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விடைபெற வேண்டியிருந்தது.\nஇந்த சாகசம் ஏற்கனவே பைத்தியமாகத் தோன்றினாலும், வடிவமைப்பு மற்றும் பயணத்திற்கான எனது இரு ஆர்வங்களையும் கொண்டு வரக்கூடிய ஒரு சிறப்பு ஒன்றை உருவாக்க விரும்பினேன். அதனால்தான் எஸ்பெராண்டோ திட்டத்தை உருவாக்க முடிவு செய்தேன்.\nஎஸ்பெராண்டோ என்பது ஒரு வருட நீண்ட பயணமாகும், இது உலகம் முழுவதிலுமிருந்து திறமையான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்க்கிறது.\nநான் ஆராயும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு படைப்பாளரை சந்திக்கப் போகிறேன் என்று நம்புகிறேன். ஒரு வடிவமைப்பாளருக்கு ஒரு கட்டுரையுடன் ஒரு வலைத்தளத்தை பின்னர் உருவாக்குவதற்காக அவர்களின் கதை, அவர்களின் வேலை மற்றும் அவர்களின் நாட்டில் வடிவமைப்புத் தொழில் பற்றி நான் அவர்களிடம் கேட்பேன்.\nநீங்கள் ஏன் எஸ்பெராண்டோ என்று அழைக்கிறீர்கள், நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்களா\n எஸ்பெராண்டோ என்பது எல்.எல்.சமென்ஹோஃப் 1870 களின் பிற்பகுதியில் பொது உலக மொழியாக மாற வேண்டும் என்ற குறிக்கோளால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. உண்மையில், இந்த திட்டத்தின் மூலம், வடிவமைப்புக்கு வரும்போது நாம் அனைவரும் ஒரே மொழியைப் பேசுகிறோம் என்பதைக் காட்ட விரும்புகிறேன். எல்லோரிடமும் எங்கிருந்து வந்தாலும் சொல்ல ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது என்பதை நான் நிரூபிக்க விரும்புகிறேன். எங்களை ஒதுக்கி வைக்கும் வேறுபாடுகளை விட, எங்களை ஒன்றிணைக்கும் அதிக ஒற்றுமைகள் இருப்பதை நான் காட்ட விரும்புகிறேன். சில நேரங்களில் நன்கு குறிப்பிடப்படாத திறமைகள் மற்றும் வடிவமைப்புத் தொழில்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.\nசிறந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா\nநான் ஏற்கனவே இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள படைப்பாளர்களை சந்தித்தேன்.\nஇந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா\nவெட்கப்பட வேண்டாம், hello@esperanto.design ஐ அணுகவும் (அல்லது நீங்கள் அஞ்சலை அனுப்ப மிகவும் குளிராக இருந்தால் ட்விட்டரில் டி.எம் வழியாக).\nநீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், என்ன செய்கிறீர்கள், தினசரி அடிப்படையில் உங்களைத் தூண்டுவது எது என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நேர்மையாகவும் பச்சையாகவும் இருங்கள். இது உங்களைப் பற்றியும் வடிவமைப்பு தொடர்பான விஷயங்களைப் பற்றியும் ஒரு நட்பு அரட்டையாக இருக்கும், வேலை நேர்காணல் அல்ல. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும், உத்வேகம் பெறுவதற்கும் இங்கே இருக்கிறோம்.\n2018 க்கான எனது (நெகிழ்வான) பயணம்:\nஇலங்கை (ஜனவரி), தாய்லாந்து (பிப்ரவரி), கம்போடியா (மார்ச் தொடக்கத்தில்), வியட்நாம் (மார்ச் மாத இறுதியில்), சீனா (ஏப்ரல்), ஜப்பான் (மே), இந்தோனேசியா (மே மாத இறுதியில்), ஆஸ்திரேலியா (ஜூன்), நியூசிலாந்து (ஜூலை), கொலம்பியா (ஆகஸ்ட் தொடக்கத்தில்), மெக்ஸிகோ (ஆகஸ்ட் நடுப்பகுதி), பெரு (செப்டம்பர்), பொலிவியா (அக்டோபர் தொடக்கத்தில்), பிரேசில் (அக்டோபர் நடுப்பகுதி), அர்ஜென்டினா (நவம்பர்) மற்றும் சிலி (டிசம்பர்).\nஎனது தற்போதைய நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ளவர்களுடன் இணைக்க விரும்புகிறேன், எனவே இந்த கட்டுரையைப் பகிரவும். உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன்\nபோனஸ்: இதுவரை நான் மேற்கொண்ட பயணத்தின் சில புகைப்படங்கள் இங்கே. நீங்கள் என்னுடன் ஒரு உலக பயணத்திற்கு செல்ல விரும்பினால் Instagram இல் என்னைப் பின்தொடரவும்\n2006 ஆம் ஆண்டில் ஒரு விமானத்தில் நான் சாட்சியாக இருந்த இந்த விஷயத்தை நான் இன்னும் நம்ப முடியாதுஅயோவாவின் ஃபாயெட் கவுண்டிஎரிமலை வெடிப்புகள் கணிக்க நம்பமுடியாத அளவிற்கு கடினம். இங்கே ஏன்.ஒலிம்பிக் தன்னார்வலரின் வாழ்க்கையில் ஒரு நாள்மோசமான யுஎக்ஸ்: புக்கிங்.காம் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஏமாற்றுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-27T16:29:36Z", "digest": "sha1:MBXFXHGTMPZQI4RLVQITVXPHG7XTUQT2", "length": 3594, "nlines": 101, "source_domain": "hemgan.blog", "title": "பேய் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபேய்கள் காற்றின் வடிவில��� ஊடுருவிடுமாம்\nஅச்சமும் பதற்றமும் உள்ள திசை நோக்கி\nபலமாய் வீசுவதே அவற்றின் வாடிக்கையாம்\nஉள் சுரக்கும் நம்பிக்கை காற்றை கன்னத்தில் சற்று பதுக்கி வைத்திருந்து\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/chennai/cardealers/fpl-hyundai-193686.htm", "date_download": "2020-09-27T17:03:09Z", "digest": "sha1:YGYL4AZ33OB3UM223KBJ4UITQKBW5CW7", "length": 8220, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "எப் பி ல் ஹூண்டாய், அம்பத்தூர், சென்னை - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்சென்னைஎப் பி ல் ஹூண்டாய்\nஎப் பி ல் ஹூண்டாய்\nL6, சிட்கோ தொழில்துறை எஸ்டேட், அம்பத்தூர், Vavin, சென்னை, தமிழ்நாடு 600058\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nஎப் பி ல் ஹூண்டாய்\nNo.89/B, 100 அடி சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, Vadapalani, Sastry Nagar, சென்னை, தமிழ்நாடு 600026\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎப் பி ல் ஹூண்டாய்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo.2/399, Kattupakkam, Mount பூந்தமல்லி உயர், சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nOld No 85, நியூ No 15, வேலாச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, அடுத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி, சென்னை, தமிழ்நாடு 600100\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/xl6/brochures", "date_download": "2020-09-27T17:51:37Z", "digest": "sha1:26JROASQFQU7U4XJWGFXTO7EIFTHUDFF", "length": 8907, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எக்ஸ்எல் 6\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எக்ஸ்எல் 6ப்ரோச்சர்ஸ்\nமாருதி எக்ஸ்எல் 6 கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n3 மாருதி எக்ஸ்எல் 6 இன் சிற்றேடுகள்\nமாருதி எக்ஸ்எல் 6 ஸடா\nமாருதி எக்ஸ்எல் 6 ஆல்பா\nமாருதி எக்ஸ்எல் 6 ஸடா ஏடி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்எல் 6 ஸடா ஏடிCurrently Viewing\nஎக்ஸ்எல் 6 ஆல்பா ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்எல் 6 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்எல் 6 top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎக்ஸ்எல் 6 on road விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/coimbatore-district-collector-ordered-that-august-31st-will-be-local-holiday-for-celebrating-onam-festival/", "date_download": "2020-09-27T16:13:54Z", "digest": "sha1:PQKYKAOXMQCRBWPZOS6VBTMMVTS5ZK5Z", "length": 7706, "nlines": 84, "source_domain": "www.newskadai.com", "title": "ஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!! - Newskadai.com", "raw_content": "\nஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..\nகேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பாரம்பரியமான பண்டிகை ஓணம் பண்டிகை. பத்து நாட்களுக்கு வெகு சிறப்பாக சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் கேரள மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.\nஇதனையொட்டி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை நாளன்று கோவையிலுள���ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஓணம் பண்டிகையை சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது, என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…\n“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்\n“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…\nநீதிமன்றம் விட்டாலும் நாங்க விடமாட்டோம்… சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இந்து இளைஞர் முன்னணி…\nபிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…\nபிரதமர் மோடி ஆஹா…ஓஹோ.. என பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர்… கந்துவட்டி புகாரில் தலைமறைவு…\nதமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…\nஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து\nசெல்போனால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…\nபீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை :...\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை...\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும்...\nமீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு… காவிச்சாயம் பூசி,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8566", "date_download": "2020-09-27T16:06:26Z", "digest": "sha1:JHKQGWTTDRUMIUD7UP2ZRZREKFTLIXED", "length": 15413, "nlines": 78, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையின் யுத்த களத்தில் பணியாற்றிய பெண் வைத்தியர் அமெரிக்காவில் சாதித்தது எப்படி? – | News Vanni", "raw_content": "\nஇலங்கையின் யுத்த களத்தில் பணியாற்றிய பெண் வைத்தியர் அமெரிக்காவில் சாதித்தது எப்படி\nஇலங்கையின் யுத்த களத்தில் பணியாற்றிய பெண் வைத்தியர் அமெரிக்காவில் சாதித்தது எப்படி\nஇலங்கையில் பிறந்து கல்வி கற்று வைத்தியராகி அமெரிக்காவிற்கு சென்று சாதனை படைத்த பெண் தொடர்பில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.\nஅமெரிக்காவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த வைத்தியசாலையில், இலங்கை வைத்தியரான ஷிரானி மாலிக முன்னிலைக்கு கொண்டு வந்தார். இதற்காக சிறந்த வைத்திய முகாமையாளர் என்ற விருதை பெற்றுக்கொண்டார்.\nஅவரின் நெறிப்படுத்தலின் கீழ் அமெரிக்காவின் முக்கிய 5 வைத்தியசாலைகளில் அதுவும் ஒன்றாகவும் பெயரிடப்பட்டது.\nகுறித்த வைத்தியரின் கணவர் அரல் பெரேரா பொறியியலாளராக செயற்படுகின்ற நிலையில், அவரது ஒரே மகன் ரவிது பெரேரா விமானங்களில் கடமையாற்றும் அதிகாரியாக செயற்படுகின்றார்.\nகுறித்த வைத்தியர் தனது வாழ்க்கையில் உயர்ந்தமை தொடர்பில் இலங்கையில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.\n“எனது ஊர் பண்டாரவல. நான் முதலில் விஷாகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். அதன் பின்னர் தேவி மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டப்படிப்பை மேற்கொண்டேன். காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்தேன். அதன் பின்னர் கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலையில் சேவை செய்தேன்.\nஅதன் பின்னர் மனநல வைத்தியம் தொடர்பில் விசேட பயிற்சிகளை ஆரம்பித்தேன். அதன் காலத்தின் தான் நான் முதல் முறை அமெரிக்காவுக்கு சென்றேன்.\nஅமெரிக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளுக்குள் உடல் புனர்வாழ்விற்கான ஹெல்த் செவன் கோபரேஷன் வைத்தியசாலை பிரிவு உள்ளது. அந்த வைத்தியசாலை பிரிவிற்கு 140 வைத்தியசாலைகள் சொந்தமாகும்.\nஅமெரிக்காவில் பல்வேறு நோய்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தாலும் முழுமையாக குணமடையும் வரையில் வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.\nவைத்தியசாலையில் குணமடையும் நோயாளிகள் அதன் பின்னர் உடல் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு செல்வார்கன். அங்கு அவர்களை நன்கு பராமரித்து மேலும் சிகிச்சை வழங்கி முழுமையான உடல் புனர்வாழ்வு மற்றும் மன மகிழ்ச்சியுடன் நோயாளிகளை வீட்டிற்கு அனுப்புவதே இந்த வைத்தியசாலையின் பொறுப்பாகும்.\n2013ஆம் ஆண்டு நான் லாஸ் வேகா புனர்வாழ்வு வைத்தியசாலையில் சேவை செய்தேன். அந்த வைத்தியசாலைக்கு செல்லும் போது வைத்தியசாலையின் நிலைமை மிகவும் கீழ் மட்டத்திலேயே காணப்பட்டது. அனைத்தும் தவறான ���க்கத்திலேயே காணப்பட்டது. அதன்போது கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலை செய்வதில்லை. நோயாளிகள் வருகை தருவதில்லை. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளும் குணமடையாமையினால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு இருக்கும் போது அந்த பகுதியின் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த நோய் தொற்றுகின்றது.\nநான் அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். ஒரு வருடம் இலங்கையில் தங்கியிருந்தேன். இலங்கையிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முடிவு செய்தேன். பல சமூக வேலைகளை நான் மேற்கொண்டேன்.\nதன்னார்வ வைத்தியராக இராணுவத்தில் சேவை செய்தேன். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தன்னார்வ வைத்தியராக நான் தான் சேவை செய்தேன். எனினும் நான் இலங்கையில் பணியாற்றுவதை பலர் விரும்பவில்லை.\nஇந்த நிலையில் நான் இலங்கையில் இருக்கும் போது எனக்கு ஹெல்த் செவன் வைத்தியசாலையில் இருந்து வைத்தியசாலையை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதுவரையிலும் ரொக்ஹில் வைத்தியசாலை மிகவும்\nமோசமான நிலையை அடைந்திருந்தது. கணக்கில் பார்த்தால் 140 வைத்தியசாலைகளில் 139வது இடத்தில் அந்த வைத்தியசாலை காணப்பட்டது.\nஅந்த பிரதேச வைத்தியசாலைகளில் மிகவும் மோசமான வைத்தியசாலையாக அதுவே காணப்பட்டது. அந்த நிலை தொடர்ந்தால் அனைத்து வைத்தியசாலைகளும் அவ்வாறான நிலைக்கு தள்ளப்படும். நான் அமெரிக்க செல்லாமல் இருந்து 2015ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு சென்று மத்திய அட்லாண்டிக் பகுதியில் புனர்வாழ்வு வைத்தியசாலையில் வைத்திய இயக்குனராக கடமையை பொறுப்பேற்றேன்.\nநான் சென்ற வைத்தியசாலையில் 60 கட்டில்கள் காணப்பட்ட போதிலும் 29 நோயாளிகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விரைவில் குணமடையவும் இல்லை.\nஎனக்கு நிறைய கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது. பல தடைகளை தாண்டி அந்த வைத்தியாசாலையை முதலாம் இடத்திற்கு கொண்டுவர முடிந்தது.. அத்துடன் நானும் வைத்திய இயக்குனர்களில் முதலாம் இடத்தை பிடித்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்த���ல் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/civil-service-exam-131-tamil-nadu-candidates-passed/", "date_download": "2020-09-27T17:23:08Z", "digest": "sha1:BJAFD5ETS6W4GCFEPMTMCFEBMJOYBV22", "length": 11062, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Civil service exam 131 Tamil Nadu candidates passed | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் 131 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தல்\nசிவில் சர்வீஸ் முதன்மை தேர்வீல் தமிழத்தை சேர்ந்த 131 மாணவர்கள் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளனர். இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முக தேர்விற்கு தேர்ச்சிப்பெற்ற நிலையில் அதில் 131 மாணவர்கள் தமிழக்த்தை சேர்ந்தவர்கள் என்���து குறிப்பிடத்தக்கது.\nமத்திய குடிமைப்பணி தேர்வாணையம் இந்திய அளவில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல பணிகளுக்கு தகுதியான, திறமையான மாணவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பணியாணையை வழங்கி வருகிறது. இதற்கான தேர்வுகள் மூன்றுக்கட்டமாக நடைபெறுகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என திறமையான நபர்கள் 3 கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇந்த தேர்வுகள் இந்திய அளவில் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதல்நிலை தேர்வை சுமார் ஆறு லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில் தேர்ச்சி அடைந்த 10,468 பேர் அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வை எதிர்க் கொண்டனர். அதன் முடிவுகள் இன்று வெளியாகியது. இதில், 1994 பேர் தேர்ச்சிப்பெற்ற நிலையில், நேர்முக தேர்வுக்கு செல்ல உள்ளனர். அவர்களில் 131 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதன்மை தேர்வில் தேர்ச்சிப்பெற்ற இவர்களுக்கு பிப்ரவரி 4ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.\nஇறங்குமுகத்தில் ‘ஜியோ’: சலுகைகள் அறிவிக்கப்படுமா…. தமிழகத்தை மிரட்ட வரும் இரண்டு புயல்கள்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தமிழகத்தை மிரட்ட வரும் இரண்டு புயல்கள்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை ​சபரிமலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன்\nPrevious நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் ‘ சொல்கிறார் பியூஸ் மனுஷ்\nNext ரயிலில் ஷாப்பிங் செய்யலாம்\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது\nடில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக…\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்\nஎர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு…\nகேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை…\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு\nஹரித்வார பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதல் அவர் தம்மைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thentral.com/2020/06/blog-post_30.html", "date_download": "2020-09-27T15:47:39Z", "digest": "sha1:5F6JM3YKHD4BECZBICUYT5VTQW5NRNN6", "length": 8415, "nlines": 74, "source_domain": "www.thentral.com", "title": "தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்.. - Thentral 🌍 Tamil Online News, Breaking News.: தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்.. தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்.. | Thentral 🌍 Tamil Online News, Breaking News.", "raw_content": "\nHome » தாயகம் » தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்..\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும்..\nதற்போது நிலையான எதிர்க்கட்சியே இல்லாத நிலையில் தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு, கல்லடியில் இன்று இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் 20 வருடத்திற்கு மேல் நிலைத்திருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மாகாண சபையில் முஸ்லிம்களிடம் தமிழர்களை அடகுவைத்தார்கள் என்றும் இவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வட்டிக்கு காசுகொடுத்து அவர்களினால் பல பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் இவர்களினால் மக்களுக்கு எந்த சேவையினையும் ஆற்றமுடியாது என்றும் கூறினார்.\nதமிழர் ஐக்கிய சுதந��திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.\nதிருமதி வித்தியாபதி முரளிதரன் தலைமையில் எட்டு வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....\nபுதினா : நறுமணப் பயிர்கள்\nஇரகங்கள் ஜப்பான் புதினா-எம்எஸ் 1, எம்எ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி-41911 ஸ்பியர்- எம்எஸ்எஸ் -1, 5 பஞ்சாப் ஸ்பியர் மின்ட்-1 ப...\nமன்னாரில் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்....\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர், படுகாயமடைந்த சம்பவமொன்று மன்னார்- பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1 கோடியே 89 இலட்சம் இந்தியர்க...\n24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந...\nபல்கலைகழக மாணவர்க்கு பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுக்கும் முக்கிய அறிவித்தல்கள்...\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/btr-memories/", "date_download": "2020-09-27T15:55:13Z", "digest": "sha1:WMUNJCFXZLCJMND6GW6QITPX6ZWTNPEH", "length": 41227, "nlines": 82, "source_domain": "marxist.tncpim.org", "title": "தோழர் பி.டி. ரணதிவேயின் நினைவில்... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதோழர் பி.டி. ரணதிவேயின் நினைவில்…\n“உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற் றுமையினை உயர்த்திப் பிடிக்க, மார்க்சிசத்தின் அடிப்படை கொள்கைகளையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் பாதுகாக்க, ஏகாதி பத்திய முகாமின் தாக்குதலிலிருந்து சோசலிச முகாமை பாதுகாத்து அக்கொள்கைகளை மாறிக்கொண்டிருக்கும் இந்திய சூழலுக்கேற்ப பொருத்தி செயல்பட, கட்சி அணிகளுக்கு மார்க் சிய-லெனினிய கண்ணோட்டத்தை அளித்து அவர்கள் நேர்கொள்ளும் வரலாற்றுக் கடமை களை- வெற்றிகரமாக மக்கள் ஜனநாயகப்புரட்சி யினை நிறைவேற்றி இந்த நாட்டை சோசலிசத் திற்கு இட்டுச் செல்லும் கடமைகளை – நிறை வேற்ற” என்று 1983ல் ‘மார்க்சிஸ்ட் ஆங்கில இதழ் வெளிவருவதின் நோக்கத்தை அதன் அறிமுகக் கட்டுரையில் ஆசிரியர் தோழர் பி.டி.ரணதிவே குறிப்பிட்டிருந்தார். அந்த நோக்கங்களுக்காகவே தனது 62 ஆண்டு கால பொது வாழ்க்கையை கம்யூனிச இயக்கத்திற்கு அர்ப்பணித்தார். அவர் ஒரு மார்க்சிஸ்டாக உருவானதும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி படையாக இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானதும் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைக்கப்பட்ட நிகழ்வுகள். கட்சியோடு இணைந்து எந்த வகையான சலனத் திற்கும் ஆட்படாமல், சோதனைகள் வந்த போதும், கட்சி வழியினை உறுதியாகப்பற்றி நின்று செயல்பட்ட தோழராக பி.டி.ஆர் இருந் தார் என்பதை கட்சியின் வரலாறு தெரிவிக்கிறது. தேசிய சர்வதேசிய நிகழ்வுகளை மார்க்சிய-லெனினிய கொள்கை வெளிச்சத்தில் கூர்மை யாக ஆய்வு செய்து அதை கட்சியின் முன் வைத்து கட்சி சரியான முடிவுகளை எடுக்க வழி காட்டிய தலைவர்களுள் ஒருவராக அவர் விளங் கினார்.\nஅவர் கட்சிக்குள் வந்தபொழுது (1928) கட் சிக்கு அகில இந்திய மையம் என்று எதுவும் கிடையாது. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் விடுதலையான பிறகுதான், 1934 முதல் மத்தியக்குழு அமைக்கப்பட்டு, கட்சி மையம் செயல்படத் துவங்கியது; தோழர் பிடிஆர் அந்த மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். மத்தியக்குழு துவக்கிய “கூhந சூயவiடியேட குசடிவே” இதழின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். அன்றிலிருந்து (இடையில் ஆறு ஆண்டுகால இடைவெளி தவிர) கடைசிவரை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கப்படுவதற்கு முன்பு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், மத்திய தலைமையின் ஒரு பகுதியாகவே செயல்பட்டார். பல்வேறு மாநிலங்களின் பிரச்சனைகளையும், இயக்கங் களையும் பரிசீலித்து ஒன்றுபட்ட தேசிய அணுகு முறை உருவாக்கி கட்சியினை கட்டுவதற்கு அவருடைய இந்த அனுபவம் பெரி���ும் துணை நின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கால கட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் பெரு மளவிலான மக்கள் இயக்கங்கள் கிளர்ந்தெழுந்த காலமாக இருந்தது. கைது செய்யப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் இயக்கம், பல தொழி லாளி வர்க்கப் போராட்டங்கள், வங்காள விவசாயி கள் நடத்திய தெபாகா போராட்டம், திருவிதாங்கூர் பகுதியில் உழைக்கும் மக்கள் மேற்கொண்ட புன்னப்புரா -வயலார் போராட் டம், நீண்ட காலம் நடைபெற்ற தெலுங்கானா போராட்டம் கப்பற்படை வீரர்களின் போராட் டம் என போராட்ட அலைகள் விரிந்து பரவி நாட்டை கவ்விப்பிடித்தன. இந்த போர்க்குண மிக்க இயக்கங்களுக்கு வழிகாட்டும தலைமைப் பொறுப்பில் இருந்து தோழர் பி.டி.ஆர். செயல் பட்டார்.. தோழர் பிடிஆர் கட்சியின் பொதுச் செயலாளராக 1948ல் நடந்த கட்சியின் 2வது காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கட்சி காங்கிரஸ் எடுத்த அரசியல் திசைவழி குறுங்குழுவாத தன்மையுடன் இருந்தது; பொறுப் பில் இருந்த பிடிஆர் நடவடிக்கைக்கு உட்படுத் தப்பட்டார். கட்சியின் முடிவை ஏற்று அவர் செயல்பட்ட விதம் ஒரு கம்யூனிஸ்ட் எத்தகைய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என் பதை கட்சி அணிகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மீண்டும் கட்சியின் 4வது கட்சி காங் கிரசில் அவர் மத்தியக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப் படும் வரை அவருக்கு மிகவும் அது சோதனை மிகுந்த காலமாக இருந்தது என்பது உண்மை. அவர் இறந்தபிறகு இரங்கல் செய்தி தெரிவிக்கும் முறையில் பலர் வெளியிட்ட சில எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து “மார்க்சிஸ்ட்” ஆங்கில இதழின் ஆசிரியர்குழு, ரோசாலக்சம்பர்க்கை சில திருத்தல்வாதிகள் விமர்சனம் செய்தபோது, லெனின் கூறியதை மேற்கோள் காட்டி எழுதியது-”பருந்துகள் சில சமயம் கோழிகள் பறக்கும் உயரத்திற்கு கிழே பறக்கலாம்; ஆனால் என்றும் கோழிகள் பருந்துகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது….” அவரிடம் சில தவறுகள் இருந்த போதும், நமக்கு அவர் ஒரு பருந்தாகத்தான் இருக்கிறார்.\nதிரிபுகளை எதிர்த்த தத்துவார்த்த போரில்\nதிருத்தல்வாதத்தையும், இடது அதிதீவிர வாதத்தையும் எதிர்த்து கட்சி நடத்திய போராட் டத்தில் பெரும் பங்காற்றியவர் பிடிஆர். இந்த இரண்டு போக்குகளையும் விமர்சித்து அவர் எழுதிய கட்���ுரைகளின் தொகுப்புகள் (“திருத்தல் வாதத்திற்கு எதிராக”, “இடது அதிதீவிரவாதத் திற்கு எதிராக” என்ற புத்தகங்கள்) கட்சி அணி களுக்கு தத்துவார்த்த அறிவை புகட்டியதோடு அதை எதிர்த்து போராடும உறுதியினையும் கொடுத்தது. இந்த இரண்டு திரிபுகளிலிருந்தும் கட்சியினை காப்பாற்றியதில் தோழர் பி.டி.ஆரின் பங்கு மறக்க முடியாததொன்றாகும். தொழிலாளி வர்க்கத்தின் கடமையினை விளக்கும்பொழுது அது முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ ஆட்சி யினை எதிர்த்து செயல்படும் ஜனநாயக கூட் டணியில் நேரடியாக தலையிட்டு அந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்கும் சக்தியாக உருவாக வேண்டும் என்று கூறினார்; இந்த நோக்கங்க ளோடு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உருவாக்கப்பட்டு ஒரு போர்க்குணமிக்க அமைப்பாக அதை மாற்றியதில் தோழர் பிடிஆரின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை வழிகாட்டுதல் முழுமையாக இருந்தது. விவசாயி களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் அமைப்பாக உருவாகி தொழிலாளி-விவசாயி கூட்டணியினை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்; தொழிற்சங்கங்களும் மற்ற ஜனநாயக அமைப்புகளும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விசேஷ கவனம் செலுத்தி சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அவர் களின் பங்கை உறுதி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத் திக் கொண்டு வந்தார். “மார்க்சிஸ்ட்” (ஆங்கிலம்) இதழை அறிமுகப் படுததும்போது, அதற்கு வேறு சில கடமைகளும் உள்ளன என்று குறிப் பிட்டார்.மார்க்சியமல் லாத, மார்க்சியத்திற்கு எதிரான தத்துவங்கள் மக்களின் புரட்சிகர உணர்வை மழுங்கடிக்கும் நோக்கத்தோடு பரப்பப்படுகின்றன. மதம், சாதி, பிரதேச உணர்வு மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பல வடிவங்கள்- இவையாவும் மக்களிடம் மார்க்சிய தத்துவம் வளர்ந்து வருவதை தடுக்க பயன் படுத்தப்படுகின்றன என விவரித்து அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.\nசர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் “ஐரோப்பிய கம்யூனிசம் (நுரசடி – உடிஅஅரnளையஅ) எப்படி மார்க்சிய-லெனினிய கோட் பாடுகளை சிதைத்தது என்பது பற்றியும், கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனில் நடை பெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள் பற்றிய தன் னுடைய விமர்சனங்களையும் கவலையினையும் முன்வைக்கத் தவறவில்லை. முன்பே குறிப்பிட் டது ப���ல், மார்க்சிய-லெனினிய கோட்பாடு களை மாறிவரும் இந்திய சூழலுக்கேற்ப பொருத் தும் நடைமுறையினை, அதற்காக கடைபிடிக்க வேண்டிய உத்தியினையும், கட்சியின் முன் வைத்தார் . ”\nஅவருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளில், அவர் மனதில் புரட்சிக்கான தீப்பொறி அவ ருடைய இளம் வயதில் தீண்டாமைக்கொடுமை யினை எதிர்ப்பதில் பட்டுத் தெரித்தது என்று குறிப்பிடப்படுகிறது. “சாதி, வர்க்கம், சொத்து உறவுகள்”(நுஉடிnடிஅiஉ யனே ஞடிடiஉவையட றுநநமடல. —-1989/ ளுடிநஉயைட ளைளரந டிn வைள 14வா ஹnniஎநசளயசல) என்ற கட்டுரையில் மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் நிலவியுள்ள சாதிப் பிரச்சனையை ஆய்வு செய்தார்.”சாதி மற்றும் வகுப்புவாதங்களுக்கு எதிரான தத்துவார்த்த போராட்டங்களில் கவனமின்மை உள்ளது என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்ற சுயவிமர்சனமும் அந்த கட்டுரையில் உள்ளது. சாதி அமைப்புகள் இந்திய மக்கள் சமூகம் முழுமையிலும் விரவிக்கிடக்கும் அம்சம் என் பதை புறந்தள்ளி இப்பிரச்சனையை ஆய்வு செய்ய முடியாது. சில சமூக ஆய்வாளர்கள் செய் தது போல, ‘சாதி, வர்க்கம்’ என்பதை எதிரெதி ராக நிறுத்தி பிடிஆர் இந்த பிரச்சனையை பார்க்கவில்லை. முதலாளித்துவம் வளர்கிற போது சாதிகள் சிதைந்து போகும் என்ற பொதுவான புரிதல் இந்திய அனுபவத்திற்குள் இணைந்து வரவில்லை. காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில் சொந்த நலன்களுக்காக காலனியாதிக் கத்தினரால் சாதி அமைப்பினை வளர்த்து வந்த நிலப்பிரபுத்துவ உறவின் மீது குறைந்த அளவில் தான் நவீன முதலாளித்துவ முறை திணிக்கப் பட்டது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தலைமையின் பிரதானமான பிரிவினர் சாதி அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண் டனர். “இந்தியாவில் சாதியின் சவால்” என்று ஜெகஜீவன்ராம் எழுதிய புத்தகத்தில் மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டியதை பிடிஆர் அந்தப் புத்தகத்தைப் பற்றிய அவருடைய விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.\n“…. நான்கு வருணங்கள் அடிப்படையானவை; இயற்கையானவை; இன்றியமையாதவை; ஆனால் எண்ணிறந்த சாதிகளும் அவற்றின் உட் பிரிவுகளும் உபரியானவை. மனித சக்தியைப் பாதுகாப்பதற்கும் உண்மையான பொருளா தாரத்திற்குமான இயற்கையின் விதியே வர்ணங் கள். சமுதாயத்தின் நிலைப்பிற்கும் முன்னேற்றத் திற்குமான மிகவும் சாதகமான ஏற���பாடு. அது பிதுரார்ஜித ஏற்பாட்டில் நம்பிக்கை உடையது. ஒரு தனி நபரோ,குடும்பமோ தன் நன்மைக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடிவு செய்தாலும், அப்படி மாற ஒண்ணாமல் ஒரே சாதிப்பிரிவிலேயே அந்த நபரோ, குடும் பமோ நீடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்து வதில் அநீதி எதுவும் இழைக்கப்படுவதில்லை என்று அது கருதுகிறது. இதை விட ஒர் ஒழுங் கமைந்த ஏற்பாட்டை கற்பனை செய்வதே கடினம். இது மனிதனின் கண்டு பிடிப்பு அல்ல; இயற்கை யின் மீற முடியாத நியதி. நியூட்டனின் புவி ஈர்ப்பு சக்தியின் விதி எப்படி எங்கும் செயல்படுகிறேதா, அப்படியே இதுவும் செயல்படும்”. விடுதலைப் போராட்டத்தில் சாதி வேறுபாடுகளை சற்றே தள்ளி வைத்து லட்சக்கணக்கான மக்களை இணைத்த காந்தியின் கருத்து அப்படித்தான் இருந்தது. “தீண்டாமையை நாம் ஒழிக்காவிடில் இந்த உலகத்திலிருந்தே நாம் ஒழிக்கப்பட்டு விடுவோம்” என்று எச்சரித்த காந்தியடிகள்தான் வர்ண அமைப்பு இயற்கையின் மீற முடியாத நியதி என்று கூறுகிறார். காந்தியடிகளின் இந்த முரண்பாடான நிலை இந்தியாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ உறவுகளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. விடுதலைக்குப்பின்னும் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து நீடிக்க இந்த மண் செழிப்புடையதாகத்தான் இருந்தது- இன்றும் இருக்கிறது. “ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக் கள், முதலாளித்துவ தலைவர்கள் ஆகிய மூன்று பலம் வாய்ந்த சக்திகள் நிலப்பிரபுக்களையும் , முதலாளித்துவத்திற்கு முந்தைய நில உறவுகளை யும் பாதுகாப்பதன் மூலம் சாதிய முறையின் பாதுகாவலர்களாக செயல்பட்டனர்” என்று பிடிஆர் சரியாகவே குறிப்பிடுகிறார்.\nசாதிகளுக்கும், தீண்டாமைக்கும் உயிரூட்டிக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பை, நில உறவுகளை மாற்றுவதற்கு ஆளும் வர்க்கங் கள் தயாராக இல்லை. கல்வியிலும், வேலை யிலும், இடஒதுக்கீடு அளிப்பதும், தீண்டாமை யினை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்றி யிருப்பதும் தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப் புணர்வை அங்கீகரிக்க வேண்டிய தேவையில் எழுந்தவை. பி.டி.ஆர். அழுத்தமாகக் குறிப்பிடுகி றார் “பகுத்தறிவு படைத்த எந்த நபரும் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்க முடியாது, எதிர்க்க வும் கூடாது”. சாதியப்பாகுபாடுகளை எதிர்த்து முன்னேற அவர்களுக்கு இது வாய்ப்பளித்து உதவுகின்றன எ���்பது உண்மை. ஆனால் இதை யும் தாண்டி சாதிய வேறுபாடுகள் நீர்த்துப் போகாமல் இறுகிப்போய் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்றைக்கு ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் கொள்கைகளால் கிராமப்புற விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்; நகர்ப்புற தொழி லாளிகளும் மற்றும் பல உழைக்கும் மக்கட் பகுதியினரும் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்த்துப் போராட்டங்கள் எழுகின்றன; இவை வர்க்கப் போராட்டங்கள்தான், சுரண்டப்படும் வர்க்கங்களின் போராட்டங்கள். ஆனால், சாதி உணர்வை விட்டுக் கொடுக்காத மனிதர்களும் கலந்து கொள்ளும் வர்க்கப் போராட்டங்கள், கிராம்சி சுட்டிக்காட்டியது போல ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளி பணி நேரத்தில் தொழி லாளி வர்க்கத்தின் பகுதியாக இருந்து விடுகிறான்; பணி முடிந்து வீட்டிற்குப் போகும்போது குடும்ப மற்றும் சமூக சூழலில் உழலும் மனிதனாக செயல் படுகிறான். இங்கே குடும்பம், சமூகம் ஆகிய வற்றில் சாதி, மதம், ரத்த உறவுகள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. ஆகவேதான், ‘சாதி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல், வர்க்க வேறு பாடுகளை மட்டும் அங்கீகரிப்பது, சாதியின் இடத்தை வர்க்கத்தை கொண்டு நிரப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று எழுதுகிறார்.\nஆகவேதான், சாதி வேறுபாடு அல்லது, சாதி ஒடுக்குமுறையினால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறை நமக்கு வேண்டும் என்கிறார் பி.டி.ஆர். அவர்களின் பொருளாதார வாழ்க்கையினைப் பற்றி மட்டுமல்லாமல், அவர் களின் சமூகத் தேவைகள், அனைவருக்கும் சம மாக வழங்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள், புறக்கணிக்கப்படுகிற அவர்களின் பண்பாட்டு அசைவுகள், இவைகளைப்பற்றியும் கூடுதலான அக்கறை தேவைப்படுகிறது. இதை செய்ய வில்லையென் றால் கடந்த காலத்தில் குறிப்பாக விடுதலைப் போராட்ட காலத்தில், நாம் சந் தித்தது போல எப்படி சாதி ஒழிப்புக்கான இயக் கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களி லிருந்து தனிமைப்பட்டு வெறும் சீர்திருத்த இயக்கங்களின் தன்மையினைப் பெற்றதோ அதைப் போல, இன்றைக்கு தோன்றும் பல்வேறு சாதி மறுப்பு இயக்கங்களும், பொதுவான ஜனநாயகப் போராட்டத்தோடு இணையாமல் தனிமைப்பட்டு நிற்கக்கூடும். இது சமூக மாற்றம் வேண்டியும், சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியும் நடத்��ப்பட வேண்டிய பொது வான மக்கள் ஜனநாயக போராட்டத்தின் வலு வினை பாதிக்கும். உழைக்கும் வர்க்கமும், ஜன நாயக இயக்கமும், விவசாயிகள் சங்கமும் சேர்ந்து சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சாதி அடக்குமுறை பிரச்சனைகளில் தலையிடு வதன் மூலமே பொது வர்க்கப் போராட்டம் நடத்த முடியும் என்று பி.டி.ஆர். குறிப்பிடுகிறார். நமது வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த நோக்கத் தோடு அதன் நட வடிக்கைகளை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. தீண்டாமை சுவர் இடிப்பு என்பதும் கோயில்நுழைவு என்பதும் சாதி அடக்குமுறையினை எதிர்த்த நமது நேரடி தலையீடுகளாகும்.\nதோழர் பி.டி.ஆர். கட்சி நடத்த வேண்டிய தத்துவார்த்தப் போராட்டத்தில் முக்கியமான தாக “சாதிப் பிரச்சனை”யை கருதினார். நிலப் பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ தத்துவங் களுக்கெதிரான பரவலான போராட்டத்தை தொடங்க வேண்டும் என சால்கியா பிளீனம் எடுத்த முடிவின் அடிப்படையில் இதை விளக்கி னார். மேலே குறிப்பிட்ட கட்டுரையின் முடிவில், “சாதி மற்றும் சாதி அடக்குமுறையை சீராட்டி வளர்க்கும் சொத்துறவின் அடிப்படை யில்தான் தற்போதைய சமூக பொருளாதார அமைப்பு இருக்கிறது என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ – நிலப் பிரபுத்துவ அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, நிலப் பிரபுக்கள் ஏகபோகவாதிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை, தீண்டாமையையும், சாதியையும் ஒழித்திட நினைப்பது வெறும் ஏமாற்று வித்தை யாகும். சாதியப்பிரச்சனை தவிர்க்க முடியாத அளவில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் பிரச் சனையோடும், சோசலிசத்திற்கு முன்னேறிச் செல்லும் பிரச்சனையோடும் இணைக்கப்பட் டுள்ளது” என நமது செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇந்த தினத்தில் (ஏப்ரல் 6) தோழர் பி.டி.ஆரை நினைவு கொள்கிறபோது, இன்றைய சூழலில் நாம் சந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனையில் அவருடைய வழிகாட்டுதலையும் நினைவில் கொள்வது அவசியம்.\nமுந்தைய கட்டுரைகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஅடுத்த கட்டுரைநமது இயக்கத்தின் அவசர அவசியப் பணிகள்\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஒலி வடிவில்)\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nமகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/on-jothiba-pule/", "date_download": "2020-09-27T16:15:21Z", "digest": "sha1:XM2KWD2YMRZ7D622DUWWLMMQFPSRLYTQ", "length": 129736, "nlines": 154, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை\nதமிழில் : ச. கனிதா\nபிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது\nஅந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன்.\nதிடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார். அவர்களது குலத் தொழிலான தோட்டக் கலையினைச் செய்து பிழைத்தார். மராட்டியத்தின் சூத்திர ஜாதிகளில் ஒன்றான மாலி (தோட்டக்காரன்) என்ற பிரிவினைச் சேர்ந்தவர். புனேயை ஆண்டு வந்த பிராமண பெஸ்வாவுக்கு பூக்கள் வளர்த்துத் தரும் வேலையும் கிடைத்தது. புனே நகருக்கு வெளியே சிறிது நிலம் சொந்தமாகக் கிடைத்தது. பூக்களை வளர்த்ததால் அந்த குடும்பத்தின் பெயர் பூலே என்றானது. (புல் என்றால் பூ என்று பொருள்)\nஜோதிராவின் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்த கிழவி ஒருவர் ஜோதிராவின் பிறந்த நாள் குறித்துப் பேசுகையில், சாணிவார்வடாவில் உள்ள பெஸ்வாஸ் வாழ்ந்த அரண்மனையில் ஏற்பட்ட கொடுமையான தீ விபத்திற்கு முந்திய தினம் என்று கூறியுள்ளார். அதன்படி 1828ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி அவர் பிறந்திருக்க வேண்டும். ஆனாலும் இந்தத் தேதி நிச்சயமில்லை. அவரது வரலாற்றை எழுதிய கீர் என்பவரும், பூலே பிறந்த வருடம் 1827 என்று ஏற்றுக் கொள்வதால், அதே வருடத்தை எல்லாருமே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த வழக்கமும் இறுதியான முடிவாக இருக்கவில்லை. உதாரணமாக, ‘தற்காலை இந்திய வரலாறு’ என்ற நூலை எழ���திய ஆச்சார்ய ஜவதேகர் என்பவர் பூலேயின் பிறந்த வருடம் 1828 என்று குறிப்பிட்டுள்ளார்.\nபூலேயின் வாழ்க்கை வரலாறு பற்றிய நல்ல நூல் எதுவுமே இல்லை. பிரச்சார பிரசுரங்களும், அவரது தொண்டர்கள் எழுதிய புகழ்பாடும் நூல்களும் அவரது வாழ்க்கையை அறிய உதவுகிறது. அத்துடன் அவருடைய நூல்களும், அவர் நடத்திய இயக்கங்கள், அவர் ஏற்படுத்திய சங்கங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவும்.\nமெட்ரிக் பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர் பூலே என்பது பொதுவான கருத்து. இடைநிலை வரையிலும் கல்வி கற்றவர் எனலாம். 1848 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வி அவர் முடித்த போது மெட்ரிக் கல்வித் திட்டமே ஆரம்பமாகவில்லை. ஏனெனில் அந்தத் தேர்வினை நடத்திய பம்பாய் பல்கலைக் கழகம் 1857ஆம் ஆண்டிலேதான் தொடங்கப்பட்டது. தனது இடைநிலைக் கல்வியை 1848ம் ஆண்டில் அவர் முடித்த போது அவரது தந்தை கட்டிட காண்டிராக்டராக இருந்ததால், ஜோதிராவுக்குத் தனியாக வேலை எதுவும் தேவையில்லாமல் இருந்தது. குடும்பத்தின் வருமானம் அவருக்குப் போதிய பண உதவி கிடைக்க ஏதுவாக இருந்தது. 1847ஆம் ஆண்டில் தாமஸ்பெய்ன் எழுதிய ‘மனிதனின் உரிமைகள்’ என்ற நூலை வாசித்தார். ஆங்கில சமுதாய சீர்திருத்தவாதிகளுக்கும், இந்திய சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி விவரித்துச் சொல்ல தேவையில்லை. ஆனாலும் ஒரு கருத்து. பூலேயைத் தவிர்த்து மற்ற மறுமலர்ச்சியாளர்கள் அல்லது புரட்சியாளர்கள் பலரும் ஐரோப்பிய முற்போக்கு சிந்தனையாளர் (வீச்சில் குறைந்த ஆங்கிலப் பிரிவினர்) மில் மற்றும் ஸ்பென்சர் என்பவர்களின் கருத்துக்களில் கட்டுண்டு கிடந்தனர்.\nமிகவும் தாழ்த்தப்பட்ட (சூத்திராதி சூத்திரர்) ஜாதியினரின் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக பூலே தொடங்கினார். அதைக் கண்டு அவரது தந்தை கோவிந்தராவ் திடுக்கிட்டார். உயர் ஜாதியினர் தரப்போகும் கடுந்தண்டனை பற்றிய பொதுவான பயம் அவருக்கு ஏற்பட்டது. 1840ஆம் ஆண்டு பூலே மணம் புரிந்த அவரது மனைவி சாவித்திரிபாய் இந்தப் பள்ளியின் ஆசிரியை ஆனார். இதனால் கணவனும் மனைவியும் கோவிந்தராவின் வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. ஜோதிராவ் எளிதில் அடங்கிப் போகிறவரல்ல. எல்லா ஜாதியைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1851ம் ஆண்டில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 1855ஆம் ஆண்டில் மாலை நேரப் பள்ளி ஒன்றினை நிறுவினார். அவரது செயல்பாடுகள் மேல் ஜாதியினரின் வெறியைக் கிளப்பியது. 1856ஆம் ஆண்டில் அவரைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது.\nபள்ளிக் கல்விச் சேவையைக் கடந்தும் அவரது செயல் விரிவடைந்தது. அவரது வீட்டிலிருந்த குடிநீர்க் கிணறு தீண்டத்தகாதவர்களுக்காக திறந்து விடப்பட்டது. இன்றைக்கும் இந்தச் செயல் தீரமான ஒன்றுதான். 1868ஆம் ஆண்டில் அது புரட்சிகரமானது. எந்த உயர்ஜாதி சீர்திருத்தவாதியும் இப்படிப் பட்ட செயலைச் செய்ததில்லை. செயலற்ற வெறும் சொற்களோடு பூலே நிறுத்திக் கொள்பவரல்ல. ஒவ்வொரு புரட்சிகரமான கருத்தும் அதற்கான செயல்பாட்டோடு விளங்க வேண்டுமென்று நம்பியவர். அத்துடன் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் ஆண், பெண் என்ற இருபாலரைப் பற்றிய சிந்தனையை அதிகமாகக் கொண்டிருக்கவில்லை. மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தின் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளிக் கூடத்தைத் திறந்ததற்கு இதுவே காரணம். 1860ஆம் ஆண்டில் விதவை மறுமணத்தைப் பற்றிய எழுச்சியை ஆரம்பித்தார். அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற சமூக சீர்திருத்த வாதிகளுக்கு இந்த விஷயம் வெறும் பிரச்சாரத்திற்குரிய கொள்கை மட்டுமே. ஆனால் பூலேவுக்கு அதுவே புரட்சிக்கும் உரிய செயல்.\nசிவாஜி போவ்டா என்ற நூலில் தொடங்கி 1869ஆம் ஆண்டு வரையிலும் அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இவரது செயலுக் குரிய கொள்கையே அடித்தளமாகக் கொண்டு முக்கியத்துவம் கொண்டு விளங்குகின்றன. 1873ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதியில் வெளியான ‘குலாகிரி’ (அடிமைமுறை) என்ற நூல் மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. கொள்கை அளவில் அடிமை முறை பற்றிய விரிவான விளக்கங்கள் அனைத்தும் செயல்முறையில் சங்கங்களை ஆரம்பிக்க உதவ வேண்டும், அது மட்டுமே நடைமுறையில் அடிமை முறையை அழிக்க உதவும் என்று நம்பினார்.\n1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதியன்று சத்தியஷோதக் சமாஜ் (உண்மையைத் தேடுபவர் மன்றம்) தொடங்கப்பட்டது. 1876ஆம் ஆண்டிலிருந்து 1882ஆம் ஆண்டு வரையிலும் பூனே நகராட்சி மன்ற உறுப்பினராக பூலே தேர்ந்தெடுக்கப்பட்டார். மது விலக்கிற்காக தீவிரமாக வேலை செய்த முதல் இந்தியன் பூலே தான். காந்தியின் அரசியல் செயல் திட்டங்களின் முன்னுதாரணமாக பூலேயின் இரண்டு செயல்கள் இரு��்தன என்பது தெளிவாகிறது. மிகவும் பிற்போக்கானதும் அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயத்தில், உண்மையை ஒரு மிகுந்த மதிப்பான நிலையில் நாட்டுவதும், உழைக்கும் மக்களின் நலன் வேண்டி மதுவிலக்கினை கொண்டு வருவதுமே அவை. இன்னுமொரு உதாரணத்திற்கும் பூலே எடுத்துக்காட்டாக இருந்தார். 1888ஆம் ஆண்டு மே 11ம் நாளில் புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில், அவரது கொள்கை செயல்பாட்டையும், புரட்சிகரமான சங்க வேலையையும் பாராட்டி அவருக்கு ‘மகாத்மா’ என்ற பட்டம் சூட்டப்பட்டது. அந்நேரத்தில் வாழ்வின் இறுதியை நெருங்கிக் கொண்டிருந்தார். 1889ஆம் ஆண்டு தொடக்கத்தில் சர்வஜானிக் சத்யதர்மா புஸ்தக் (உண்மை நம்பிக்கையின் நூல்) என்ற அவரது கடைசி நூலை எழுதினார். அந்த நேரத்தில் பக்கவாத நோய் ஏற்பட்டு, வலது பக்க உடல் அசைவற்றும் போனது. ஆனாலும் இடதுகையால் எழுதி அந்த நூலை 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ல் முடித்தார். 1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் நாள் இறந்தார். அவரது வாழ்நாளில் அந்த நூல் வெளியாகவில்லை. 1891ஆம் ஆண்டில் அவரது வளர்ப்பு மகன் அதை வெளியிட்டார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல சீர்திருத்தவாதிகளாலும், சீர்திருத்த இயக்கங்களாலும் பலவிதமான சமூக மதம் சார்ந்த, சமூக அரசியல் சார்ந்த சங்கங்கள் நிறுவப்பட்டன. கெய்ல் ஓம்வெட் தனது நூல் ஒன்றில் கீழ்வரும் அட்டவணையைக் கொடுத்துள்ளார்.\nசங்கத்தின் பெயர் நிறுவிய நாள்\nபிரம்மோ சமாஜ் கல்கத்தா 1828\nபிரார்த்தன சமாஜ் பம்பாய் 1867\nசத்ய ஷோடக் சமாஜ் புனா 1871\nஆர்ய சமாஜ் லாகூர் 1877\nஇந்திய தேசிய காங்கிரஸ் 1885\nபூலே அதிகமாகப் புகழ்ந்து பேசாத சர்வஜனிக் சபா கணேஷ் வசுதேவ் ஜோஷியால் நிறுவப்பட்டது. அந்த சபாவின் தீவிர செயலர் அவர். சபாவின் மூளையாக இருந்தவர் நீதிபதி ராணடே என்பவர். சமாஜிக் பரிஷத் (சமூக பிரச்சினைகளுக்கான காங்கிரஸ்) என்ற சங்கத்தை நிறுவ அரைமனதாக ஏற்பாட்டினைச் செய்தவர். இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று முடிந்ததும் அல்லது நடைபெறும் போதே இந்த சபாவும் தனது கூட்டத்தைக் கூட்டி சமூக மாற்றத்திற்காக பிரச்சினைகளை விவாதிக்க வேண்டுமென்பதே ஏற்பாடாக இருந்தது. ஆனால் செயல்வடிவம் பெறமுடியவில்லை. ஏனெனில் அரசியல் இயக்கச் செயல்பாடுகளோடு சமூக மாற்றத்திற்கான கிளர்ச்சியை குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது நௌ���ோஜியிலிருந்து திலகர் வரையிலும் ஒரே கருத்தாக இருந்தது. அதுபோலவே 1878ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மராத்தி கிரான் தோட்டஜக்மண்டலி (மராட்டிய புத்தகங்களை பரப்புவதற்கான மன்றம் – குறிப்பாக புதிய மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்கள் கொண்டவை) என்ற சங்கமும் இருந்தது. ரானடேயின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பாதக் அவர்கள் சொல்வதுபோல், இந்த மன்றமும் சரிவர செயல்படவில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பலவிதமான சங்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் சில வெற்றிகரமாக அமைந்தன. 1873ஆம் ஆண்டில் பூலே சத்ய ஷோதக் சமாஜ்ஜை நிறுவினார். 1890ஆம் ஆண்டு இறக்கும் வரையிலும் அத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். சமூக சீர்திருத்தம் பம்பாய், கல்கத்தா நகரங்களில் உயர்ஜாதியினரின் பத்ரலோக் என்றும், மராட்டிய பண்டர்பெஷா என்றும் வெறும் சொல்லாக மட்டுமே இருந்த நேரத்தில் பூலே தனது செயல்பாடுகள் மூலமாக சமூக சீர்திருத்த இயக்கத்தின் பொருளினை விரிவாக்கினார். சமூகத்தின் மிக அடிமட்டத்திலிருந்து தங்களது செயல்பாட்டினை பூலேயும் அவரது சங்கமும் ஆரம்பித்தன. மேற்கு மகாராஷ்டிரத்தின் பல மூலைகளிலும் சூத்திரர்கள் கூடிய கூட்டங்களுக்கு பூலேயின் செயல்கள் சென்றடைந்தன. அவரது நோக்கமும், சமாஜ் நடவடிக்கையின் இலக்கும், பத்ரலோக் மற்றும் பண்டர்பெஷா சீர்திருத்த வாதிகள் அல்லது இயக்கங்களை விடவும் பரந்து பட்டு வேகமாக இருந்தது.\nஅவரது கவனத்திலிருந்து சமுதாயத்தின் எந்தவிதமான இழிநிலையும் தப்பவில்லை என்றே கொள்ளலாம். 1885ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கீழ்மட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களது சமூக மத சடங்குகளைத் தாங்களே செய்து கொண்டால் பிராமண புரோகிதரின் தேவையில்லாது போகும் என்று பேசியது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதே கூட்டத்தில் அவரோடு பேசியவர் நாரயண் மெகாஜிலோகண்டே. இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இதே லோகாண்டே தலைமையில் இதே சத்ய ஷோதக் சமாஜ் தொடங்கியது. சூத்திராதி சூத்திரர்களை சடங்குமுறைகளிலிருந்து மீட்டெடுத்து உழைப்பாளிகளாக ஒருங்கிணைத்து உலகத்தையே தலைகீழ் மாற்றம் செய்ய வழிவகுத்தார்.\nபூலேயின் மிக விரிந்துபட்ட வேகமான கனவையும் ஒரு புதிய சித்தாந்தத்தையே உருவாக்கவல்ல தீரராக எவ்வாறு உருவானார் என்பதையும் அறிந்து கொள்ள அவரது கர���த்துலகம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.\nபூலேயின் கருத்துக்களின் மையமாக தர்மமும் அத்துடன் ஜாதியும் இருந்தன. அவரது பிராமண எதிர்ப்பு, வெறும் வர்ணாசிரமத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல. இந்துமதக் கோட்பாட்டின் ஒவ்வொன்றோடும் தொடர்புடையது. இந்து அல்லது இந்துத்துவம் என்பதை மிகவும் அரிதாகவே உபயோகப்படுத்துகிறார். அதற்குப் பதிலாக பிராமணம் என்றே குறிப்பிடுகிறார். இந்து மதம் என்பது அவரைப் பொறுத்த வரையிலும் சுருதீஸ் (வேதங்கள்) அல்லது சிம்ரித்தில் என்பதிலிருந்து பிறந்தது. இந்நூல்கள் அனைத்தும் தங்களது அதிகாரத்தை நியாயப்படுத்தவும், நிலை நிறுத்தவும் பிராமணர்களால் எழுதப்பட்டவை என்பதில் திண்ணமாக இருந்தார். சதுர் வர்ணாசிரமம் என்பது (நான்கு ஜாதிகளாக சமுதாயம் பிரிக்கப்படுவது) கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, நிரந்தரமானது, எனவே கேள்விக்கு அப்பாற்பட்டது என்பது பிராமண நிலை. எனவே பிராமண உயர்நிலைக்கு தெய்வீக மூலம் என்ற காரணம் கற்பிக்கப்பட்டது.\nஇத்தகைய போலியான மதமும் அதன் தொடர்பாக அதை உயர்த்துவதற்காக எழுந்த நூல்களையும் பூலே ஏற்க மறுத்தார். அவரது மறுப்பு எவ்வளவு முழுமையாக இருந்தது என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பிராமண சாஸ்திரத்தின் ஓட்டைகளை அடைத்து, அதை சிறிதாவது மனித நேயத்தோடு தொடர்பு செய்ய எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய ஒன்று அது என்று நம்பினார்.\nபிராமணக் கொள்கை என்பதற்கு சரித்திரமும் உண்டு. மிக, நெடிய காலமாக உருவாக்கப்பட்ட ஒன்று. அடிமைப்படுத்துவதற்கும் ஆளுமையைக் காட்டுவதற்குமான ஒரு கொள்கை. எனவே அது எதிர்கப்பட வேண்டிய ஒன்று. முற்றிலுமாக சிதைக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எந்த தெய்வீகமும் இல்லை. தெய்வீகமான முறையில் உருவானதாக காட்டப்படுவதால் இந்த சாஸ்திரம் முழுவதும், ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட வேண்டிய ஒன்று. மதம் சம்பந்தமாக பூலே எழுதியவை மொத்தமும் பிராமணக் கொள்கையை தீவிரமாக எதிர் விவாதம் செய்பவையாக உள்ளன. உலகத்தை (சத்து) அறிந்து கொள்ள உதவும் பதினாறு வழிமுறைகள் பற்றி நயாயா சூத்ரம் விளக்குகிறது. விதாண்டா (எதிர் விளைவு விமர்சனம்) என்பது அதில் ஒன்று. பிராமணக் கொள்கையை எதிர்க்கும் பூலேயின் வழிமுறையும் இதனைச் சார்ந்தது. பிராமணியத்தை எதிர்ப்பதில் மிகவும் கடுமையாகவும் மன்னிக்கும் மனமே இல்லாமலும் உள்ளார். அவரது படைப்புகளின் எந்தப் பக்கத்தை வாசித்தாலும் அவரது கடுமை வெளிப்படும்.\nஅவதாரகல்பனா (அவதாரத் தத்துவம்) என்பதையும் பூலே தாக்குகிறார். இந்து மதக் கொள்கையின் மையக் கருத்தாக உள்ள புனைவுக் கருத்து. விஷ்ணு பல காலங்களில் பல உருவங்களை ஏற்றுக் கொண்டார் என்பதே. ஒரு கருத்துடைய தெய்வீக கொள்கைக்கும் பல தெய்வ வழிபாட்டை குறிக்கும் சடங்குகளுக்கும் உள்ள வேறுபாட்டை களைந்து விடுவதற்கான வழிமுறை இதுதான். மராட்டியத்தில் இந்த அவதார கல்பனாவை தாக்கியவர்களில் பூலே முதன்மையானவரல்ல. பதிமூன்றாம் நூற்றாண்டின் மகானுபாவா பிரிவினர் விஷ்ணுவின் அவதாரங்களை மறுத்தனர். கிருஷ்ணரை ஏற்றனர்.\nகிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்ற நிலையைப் பெறவில்லை. கிருஷ்ணர் மட்டுமே கடவுளாக, கடவுளின் அம்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். மகானுபாவா மற்றும் வர்கரி சம்பிரதாய (பண்டர்பூர் விட்டலை வழிபட்டவர்) என்ற இருவருக்கும் இடையே ஏற்பட்ட பெரிய இயக்கமே மராட்டியத்தில் பெரிய அளவில் மக்களை ஒரே கடவுட் கொள்கை உள்ளவர்களாக மாற்றியது.\nஅவதார கல்பனாவை பூலே தாக்குகிறார். முழுமையான வெறுப்பினை பல கடவுள் தோற்றங்கள் மீதும் காட்டுகிறார். பல விதமான அவதாரங்களைப் பற்றிய அவரது ஆய்வு, சரித்திர பூர்வமாக ஆய்வு செய்வதற்கும், பகுத்தறிவு மூலமாக விளக்குவதற்கும் முடியாதது. ஆனால் அதுவல்ல இப்போதைய பிரச்சினை. பிராமண கட்டுமானத்திற்குட்பட்ட கருத்துக்களையும் நம்பிக்கைகளையும், தலைகீழாக புரட்டிப் போடுவதே அவரது செயலாக இருந்தது. அதன் மூலமாக புதியதாகவும் அதற்கு ஈடானதாகவும் மற்றுமொரு சூத்திராதி சூத்ரர் சரித்திரத்தை மறுபடியும் திருத்தி எழுதுவதாக அவரது எழுத்துக்கள் அமைந்தன. ஆனால் அவையாவும் நிலை குலைக்கும்படியாக இருந்தது போன்று, விஞ்ஞான ரீதியாக இல்லை. ஏனெனில் அதனுடைய குறிக்கோள்: நிலை குலைப்பதும் அழிப்பதும் மட்டுமே. இந்தக் கண்ணோட்டத்தோடு பிராமணர்களின் கடவுள்கள் பற்றியும் ஆரியர்களின் சரித்திரம் பற்றியும் அவரது எழுத்துக்களில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆரியர்கள் என்பவர் ஒரு இனமா ஈரானிலிருந்த வந்தவர்களா அல்லாது வேறு இடத்திலிருந்து வந்தவர்களா என்று பார்ப்பதல்��� இங்கு முக்கியமானது. பூலே சரித்திரம் எழுதவில்லை. சூத்திராதி சூத்திரர்களின் கண்ணோட்டத்தில் பிராமணிய சரித்திரத்தை மறுத்து வந்தார். இதை மனதில் உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே அவரது வாதத்தையும், அதன் சரித்திர முக்கியத்துவத்தையும், அதனுடைய தவிர்க்க முடியாத நிலையினையும் தெரிந்து கொள்ளலாம்.\nகலியுகம் பற்றி விவாதம் செய்யப்படுகிறது. பிராமணிய இந்து மதக் கொள்கையின்படி கடைசியாக வரும் நான்கு யுகங்களில், நாம் தற்போது வாழ்வது கலியுகம் என்பது. இதன் கருத்து என்னவென்றால் கலியுகத்தில் முதல் ஜாதியும் (பிரமாணன்) கடைசி ஜாதியும் (சூத்திரர்) மட்டுமே இருப்பர். சமுதாயம் எப்படிப்பட்ட இழிநிலையை அடைந்துள்ளது என்பதற்கான சாட்சியே இது. இருமுனைக் கூர் கொண்ட சமுதாயத்தை காட்டவே பூலே இந்த மாதிரியான இரண்டாகப் பிரியும் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டார். முதலாளித்துவம் பற்றிய தனது ஆய்வில் மார்க்சும் இதுபோன்ற இருமுனை கூர் கொண்ட தற்கால சமுதாயத்தைப் பற்றி அழுத்திக் கூறும்போது முதலாளிகள், பாட்டாளிகள் என்று பிரித்தார்.\nஇருமுனைக் கூர் கொண்ட வர்ணாசிரத்தைப் பற்றி கூறுவதில் இரண்டு மறைமுக காரணங்கள் உண்டு. முதலாவதாக புரோகித ஆட்சியின் முடிவில்லாத பின்னடைவாக பூலே அதைக் காணவில்லை. எப்போதுமே எங்காவது ஒருவர் தாழ்த்தப்பட்டவருக்கும் தாழ்ந்தவராக இருப்பார். எப்படிப்பட்ட அடித்தளத்தில் அடிமைப்பட்ட அனைவரும் ஒன்றுபட்டு எழலாம் என்பதைச் செய்து காட்டுவதே அவரது முக்கிய எண்ணமாக இருந்தது. இரண்டாவது காரணம், மாசு (தீட்டு) கற்பிக்கும் கொள்கையை ஏற்கவில்லை. மாசு கற்பிக்கும் கொள்கை பற்றி பூலே அறிந்திருக்கவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை என்பதல்ல. பிராமண தர்மத்தை தாக்கும் போது பவித்ரம் (மாசற்ற) அத்துடன் அபவித்திரம் (மாசு) என்ற கருத்தினையும், தீண்டத்தக்கவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்பது பற்றியும் மறுத்து ஒதுக்க வேண்டியது அவசியம். பேஷ்வா ஆட்சியில் பிராமணர்களின் ஒழுக்கம் கேடு கெட்டுப் போனதை தாக்கியுள்ளார். பிராமண கபடவேடத்தை கண்டிப்பதில் சிறிதும் கருணை காட்டுவதேயில்லை. பிராமணியத்திலுள்ள அடிமைப்படுத்தி சுரண்டிப் பிழைக்கும் குணங்களைத் தாக்குவதில் முதல் கவனம் செலுத்தினார்.\nகர்ம விபகா அல்லது கர்மம் பற்றிய தனது நிலைபாட்டில் ந��ஞ்சமும் இரக்கம் காட்டவில்லை. கர்ம விதியின் படி ஒவ்வொரு தனிமனிதனின் துக்கமும் எல்லாவிதமான கஷ்டங்களும், அதுவும் முக்கியமாக, ஜாதி நிலையும் முன்பிறவியில் செய்த கர்ம வினையின் பலனாகும். பிராமணியத்தின் தெய்வக் கொள்கைக்கும் சமுதாயக் கட்டமைப்புக்கும் இந்த கர்மவினை பற்றிய கொள்கையே மூலமாக உள்ளது. பிராமணனின் மிக உயர்ந்த நிலையின் அதிகாரமும் இதிலிருந்து கிடைக்கிறது. இந்தக் கோட்பாட்டை வைத்தே தனது வாதத்தினை கூர் செய்கிறார். ஆனாலும் ஏனோ தெரியவில்லை புனர்ஜென்மம் (மறுபிறவி) கர்மவிபகாவோடு சம்பந்தப்பட்டு ஜாதிக் கோட்பாடுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் அதைப்பற்றி அவர் விவாதம் செய்யவில்லை.\nபூலேயின் எண்ணங்களை மதம் சம்பந்தமானது என்றும் ஜாதி சம்பந்தப்பட்டது என்றும் பிரித்தல் முடியாது. ஜாதியைப் பற்றிய அவரது ஆய்வு ஜாதியை வர்ணத்திலிருந்து வேறுபடுத்துவது அல்ல. ‘உண்மையில், ஜாதி என்ற சொல்’ அவரது எழுத்துக்களில் காணப்படவில்லை. பாரம்பரியமான சதுர்வர்ணய (நான்கு வர்ணங்கள்) கட்டமைப்புக்குப் பதிலாக, இரண்டு வர்ணக் கட்டமைப்பாக, பிராமணரும் சூத்திராதி சூத்திரர் என இரு முனைத் தீட்டிகள் போல் வடிவமைத்துள்ளார். பிராமணியம் தனது அதிகாரத்தை வேதங்களிலிருந்தும் முக்கியமாக ரிக் வேதத்தில் புருஷ்ஷசுக்தாவிலிருந்து பெற்றது. வர்ணத்தின் உயர்நிலையை நிலைநாட்டுவதால், அதற்கேற்றார்போல பதிலியான ஒரு வாதத்தை உருவாக்கும் அவசியம் ஏற்பட்டது. வர்ணம் இல்லாமல் ஜாதியில்லை. ஜாதி என்ற அமைப்பு தனது அதிகாரத்தையும், உரிமையையும் வர்ணாசிரமத்திலிருந்தே பெற்றது. இரட்டை பிரிவான சமூக கட்டமைப்பில் பிராமணன் தனது அதிகாரத்தை கட்டமைப்பில் பிராமணன் தனது அதிகாரத்தை ஜாதியிலிருந்து பெறாமல் வர்ணத்திலிருந்தே பெற்றால், மற்ற அனைவரும் அந்த அதிகாரத்தை எதிர்த்து போரிடுவதற்கு சூத்திராதி சூத்திரர்களின் சமூக நிலையை ஏற்றுக் கொள்வது அவசியம். தற்கால பேச்சுவழக்கப்படி அவர்கள் பிராமணர்களின் உற்பத்தியின் முக்கிய உறுப்பாகவும், அறிவுத்துறையில் ஆதிக்கத்தை பிராமணர்களுக்கு வழங்குவதற்கு வழி வகுப்பதாகவும் ஜாதி உள்ளது என்று பூலே கண்டு கொண்டார். இந்திய சமுதாயத்தின் அஸ்திவாரமாகவும் அதன் மேலே உள்ள கட்டமைப்பாகவும் ஜாதி உள்ளது என்பதை உ��ர்ந்தார். ஆனாலும் அதே வார்த்தைகளை பூலே நிச்சயமாக உபயோகப்படுத்தவில்லை. அவருக்கு அவை கிடைக்கவும் இல்லை. விவசாய விளைச்சல் மற்றும் அதிகாரம் ஆளுமை என்பவற்றினால் ஜாதியைப் பற்றி புரிந்து கொண்டுள்ளார். புராணத்தில் உள்ள பாலிராஜா (மாபலி) என்ற சூத்திராதி சூத்திர மன்னரை வாமனோடு எதிர்த்து நிறுத்திக் காட்டுகிறார். வாமனன் ஒரு பிராமண அவதாரமாக பாலியின் தலையில் தனது பாதத்தை வைத்து அவனை மண்ணிற்குள் அழுத்தியவன். அதைத் தொடர்ந்து வந்த அனைத்து வரலாற்றிற்கும் மையமாக இந்த புராணம் விளங்குகிறது என்பது அவர் கருத்து. எழுதப்பட்ட எல்லாவற்றையும் மிகச் சரியான வார்த்தைகள் கிடைத்திருந்தால் வாமன பாலிராஜாவின் போராட்டமாக சொல்லியிருந்திருப்பார். ஆம். ஏசுவையும் பாலிராஜாவாக உருவாக்கி காட்டுகிறார்.\nஇது போன்ற அடிப்படையில் கிறித்துவத்தையும் அதன் சேவகர்களையும் புரிந்து கொண்டார். இதுபோன்ற ஒரு எண்ணம் கிறித்துவர்களுக்கோ அல்லது அவர்களது மதத்திற்கோ இருந்தததாகத் தெரியவில்லை. இதுபோன்ற மத ரீதியான சேவகருக்கும் தனக்கும் அதிக இடைவெளி இருந்ததாக பூலே நினைக்கவில்லை என்றும் வாதாடலாம். இந்த மத சேவகர்களின் மேல் வாஞ்சையாக இருந்ததற்காக பூலே சில நேரங்களில் கண்டனத்திற்கும் உள்ளானார். காந்தீய வழியில் வந்த ஜாவதக்கார் என்பவர் இதுபோன்ற கிறித்துவ மத சேவகர்களின் விளையாட்டினை பூலே ஒருபோதும் புரிந்திருக்கவில்லை என்கிறார்.\nஇங்கே ஒரு கருத்து எழலாம். கிறித்துவ மதமாற்றம் பற்றிய பூலேயின் கருத்து நுட்பமாக வேறுபட்டிருந்தது எனலாம். பண்டித ரமாபாய் என்ற ஒரு சித்பவன பிராமண கற்றறிவாளர் கிறித்துவ மதத்திற்கு மாரிதை அவர் ஏற்றுக் கொண்டு வாதம் செய்தது ஒரு உதாரணமாகும். சாஸ்திர பிராமணர்களும், சீர்திருத்த பிராமணர்களும் ரமாபாயின் செயலை மிகக் கடுமையாகக் கண்டித்தனர். அன்றைய ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஏற்பட்டிருந்த காலனிய மற்றும் இனவாத கருத்துக்களிடையேயான மோதலில் தான் சிக்குண்டுள்ளதை அந்தப் பெண்மணி உணர்ந்தார். ஆனால் மதம் மாறுவதற்கு அவருக்குள்ள உரிமையை பூலே ஆதரித்தார். கிறித்துவம் மீட்சியைக் கொடுப்பதைக் காட்டிலும் அடிமைப் படுத்துகின்ற பிராமணியத்திலிருந்து விடுதலை தருவதாக எண்ணினார். மதமாற்றத்தை ஆதரித்து பேசியதை விட அதன் வழியே ���ிடைத்த விடுதலை பற்றியே பேசினார். உண்மையாக, மிகவும் விரும்பி ஏற்க வேண்டி இருந்த போதிலும் மதமாற்றத்தை ஏற்கவில்லை. ஏனெனில் சொர்க்கத்தை கிறித்துவம் காட்டுவதில்லை என்று நம்பினார்.\nகடைசியாக, அவரைப்பற்றிய கருத்து ஒன்று. வாழ்ந்த போதும் இறந்த பின்னும் அவரைப் பற்றி பேசப்பட்ட கருத்து. இந்து மதத்தை வெறுப்பவர் என்றும் தன்னைப் பாதி கிறித்துவனாக மாற்றிக் கொண்டவர் என்பதே அது. கொஞ்சகாலமாக சங்கபரிவாரம் தனது செய்தித் தாள்களிலும் இதழ்களிலும் இதுபோன்ற வாதங்களைப் பரப்பின. அவரது வாழ்நாளில் கண்ட சனாதன பிராமணர்களின் கண்டனத்தை விடவும் இது நச்சுத்தன்மையில் குறைந்ததல்ல. ஆனால் அதை விடவும் மிகவும் மட்டமாகவும் உள்ளது. இக்கருத்திலேயே நாம் ஆழ்ந்து விட வேண்டியதில்லை. தெய்வீகத் திருவெளிபாட்டை பூலே ஏற்க மறுத்தவர் என்ற கருத்தை நாம் அறிந்து கொண்டால் பூலே நாம் அறிந்து கொண்டால் போதும். திடீரென்று வெளிப்படும் தெய்வீகக் காட்சிகளையோ உண்மைகளையே அவர் மறுத்ததால், கிறித்துவ இஸ்லாம் மதத்தின் அடிப்படை கருத்துக்களிலிருந்து மிக அதிக தூரத்தில் அவர் இருந்தார் என்பது வெளிப்படையான விஷயம்.\nஇந்தக் கருத்தில் உள்ள ஒரு பகுதி பற்றி இன்னும் சிறிது விளங்கிக் கொள்ள முற்படலாம். பிராமணியத்தை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்தபோது, அது எப்படியெல்லாம் தனது மக்களையும் சீடர்களையும் பாதித்தது என்று பூலே நினைக்கவில்லை. அவரோடு இருந்த தோழர்கள் மற்றும் போராளிகள் லோகாண்டே, பாலேராவ் என்போர் பூலேயின் விமர்சனம் மிகக் கடுமையானதும், புண்படுத்துவதாகவும் (காடக்) உள்ளது என்றனர். தினபந்து என்ற சத்ய ஸுதோடு சமாஜ் நடத்தும் வார இதழில் ‘கல்டி வேட்டரின் விப்கார்டு என்ற நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டு மேலும் வெளியிடாமல் விட்டுவிட்டார். 1886ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்தப் புத்தகம் வெளியானபோது தனது மாமா பர்மானங்க்கு பூலே எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “விப்கார்டு (சாட்டையடி) என்ற ஒரு நூல் தயாரித்துள்ளனர். சூத்ர வெளியீட்டாளர்களில் சில கோழைகள் உள்ளனர். எனவே சிறிது காலத்திற்கு அதை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.” அவருடன் இருந்த பிரபலமான சில சக நண்பர்களைத் தன்னோடு தொடர்ந்து வைத்துக் ��ொள்ள முடியாததற்கு காரணம் பூலேயின் விமர்சனம் வரம்பு மீறியதாக, தேவைக்கு அதிகமாக இருந்தது என்று அவர்கள் நினைத்ததே. லோகாண்டே குறிப்பிடும்போது, ‘இந்நூல் வெளியிடுவதில் சிரமங்கள் உள்ளது குறித்து நான் ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்” என்று எழுதினார்.\nபூலேயின் விமர்சனம் மற்றுமொரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. பிராமணியத்தின் வேர்கள் மிக ஆழமாகச் சென்றன என்பது வெளிப்படையான விஷயமாக இருக்கும் போதே, அதனுடைய பிடிப்பு, அவர் நினைத்ததை விடவும் மிகவும் இறுக்கமாகவும் இருந்தது. புரட்சிக்கு முந்திய கால சூழ்நிலையில் மதம் அல்லது தர்மம் பற்றிய விமர்சனம் எந்த அளவிற்கு முற்போக்காக இருக்கலாம் அல்லது இருக்க வேண்டுமென்ற கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்விக்கு எளிமையாக பதில் கூறுதல் முடியாது என்பது திண்ணம். புரட்சிகரமான இயக்கத்தில் விவசாயம் சார்ந்த சமூகங்கள் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டியதும் உண்மை. சத்யஷோதக் சமாஜ்ஜிற்குள் ஏற்பட்ட பிரிவினைக்கும், அதன் சரிவிற்கும் பல காரணங்கள் உண்டு. நாம் இந்தக கேள்விக்குள் செல்வதற்கு இப்போது முடியாது. ஒன்றுபட்ட ஒரு போர்த் தந்திர முறையும் பொதுமக்களின் மத ரீதியான நம்பிக்கைகளை புரட்சிகரமாக மாற்றம் செய்யாமல் போனது இந்த சமாஜ் தோற்றுப் போனதற்கு ஒரு காரணமாகக் கொள்வது சரியாக இருக்கும்.\nபூலேயின் எண்ணங்களின் சிறப்பு அம்சமானது இதுபோன்ற செயல்பாட்டின் அவசியம் பற்றியது. பிராமணியத்தை தாக்கி அழிக்கின்ற விமர்சனம் மட்டுமே அவரது கருத்தல்ல. எப்படிப்பட்ட தர்மத்தை சூத்திராதி சூத்திரர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் எண்ணினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணியக் கொள்கைகளை வகை முறைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. 1849ஆம் ஆண்டு ஜூன் மாதம் லோகா கிட்வடி என்றழைக்கப்படும் ஜி.எச். தேஷ்முக்த் தனது பதினாறு அம்ச சீர்திருத்த விளக்கத்தை வெளியிட்டார். லோக ஹிட்வடியின் நிலைபற்றி ஆய்வு செய்த பிரதீப் போகலேயின் வாதத்தின் மூலம் தெரிவது ‘அவரது கருத்துக்கள் அவரது பிராமண குணத்தால் பாதிக்கப்பட்டிருந்தது’ (பிராமணி அஸமிதா) என்பதே. கோகலேயின் வாதத்தில் கொஞ்சம் உண்மை இருப்பினும், இயற்கையாகவே சீர்திருத்தம் தனது குணத்தின்படி மேல் மட்டத்திலிருந்து தொடங்குவதாக ��ள்ளது. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டத்தை அடையும் ஒரு செயலாக உள்ளது. பிராமண மனநிலையில் மாற்றம் கொண்டு வருவது என்பது, இந்து சமூகத்தில் வெற்றிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிகத் தேவையான ஒன்று என்பதை லோகஹிட்வடி மிகவும் ஆழமாக நம்பினார். பிராமண அடையாளத்தை விட, சீர்திருத்த கருத்தின் மீது அதிக கவனம் கொண்டிருந்தார். பூலே இது மாதிரியான சீர்திருத்த வாதியல்ல. இரட்டைப் பிரிவான கட்டுமானத்திலுள்ள எதிர்மறையான கருத்துக்களின் மீது அதிக கவனம் செலுத்தி அதனால் ஏற்படும் புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டினார். பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவு ஜீவிகள் இருமுனை நேர் எதிர்ப்பதமான கருத்துக்களைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் பூலே நினைத்தார்\nபிராமணிய நம்பிக்கை கட்டுமானத்திற்கு ஒரு மாற்றான நம்பிக்கையையும், பிரச்சாரத்தையும் நிலைநாட்டுவதற்கு பூலே முயன்றார். சர்வஜானிக் சத்யதர்மபுஸ்தக் என்ற அவரது நூலின் முக்கிய கருத்தும் அதுவே. குலம்கிரி அல்லது அசுத் என்ற நூல்களைப் போன்று நல்லமைப்போடு உருவாக்கப்படவில்லை. பக்க வாதத்தால் தளர்வுற்றிருந்த அவரது இறுதி காலத்தில் எழுதப்பட்ட நூல் அது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைத்தரகராக உள்ள பிராமணனை மிக உயர்ந்த ஸ்தானத்திலிருந்து கீழேயிறக்குவது பூலேயின் முக்கிய நோக்கமாக இருந்தது. கடவுளை குறிப்பதற்கு புதியவார்த்தையை உபயோகித்தார். படைப்போன் (நிர்மிக) என்றார். தர்மத்தைப் பற்றிய அவரது கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் நேர்மை யாகவும் உள்ளன. ஒரு சமதர்ம ஜனநாயகத்தை தோற்றுவிக்க வல்லமையாக இருந்தன. சத்யதர்மம் பற்றிய அவரது கண்ணோட்டம் மதசார்பற்று இருந்தது என்பது மேலோட்டமாக முரண்படுவது தோன்றலாம். எர்னஸ்ட் ப்ளோச் என்பவருக்குள் கிடைத்தது போல் ஆய்வுக் கருத்துக்களும் பேரூரைகளும் இவருக்கும் கிடைத்திருந்தால், மதச்சார்பற்ற தன்மையை, பிராமணனிடமிருந்து (இந்துயிசம்) அல்லது பிலிஸ்தியனிடமிருந்து தான் காப்பாற்றுவதாக வாதம் செய்திருப்பார்.\nதர்மம் மற்றும் வர்ணம் பற்றி பூலேயின் கண்ணோட்டத்தை சிறிது விளக்கியுள்ளோம். சூத்திராதி சூத்திரர்களின் இயக்கத்தைக் கட்டுவதில் ஈடுபடுபவர்கள் தானாகவே விவசாயத்திலும் விவசாயிகளிடம் ஈடுபாடு கொள்வர். இந்த விஷயத்தில் பூலே மிகு��்த ஆர்வம் கொண்டிருந்தார். ஏழை, உழைப்பாளி எப்படியெல்லாம் விவசாயத்தை முன்னேற்றலாம் என்பதற்குரிய பூலேயின் திட்டங்களைப் பற்றி அஷோக் சௌசால்கள் கூறியுள்ளார் (அடைப்புக் குறிக்குள் நம்முடைய விமர்சனத்தோடு). சௌசால்கரின் கண்டுபிடிப்புகளின் சுருக்கத்தோடு நமது கருத்தையும் சேர்த்து கீழே கொடுத்துள்ளோம் –\n1. விவசாயத்தில் சுமைதூக்கும் பிராணிகளான பசுக்களும் காளைகளும் நல்ல இனமாகத் தேர்ந்தெடுத்து வளர்க்கப்பட வேண்டுமென்று கூறினார். பசுவதை தடை வேண்டுமென்றும் வாதம் செய்தார். (காந்தியின் கருத்திற்கு பாதியளவில் ஒத்திருந்தது. பசுவதை பற்றிய அவரது எண்ணம் மத நம்பிக்கையைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால் கிராமத்தின் பொருளாதாரம் பற்றிய கவலையோடு, பசுவதை தடை ஒரு பொருளாதார கோரிக்கையாக இருந்தது)\n2. சிறிய அணைக்கரைகள் (பண்டாரா) கட்டுவதன் மூலமாக இயற்கை உரங்களையும், மழை நீரையும் அடித்துச் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றார். (மகாராஷ்டிரத்தில் பல பகுதிகள் மழை தவறும் இடங்களாக இருப்பதால் நிரந்தரமான தண்ணீர் கஷ்டத்தை தீர்ப்பதற்கான தீர்வாக பூலேயின் இந்தச் சிறிய அணைகள் கட்டும் கருத்தினைக் கொள்ளலாம்.)\n3. ராணுவ ஊழியர்கள் இதுமாதிரியான அணைகரைகளைக் கட்ட வேண்டுமென்று விரும்பினர். (மக்கள் விடுதலை ராணுவம் பொது மக்களோடு இணைந்த தங்கள் உறவினை குறிப்பாக உழவர் உழைப்பாளிகளுடனான உறவினை வலுப்படுத்த இதுமாதிரியான கருத்தினையே மா சேதுங் வழிமொழிந்திருக்கிறார். மாவோ கூறியது போல இவரும் மக்கள் ராணுவம் சீனாவில் செயல்படுவது போல் உள்ளூர் காவல்துறை இதுமாதிரியான உழைப்பில் ஈடுபட வேண்டும் என்கிறார்.)\n4. பாசன நீர் ஓடிவரும் சிறிய வாய்க்கால்கள் பழுதடைந்து நீர் வறண்டு போகாமல் உழவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பாசன நீர் சில பகுதி வயல்களுக்கு மட்டும் செல்லாமல் இருக்கும் நிலை தவிர்க்கப்படவேண்டும். (அரசின் கடமை பாசன நீர் ஏற்பாடு செய்வது என்றும், உள்ளூர் கட்டுப்பாட்டுக்குழு அந்த நீரை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுக் கருத்தாக உள்ளது. வளர்ச்சியில் வேலையைப் பங்கிட்டுக் கொள்வது பற்றிய விவாதத்தை பூலே முதன்முதலில் தொடங்கினார்.)\n5. எங்கெல்லாம் நிலத்தடி நீர் கிடைக்குமோ அங்கெல்லாம் கிணறுக���் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நிலத்தடி நீர் பற்றிய வரைபடம் தயார் செய்யப்பட வேண்டும்.தங்களுடைய சுய முயற்சியில் இது மாதிரியான கிணறுகளைக் கட்டுகின்றவர்களுக்கு அரசாங்கம் பண உதவி செய்திடல் வேண்டும்.\n6. கிராமங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் காடுகளோடு இணைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மேய்ச்சல் காடுகள் உழவர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். தேக்கு மரத்தை வெட்டி எடுத்துச் செல்வதைக் கண்காணித்து தடுத்து வரும் காட்டிலாகா, மிகச் சாதாரண விறகுக்கு உதவும் மரங்கள் உழவர்களுக்கு கிடைக்கும்படியாக விட்டுவிட வேண்டும்.\n7. உயர்ந்த தர செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வளர்ப்பதற்கு திட்டம் வேண்டும்.\n8. உழவர்களின் குழந்தைகள் மரவேலை, இரும்பு வேலைகளில் பயிற்சி பெற வேண்டும். (சொந்த வேலையையோ அல்லது தொழிலையோ சார்ந்த கல்வி என்பது இரண்டு அல்லது மூன்று ஜாதிகளின் தொழில்களை இணைத்துக் கொண்டு உருவாவதாக இருக்கும் என்பதே பூலேயின் கருத்து)\n10. உழைப்பாளிகளின் குழந்தைகளது பயிற்சிக்குரிய கருவிகளை இலவசமாகப் பெறல் வேண்டும். விவசாயத்தில் உற்பத்தி வழிமுறைகள் பற்றிய விஞ்ஞான பூர்வமானக் கல்வியை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும்.\n11. விவசாயம் சொல்லித்தர பள்ளிகள் வேண்டும்.\n12. விவசாயத்தை முன்னேற்ற மாநில அரசு தனது கடமையைச் செய்தல் வேண்டும். இந்திய விவசாயத்திலுள்ள உற்பத்தி சீரழிவுகளையும், அவைகளைச் சீர்திருத்தும் முறைகளையும் பற்றிய விழிப்புணர்வு அரசாங்கத்திற்கு வரவில்லையெனில் விவசாயிகளின் சோகங்கள் தொடரும். (மாநில அரசின் கூடுதலான பங்களிப்பே சீர்திருத்தத்தின் முக்கியமாகும். அரசின் எதிர்மறை செயலல்ல என்பதே பூலேயின் கருத்து).\nஉழவர்களின் தேவைகளில் இரண்டு அல்லது மூன்று விஷயங்களைப் பற்றி அழுத்தந் திருத்தமாக அலசியுள்ளார் என்பது வெளிப்படை. விவசாயத்தில் உற்பத்தி முறை, மாநில அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய, செய்ய முடிகின்ற உதவிகள், விவசாயத்தில் வரும் மிகக் குறைந்த வருமானத்தில் ஏதாவது சடங்கினைச் செய்யச் சொல்லி அதையும் பறித்துக் கொள்ளும் பிராமணர்களின் தந்திரம் என்று சிலவற்றைப் பற்றி பூலே கருத்து சொல்லியிருக்கிறார். விவசாய உற்பத்தி முறைகளில் சுரண்டல் தன்மை இருப்பதாகக் கூறவில்லை. விவசாயிகள���ப் பற்றி வேறுபடுத்தாத ஒரு கருத்தினை கொண்டிருந்தார். விவசாயிகள் என்பவர்கள் சமூக ரீதியாகவும் மதம் சார்ந்தும் இரட்டையாகப் பிரிவுபட்ட சமூகக் கட்டமைப்பின் பலிகடாக்களாகவும், அனைவரும் சூத்திராதி சூத்திரர்களாகவும் இருந்தனர் என்ற ‘பூலேயின்’ கருத்து வியப்பிற்குரியதல்ல. சூத்திராதி சூத்திரர்களின் மொத்த ஜனம் என்பது பூலே மற்றும் சத்யஷோதக் இயக்கத்தின் கருத்தாக இருந்ததால், இதை விடவும் வேறுமாதிரியான கருத்து கவனம் வாய்ப்பில்லை. உற்பத்தி நிலைகள் பற்றி அவர் கவனம் செலுத்தியது போல் உற்பத்தி உறவுகள் மேல் அவருக்கு கவனமில்லை. ஆனால்,\nவிவசாயம் பற்றியும், அதன் உற்பத்தி முறைகள் பற்றியும் சிறப்புக் கவனம் செலுத்திய முதல் சமூகச் சீர்திருத்த தீரர் என்ற பெயரை பூலே பெற்றுள்ளார். புனே மற்றும் அஹமெத் நாகர் மாவட்டங்களின் டெக்கான் பகுதிகளில் 1875ஆம் வருடம் விவசாயிகளின் கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவை ஆங்கிலேயே அரசினை எதிர்த்து எழவில்லை. கந்து வட்டிக்காரர்களை (சவ்கார்) எதிர்த்து எழுந்தவை. இந்தக் காலத்தில் மேற்கு மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் எழுச்சிகள் நடைபெற்றன. மிகப் பெரிய அறிஞரை அல்லது சமூக சீர்திருத்தவாதியை இதுபோன்ற விவசாயிகளின் பிரச்சினை சிறிதளவும் பாதிக்கவில்லை என்பது வியப்பிற்குரியது. சோகத்திற்குரிய மிகக் குறைந்த விவசாய விளைச்சல் பற்றியோ அவர்களது பொருளாதாரம் பற்றியோ மொத்தத்தில் விவசாயிகளைப் பற்றியோ வருத்தப்பட யாருமில்லை. விதி விலக்காக எம்.ஜி. ராணடே மற்றும் ஜி.வி. ஜோஷியை ஏற்றுக் கொள்ளலாம். ஜாதியைப் பற்றியும் வர்ணாசிரமம் பற்றியும் பூலே எழுதியவை பிரபலமானவை. ஆனால் விவசாயம் பற்றி அவர் எழுதியவை யாருக்கும் தெரியாதவை. ஷெத்காரி சங்காதான என்ற விவசாயிகளின் இயக்கத் தலைவர் ஷரத் ஜோஷி இதற்கு விதி விலக்கு. 1989ஆம் வருடம் அவர் ஷெத்கார்யச்சா அஷூத் பற்றிய தனது ஆய்வினை வெளியிட்டார். ஆய்வு என்று சொல்வதைக் காட்டிலும் புகழுரை என்றே கொள்ளலாம். ஆனால் பூலேயின் எண்ணங்களுக்கும் கரிசனத்திற்கும் அடித்தளமாக அமைவது விவசாயிகளே என்ற உண்மை வெளிப்படுகிறது. விவசாயத்தைப் பற்றிய பூலேயின் நூல்களை விரிவாகவும் கவனமாகவும் வாசிப்பதற்கு இது காரணமாக அமைந்தது.\nபுலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது. ஆனால் தனது சமகாலத்தவரை விட புலே மிகவும் முற்போக்காக இருந்தார் எனத் தெரிகிறது.\nமனுசாஸ்திரம் எல்லாப் பெண்களையும், ஜாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்துள்ளார். 1842ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863ஆம் ஆண்டில் நிறுவினார். ஒரு பிராமண விதவையின் மகனை தனது மகனாக புலே தத்தெடுத்தார். 1864ஆம் ஆண்டில் நடைபெற்ற சரஸ்வட் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கிய பங்கு புலேயினுடையது. பிராமண சாஸ்திரத்தின்படி அக்காலத்தில் விதவைகள் தங்களது தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். மனித நேயமில்லாத இந்தப் பழக்கத்தை எதிர்த்து சவரத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தத்தை நடத்தினார், தாராபாய் ஷிண்டே.. 1882ஆம் ஆண்டு bளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, “ஆண் பெண் பற்றிய ஒப்பீடு” (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.\nபெண்களின் பிரச்சினையை பிராமண சூத்திராதி சூத்திரர்களின் பிரச்சினையாக புலே பார்க்கவில்லை. தனது சத்திய தர்மாபுஸ்தக் என்ற நூலில் எல்லா பெண்களும், ஆண்களும் ஒன்றே (சர்வ எகாண்டர் ஸ்திரீபுருஷ்) என்று பேசுகிறார். ஆண் – பெண் இருவருக்கும் பொதுவாக சமமான மனித உரிமைகள் தேவை என்று கூறும்போது, ஆண் – பெண் (ஸ்திரி – புருஷ்) என்று வேறுபாட்டினை காட்டும்படியான சொல்லைப் பயன்படுத்துகிறார். மனிதம் என்று ���ொதுவான வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை என்று கெய்ல் ஓம்வெட் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவிலேயே இதுபோல் முதன் முதலாக செய்தவர் புலே மட்டுமே.\nஆண் வழிச் சமுதாயம் பற்றி புலே பேசவில்லை. ஆண் – பெண் ஏற்றத் தாழ்வு நிலை பற்றியும் கருத்துக் கூறவில்லை. ஆனால், பிராமணிய சமூக வாழ்நிலையில் இருந்த பெண்களின் நிலையோடு ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியுள்ளார். பிராமணிய அதிகாரம் முடிவடையும் காலத்தில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும் அந்தக் கருத்தினையே மறைமுகமாக கோடிட்டுள்ளார். சூத்திராதி சூத்திரர்களை அடிமைப்படுத்திய மிகப் பெரிய சூழ்ச்சியின் ஒரு பகுதியே பெண்களையும் அடிமைப்படுத்தியது என்பது இக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. வெவ்வேறு ஜாதியின் அடிப்படையில் பெண்களை இயக்க ரீதியில் திரட்டும் தற்போதைய போக்கினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தலித் பெண்ணைப் போலவே பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திராதி சூத்திரர் என்று எண்ணினார். பெண்ணடிமைக்குரிய அடிப்படைக் காரணமாக வர்ணாஸ்ரமல்லாது பால் வேறுபாட்டை மட்டுமே காரணமாகக் கொண்ட அவரது கருத்து மிகப் புதுமையாக இருந்தது.\nகுடும்பம் என்ற ஏற்பாடு சமூகத்தின் மைய நிலையாக இருந்தது போல சமூகத்தில் அடக்குமுறைக்கும் மையமாக இருந்தது என்றே புலே நம்பினார். அதன் அடிவேர்கள் ஜாதிய முறையில் கிடைக்கும். வர்ணாசிரமம் பற்றிய புலேயின் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஆண் வழிச் சமுதாய முறையினால் ஆண் – பெண் இருபாலரின் ஏற்றத் தாழ்வும், பெண்ணடிமையும் ஏற்பட்டன என்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை.\n19ஆம் நூற்றாண்டில் மிக அதிகமான சீர்திருத்தவாதிகள் பெண்களின் பிரச்சினைகளான விதவை திருமணம், குழந்தை திருமணத்தை தடை செய்தல், ‘சதி’ என்ற பழக்கத்தை தடை செய்தல், பெண்களுக்கு கல்வி உரிமை முதலியவற்றை கையிலெடுத்துள்ளனர். புலேயும் அவர்களில் ஒருவர். இளம் மணப் பெண் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராக செல்கிறாள் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.\nஒட்டுமொத்தமாக மாற்றம் செய்ய முடியாவினும் திருமணமும் குடும்ப வாழ்க்கை முறையும் சில மாற்றங்களுக்காவது உட்பட வேண்டும் என்று புலே நம்பினார். பரம்பரையாக பின்பற்றப்படும் திருமண சடங்குமுற���களை மாற்றி அமைப்பது பற்றி சத்யதர்ம புஸ்தக் என்ற நூல் அலசுகிறது. புலேயைப் பின்பற்றி பல சமூக சீர்திருத்தவாதிகளும் திருமண சடங்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் கூறுகிறார. தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்களாக மாற்றியவர் ஈ.வே.ரா. பெரியார். நாட்டின் சில பகுதிகளில், தேசிய இயக்கத்தின் ஒரு அம்சமாக காந்திய கொள்கையின் வழியில் கல்யாணங்கள் நடைபெற்றன.\nபண்டித ரமாபாய் கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்ததற்கு ஆதரவாக புலே இருந்தது பற்றி நாம் விளக்கியுள்ளோம். பால் சார்ந்த ஒரு அம்சத்தை அந்த ஆதரவில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பிராமண பரம்பரை வழக்கத்திலிருந்து விடுதலையாகும் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். ஒரு பெண் தனது அடிமைத் தளத்திலிருந்தும், பிராமண வழக்கங்களிலிருந்தும் வெளியில் வருவதற்கான தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். பிராமணியத்தை எதிர்த்த சூத்திரர்களின் புரட்சியாகவே அதைக் கண்ணுற்றார். சூத்திராதி சூத்திரர்களின் போராட்டத்தின் அடிப்படையாக பெண்ணுரிமையை நிலை நாட்டுவதும் அமையும் என்பதே புலேயின் எண்ணமாக இருந்தது.\nமராட்டிய இலக்கியத்தின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் புலேயைப் பற்றி குறிப்பிடுவதில்லை. இது மிகவும் விநோதமாகவும் வருத்தமாகவும் உள்ளது. புலேயின் உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கு மொழியை அவர் உபயோகம் செய்தது, அவரது கோர்வையான கருத்துரையாடல்களில் வந்து விழுந்துள்ள மிகவும் காட்டமான சொல்லாடல்கள், அவரது கவிதைகள் (18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் துர்காராமின் தாக்கம் உள்ளவை) மராட்டிய சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்ற பக்தி இலக்கிய கவிதைகள் குறித்த அவரது ஆய்வு என்ற பல அம்சங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இவற்றில் ஏதோ ஒரு சிலவற்றை குறிப்பிடுபவர்களும் பிராமணர்கள் புலேயின் கருத்துக்களில் கவலை கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டவோ அல்லது மராட்டியத்தில் முதன் முதலில் அரசியல் விவாதம் செய்யும் நாடகமாகிய ‘திருத்திய ரத்னை’வை எழுதியவர் என்று சொல்வதற்கும் அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ளார். பால் சந்திர நமதா என்பவர் புலேயின் பு��மை பற்றி எழுதிய கட்டுரையைத் தவிர்த்து, அவரது எழுத்துக்ள் மீதான அக்கறை கொண்ட விமர்சனங்கள் இல்லை என்றே கூறலாம். மராட்டியத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி இது. ஆனால் அந்த வேலையை நிறைவு செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் நமது கருத்துப் பதிவுகளை வரிசையாக இங்கே எடுத்துரைக்கலாம்.\nஉரையாடல் வடிவத்தில் எழுதுவது புலேக்கு மிகவும் பிடிக்கும். அவரது மிகப் பல நூல்களும், குறிப்பாக ஒரு நாடகமும், இந்த இலக்கிய வடிவத்தில் உள்ளன. ஒருபுறத்தில் மேற்கத்திய பழக்கமான கிரேக்க எழுத்துப் பரம்பரையையும் அவருக்குப் பிடிக்காவிடினும், உபநிடதங்களில் உள்ள வழக்கத்தையும் இது இணைப்பதாக இருந்தது. பாத்தாஸ் என்பவர்கள் இது போன்ற உரையாடல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். 1909ஆம் ஆண்டில் வெளியான காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் என்ற புத்தகம் இந்த உரையாடல் வடிவத்தில் வெளியான முதல் பெரிய இந்திய நூல் என்றாகிறது.\nஅவருடைய காலத்தில் அவரது மொழி உபயோகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய மராட்டிய மொழியின் துள்ளலையும் முரட்டுத்தனத்தையும் அவ்வளவு எளிதாக மொழி மாற்றம் செய்ய முடியாது. நமது மொழி பெயர்ப்பாளர்கள் துணிவோடு இப்படிப்பட்ட ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர். இலக்கிய மராட்டியத்தை விடவும் பேச்சு மொழியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக இயக்கத்தை கட்டியதால் தனது எழுத்துக்களின் மூலம் முதன் முதலில் பொது ஜனத்தை அடைய முய்னறார். அவர்களுக்காக பேசும் போது அவர்களது பேசும் மொழியை உபயோகப்படுத்தினார் என எதிர்பார்க்கலாம். ஆனால் புலே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே சென்றார். பொது ஜனக் கல்விக்காக அவர் எழுதாத போது கூட வழமையான மராட்டிய மொழி போல் இல்லாமல் வித்தியாசமாக அவரது காலத்தில் தோற்றம் அளித்தது. உண்மையான மராட்டிய மொழி சமஸ்கிருத மொழி கலந்த பிராமணீய தாக்கம் கொண்டதாக இல்லாமல் பொது ஜனங்களின் மொழியாகவே இருக்க வேண்டும் என்று புலே அதற்கு மறு உருவம் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.\nஇந்த இடத்தில் மிக ஆர்வம் தரும் இன்னுமொரு கருத்தினை பதிவு செய்தல் வேண்டும். புலேயின் தனிப்பட்ட உதாரணம் தவிர மற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மராட்டிய நூல்களில் ஏழை முகமதிய விவசாயியோ அல்லது கைத்தொழிலாளியோ பேசப்படவில்லை. ஒவ்வ���ரு முறையும் இடம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை மராட்டிய முகமதியன் பேசிய வார்த்தைகள் அல்லது சொல்லாடல்களை புலே உபயோகப்படுத்தினார். ராணடேக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரி இதற்கு நல்ல உதாரணமாகும்: “எப்படியாவது இந்த முதியவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவும்” தீர்க்கதரிசி முகம்மது பற்றி ஒரு கவிதை எழுதினார். நம் காலத்தைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் உட்படுத்தும் கடுமையான தத்துவக் கொள்கைகளுக்கான பரீட்சையில் இந்தக் கவிதை வெற்றி பெறாது. ஆனால் முகம்மது இஸ்லாம் மதத்தில் தாராளமான முற்போக்கான சாரத்தைக் காட்டியவர் என்பது புலேயின் கருத்து.\nதற்கால சமூக உண்மையை மொத்த ரூபத்தில் கண்டு உணரும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று புலே முயன்றார். சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவர் எவரும் செய்வதைப் போலவே இறந்த காலம் மற்றும் நிகழ் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இரு ஜாதி சமூகக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்காக அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முயன்றார். பிராமணர்களைப் போல சமகாலத்தில் கிறிஸ்தவ மத சேவகர்கள் பழைமைவாதிகளாகவோ எதிர்ப்பாளர்களாகவோ இருக்கவில்லை என்று அவர் நினைத்தது ஒரு உதாரணம். மத சேவகர்கள் இன உணர்வோடும் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் எந்த காரணங்களுக்காக அப்படி இருந்தனர் என்பது பண்டித ராமபாய் எதிர்நோக்கிய பிரச்சினை. இதுபோன்ற கேள்வியை புலே எழுப்பவில்லை.\nதிருத்திய ரத்னாவில் சிலை வழிபாட்டிற்கு எதிரான கடுமையான வாதத்தைக் காணலாம். ஒரு கிறித்துவ மதசேவகரை சிலைகளை உடைப்பவராக, அதுவும் கிறித்துவ சிலைகளல்லாது இந்து சிலைகளை உடைப்பராக மாற்றியுள்ளார். பக்தி இயக்கத்தையும், அதிலிருந்த உருவ வழிபாட்டினையும் புலே பெரிது பண்ணவில்லை. சில நூல்களில் புலேயால் தாக்கப்பட்ட தியானேஷ்வர் உருவ வழிபாட்டினை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளார். மராட்டிய சூத்திராதி சூத்திரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான பழக்கங்களை தாக்குவது போல் அவர் தனது வாதங்களை அமைக்கவில்லை. மத சேவகர்களின் செயல்பாட்டினை சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு. ஏகாதிபத்தியம் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதல் இத்தோடு தொடர்புடையது.\nமிகவும் கவனம���க ஆராய வேண்டிய ஒரு கேள்வியும் உள்ளது. ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள் இன்றைய மகாராஷ்டிரத்தில் இல்லையென்றே சொல்லலாம். காரல் மார்க்ஸ் புரிந்து கொண்டது போல் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் பற்றி புலே ஓரளவு புரிந்திருந்தார். 1853ஆம் ஆண்டில் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார், “இந்தியாவில் இங்கிலாந்து இரண்டு வகையான சேவை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அழிக்கும் பணி. அதாவது பழைய ஆசிய சமூக முறையை அழித்தொழிப்பது. மற்றொன்று ஆக்கும் பணி.”\nஅதாவது இந்தியாவில் மேற்கத்திய சமுதாயத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை அமைப்பதுதான் ஆங்கிலேய ஆட்சியின் எதிர்கால விளைவாக இருக்கும் என மார்க்ஸ் எழுதினார். ஆனால் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புலே சிந்தித்தார். பிராமண சமூக அமைப்பை முற்றிலுமாக ஆங்கில ஆட்சிமுறை அழிக்க முடியும் என்றால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும் என அவர் கருதினார். புதிய சமத்துவ சமூகத்திற்குரிய நிர்வாக பொருளாதார ரீதியான அடித்தளத்தை ஆங்கில அரசாட்சி அமைத்து தரும் என்று நம்பினார். கட்டாயமாக அது நடந்தே தீரும் என்பதில் அவ்வளவு நிச்சயம் அவருக்கில்லை. ஆதலால் அவர் நம்பினார் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. மக்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆங்கில அரசின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் மிகவும் காலம் தாழ்த்துவதாக இருந்தது பற்றிய கருத்தில் ஓரளவிற்கு அவரிடம் ஒரு இரட்டைத் தன்மை காணப்பட்டது. மார்க்ஸ் மற்றும் புலே இரண்டு வேறுபட்ட கோணத்திலிருந்து கண்டு கொண்ட அதனது அழிக்கும் சக்தி மிக முக்கியமானது. அதையே இருவரும் எதிர்பார்த்தனர். ஏகாதிபத்தியம் பற்றிய புலேயின் கருத்து சரித்திர கண்ணோட்டத்தில் அமைந்தது என்று வாதிடலாம்.\nஏகாதிபத்தியம் தர்க்கத்திற்குரியதாக புலே கருதவில்லை. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கீழ் மட்ட மக்களிடம் அன்பாக இல்லை என்றும் நினைக்கவில்லை. ஆங்கில சட்ட அமைப்பில் புலே நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளிடமும், தொழிலாளர் களிடமும் சுரண்டல் தன்மையைக் காட்டுவதிலும் அநியாயமாக நடப்பதிலும் கொஞ்சமும் ஆங்கில சட்டத்துறை குறைத்துக் கொள்ளவில்லை. அவரது காலத்திலேயே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து நடந்த சூத்திராதி சூத்திரர்களின் கிளர்ச்சியில் அவருக்குள்ள அவ நம��பிக்கை ஆங்கில அரசின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உமாஜிநாயக் தலைமையில் நடந்த கிளர்ச்சியைக் கூறலாம்.\nபிராமண தேசியத்தின் உயர்ந்தோர் கூட்டத்தைப் பற்றி பற்றி கெய்ல் ஓம்வெட் கூறும் கருத்துக்கள் இதுபோல அமைந்துள்ளன. பி.டி. ராணடே இப்புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார், “இது ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தின் படியான ஆய்வா மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும் மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும் பிராமண உயர்ந்த அறிவு ஜீவிகள் என்ற வேறுபாட்டினை ஒருவர் ஏற்றுக் கொண்ட போதிலும், அதே பக்கத்தில் மற்ற வகுப்பினர்களும், உழைக்கும் மக்களும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக வாசுதேவ் பாதக் என்ற பிராமணன் ரொமோசிஸ் உடன் சேர்ந்து இயங்கியதை புலே பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக புலேயும் அவரது தோழர்களும் சீடர்களும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிதமான கருத்துக்களைக் கொண்டனர். இறுதியாக தேசிய இயக்கத்தின் அடிப்படையை இழந்தனர்.\nஇதே போன்ற நிகழ்வினை இன்றும் நாம் காணலாம். இன்றைய நிலையில் இன்னும் மோசமான சூழ்நிலையாக உள்ளது. இன்றைய தேசிய அறிவு ஜீவிகள் தங்களது கொள்கைகளில் உலகமயமாகியும் உலகம் தழுவிய கண்ணோட்டம் கொண்டுள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றோம். வெளிறிய கண்கள் கொண்ட சிவந்த மக்கள் என்று பிராமணர்களைப் பற்றிய புலேயின் கருத்து இன்றும் உபயோகமாக உள்ளது. உள்ளூர் பிராமணர்கள் உலகலாவிய பிராமணர்களுடன் உறவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூத்திராதி சூத்திரர்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய கவனம் குறைந்து கொண்டே வருகிறது. அறிவு ஜீவிகள் ஏகாதிபத்திய���்தை ஒரு பிரச்சினையாக கருதுவது இல்லை. உள்ளூர் பிராமணர்கள் வாஷிங்டன் பிராமணர்களின் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஆனால் உள்ளூர் பிராமணர்களுக்கும் பிறநாட்டு பிராமணர்களுக்கும் உறவு எதுவுமில்லை என்று நடித்துக் கொண்டே சூத்திராதி சூத்திரர்களும் இந்த விளையாட்டை ஒட்டியே செல்கின்றனர். சூத்திராதி சூத்திரர்களுக்காக பரிந்து பேசிய சமூக அரசியல் இயக்கங்கள் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக வேலை செய்துள்ளனர். ஒரு புதிய கண்ணோட்டமும் கூடுதல் செரிவான கொள்கைப் பிடிப்பும், ஏகாதிபத்தியம் குறித்து எழுந்தால் மட்டுமே புலேயின் கருத்தோட்டம் உபயோகம் உள்ளதாகவும், மாற்றங்களுக்கு உதவுவதாகவும் அமையும் என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.\nமராட்டிய சமுதாய இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட இடதுசாரி களுக்குமுள்ள உறவு பற்றியும் இதுபோலவே பேச வேண்டியுள்ளது. இடதுசாரிகள் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக புலேயையும் அம்பேத்காரையும் உபயோகப்படுத்து கிறார்கள். சரத் பட்டீல் தனது எழுத்துக்களில் மார்க்ஸ், புலே மற்றும் அம்பேத்காரை இணைத்துப் பேசுகிறார்.\nநமது சமுதாயத்தில் உள்ள உண்மையான பிரச்சினை வலதுசாரிகளின் வெறித்தனமான குறுகிய நோக்கு காரணமல்ல. இடதுசாரிகளின் வளைந்த கொடுக்காத, மரபு பிறழாத தன்மையே முக்கிய காரணம் என்கிறார். ஏகாதிபத்தியம் பற்றி மிகவும் அரிதாகவே பேசுகிறார். மகாராஷ்டிரத்திலுள்ள இன்றைய சமூக அரசியல் குழுக்களின் நிலையும் இதுபோலவே உள்ளது என்பதும் உண்மை.\nஇந்த மாதிரியான அணுகுமுறை மிக முக்கியமான ஒரு கருத்தை நழுவ விடுகிறது. ஒரு அமைப்பை உருவாக்குபவரோடு எப்படி தொடர்புபடுத்துவது இன்றைய பிரச்சினைகளோடு அந்த அமைப்பினைப் பற்றிய விளக்கம் செய்தல் வேண்டும். ஏகாதிபத்தியம் குறித்த புலேயின் மிதவாத கருத்துக்களை ஒதுக்காமல் புலேயின் பிற கருத்துக்களுக்கு உருப்படியாக விளக்கம் கூற முடியாது.\nபிரச்சினையின் உண்மை இதுதான். சமுதாயத்தை அடிப்படையி லிருந்தே உருமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துனை ஆற்றல்களுக்கும் உரியவர்கள் சூத்திராதி சூத்திரர்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் பிராமணர்கள். தேசியத் தலைவர்களை பிராமணர்கள் என்று பழிசொல்லும் தவறுகளும், அதுபோல கம்யூனிஸ்ட்டுகளை ���ிராமணக் கம்யூனிஸ்ட் என்று பெயரிடும் தவறுகளும் நிறுத்தப்படுவதற்கு இந்தக் கருத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தடைகளை பார்க்காவிடில், எல்லா இயக்கங்களும் தேவையற்றவை என்ற நிலை உருவாகும். படைப்புத் திறன் கொண்டவர், முற்போக்குவாதி என்ற கண்ணோட்டத்தோடு புலேயின் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும்.\nஅமைப்புக்களை உருவாக்குபவர்கள் இவ்வாறே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவரது கூடாரம் மிக பரந்து பட்டது. வேகம் கம்பீரமானது. அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தன்மைகளின் படியே அதைக் கொள்கை ரீதியாகப் பார்த்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேயே ஆட்சி பழங்கதைகள், ஆண் – பெண் சமத்துவம், விவசாயத்தில் விளைச்சலுக்குரிய பிரச்சினைகள். இந்தப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்ட இந்திய நபர் 19ஆம் நூற்றாண்டில் யாருமில்லை. அப்படியெனில் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியா இல்லை என்பதே இதற்குரிய பதில். பரந்த மனம் கொண்ட மனித தேசியவாதியாக மட்டும் இருந்தால் கூட சமூக சீர்திருத்தவாதியாக முடியும். ஆனால் புலே புரட்சியாளர். இந்திய சமுதாயத்தில் இருந்த வகுப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டு கொண்ட அறிஞர்களில் முக்கியமானவர். அவருக்கென்று முழுமை யான ஒரு அமைப்பு ரீதியான கருத்துக்களை கொண்டிருந் தார். துவை வர்னிக் என்ற இந்திய சமூக கட்டமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் சூத்திராதி சூத்திரர்கள் சமூகப் புரட்சியை வழிநடத்தும் செயல் வல்லவர்கள் என்று கண்டார்.\nமுந்தைய கட்டுரைதனி வாக்காளர் பட்டியல்-தொகுதி தலித் மக்களுக்கு விடுதலை தேடித் தராது\nஅடுத்த கட்டுரைபெரியாரும் சுயமரியாதை இயக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds-gov.in/2020/02/13/2020-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2020-09-27T18:21:49Z", "digest": "sha1:CL72SLNGDBP2FQCWTEPA7MK4FXDTS2JC", "length": 3054, "nlines": 29, "source_domain": "tnpds-gov.in", "title": "2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு! | TNPDS ONLINE", "raw_content": "\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\nபட்டா 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா ���ட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nOne Nation One Ration Card|தமிழக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மாற்றம் வருமா\nTNREGINET|2020 பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3444", "date_download": "2020-09-27T18:11:00Z", "digest": "sha1:7VRUZ7AG66P3GZWZGOFA2HNIEONFGOD3", "length": 7439, "nlines": 150, "source_domain": "www.nazhikai.com", "title": "இந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / செய்திகள் / முகப்பு / இந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது.\nஇந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது.\nஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர்.\nஇதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.\nநாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious Article ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nNext Article ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல - புலிகளின் பெயரில் அறிக்கை\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறி���்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/4.html", "date_download": "2020-09-27T17:53:12Z", "digest": "sha1:4VRFXBHBGJCDULDT3SZ5VAABUAYWZE6W", "length": 8596, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.! - Tamizhakam", "raw_content": "\nHome BiggBoss Tamil Season 4 பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.\nபிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.\nதமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றும் பிரபலங்களின் பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளது. வருடா வருடம் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.\nஇந்த போட்டியில் , 15 அல்லது 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்க்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் இனியத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nஇதில், சமீப காலமாக இணையத்தில்இளசுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை கிரண் மற்றும் நடிகை ஷாலு ஷம்மு ஆகியோர் கலந்து கொள்வது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது.\nஅதனை தொடர்ந்து, நடிகைகள் பூனம் பாஜ்வா, பிகில் அம்ரிதா ஐயர், நடிகை சுனைனா, நடிகை அதுல்யா ரவி, வித்யுலேகா ராமன், நடிகர் மனோபாலா, காணா காணும் காலங்கள் இர்ஃபான், குக் வித் கோமாளி \"புகழ்\", நடிகர் சரண் சக்தி, டிக் டாக் புகழ் அக்ஷய் கமல், சஞ்சனா சிங், ரம்யா பாண்டியன், நடிகர் விமல், நடிகர் ராதாரவி. ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த பட்டியலில் யார் இருந்தால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.\nபிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்��ோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/ttv-dinakaran/", "date_download": "2020-09-27T17:16:22Z", "digest": "sha1:NFT7ODOH447CHW62PESIL2VTVYSX24F3", "length": 20305, "nlines": 136, "source_domain": "www.vocayya.com", "title": "TTV DINAKARAN – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nLike Like Love Haha Wow Sad Angry திரௌபதி படத்தை கொண்டாடிய அனைத்து சாதி மக்களுக்கும் , மாவீரர்களும் வணக்கம் : Kovai 360,Madurai 360 என்ற பெயரில் You tube channel சிலர் கோவையிலும், மதுரையிலும் நடத்தி வருகின்றனர் கையில் கேமரா இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட…\nதுளுவ வேளாளர்கள் வேறு – அகமுடையார் வேறு ஆதாரம்அகமுடையார் அரண் ஒரு போலி வரலாற்றுவாதி|வேலூர்|VPM|TVM\nLike Like Love Haha Wow Sad Angry 1 முக்குலத்தோரை உடைக்கும் வேலையை செய்யும் அகமுடையார் அரண் அமைப்பினரை முக்குலத்தோர்கள் கண்டிக்க வேண்டும் அதே போல் துளுவ வேளாளர்களை காக்கும் பணியை அனைத்து வேளாளர்களின் அமைப்புகள், சங்கங்கள், பேரவைகள், இயக்கங்கள்,தலைவர்கள், இளைஞர்கள், சமூகவலைதள போராளிகள், களப் போராளிகள், வேளாளர் வரலாற்று குழுவினர் போன்றோர் தயவுசெய்து…\nபள்ளர்களின் நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு புஸ்வானம் ஆப்பு வைத்த வெள்ளாளர், நாடார், முக்குலத்தோர்,குலாலர்,பண்டாரம்,கோனார்\nLike Like Love Haha Wow Sad Angry தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாங்குநேரியில் என்னவோ பள்ளர்கள் மட்டுமே இருப்பது போல் மாயபிம்பத்தை உருவாக்கி தேர்தல் புறக்கணிப்பு என்ற அரசியல் நாடகத்தை நடத்திய திமுக, காங்கிரஸ், ஜான்பாண்டியன், பத்திரிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்து அதிமுகவை வெற்றி பெற செய்த மற்ற சாதியினர் வெள்ளாளர், நாடார்,…\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர��, சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\nதமிழர்கள் எடப்பாடி, பன்னீர்செல்வம், ராமதாஸ் கூட்டணிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு\nLike Like Love Haha Wow Sad Angry தமிழர் தலைமையில் செயல்படும் கட்சி தலைமைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம் தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலுக்கான தேவை நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. தமிழ் இளையோரில் பெரும்பாலோர் தமிழ் இன நலனுக்கான அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தமிழ் தேசிய அரசியலின்…\nadmk, bjp, dmk, ntk, prabakaran, tamildesiyam, tnelection, tnelection2019, ttv, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வேளாளர்கள்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில்…\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில்,…\n அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை\nLike Like Love Haha Wow Sad Angry 1 அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வணக்கம் : இந்த பதிவை பொறுமையாக படித்து பார்த்துவிட்டு அனைத்து அரசியல் கட்சி அரசியல்வாதிகளுக்கும் தவறாமல் மறக்காமல் பகிருங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் எந்த எந்த பாராளுமன்ற தொகுதிகளில் வெள்ளாளர்களின் மக்கள்தொகை முதல் மூன்று இடங்களுக்குள் வருகின்றன…\nஉங்களுக்கு நேரம் போகவில்லையா பாஜக தலைவர்களுக்கு போன் அடிச்சு பேசுங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry அனைவருக்கும் வணக்கம் : நேற்று மதுரையில் பள்ளர்களின் தேவேந்திர குல வேளாளர் வழங்கப்படும் என கூறினார் பாஜக முக்கிய தலைவர் பாரத பிரதமர் மோடி மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் பள்ளர் பிரச்சனை பத்தோடு பதின்னொன்று தான், தமிழக பாஜக தலைவர்கள் எவனோ தான் பள்ளர்களின் கோரிக்கை…\nகிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)\nLike Like Love Haha Wow Sad Angry கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான…\n‘கலைவாணர்’, 81 vathu kuru poojai, kalaivanar, pirabakaran songs, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, vellalar songs, VOC AYYA DINAKRAN, voc birthday, VOC IMAGE, voc kurupoojai, voc songs download, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்\nதுளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :\nஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nகரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :\nவீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/bmw-3-series", "date_download": "2020-09-27T16:31:48Z", "digest": "sha1:BO4INEKXGZNKH5VY6YCRQ3T7AVOLMUGA", "length": 22449, "nlines": 657, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW 3 Series Reviews - (MUST READ) 34 3 Series User Reviews", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 series மதிப்பீடுகள்\nபிஎன்டபில்யூ 3 series பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ 3 series\nஅடிப்படையிலான 34 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ 3 series பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nQ. பிஎன்டபில்யூ 330i G20\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\n3 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 50 பயனர் மதிப்பீடுகள்\n5 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 51 பயனர் மதிப்பீடுகள்\nbased on 19 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nநியூ சூப்பர்ப் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ 3 Series With Low இஎம்ஐ C...\n3 series ரோடு டெஸ்ட்\n3 series உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/babar-azam-is-up-there-with-steve-smith-and-virat-kohli-pakistan-captain-azhar-ali-020610.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-27T16:07:45Z", "digest": "sha1:43BGCXTVKYIPBC6N3QVH3SFXSICDIVI3", "length": 17274, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம் | Babar Azam is up there with Steve Smith and Virat Kohli -Pakistan captain Azhar Ali - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS PUN - வரவிருக்கும்\n» ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nலண்டன் : உலக அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் உள்ளதாக டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில��� பாபர் அசாம் 6வது இடத்தில் உள்ள நிலையில், அவர் முதலிடங்களில் உள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலிக்கு இணையாக கடந்த ஆண்டு முதலே தன்னை நிரூபித்துள்ளதாக அசார் அலி கூறியுள்ளார்.\nமேலும் பாகிஸ்தான் பௌலர்கள் நசீம் ஷா மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇத செய்யலாமா... அத செய்யலாமா.. ஐபிஎல் கட்டுப்பாடுகள்.. குழப்பத்தில் ஐபிஎல் அணிகள்\nகொரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று முதல் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.\nபாபர் அசாம் குறித்து கேப்டன்\nஇன்று நடைபெறும் முதல் போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அணியின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் உலக அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் அசார் அலி பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் டெஸ்ட் தரவரிசையில் உயரங்களை தொடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபாபர் அசாம் டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளநிலையில், முதலிடங்களில் உள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இணையாக அவர் தன்னை கடந்த ஆண்டிலேயே நிரூபித்து விட்டதாக அசார் அலி குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் அவர் சிறப்பாக தன்னை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nநெருக்கடி இன்றி விளையாட வேண்டும்\nபாகிஸ்தான் அணியின் மிகவும் முக்கியமான வீரர் பாபர் அசாம் என்று கூறியுள்ள அசார் அலி, அவர் எந்த நெருக்கடியும் இன்றி தன்னுடைய ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆடவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல இளம் பௌலர் நசீம் ஷா மற்றும் ஷாஹின் அப்ரிடி ஆகியோரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n8 விக்கெட் தான் இருக்கு.. தோல்வி பயமே இல்லாமல் இங்கிலாந்திடம் கெத்து காட்டும் பாக்.. காரணம் இதுதான்\nயப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்\nமழை.. அப்புறம் மழை.. அப்புறம் அடப்போங்கப்பா.. இங்கிலாந்து - பாக். டெஸ்ட் சோதனை.. போட்டி டிரா\nஉலகத்துல எந்த டீமையும் எங்க பௌலர்கள் அடிப்பாங்க... அசார் அலி\nஅடேய் குட்டிப் பையா.. காலுக்குள்ள போய்ராதடா.. கலகலக்கும் அஸார் அலி வீடியோ\nசொல்லலை, பாகிஸ்தான்ல ஒரு புதுத் தம்பி கேப்டனாகியிருக்கார்னு.. அது இவர்தான்\nடி20 தரவரிசை பட்டியல் வெளியீடு... பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்\n195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\nஅந்த ரெண்டு பேரும் சச்சின் டெண்டுல்கரை நினைவு படுத்தறாங்க... இயான் பிஷப்\nஅடுத்த விராட் கோலின்னு பில்டப் பண்ணதெல்லாம் வேஸ்டாப் போச்சே.. ஒரே ஓவரில் பாக் வீரர் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிராக அதிரடி கிளப்பிய இளம் வீரர்.. 5 டெஸ்ட்களில் 5 அரைசதம்.. இங்கிலாந்து அதிர்ச்சி\nபாகிஸ்தான் டாஸ் வெற்றி.. வேகத்தில் மிரட்டிய இங்கிலாந்து.. பெரும் எதிர்பார்ப்பில் முதல் டெஸ்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n42 min ago எப்படி மாற்றினார் தோனி, கோலியால் கூட முடியவில்லை.. \"கேப்டன்\" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்\n1 hr ago என்ன நியாயம் இது ஜாம்பவான் வீரரை ஓரமாக உட்கார வைத்த அனில் கும்ப்ளே.. பொங்கும் ரசிகர்கள்\n2 hrs ago இமாலய ஸ்கோர்.. பேட்டிங் ஆட சொன்ன ராஜஸ்தான் அணியை புரட்டி எடுத்த மயங்க், ராகுல்.. செம டி20\n3 hrs ago அடுத்த போட்டியில கலந்துக்கறேன்... வெற்றி கிட்டத்தான் இருக்கு.. கேன் வில்லியம்சன்\nNews நானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nFinance செப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nMovies அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nAutomobiles சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-09-27T17:45:50Z", "digest": "sha1:QGJNTVFNHSFIG22RQWZXQKVA5ZNEHDMR", "length": 9515, "nlines": 60, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "உங்கள் வீட்டில் பண மழை கொட்னுமா அப்போ இந்த பொருட்கள் எல்லாம் இருந்தாலே போதுமாம்! – Today Tamil Beautytips", "raw_content": "\nஉங்கள் வீட்டில் பண மழை கொட்னுமா அப்போ இந்த பொருட்கள் எல்லாம் இருந்தாலே போதுமாம்\nநாம் வாழும் வீடு செல்வ செழிப்புடன் காணப்படுவதற்கு லக்ஷ்மி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறுவதுண்டு.\nநாம் எப்போழுதுமே செல்வ செழிப்புடன் வாழ சில ஆன்மீக பொருட்கள் பெரிதும் உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் நமது வீட்டிலும் பண மழை கொட்ட லக்ஷ்மி தேவியை நமது வீட்டுக்குள் அழைத்து வர வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉங்கள் வீட்டில் குபேரர் சிலையை வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகும். செல்வத்தை பாதுகாக்கும் கடவுளாக குபேரர் கருதப்படுகிறார்.\nசிறிய தேங்காய்கள் வழக்கமான தேங்காயை விட சின்னதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு லக்ஷ்மியின் பழம் என்று அர்த்தம். இந்த தேங்காயை வீட்டிற்குள் வைத்து வழிபடுவது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nமெர்குரியால் செய்யப்பட்ட சிலைகளும், படங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உங்கள் வீட்டில் மெர்குரியால் செய்த லக்ஷ்மி சிலைகளை வீட்டில் வ���ப்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துவரும்.\nசோழிகள் கடலில் இருந்து கிடைக்கிறது லக்ஷ்மி தேவியும் கடலில் இருந்து பிறந்தவர்தான். எனவே இது உங்கள் வீட்டில் இருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nவிலைமதிப்பற்ற மோதி சங்கு மந்திர, தந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இது லக்ஷ்மியின் அருளை உங்கள் இல்லம் தேடி வரவைக்கும்.\nவெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி மற்றும் பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த சிலைகளை தினமும் வழிபடுவது நீங்கள் நினைத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nதாந்திரீக அறிவியலில் ஸ்ரீ எந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்திரங்களின் அரசனாக கருதப்படுகிறது. உங்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.\nதாமரை கட்டா இது தாமரையில் இருந்து கிடைக்கும் ஒருவகை விதை ஆகும். லக்ஷ்மி தாமரையில் வசிப்பவர் ஆவார், இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.\nஒரு கண் தேங்காய் இந்த வகை தேங்காய் தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்த தேங்காயில் ஒரு கண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.\nஅம்மாவை மிஞ்சிய மகள்… தேவயானியின் மகளா இது… வாயடைத்துப் போன ரசிகர்கள்\nநடுநடுங்க வைக்கும் வில்லன் நடிகர் மன்சூரலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா\nஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா\nவெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nதனுசு ராசியை ஆட்டிப்படைக்க குறி பார்க்கும் சனி விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேராசை பெரும் நஷ்டம் \n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராம���. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/12041815/In-vellakovil-Thread-Mill-Chancellors-house-10-pound.vpf", "date_download": "2020-09-27T17:39:50Z", "digest": "sha1:53E2XU7NK3RLIGEMHRQQ35A2CMKCD2XH", "length": 13512, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In vellakovil Thread Mill Chancellor's house 10 pound Jewelry Theft - 4 persons tampering || வெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை + \"||\" + In vellakovil Thread Mill Chancellor's house 10 pound Jewelry Theft - 4 persons tampering\nவெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை\nவெள்ளகோவிலில் மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற 4 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nவெள்ளகோவில் கே.பி.சி. நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது48). நூல் மில் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் கோவையில் தங்கி உள்ளனர். கார்த்திகேயனுடன், அவருடைய தாயார் லட்சுமி (70) குடியிருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கார்த்திகேயன் கோவைக்கு சென்று விட்டார். உடல் நலம் சரியில்லாததால், லட்சுமியும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று காலையில் கோவையில் இருந்து வெள்ளகோவிலுக்கு கார்த்திகேயன் வந்தார். பின்னர் வீட்டின் சுற்றுச்சுவர் இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் பொருத்தப்பட்டு இருந்த மின்விளக்கு கழற்றப்பட்டு அருகில் இருந்த நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று பீரோவை பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் வைக்கப்பட்டு இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.\nபின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளை ஆசாமி ஒருவர் தள்ளிக்கொண்டு வருவதும், அவருடன் மேலும் 3 பேர் வருவதும், பதிவாகி உள்ளது. எனவே 4 பேர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.\n1. வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீவிபத்து - பல கோடி ரூபாய் எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம்\nவெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம் அடைந்தன.\n1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்\n2. டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்\n3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\n4. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n5. கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. ப��ங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/sep/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3466833.html", "date_download": "2020-09-27T16:51:11Z", "digest": "sha1:WXB7OL5RV5VBBWEJQK72USV5EJM3GDCJ", "length": 8470, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாப்பினி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபாப்பினி ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை\nபாப்பினி ஊராட்சியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றோா்.\nகாங்கயம் அருகே, பாப்பினி ஊராட்சியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.\nகாங்கயம் ஒன்றியம், பாப்பினி ஊராட்சியில் பிரதமா் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் லிங்கப்பகவுண்டன்வலசு சாலை முதல் பாப்பினி வரை தாா் சாலை அமைக்கும் பணியை காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் துவக்கிவைத்தாா்.\nஇந்த நிகழ்ச்சியில் பாப்பினி ஊராட்சித் தலைவா் கலாவதி பழனிசாமி, கவுன்சிலா் டி.பழனிசாமி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/aug/30/sand-theft-police-suffer-as-16-lorries-with-confiscated-keys-escape-near-manamadurai-3457209.html", "date_download": "2020-09-27T17:46:39Z", "digest": "sha1:EROF5YNSGRQMMMNSLEP3IC7WBQEDOW2U", "length": 11286, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் திருட்டு: மானாமதுரை அருகே 16 லாரிகள் பறிமுதல்சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால் போலீஸாா் தவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமணல் திருட்டு: மானாமதுரை அருகே 16 லாரிகள் பறிமுதல்: சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால் போலீஸாா் தவிப்பு\nமானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மணல் திருட்டில் பிடிபட்ட லாரிகளின் சாவிகளுடன் ஓட்டுநா்கள் தப்பியதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காவல் நிலையத்துக்கு அவற்றை கொண்டு வர முடியாமல் போலீஸாா் தவிப்புக்குள்ளாகினா்.\nமானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் வைகையாற்றை ஒட்டி தனியாா் பட்டா நிலத்தில் சவூடு மண் அள்ள அனுமதி பெறப்பட்டு லாரிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மானாமதுரை காவல் ஆய்வாளா் சேது மற்றும் போலீஸாா் கள்ளா்வலசை கிராமத்துக்கு சென்ற போது அங்கு, சவூடு மண்ணுக்கு கீழே உள்ள ஆற்று மணலை சட்ட விரோதமாக அள்ளிச் செல்வதற்காக 16 லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததைப் பாா்த்தனா்.\nஅப்போது போலீஸாரைக் கண்டதும் அந்த லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநா்கள் அவற்றின் சாவிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். இவா்களில் 3 ஓட்டு���ா்கள் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். அதைத் தொடா்ந்து போலீஸாா் 16 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் இவற்றில் சாவியிருந்த 6 லாரிகளை மட்டும் அங்கிருந்து ஓட்டிச் சென்று சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மற்ற 10 லாரிகளுக்கும், பொக்லைன் இயந்திரத்துக்கும் சாவிகள் இல்லாததால் அவை கள்ளா்வலசை கிராமத்திலேயே போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று சாவிகள் ஏற்பாடு செய்து லாரிகளை காவல் நிலையத்துக்கு எடுத்துவர மேலதிகாரிகளின் உத்தரவுக்காக போலீஸாா் காத்திருக்கின்றனா்.\nஇதனிடையே பிடிபட்ட 3 லாரி ஓட்டுநா்கள் மீதும் மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/aug/31/bus-pass-can-get-from-tomorrow-in-chennai-3457401.html", "date_download": "2020-09-27T17:48:44Z", "digest": "sha1:K6FB64WFPZNVO5V23F2Y4ZQW3XESK6GX", "length": 8685, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Bus pass can get from tomorrow in chennai நாளை முதல் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்: போக்குவரத்துத்துறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nசென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்: போக்குவரத்துத்துறை\nசென்னையில் நாளை முதல் போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில், பயணிகள் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளில் செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர பேருந்துகளும் 50% பயணிகளுடன் இயங்க உள்ளது.\nஇந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க, தினசரி, மாதாந்திர மற்றும் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/sep/15/are-there-aliens---continued-study-3465106.html", "date_download": "2020-09-27T15:42:06Z", "digest": "sha1:RZNBP6V47KMO2KDXICEUXAO5DDE453LF", "length": 15154, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " - தொடரும் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய சுவாரசியமான கதைகள் ஏராளம் உள்ளன. அவை ஹாலிவுட்டில் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பெரிய தலை, ஒடுங்கிய உடல், முட்டைக் கண்கள் என நமது கற்பனை உலகம் ஏலியன்��ளுக்கு ஒரு வடிவமும் கொடுத்திருக்கிறது. ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு அவ்வப்போது வருகிறார்கள், பூமியில் வாழும் மனிதர்களைவிட அவர்கள் புத்திசாலிகள் என்பனபோன்ற புனைவுகளுக்கும் பஞ்சமில்லை.\nஅப்படி உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பி அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா, முந்தைய காலத்தில் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறதா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் மற்றொரு வகை, வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து ஏதாவது தகவல்தொடர்பு சமிக்ஞைகளை நாம் பெற முடியுமா என்பது. அதாவது ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி சூரிய மண்டலத்துக்கு வெளியே நட்சத்திர மண்டலங்களிலிருந்து தகவல்தொடர்பு சமிக்ஞைகளைப் பெறுவது.\nவேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தகவல்தொடர்பு சமிக்ஞைகளை டெக்னோசிக்னேச்சர் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். எஃப்எம் வானொலி ஒலிபரப்புகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற அதிர்வெண்கள்தான் இது.\nஆஸ்திரேலியாவில் இதுபோன்ற மிகப்பெரிய ஆராய்ச்சியை ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தெற்கு வான அரைக்கோளத்தில் காணப்படும் \"வெலா' விண்மீன் மண்டலப் பகுதியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அசாதாரணமான பரந்த புலக் காட்சியைக் கொண்டுள்ள இத்தொலைநோக்கி மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, சுமார் ஒரு கோடி நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை ஆஸ்திரேலிய வானியல் சங்கத்தின் கடந்த வார வெளியீட்டில் வெளியாகியுள்ளது. ஒரு கோடி நட்சத்திரங்களை ஆய்வு செய்தும் எந்த ஒரு சமிக்ஞைகளையும் விஞ்ஞானிகளால் பெற முடியவில்லை.\n\"\"சூரிய மண்டலத்துக்கு வெளியே உயிர்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவது மிகப்பெரிய சவால். இப்போதைய ஆய்வில் வெலா விண்மீன் மண்டலத்தைச் சுற்றியுள்ள வான் பகுதியை 17 மணி நேரம் ஆய்வு செய்தோம். முன்பைவிட அகலமான, ஆழமான ஆய்வு இது. இந்த ஆய்வில் வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து எந்தவொரு சமிக்ஞையையும் நாங்க���் பெறவில்லை. இதில் ஆச்சரியமில்லை. பால்வெளியில் நாம் தனியாக இல்லை என்பதற்கு அடையாளமான சமிக்ஞைகள் எப்போது, எப்படி, எங்கேயிருந்து கிடைக்கும், அந்த சமிக்ஞைகள் எந்த மாதிரியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. பால்வெளியில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இதுவரை நாம் ஆய்வு செய்திருப்பது வெறும் ஒரு கோடி நட்சத்திரங்களைத்தான். அதாவது 0.001 சதவீதமே ஆய்வு செய்துள்ளோம்'' என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் முகமையைச் சேர்ந்த வானியற்பியல் வல்லுநர் செனோவா டிரம்ப்ளே.\n\"\"இப்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சி இதுவரை நடத்தப்பட்டவற்றைவிட 100 மடங்கு பெரியது. நீங்கள் எதிர்பார்க்காவிட்டாலும்கூட அடுத்த ஆய்வு எதையாவது மாற்றும் வாய்ப்பாக எப்போதும் இருக்கும். விஞ்ஞானம் ஆச்சரியமானது, எனவே நாம் தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியம்'' என்கிறார் மற்றொரு வானியற்பியல் வல்லுநரான டிங்கே.\nஇதே காலகட்டத்தில் எந்த வேற்றுக்கிரக விஞ்ஞானிகளாவது பூமியிலிருந்து ஏதாவது தகவல்தொடர்பு சமிக்ஞைகள் வராதா என ரேடியோ தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டிருக்கக் கூடாதா என்ன\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/aug/31/china-restaurant-building-collapses-29-killed-3457258.html", "date_download": "2020-09-27T15:51:44Z", "digest": "sha1:DRQLHDRZOCCPUYV67XLGAI3MYB7LGI4G", "length": 8546, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனா: உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nசீனா: உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி\nசீனா உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி\nபெய்ஜிங்: சீனாவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 போ் உயிரிழந்தனா்.\nஇதுகுறித்து தகவல்கள் தெரிவித்ததாவது:சீனாவின் ஷான்க்ஸி மாகாணம், ஜியாங்ஃபென் பகுதியிலுள்ள உணவகக் கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளில் இருந்து இதுவரை 29 உடல்களை மீட்டனா்.\nஇந்த விபத்தில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nதற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_11.html", "date_download": "2020-09-27T16:14:42Z", "digest": "sha1:NWPU35TKNHXRR6E76EYD5OMJ5ME6WJN6", "length": 14901, "nlines": 119, "source_domain": "www.kathiravan.com", "title": "ஹிஸ்புல்லா - ரிசாட் பாதுகாப்பாக! படம் எடுத்தவர்கள் கலக்கத்தில் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஹிஸ்புல்லா - ரிசாட் பாதுகாப்பாக\nஇலங்கையில் தற்போது அதிகமாக ஐ.எஸ், சஹ்ரான் போன்ற வார்த்தைகள்தான் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇலங்கையை அதிர வைத்த ஈ��்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னர் நாளுக்கு புதிய புதிய பூதங்கள் வெளிக்கிழம்புகின்றன.\nமணித்தியாலத்திற்கு மணித்தியாலம் நாட்டில் எங்கோ ஓர் மூலையில் பலர் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் என கைது செய்யப்பட்ட வண்ணமே உள்ளனர்.\nஇன்றும்கூட இலங்கை குண்டுவெடிப்புக்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால்.... கைது செய்யப்பட வேண்டிய முக்கிய புள்ளிககள் யார் பணம் கொடுத்து ஒரு தீவிரவாத இயக்கத்தை வளர்த்தவர்கள் இருக்க புகைப்படம் எடுத்தவன், அருகில் இருந்து உணவருந்தியவன் என கைது செய்யப்படுவது சிறுபிள்ளைத்தனமாக தோன்றவில்லையா.\nதீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தனர் என பலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், (உண்மையில் அது குற்றச்சாட்டுக்கள் மாத்திரம்தான் என்று கூறிவிட முடியாது) அவர்களை கைது செய்யமுடியாமைக்கான காரணம் என்ன\nவெளிப்படையாகவே கூறுவதென்றால் இந்த தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்தார் என தெரிவிக்கப்படும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா கைது கைது செய்யப்பட வேண்டியவரல்லவா\nதீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள மையப்பகுதியாக இருக்கும் காத்தான்குடி பகுதியில் தவிர்க்க முடியாத அரசியல் பிரதிநிதியாக இருக்கும் இவர் குற்றம் இழைக்காதவரா\nஇவரது அலுவலகத்தில் இருந்து ஆயுதங்கள் சில அண்மையில் மீட்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாத்திரம் வாய்திறந்த இவரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கண்ணோட்டத்தில் எத்தனை காலம் தான் பார்க்கப்போகிறது இந்த சமூகம்.\nஅடுத்ததாக அமைச்சர் ரிசாட் பதியுதீன், இன்று தீவிரவாதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்படுகின்றார். ஆனால் தீவிரவாதிகளாக இருந்த ஒரு குடும்பத்தினருடனே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அது பல சமூக வலைத்தளங்களிலும் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டியவரல்லவா\nதீவிரவாதி என அறிந்து நான் புகைப்படம் எடுக்கவில்லை, அவர்களின் தொழில் நிமித்தம் என்னை சந்திக்க வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என அமைச்சர் தற்போது சொல்லித்திரிகின்றார்.\nஅது உண்மையாகவே இருந்தாலும் கூட தீவிரவாதிகள் என அறிந்து அந்த இளைஞனும் நிச்சயமாக புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பில்லை அல்லவா\nஅப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார் இன்று யாழில் பேசிய சுமந்திரன் இந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தொடர்பு உள்ளது எனவும், புலனாய்வுத் துறையினருக்கு கொடுப்பதாக தெரிவித்து குறித்த அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார் தவறு செய்பவர்கள் உயர் மட்டத்தினராக இருக்க கைது செய்யப்படுபவர்கள் அடிமட்ட மக்களா\nஇவ்வாறானதொரு பாரிய தாக்குதல் இலங்கையில் நடக்கவுள்ளதாக சர்வதேசம் இலங்கையை எச்சரித்தும், அரசியல் தலைவர்களை எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டது யாருடைய தவறு\nஅப்போது இங்கு கைது செய்யப்படவேண்டியவர்கள் யார் தவறு செய்தவர்கள் நாட்டின் தலைவர்களாக இருக்க சாதாரண குடிமகன்கள் சாவை தழுவிக்கொண்டமை எந்த எவ்விதத்தில் நியாயம்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர���...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_44.html", "date_download": "2020-09-27T17:41:54Z", "digest": "sha1:POX7CKSNMHQTKLUUVNOSQEDGBDZ3HJIF", "length": 10543, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "பயங்கரவாதிகளால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபயங்கரவாதிகளால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளியான மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஎச்சரித்த போதும் அரச அதிகாரிகளால் உரிய முறையில் கருத்திற்கொள்ளாமல் விடப்பட்ட அறிக்கையே தற்போது வெளியாகியுள்ளது.\nபயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலும் அதற்கு நிதி வழங்கியவர்களாக சந்தேகிக்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளில் செயற்படுகின்ற நபர்கள் தொடர்பிலும் புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு சில நபர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..\nஅரச நிறுவனங்களில் செயற்படும் இவ்வாறான நபர்களின் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், புலனாய்வு பிரிவினால் உரிய அதிகாரிகளிடம் இதற்கு முன்னர் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nதனியார் நிறுவனங்களில் அவ்வாறான நபர்கள் தொடர்பில், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nசில நபர்கள் நீண்ட காலங்களாக ஒரே பதவியில் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஊடாக அந்த அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளவதற்கு பயங்கரவாத குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கும் அவ்வாறான நபர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்குமாறு புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதிகாரிகள் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரிகளினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/26/geethika-sharma-mother-suicide/", "date_download": "2020-09-27T16:29:16Z", "digest": "sha1:XZ6X7CERA2BSCNAOHCGGAHASQMRRW7DO", "length": 24632, "nlines": 207, "source_domain": "www.vinavu.com", "title": "கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அ���ிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கீதிகா ஷர்மா - அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை\nகீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை\nஹரியானாவை சேர்ந்த விமானப் பணிப்பெண் கீதிகா ஷர்மாவின் தற்கொலைச் சம்பவத்தை இவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் இறந்து 6 மாத காலத்திற்குள் 51 வயதான அவருடைய தாயார் அனுராதாவும், கீதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே முறையில் சென்ற பிப்ரவரி 15 ஆம் தேதி தன் உயிரையும் போக்கிக்கொண்டுள்ளார். அவரின் மறைவு கீதிகாவின் தந்தை தினேஷையும் தம்பி அங்கித்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகீதிகா மற்றும் அவருடைய தாயார் இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள வாக்குமூலங்களின்படி, அவர்கள் சாவிற்கு ஹரியானா மாநில முன்னாள் அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டாவும் அவரது உதவியாளர் அருணா சத���தா என்பவரும் கொடுத்த தொடர்ச்சியான தொல்லைகளும் அதனால் ஏற்ப்பட்ட மன உளைச்சலுமே காரணம் என்று பதிவாகியுள்ளது.\nஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா\n‘பெற்ற மகளை தற்கொலைக்கு தள்ளிய கண்டாவையும் அருணாவையும் தண்டித்தே தீரவேண்டும்’ என்று இறுதிவரை போராடியிருக்கிறார் அனுராதா. மகளை இழந்த மனவேதனை ஒரு பக்கம் இருக்க, கோர்ட், கேஸ் என்ற அலைச்சல்கள் ஒரு பக்கம், மகளைப் பற்றிய கிசுகிசுப்புகள், அவதூறுகள் இன்னொரு பக்கம் என்று எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தின் நிலையை முற்றிலுமாக திருப்பிப் போட்டுள்ளன.\nவழக்கறிஞர்கள் கூட இவர்களது வழக்கை எடுத்து வாதிட அஞ்சியிருக்கிறார்கள். அனுராதா எதிர் கொண்ட எதிரிகளின் செல்வாக்கை புரியவைக்க இதைவிட உதாரணம் தேவையில்லை. மக்களை காப்பதாக பீற்றிக் கொள்ளும் நீதித்துறையும், போலீஸுமே அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களுக்கு பணிந்து அவர்களுக்கு தலைவணங்கும் சூழல் நிலவும் இச்சமூகத்தில் இதுதானே நிலைமையாக இருக்கும்\nமத்திய நிதி அமைச்சகத்தில் கணக்கராக டெல்லியின் கான் மார்க்கெட் என்ற இடத்திலுள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனுராதா, கீதிகாவின் மறைவிற்கு பிறகு 6 மாத காலம் பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 வாரமாகத் தான், தனக்கு மாற்றலான புது இடமான ஷாலிமார் பாக் அலுவலகத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். இந்த இடமாற்றத்திற்கு கூட அரசியல் பின்புலங்கள் காரணமாக இருந்திருக்கக் கூடும். இப்படி எல்லா திசைகளிலும், தோல்வியும், பிரச்சனைகளும், விலகல்களும், அவப்பேச்சுகளும் அக்குடும்பத்தினரை தனிமைப்படுத்தி அவர்களை தொடர்ச்சியான அழுத்தத்தில் வைத்திருக்கிறது.\nசமீபத்தில் நடந்த விசாரணையின் போது, கோபால் கண்டாவிற்கு பிப்ரவரி 20 அல்லது 22ம் தேதி ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உருவானதும், முகத்தில் பூரிப்பும், சிரிப்புமாக காட்சியளித்த கண்டாவை பார்த்த அனுராதாவிற்கு அது பெரும் இடியாக இருந்திருகிறது, நீதிமன்றத்திலேயே கண்டாவை ஆவேசமாக திட்டியுள்ளார்.\nகீதிகா கொலை வழக்கில், போலீஸ் சாட்சியான சான்ஷிவ்ரூப் என்பவர் கண்டாவிற்கு எதிராக சாட்ச��� கூற தயாராக இருந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே சென்ற அவருக்கும் அவர் குடும்பதிற்கும் தொடர்ச்சியாக விடப்பட்ட கண்டா ஆட்களின் பயமுறுத்தல்களால் அவர் அமெரிக்காவுக்கு போய் விட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் கிடைக்கப்போகும் தீர்ப்பு என்பது அரசியல்வாதியான கண்டாவின் செல்வாக்கில் விளைந்த ஒன்றாக இருக்கும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் அனுராதா.\nகீதிகாவின் மரணத்திற்கு பின்பு தளர்ந்து போய் இருந்த அவர், மகன் அங்கித்தை தனியே எங்கும் வெளியே அனுப்பக் கூட பயந்திருக்கிறார். ‘தன்னிடம் எதையும் மறைக்காமல், எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்றும் ‘அது தவறியதால்தான் கீதிகாவிற்கு இந்நிலை ஏற்பட்டது’ என்றும் கூறியுள்ளார்.\nசிறையிலிருந்து வெளியில் வந்தபிறகு, கோபால் கண்டாவிடமிருந்து எந்த வடிவத்தில் எதிர்கால உபத்திரவங்கள் உருவாகும் என்ற அச்சமும் மகன், கணவன் இருவரையும் இழக்க நேரிடுமோ என்ற மனஅழுத்தமும் சேர்ந்துதான் அனுராதா தன்னுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள தூண்டியிருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/08/27/lenin-a-leader-comrade-the-legend-and-intelligentsia-as-a-class/", "date_download": "2020-09-27T17:08:13Z", "digest": "sha1:WSGGHT4I7O5IVIUNSAUEZAS33Y7AGMAM", "length": 31366, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நா��ுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்ட��்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர் தோழர்\nமாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர் தோழர்\nஉண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பது, ஏன் அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை விளக்கி பதில் தருகிறார் லெனின். படியுங்கள்.. பகிருங்கள்...\nஅறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்\nமார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா பாட்டாளிகள் வழியா எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.\nமாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் க���்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன் அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.\nஅறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.\nபெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.\nஅறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்\nலெனின் – தலைவர், தோழர், மனிதர்\nசாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:\n“எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”\nசோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.\nதொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.\nபெத்னதா (“ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.\n“இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள் எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது\nபெத்னதாவின் ஆசிரியராக ���ருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (“பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.\n1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.\n“இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.\n“ஜார் ஆட்சியை விட மோசமா” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். “எழுதுவது யார்” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். “எழுதுவது யார் குலாக்கா\nவிவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.\nலெனின் – தலைவர், தோழர், மனிதர் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\n“கட்சியில் இருந்து விலகுகிறேன்”, “பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என்று பேசுவது இன்று ஃபேஷனாகிவிட்டது. “விலகுகிறேன்” என்று சொல்பவர்கள் எல்லாம் ‘புரட்சியாளர்கள்’ ஆகவும் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ‘முட்டாள்கள்’ போலவும் ஒரு தவறான கண்ணோட்டம் பரவிக் கொண்டிருக்கிறது.\n என்று வாதம் செய்கிறார்களே தவிர ��அச்செயல்” மற்றும் “அச்சிந்தனை” பின்னால் உள்ள வர்க்க கண்ணோட்டத்தை கண்டறிவதற்கு பெரும்பாலான நபர்கள் மெனக் கெடுவதல்லை. விலகுவதா இங்கு பிரச்சனை ஒருவர் கட்சியில் இருந்து, அணிகள் தமக்கு கொடுத்த பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதின் பின்னால் உள்ள வர்க்கக் கண்ணோட்டத்தை பரிசீலிப்பதற்கு இந்த கட்டுரைகள் உதவும். நன்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nசெய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி \nஉண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன \nஅரித்துவாரமங்கலம் டாஸ்மாக்கை மூடு : போலீசை வீழ்த்திய சிறுவர்கள் \nமாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2020/09/14/actor-reshma-pasupuleti-photoshoot-stills/", "date_download": "2020-09-27T17:06:56Z", "digest": "sha1:VWBELIITUX7D6CX5A4BOVOYDLYFITUTP", "length": 4333, "nlines": 90, "source_domain": "jackiecinemas.com", "title": "Actor Reshma Pasupuleti Photoshoot Stills | Jackiecinemas", "raw_content": "\nநடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்”\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://enewz.in/prince-harry-leaves-royal-family-of-uk-like-bahubali", "date_download": "2020-09-27T16:33:19Z", "digest": "sha1:N6UMKKM6KEC2ZL5EATMDLYSZSOO3Z6CE", "length": 18596, "nlines": 213, "source_domain": "enewz.in", "title": "பாகுபலியை போல் மனைவிக்காக நாட்டைவிட்டு வெளியேறும் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி !! Love 2020 - Enewz", "raw_content": "\nபாகுபலியை போல் மனைவிக்காக நாட்டைவிட்டு வெளியேறும் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி \nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை...\nPrevious articleஜன.17 ல் விண்ணில் பாயவுள்ளது ஜிசாட் 30 – இஸ்ரோ\nNext articleஅனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் – பொங்கல் 2020\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\nகண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்\nதமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...\nமுதல் வெற்றி பெறப்போவது யார் இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை\nஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...\nஅக்டோபர் 5 வரை கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை சமயபுரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு...\nஇசை உலகின் “சகாப்தம்” மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்\nஇசை பிரியர்களின் காதலனாய், 55 வருடங்களுக்கு மேலாக இசை துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வை பற்றியும் இசைக்கான அவரது அர்ப்பணிப்பு பற்றியும் பார்ப்போம். \"இசையுலகிற்கு ஓர் பொக்கிஷம்\" ஆந்திர மாநிலத்தில்...\nகொரோனா நோயாளிகளும் ஓட்டு போடலாம் – அக்டோபர் 28 அன்று பீகார் சட்டசபை தேர்தல்\nபீகார் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தேர்வு முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அன்று தெரியவரும் என்று தலைமை தேர்தல் ஆணையாளர் சு���ில் அரோரா செய்தியாளர்கள் சந்திப்பில்...\nஇசை உலகில் யாரும் நிரப்ப முடியாத இடம் – பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்\nஇந்தியாவின் தலைசிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். \"பாடும் நிலா\": இசை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கடத்த...\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nசென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களது உடல் இன்று பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....\nகொரோனாவிற்கான 2வது தடுப்பூசி – ரஷ்யா அக்.15 இல் அறிமுகம்\n'ஸ்பூட்னிக் வி' என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ஏற்கனவே பதிவு செய்துள்ள ரஷ்யா, இப்போது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் இரண்டாவது தடுப்பூசியை பதிவு செய்ய...\n இன்ஸ்டா ஸ்டோரியில் “ஹார்ட்” பறக்கவிட்ட சச்சின் மகள் சாரா\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இளம் கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது அனைவரயும் வேறு கோணத்தில் ஆராய தூண்டியுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் மகள்: இந்திய கிரிக்கெட்...\nபெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள\nபெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம். நெற்றிசுட்டி இந்த நெற்றிச்சுட்டி அணிவதால்...\nரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ\nகோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...\nசுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்ட��ல செஞ்சு அசத்துங்க\nபெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/salman-khan-trends-kicha-sudeeps-pailwaan/", "date_download": "2020-09-27T15:45:30Z", "digest": "sha1:CDQD3SF3DDVB3RCYPH5QBQM4RYENEPKJ", "length": 9606, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "கிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்", "raw_content": "\nகிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்\nகிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்\n‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.\nபாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார். அவர் பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து ‘பயில்வானை’ பிரபலப் படுத்தியுள்ளார்.\nசல்மான் கானுடன் ‘தபாங் 3’ படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றி கூறியபோது…\n“சல்மான் கானின் இந்த நட்புரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் தன்னுடைய பிரத்யேக வழியில் ‘பயில்வான்’ படத்தை பிரபலபடுத்தியது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது..\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ‘ஹெபுல்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த ‘பயில்வான்’.\nநடிகை அண்ணா என்று அழைத்ததால் அண்ணன் ஆனேன்\nபிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற���றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-27T16:10:46Z", "digest": "sha1:NQ3R3A5YRJICLTBDSNJYPLLTDR64C6WL", "length": 12097, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழில் கோர விபத்து!! புதிதாக ஹயஸ் வாகனத்துடன் சாரதி பலி! | ilakkiyainfo", "raw_content": "\n புதிதாக ஹயஸ் வாகனத்துடன் சாரதி பலி\nபளைப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் மீசாலையை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nஅதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி வந்த ஹையேஸ்ரக வான் மோதுண்டுள்ளது.\nசம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதி சம்பவ இடத்தில் பலியானார்.\nகுழந்தையை நிலத்தில் அடித்து கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல் 0\nஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் புனானையில்\nஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி உருவெடுக்கும் இராட்சத மீன் சிக்கியது\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்பு���ம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/taxonomy/term/206", "date_download": "2020-09-27T16:17:36Z", "digest": "sha1:4PE2OGT24L74UIN7GQPEP3L3IGK6X5BI", "length": 21089, "nlines": 105, "source_domain": "ns7.tv", "title": "Coal | News7 Tamil", "raw_content": "\nநிலக்கரி இறக்குமதியில் முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிலக்கரி இறக்குமதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் மத்திய அரசு, சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2012-2016ம் ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் சந்தை மதிப்பைவிட கூடுதல் தொகை கொடுத்து நிலக்கரியை வாங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.\nஇதனையடுத்து 4 நிறுவனங்கள் மீது சிபிஐ புகார் பதிவு செய்தது. ஆனால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, பொதுநல வழக்காடு மையம் என்ற அமைப்பு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணையின் போது மத்தியஅரசு, சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய துறைகள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nதமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் தங்கமணி\nதமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் அடுத்த 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டா��் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் தங்கமணி, தடையின்றி மின்உற்பத்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல்மின் நிலையங்களில் அடுத்த 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது எனவும், தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை எனவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.\nகாற்றாலையின் மூலம் சுமார் 3000 மெகாவாட் மின் உற்பத்தி ஆவதால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் பாரமரிப்பு பணிக்காக மின்வெட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், பாரமரிப்பு பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.\n​மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைப்பு\nசேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் போதிய நிலக்கரி இன்மையால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.\nஏற்கனவே நான்கு யூனிட் கொண்ட 840 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் 2 மற்றும் 3 வது யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதானால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது\n#மேட்டூர் அனல் மின் நிலையம்\nதமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை - அமைச்சர் தங்கமணி விளக்கம்\nதமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.\nடெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க கோரிக்கை விடுத்தார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் மின் வெட்டு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் உண்மையில்லை என த��ரிவித்தார். 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தமிழகத்தில் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் உள்ளதாக கூறினார்.\nநிலக்கரி கையிருப்பை அதிகரிக்க கூடுதல் ரயில் வேகன்களை ஒதுக்க கோரியுள்ளதாக தெரிவித்த தங்கமணி, தமிழகத்தில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மின்சாரத் தேவை குறைந்துவருவதாக குறிப்பிட்டார்.\n​தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி\nதேவையான அளவிற்கு நிலக்கரி கையிருப்பில் இருப்பதால், தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nநாமக்கல் திருச்சி சாலையில் உள்ள பொன்விழா நகரில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற் பயிற்சி மையத்தினை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாக தமிழக மின்சார வாரியத்திற்கு மே 15 முதல் அக்டோபர் 15 வரை காற்றாலை மின்சாரம் இருக்கின்ற காரணத்தினால், மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரி குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nஎட்டுவாகன்கள் என்று வழங்கப்பட்ட நிலக்கரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு பின்னர், தற்போது 12 வாகன்கள் என உயர்த்தப்பட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார். அதனை 16 வாகன்களாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவே தாம் டெல்லி செல்ல உள்ளதாகக் அவர் கூறினார். நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக வதந்திகளை பரப்பி மக்களிடையே மின்வெட்டு குறித்த பீதியைக் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.\n​மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு குறைவு: அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படும் அபாயம்\nமின்சார உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதால், 3 மின் நிலையங்களில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை அருகே வல்லூரில் பாரமரிப்பு பணி காரணமாக மூன்று அலகுகளிலும், மேட்டூர் அனல் மின்நிலையத்திலும் உற்பத்தி நிறுத்தப்பட்ட���ள்ளதால் தினசரி 1410 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் சுமார் 7 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் நிலக்கரியை கொள்முதல் செய்யவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை முழுமையாக செயல்படுத்த தினமும் 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.\nஇதில் ஏறத்தாழ 60 ஆயிரம் டன் நிலக்கரி மேற்குவங்கம் மற்றும் ஒடிஷாவில் இருந்து ரயில்கள் மூலம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மேற்குவங்கத்தில் கனமழை பெய்வதால், நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்சாரமும் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், அனல் மின் உற்பத்தியும் குறைந்து வருவதால், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nநிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nநிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை துவக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிஜய் தர்பா, அவரது மகன் தேவேந்திர தர்தா மற்றும் ராஜேந்திர தர்தா, மனோஜ் ஜஸ்வால், ஆனந்த் ஜெய்ஸ்வால், அபிஷேக் ஜெய்ஸ்வால் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதற்கான ஆவணங்களை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதத்தை இன்று கேட்டறிந்த பின், சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nநிலக்கரி சுரங்கங்களை மறுஏலம் விட அவசர சட்டம்\nரத்து செய்யப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க உரிமங்களை இணையத்தளம் மூலம் மறுஏலம் விடுவதற்கான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்க உரிமங்கள் சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.\nஇந்நிலையில் நாட்டின் எரி சக்தி தேவையை சமாளிக்க உடனடியாக அந்��� சுரங்க உரிமங்களை இணையதளம் மூலம் மறுஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததையடுத்து அவசரச் சட்டம் கொண்டுவர குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/30114434/Corona-mortality-rate-is-lowest-in-Tamil-Nadu-India.vpf", "date_download": "2020-09-27T15:47:38Z", "digest": "sha1:ZAQXMVVUNCRSIHF7IUL4UMH2JI37DUKJ", "length": 12615, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona mortality rate is lowest in Tamil Nadu, India - Chief Minister Palanisamy || கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு - போலீசார் விசாரணை | கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறப்பு |\nகொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி + \"||\" + Corona mortality rate is lowest in Tamil Nadu, India - Chief Minister Palanisamy\nகொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி\nகொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.\nகொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\n* அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது\n* அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.\n* இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.\n* மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\n* தமிழகத்தி���் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது.\n* மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.\nஇவ்வாறு மருத்துவ நிபுணர்களுடன் உரையாற்றி வருகிறார்.\n1. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\n2. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை\nஇந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுவிடும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n4. கொரோனா பாதிப்பு; இந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n3. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\n4. மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள த��ாகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/01/blog-post_30.html", "date_download": "2020-09-27T15:48:29Z", "digest": "sha1:DBZRUVXNPBBNIOVBNNVPAVZ2YHP37YC2", "length": 14426, "nlines": 284, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: உளறல் மொழி", "raw_content": "\nதீ விசிறிப் போனது உன் சேலை.\nவார்த்தை இல்லாக் கவிதை ஒன்றை\nஉன் கூந்தல் வனத்தில் சிக்கிக்கொண்டு,\nஎட்டி வளைத்தது உன் கரம்\nஎன் பெயரையாவது உன் மகனுக்கு\nகாதலும் காமமும் அற்று அதை\nஎங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாம் என்றால்,\nஇந்த ஒற்றை நிலா என்னை உறுத்துப் பார்க்கிறது\nகண்ணீரைத்தான் தரப்போகிறாய் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், காத்திருப்பாவது மிச்சமாகியிருக்குமே\nயாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்கிறாய்.\nஎனக்கு வழக்கம்போல் தாமதமாகத்தான் புரிகிறது\nநலம் கேட்க நான் இன்றி,\nஅடுத்த நொடி நிச்சயமில்லை என்பதை\nஎன் கண்ணியச் சுவர் உடைக்கும்\nஉன் ஆடை அசைக்கும் பூங்காற்று\nநலமா என்ற ஒற்றைக் குறுஞ்செய்தி\nபற்றி எரியுது என் படுக்கை\nஉயிர் அறுக்கும் கொலைகாரி நீ\nஉனக்கென்று வேறு வேலைகளே இல்லையா,\nபணம் தேட ஆரம்பித்த பருவத்திலிருந்து,\nஅழுகிப்போய், பிணவாடை வீசுது வாழ்க்கை\nமைக்கரை உடைத்து வழியுது காதல்-\nஇந்த பாழாய்ப்போன மாடிப்படி வளைவுதான்....\nநீ நனைந்த குளம் குதித்து\nஇடுப்பு வளைவில் ஏறி அமர்ந்து\nநதிக்கரை நாணலாய் சிலிர்க்கும் மனது,\nஉன் மேனிதொட்ட காற்றின் வருடலில்\nமார்கழி விடியலில் ஓடும் நீரில் கால் நனைய,\nஉச்சியில் குளிர் சொடுக்கும் -\nஏதோ ஓர் சலனம் தந்துசென்ற உன் நினைவைப்போல\nகொஞ்சம் பெரிய, கசப்பு மாத்திரை\nநாணல் சட்டங்களும் ஊடக வியாபாரமும்\nஐ டி பார்க்கும் மெடிக்கல் ஷாப்பும்\nதேசியக் கட்சிகளும் எங்கள் கோவணமும்\nஅவர்கள் அந்தப் பாலத்துக்கு அடியில்தான் காத்திருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/imk-12/", "date_download": "2020-09-27T17:22:23Z", "digest": "sha1:PZJZHO2WKOTZKBWWP3DTCUBJPJCBH4SK", "length": 47489, "nlines": 206, "source_domain": "www.smtamilnovels.com", "title": "imk-12 | SMTamilNovels", "raw_content": "\n“நீ இந்த லேட்டா வர்ற பழக்கத்தை விடவே மாட்டியா” என்று விஷ்வா கோபமாய் தன் மனைவியிடம் கேட்க, “சாரி சாரி… இன்னைக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி… முகிலையும் ஒரு வேலை விஷயமா வெளிய அனுப்பிட்டேன்… அதான்” என்று சொல்லிக் கொண்டே தன் பேகை அறையில் சென்று வை���்துவிட்டுத் திரும்பியவர்,\n” என்று கேட்க, விஷ்வா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘நீ இல்லாமல் நான் என்று சாப்பிட்டேன்’ என்று கேள்வியோடும் கோபத்தோடும் விஷ்வாவின் பார்வை ஆதி மீது பாய்ந்தது.\n“சாரி அகைன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ஆதி தன் அறைக்குள் சென்றுவிட்டு உடைமாற்றிக் கொண்டு சில நிமிடங்களில் திரும்பினார்.\nவிஷ்வாவோ டைனிங் டேபிளில் அவர்கள் சாப்பிட உணவுகளைத் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.\nஅதனைப் பார்த்து முகம் மலர்ந்த ஆதி, “சோ ஸ்வீட் ஆஃப் யு” என்று சொல்ல,\nவிஷ்வா முறைப்பாக, “உடம்புல இருக்கற சர்க்கரையே போதும்மா தாயே நீ வேற இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டுறாதே” என்றார்.\nஆதி சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து கணவனுக்கும் தனக்கும் பரிமாறிக் கொண்டே, “எங்க உங்க பையன்… வந்தானா… இல்ல இன்னும் வரலையா\n“அவன் மேல கோபம்னு உன் வாய்தான் சொல்லுது… ஆனா உன் கண்ணும் மனசும் அவனைத் தேடுது… இல்ல” என்றார்.\n“என்ன பேசுறீங்க… கோபம் இருக்குதான்… அதுக்காக அவன் மேல எனக்கு அக்கறை இல்லாமப் போயிடுமா… அதுவும் இல்லாம நமக்கு இருக்கறது அவன் ஒருத்தன்தான்… அவன் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு ஒரு அம்மாவா நான் ஆசைப்படுறேன்… அது தப்பா” என்றவர் கேட்க, ‘இவ்வளவு பாசத்தை வைச்சுக்கிட்டு அவன் கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுவா” என்றவர் கேட்க, ‘இவ்வளவு பாசத்தை வைச்சுக்கிட்டு அவன் கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுவா” என்று எண்ணி விஷ்வா மனைவியை ஏறிட்டுப் பார்த்து உள்ளூர சிரித்துக் கொண்டார்.\n” என்று ஆதி மீண்டும் கவலையாகக் கேட்டுக் கணவனைப் பார்க்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்” என்றார்.\n“இந்தக் கட்சி அரசியல் எல்லாம் வேணான்னு சொன்னா கேட்கறானா” என்று ஆதி தன் புலம்பல்களை ஆரம்பிக்க, “அதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நீ முதல்ல சாப்பிடு” என்றார் விஷ்வா.\nஆதி சாப்பிட்டுக் கொண்டே,“ஆமா… இவான் எங்கே\n“சாப்பிடச் சொன்னேன்… ஏதொ முக்கியமான காலாம்.. மாடிக்குப் போய் பேசிட்டு வர்றேன்னு போனான்” என்றார்.\nஇவான் அந்த நேரம் சிம்மாவிடம்தான் அளவளாவிக் கொண்டிருந்தான். சிம்மாவின் பிரயாணத்தைப் பற்றி விசாரித்த இவான் பின் வரிசை கட்டி அன்று நடந்து நிகழ்வுகளை சொல்லி முடிக்க, “நாம எத��� நடந்திடக் கூடாதுன்னு பயந்தோமோ… கடைசியா அதுவே நடந்திடுச்சு”என்றான் சிம்மா.\n“எஸ்” என்று இவான் ஆமோதிக்க, அதன்பின் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை மேற்கொண்டிருக்க இவான் அப்போது ஏதோ நினைவு வந்தவனாய்,\n ஐ நீட் டு டெல் யு அன் இம்பார்டன்ட் மேட்டர்) உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சிம்மா\nஅதற்குள் வீட்டின் வாசலில் வந்து நின்ற போலீஸ் வாகனம் அவர்கள் உரையாடலை நிறுத்தியது. இவான் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கத் தமிழச்சி அந்த வாகனத்தில் இருந்து இறங்கி விரைவாய் உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள்.\n“இவான் வாட்… வாட் ஹப்பேன்ட் ஸ்பீக்” சிம்மா எதிர்புறத்தில் விசாரிக்க,\n“யுவர் சிஸ்டர் கேம்… ஐ ல் டாக் டு யு லேட்டர்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு வேகமாய் மாடியில் இருந்து இறங்கியவன், தமிழச்சி ஆதி பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி உள்ளே நுழையாமல் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டான்.\nதமிழச்சியின் உடையும் அவள் உள்ளே வந்த விதத்தையும் வைத்தே ஆதி அவள் எண்ணத்தை யூகித்து, “அஃப்சியலா வந்திருக்கியா தமிழச்சி” என்று தான் சாப்பிடுவதை விடுத்து எழுந்து நின்று கேட்க விஷ்வாவும் எழுந்து நின்று அவளைக் குழப்பமாய் ஏறிட்டார்.\n“ரொம்ப பெரிய விஷயமெல்லாம் இல்ல… முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றவளின் பார்வை அந்த வீட்டைச் சுற்றிலும் அலைபாய, “விக்ரமைத் தேடி வந்தியா” என்று கேட்டார் ஆதி\nஅவள் தயக்கத்தோடு, “இல்ல ஆதிம்மா… நான் இவான் ஸ்மித் கிட்ட கொஞ்சம் பெர்சனலா சில விஷயம் கேட்கணும்” என்று சொல்ல, இவான் காதில் அவள் கடைசியாய் அவன் பெயரைக் குறிப்பிட்டு சொன்ன வாக்கியம் பிடிபட்டது.\nஇப்போது அவள் எதற்காக வந்திருப்பாள் என்பதை ஓரளவு யூகித்துக் கொண்டவன் சில நொடிகளில் அவனாகவே அவள் முன்னே வந்து ஆஜரானான்.\n“இதோ… இவானே வந்தாச்சே” என்றார் விஷ்வா\nஅவளுக்கு உள்ளுக்குள் எரிமலையாய் அவன் மீது கோபம் கொப்பளிக்க, அதனைத் தன் மனதோடு தேக்கி வைத்துக் கொண்டவள் முடிந்தளவு பொறுமையாய், “ஒரு கேஸ் விஷயமா நான் உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்” என்றாள்.\nஆதியும் விஷ்வாவும் அதிர்ந்து அவளைப் பார்க்க இவான் துளியளவும் சலனமில்லாமல், “ஷ்யூர்” என்றான்.\n” என்று ஆதி பதட்டத்தோடு விசாரிக்க, “ஐயோ அது அவ���வளவு பெரிய மேட்டர் எல்லாம் இல்லம்மா… நீங்க ரெண்டு பேரும் டென்ஷனாகாதீங்க என்றவள் அவர்கள் இருவரையும் அருகில் சென்று இருக்கையில் அமர வைத்துவிட்டு,\n“நான் மிஸ்டர். இவான் கிட்ட கொஞ்சம் டீடைல்ஸ் கேட்டுட்டு வந்துடறேன்… நீங்க அதுக்குள்ள சாப்பிட்டு முடிங்க… அல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சுல” என்று அக்கறையோடு உரைத்துவிட்டு அவள் பார்வை இவானைக் கவனிக்க, அவனோ அந்த சூழ்நிலையிலும் அவள் தன் மாமியார் மாமனாரிடம் காட்டும் அக்கறையை மெச்சுதலாய் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தான்.\nதமிழச்சி அவனை முறைப்போடு அறைக்குள் வரச் சொல்லி சமிக்ஞை காட்டிவிட்டுச் சென்றாள்.\nவிஷ்வாவும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தங்கள் குழப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க இவான் எந்தவித பதட்டமுமின்றி அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் அப்போது அந்த அறையில் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தாள். ஆனால் அது என்னவென்று அவளால் அப்போது யூகிக்க முடியவில்லை.\nஅப்போது அவள் இவான் அறைக்குள் நுழைவதைக் கவனித்து, “உங்க பாஸ்போர்ட் விசா எடுங்க இவான்… நான் பார்க்கணும்” என்றாள்.\n“ஹ்ம்ம் ஓகே” என்றவன் தன் பேகை நோக்கிப் போக அவள் அந்த அறைக் கதவை மூடினாள். அப்போது அவள் துணுக்குற்று அந்தக் கதவு அருகே பார்க்க, எப்போதும் அங்கே இருக்கும் அவர்களின் திருமணப் புகைப்படம் இப்போது அங்கே இல்லை.\nமீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவளுக்கு அங்கே என்ன வித்தியாசமாய் தோன்றியது என்பது புரிந்து போனது. அந்த அறையின் திரும்பும் பக்கமெல்லாம் இருந்த அவளின் புகைப்படங்கள் எதுவும் தற்போது காணப்படவில்லை. சட்டென்று அவள் இதயத்தில் ஆழமாய் ஏதோ குத்திய உணர்வு.\n‘என் போட்டோவெல்லாம தூக்கிப் போடுறளவுக்கு நான் உனக்குத் தேவையில்லாதவளா போயிட்டேனா விக்ரம்’ என்று அளவில்லா வேதனையோடு கேட்டுக் கொண்டவளுக்கு அவன் தன்னை விட்டு விலக அல்லது மறக்க முற்படுகிறான் என்பதைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஇரு துளி நீர் அவள் கண்களில் இருந்து இறங்கிக் கன்னங்களை நனைத்திட இவான் பார்ப்பதற்கு முன்னதாக அவள் அவசரமாய் அந்த நீரை அகற்றினாள். அதேநேரம் இவான் தன் பாஸ்போர்ட் விசாவை அவளிடம் காட்ட அதனை அவள் ஆழ்ந்து பார்த்து கொண்டே அவன் முகபாவனைகளையும் அவ்வப்போது அவள் பார்வையிட, அவனிடம் பதட்டம் பயம் குழப்பம் என்று எந்தவித உணர்வும் வெளிப்படவில்லை.\nமாறாய் ஒளிவட்டமாய் அவன் உதட்டில் ஒரு மெல்லியப் புன்னகை அடாவடியாய் நின்றிருக்க, அதனாலேயே அவளின் கோபம் தாறுமாறாய் ஏறிக் கொண்டிருந்தது. ‘யாருடா நீ’ என்று மனதில் உதித்த வார்த்தையை வெளிப்படுத்த முடியாமல்,\n“நீங்க என்ன காரணத்திற்காக இங்க தங்கியிருக்கீங்க” என்று கேட்க, “ஐ அல்ரெடி டோல்ட் யு… ஹவ் மெனி டைம்ஸ் யு ல் ஆஸ்க்” என்று கேட்க, “ஐ அல்ரெடி டோல்ட் யு… ஹவ் மெனி டைம்ஸ் யு ல் ஆஸ்க் (நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… எத்தனை தடவை அதேக் கேள்வியை நீங்க கேட்பீங்க)” என்று அவன் சலித்துக் கொண்டான்.\nஅவள் முகம் கடுப்பாய் மாற தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், “சரி அது இருக்கட்டும்… லாஸ்ட் ஒன் வீக்கா… நீங்க எங்கெல்லாம் போனீங்க” என்றவள் புருவத்தை உயர்த்திக் கேட்க அவன் தன் புன்னகை மாறாமல் அவன் பார்த்த இடங்களைப் பட்டியிலிட ஆரம்பித்தான்.\nஅவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க அவன் இறுதியாய், “டிருவிடன்தை” என்று அவன் பாணியில் சொல்ல அவள் பதட்டம் எழ, “வாட் வாட் யு செட்\n“டி ரு வி ட ன் தை” என்று தனித்தனியே அந்த எழுத்துக்களை உச்சரிக்க, “யு மீன் திருவிடந்தை” என்று அவள் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.\n“யா… ரைட்” என்றவன் புன்னகை புரிய அவள் ஆழ்ந்த பார்வையோடு, “அங்கே என்ன விஷயமா போனீங்க” என்று அவனைக் கேள்வி எழுப்பினாள்.\n“டு விசிட் நிட்ய கல்யாணப் பெருமாள் டெம்பிள்… வெரி ஏன்ஷியன்ட் டெம்பிள் பில்ட் பை பல்லவாஸ்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவளுக்கு அதிர்ச்சி உண்டானது.\nஇதை எப்படி தான் யோசிக்க மறந்தோம் என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள். இருப்பினும் அவள் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ஒரு வேளை அவன் தன்னை திசைத் திருப்ப முயல்கிறானா அல்லது இவான் சொன்னதுதான் உண்மையா\nஇவானோ அந்தக் கோவிலின் அமைப்பு, பழமை, சிறப்புப் பற்றி ஒரு திருப்பதிகமே பாடிக் கொண்டிருந்தான். அதுவும் ஆங்கிலத்தில்… அவள் தாங்க முடியாமல், “போதும்” என்று அவனை நிறுத்த,\n“இனிமேதான் முக்கியமான மேட்டரே” என்றவன் இடைவெளிவிட்டு, “அங்கே இருக்கற காட் கிட்ட ப்ரே பண்ணி மாலைப் போட்டு த்ரீ டைம்ஸ் சுத்துனா… சீக்கிரம் மேரேஜ் நடக்குமாஅதான் நான் கூட அந்த டெம்பில்ல மாலைப் போட்டு சு���்தினேன்” என்றான்.\n“ரொம்ப முக்கியம்” என்று அவள் கடுப்பாகி தன் குரலைத் தாழ்த்திச் சொல்ல, அவன் மேலும் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.\n“யு நோ வாட்… ஐ வான்ட் டு மேரி அ தமிழ் கேர்ள் லைக் யு” என்றவன் சொன்ன மறுகணம் அவள் அதிர்ந்து, “வாட்\n“லெட்ஸ் சீ தி பவர் ஆஃப் நித்ய கல்யாணப் பெருமாள் ” என்று அவன் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருக்க, ‘ஐயோ படுத்தறானே… நான் எதுக்கு வந்தேன்… இவன் என்னத்த பேசிட்டு இருக்கான்’ என்றவள் உள்ளூரப் புலம்பிக் கொண்டே அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.\nஒரு வித தோற்றுப் போன உணர்வோடு அவள் உள்ளம் சோர்ந்து போக அந்த நாள் முழுக்க அலைந்ததில் அவள் உடலும் அயர்ந்து போனது. அதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பது என்று அவள் மனம் பின்வாங்க சட்டென்று அந்தப் பெரியவரின் வாக்கியம் நினைவு வந்தது.\n‘இரண்டு நாள் முன்னாடி’ என்றுதானே அவர் சொன்னார் என்று யோசித்தவள், “நீங்க என்னைக்கு அந்த டெம்பிளுக்குப் போனீங்க\nஅவன் வெகுசாமர்த்தியமாக, “லாஸ்ட் ஃபோர் டேஸா… என் ரிசர்ச் புல்லா அங்கேதான்” என்க, அவன் தன்னிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சமாளிக்கிறானோ என்று எண்ணியவள்,\n“நீங்க கோவிலில் எடுத்த போட்டோஸ் எல்லாம் நான் பார்க்கலாமா” என்று கேட்க, “ஓ எஸ்” என்று அவன் தன் கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படங்களைக் காண்பிக்க அவளுக்கு இப்போதுதான் சந்தேகம் அதிகரித்தது.\nஇத்தனை நேரத்தில் ஒருமுறைக் கூட தான் அவனை ஏன் இப்படிக் கேள்வி கேட்கிறோம் என்றுஅவன் ஏன் வினவவேயில்லை அதேநேரம் அவனின் இந்தப் பொறுமையும் அமைதியும் அவளின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது.\nஅப்போது இவானின் செல்பேசி அழைக்க அதனை அவன் எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து வைக்க அவள் மூளை உடனே தன் வீட்டில் அவனின் செல்பேசி இதே போல் அழைத்ததைப் பற்றி நினைவு கூர்ந்தது.\nஅவள் உடனே, “நான் உங்க செல் போனைப் பார்க்கலாமா” என்று அவனிடம் நேரடியாகவேக் கேட்டாள். இத்தனை நிமிடங்களில் அவன் முகம் இப்போதுதான் லேசாய் பதட்டத்தைக் காட்டியது.\n“சாரி இட்ஸ் மோர் பெர்ஸ்னல்” என்று அவன் மறுக்க, ‘ஒ அப்போ மேட்டர் அதுலதான் இருக்கா அப்போ மேட்டர் அதுலதான் இருக்கா’ என்று யோசித்தவள் அந்த அரிய வாய்ப்பை நழுவ விடுவதாக இல்லை.\n“அப்போ கொடுக்க மாட்டீங்க” என்றவள் அழுத்திக் கேட்க, “சாரி… நோ வே” ��ன்றான்.\n“அப்போ உங்க பாஸ்போர்ட் உங்களுக்குக் கிடைக்காது” என்று அவள் சொல்லிக்கொண்டே அவனுடைய பாஸ்போர்ட்டை எடுத்துத் தன் பேன்ட் பேக்கெட்டில் நுழைத்துவிட்டாள்.\n“தமிழச்சி கிவ் மை பாஸ்போர்ட்” என்று அவன் அதிகாரத் தொனியில் கேட்க, “ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கோங்க” என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனிக்க அவன் அவளை வழிமறித்து,\n“நான் ஒரு அமெரிக்கன் சிட்டிசன்… என்கிட்ட நீங்க இப்படியெல்லாம் நடந்துக்கறது சரியில்ல… அப்புறம் நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும்” என்று மிரட்டல் தொனியில் உரைத்தான்.\n“டூ வாட்எவர் யு வான்ட்(என்ன வேண்டும்னாலும் செஞ்சுக்கோங்க)” என்று அவள் அலட்சியமாய் சொல்லிவிட்டு முன்னேறிச் செல்லப் பார்க்க அவன் வழிவிடாமல் தூண் போல் கதவருகில் கைகட்டி நின்றான்.\n“இவான் வழி விடுங்க” என்றவள் முறைக்க, “ஐ நீட் மை பாஸ்போர்ட் ரைட் நவ்” என்று அதிகாரத் தொனியில் தீர்க்கமாய் அவன் குரல் வெளிவந்தது.\n“அப்போ உங்க செல்ஃபோனை ஓபன் பண்ணிக் கொடுங்க… நான் அதை செக் பண்ணனும்” என்றவள் திடமாய் அவள் கரத்தை நீட்ட, அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.\nஅவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “இன்னைக்கு திருவிடந்தைல நடந்த கொலையில உங்க மேல எனக்கு சந்தேகமா இருக்கு… சோ நான் இந்த பாஸ்போர்டை என் சீஃப் கிட்ட கொடுக்கப் போறேன்” என்றவள் சொல்ல அவன் படபடப்போடு, “வெயிட் எ மினிட்” என்று சொல்லி விலகிச்சென்று,\nதன் செல்பேசியை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு டயல் செய்து காதில் வைக்க அவள் புரியாமல் விழித்தாள்.\nஅவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “உங்க பவர் எல்லாம் என்கிட்ட காட்ட ட்ரை பண்ணாதீங்க இவான்… அதெல்லாம் என்கிட்ட செல்லுபடியாகாது” என்று சொல்லிவிட்டு அவள் அந்த அறைக்கதவைத் திறந்தாள்.\n“தமிழச்சி… யூர் பிரதர் ஆன் லைன்” என்று இவான் தன் பேசியை அவளிடம் நீட்ட அவள் ஒரு நொடி ஸ்தம்பித்து அவனைப் பார்த்தாள்.\n“சிம்மபூபதி” என்று இவான் அழுத்திச் சொல்ல அவள் உடனே அவன் பேசியை வாங்கிக் காதில் நுழைத்தாள். தன் தமையன் பேசுவானா என்ற காத்திருப்போடு அவள் மௌனமாய் அந்தப் பேசியை காதில் வைத்துக் காத்திருக்க,\n” என்று சிம்மாவின் அழைப்பு அவள் விழி அணையை உடைத்துக் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒன்றாய் இருக்கும் போதெல்லாம் இருவரும் அதிகமாய் பேசிக் கொண்டது கூட இல்லை. ஆனால் அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் உண்டானத் தவிப்பு அவளை ரொம்பவும் வேதனைப்படுத்தி இருந்தது.\nவேகமாய் அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் கோபத்தை மீட்டெடுத்து, “சொல்லாம கொள்ளாம எங்கடா போன நீ… இங்க அம்மா என்ன நிலைமையில இருக்காங்க தெரியுமா” என்றவள் உணர்ச்சி பொங்க தன் வேதனையைக் கொட்டத் தொடங்க,\n“தமிழச்சி ப்ளீஸ்… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நீ இவானோட பாஸ்போர்டை அவர்கிட்ட திருப்பிக் கொடு” என்றான்.\n அதுக்குதான் இப்போ நீ என்கிட்ட பேசுனியோ” என்றவள் குரலில் அத்தனை சீற்றம்\n“இல்லடி” என்றவன் ஏதோ பேச ஆரம்பிக்க, “நீ ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… நான் அந்த இவானோட பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டேன்” என்றவள் பார்வை இவானை முறைத்துப் பார்க்க அவன் அவளைப் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தான்.\nஅவள் எரிச்சலாகி, “யாருடா இந்த இவான்… உனக்கும் இவனுக்கும் என்னடா சம்பந்தம்\n தமிழச்சி… அவருக்குத் தமிழ் பேச வராட்டியும் ஓரளவுக்குப் புரியும்… நீ கொஞ்சம் மரியாதையா பேசு” என்றதும் அவள் இவானை ஒரு பார்வைப் பார்க்க, அப்போதும் அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை.\nஅவள் பார்வை குழப்பமாய் இவானைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சிம்மா அவள் காதோடு, “அவர் சிலைக் கடத்தல் நெட்வொர்க்கை பிடிக்க எஃப்.பி.ஐ சீக்ரெட்டா அப்பாயின்ட் பண்ணி இருக்குற இன்வஸ்டிகேஷன் ஆபீசர்” என்றான். தன் தமையன் சொன்னதை நம்ப முடியாமல் அவள் குழப்பமாய், “என்ன சொன்ன… திரும்பச் சொல்லு” என்று கேட்க.\nஇப்போது இவான் அவளிடம், “நான் எஃப்.பி.ஐ சீக்ரெட் ஏஜென்ட்… இது என்னோட ஐடி கார்ட்” என்று இவான் தன் அடையாள அட்டையை தமிழச்சியிடம் காண்பித்தான்.\nஅவள் முகத்தில் ஈயாடவில்லை. அவனையே அவள் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அப்போது சிம்மா, “தமிழச்சி” என்று அழைத்து,\n“நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன்… நீ இப்போ ஃபோனைக் கொஞ்சம் இவான்கிட்ட கொடு” என்றான்.\nஅவள் அதிர்ச்சி கலந்த தோரணையில் பேசியை இவானிடம் கொடுக்க அவன் சிம்மாவிடம் சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.\nதமிழச்சி அப்போது, “ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்று இவானிடம் மரியாதையோடு அவன் பாஸ்போர்டைத் திருப்பிக் கொடுத்தாள்.\n“நோ நீட் ஆஃப் சாரி… எனக்கு உங்களோட இந்த போலீஸ் அட்டிட்யுட்… அப்புறம் உங்களோட இந்த கட்ஸ்… என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு… ஐ லைக் இட” என்றவன் அவளை வெகுவாய் பாராட்டிக் கொண்டிருக்க அவள் எந்தவித உணர்சிகளையும் காட்டமல் சிலையென நின்றிருந்தாள்.\nஅவள் இன்னும் தான் கேட்டத் தகவலின் அதிர்ச்சியில் இருந்து முழுதாய் மீளவில்லை. அவனோ தன் கரத்தை நீட்டி, “இப்பயாச்சும் ஹேன்ட் ஷேக் பண்ணிக்கலாமா தமிழச்சி… நன்றிக்காக இல்லாட்டியும் நட்புக்காக” என்றவன் சொல்ல அவள் அப்போது தன்னிலை மீட்டுக் கொண்டு,\n“ஷ்யூர்” என்று அவள் தன் கரத்தைக் கொடுத்தாள். இவான் முகம் மின்னலாய் ஒருநொடி பளீரென்றுப் பிரகாசிக்க அப்போது கதவைத் திறந்து உள்ளே நுழைந்த விக்ரமின் முகம் அந்தக் காட்சியைப் பார்த்து இருளடர்ந்து போனது.\n’ என்றவன் அதிர்ச்சியாய் அவர்கள் இருவரையும் பார்க்க அவர்களும் அப்போது அவனைப் பார்த்தனர்.\nதமிழச்சி இவானிடம், “உங்களைப் பத்தி விக்ரமுக்கு” என்று கேட்கும் போதே அவன், “நோ” என்றான்.\nஅதோடு இவான் அவளைப் பார்த்து, “நம்ம நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது டீடெயில்லா பேசுவோம் தமிழச்சி” என்றான். அவளும் புரிதலோடு தலையை அசைத்துவிட்டுப் புறப்பட, அப்போது விக்ரமின் இதயமே க்ரில் சிக்கன் கணக்காய் உள்ளுர உஷ்ணமேறிக் கொண்டிருந்தது.\nஅதோடு அவள் விக்ரமைக் கண்டும் காணாமல் கடந்து செல்ல அவனுக்குள் எரிமலை வெடித்த உணர்வு. அந்த கோபத்தோடு அவன் இவானைப் பார்க்க, “ஷி கேம் டு மீட் மீ ஃபார் எ ஸ்மால் இன்வெஸ்டிகேஷன்… தட்ஸ் இட் (ஒரு சின்ன விசாரணைக்காக என்னைப் பார்க்க வந்தாங்க… அவ்வளவுதான்)” என்று சுலபமாய் சொல்லிவிட்டான்.\nஆனால் விக்ரமின் மனமோ அதைக் கேட்டு உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் விரைவாய் தன் அறையை விட்டு வெளியே செல்ல அங்கே தமிழச்சி தன் மாமியார் மாமனாரிடம் ஏதோ பேசிவிட்டு விடைபெற்றாள்.\nஅதோடு அவள் வழியில் நின்ற விக்ரமை ஒரு பொருட்டாய் கூட மதியாமல் முன்னேறி வாசல் புறம் செல்ல, “தமிழச்சி நில்லு” என்று விக்ரம் அவள் கரத்தை அழுத்திப் பற்றி நிறுத்தினான்.\n“நீ யாருடா என் கையைப் பிடிக்க” என்று அவள் வார்த்தையைத் தீயாக அவன் மீது உதிர்க்க, “யாருன்னு கேட்கறளவுக்கு ஆயிடுச்சா” என்று அவள் வார்த்தையைத் தீயாக அவன் மீது உதிர்க்க, “யாருன்னு கேட்கறளவுக்கு ஆயிடுச்சா” என��று சொல்லி அவன் கோபமாய் பார்த்தான்.\n“கையை விடு… அதான் என் ஞாபகமே வரக் கூடாதுன்னு ரூம்ல இருந்த என் போட்டோவை எல்லாம் கழட்டித் தூக்கிப் போட்டுட்ட இல்ல… அப்புறம் என்னடா நமக்குள்ள” என்றவள் கேட்க, அவனுக்குக் கடுப்பேறியது. இவானை மனதில் கொண்டு அவன் அந்தப் புகைப்படங்களை எல்லாம் அகற்ற அது அவனுக்கே வினையாய் முடிந்தது.\nஅவன் தன்னிலையை அவளிடம் புரிய வைக்க எண்ணி , “நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கடி” என்று ஆரம்பிக்கும் போதே\n“ப்ளீஸ் விக்ரம்… என்னை விட்டுடு… உன் அரிசியல் வாழ்க்கையும் என் போலீஸ் வேலையும் எந்த காலத்துலயும் ஒத்துப் போகாது” என்றாள் அவள்\n“அப்படின்னா நம்ம சேரவே முடியாதா\n“வேண்டான்னு சொல்றேன்… திரும்பத் திரும்ப ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக்க வேண்டாம்” என்றவள் முடிவாக சொல்லிவிட்டு திரும்பி நடக்க,\n“அப்படின்னா என்னோட ரெண்டாவது கல்யாணத்துல உனக்கு எந்தவித அப்ஜெக்ஷனும் இல்லன்னு ஒரு பான்ட் பேப்பர்ல எழுதி சைன் போட்டுக் கொடுத்தனுப்பு” என்றான்.\nஅவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்க்க, “ம்யூச்சுவலாவே இருந்தாலும் டிவோர்ஸ் கிடைக்க லேட் ஆகுமே… அதான்” என்று அவன் ஏளனமாய் பதிலளித்தான்.\n” என்றவள் அவனை முறைத்துப் பார்க்க, “சேச்சே ஐம் வெரி சீரியஸ்… முடிச்சுக்கணும்னு முடிவு பண்ண பிறகு எதுக்கு அதைப் பத்தியே நினைச்சுக் கடுப்பாயிட்டு… சோ லெட்ஸ் மூவ் ஆன்” என்றவன் சாதாரணமாக சொல்ல அவளுக்குத்தான் அவன் சொன்ன வார்த்தையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.\nஅவனுக்கு எந்தவித பதிலும் உரைக்காமல் அவள் தன் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டு விட்டாள்.\nஅவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வீசிய வார்த்தைகள் இருமுனைக் கத்தியாய் பாய்ந்து அவர்கள் இருவரையும் மட்டும் காயப்படுத்தவில்லை. அவர்கள் காதலையும் உறவையும் சேர்த்தே காயப்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vkv-9/", "date_download": "2020-09-27T15:56:50Z", "digest": "sha1:Y5ZIHY3TOLQNLEVTUPTNUYKDIINDMHKO", "length": 40746, "nlines": 265, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VKV – 9 | SMTamilNovels", "raw_content": "\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே 9\nகலெக்டர் ஆஃபிஸ் வரை வந்திருந்தார் இளமாறன். சப் கலெக்டரை சந்திக்குமாறு அழைப்பு வந்ததை குந்தவி கூறவும், அடுத்த நாளே புறப்பட்டு கோயம்புத்தூர் வந்து விட்டார். பிரபாகரனும் ஊரில் இல்��ை, தமிழும் ஒரு புது அக்ரிமென்ட்டில் ரொம்பவே பிஸி, அதனால் தானே கிளம்பி வந்திருந்தார்.\n‘விசாலாட்சி I.A.S’, கதவின் மேல் அழகாகப் பொறிக்கப் பட்டிருந்தது. கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார் மாறன். கம்பீரமாக உட்கார்ந்து இருந்தார் அந்த பெண் சப் கலெக்டர். மத்திய வயதில் இருந்தார். முகம் கொஞ்சம் பரிட்சயமானது போல் இருந்தது மாறனுக்கு.\n“சொல்லுங்க மிஸ்டர் இளமாறன், உங்க மனுவை நான் தான் ஹேன்டில் பண்ணுறேன். எந்த விதத்தில நான் உங்களுக்கு உதவ முடியும்\nகுரலிலும் ஒரு மிடுக்கு இருந்தது. அழகான இளமஞ்சள் காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி இருந்தார். நெற்றியில் சின்னதாக ஒரு சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. ஒற்றைப் பின்னலில் கொஞ்சம் மல்லிகைப்பூ இருந்தது.\n“மேடம், டை பேக்டரி ஆரம்பிக்கப் போறாங்க. அதுவும் ஏரிக்கு பக்கத்துல. ஊர்ல விளையுற பருத்திக்கு உதவியான விஷயம்தான் இல்லைங்கலை, ஆனா எங்க ஊர் ஏரியோட நிலமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.”\n“ம்… வேலை வாய்ப்பும் கூடுறதுக்கு சான்ஸ் இருக்குதில்லையா மிஸ்டர் இளமாறன்.”\n“கரெக்ட் மேடம், இல்லைங்கலை. ஆனா ஏரியை விட்டு வைப்பாங்களா எல்லாருக்கும் ஷோர்ட் டேர்ம் நன்மைகள் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். ஆனா எதிர் காலத்தையும் யோசிக்கணும். நமக்குப் பின்னால வர்றவங்களுக்கு என்னத்தை விட்டுட்டு போறோம்னும் கொஞ்சம் சிந்திக்கணும்.”\nஅந்தப் பெண் கலெக்டர் முகத்தில் லேசான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது. இளமாறனின் மூளையோ, இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற ஆராய்ச்சியில் இறங்கியது.\n“உங்க தொழிலுக்கு போட்டியா அவங்க வர்றதால நீங்க இதை எதிர்க்கிறீங்கன்னும் நான் யோசிக்கலாம் இல்லையா மிஸ்டர் இளமாறன்\n“தாராளமா மேடம், ஆனா நான் இப்போ இங்க வந்திருக்கிறது நல்லூர் கிராமத்தோட ஒரு பிரதிநிதியா. எங்க கிராமத்தில சேவை அடிப்படையில மட்டு்மே நடக்குற ஒரு ஹாஸ்பிடலோட வளர்ச்சியில, ஆரம்பத்துல இருந்தே கூட இருக்கிற ஒரு தொண்டனா.”\n“புரியுது, ஆனா ‘அபிமன்யூ மில்‘ சப்மிட் பண்ணி இருக்கிற அப்ரூவல் ப்ளான்ல எல்லாம் ப்ரொப்பரா இருக்கு மிஸ்டர் இளமாறன்.”\n“மேடம், தொழில்ல ஆயிரம் பார்த்துட்டோம், இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. போகப் போக எல்லாம் தலைகீழா மாறிடும். நம்ம ஊர்க்காரங்கன்னா கூட பரவாயில்லை. வெளியூர்க்காரங்க. அந்தளவு பற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது மேடம்.”\n“நீங்க சொல்லுறதும் சரிதான், நான் இது சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.” ஃபைலை மூடி வைத்தவர்,\n“மிஸ்டர் தமிழ்ச்செல்வன் எப்படி இருக்கார்” என்றார். மாறனுக்கு ஆச்சரியமாகிப் போனது.\n“தமிழை உங்களுக்கு தெரியுமா மேடம்\n“கல்யாணத்தை பாதியில விட்டுட்டு ஓடிப்போன பொண்ணைப்பத்தி அக்கறையா அவ தம்பிக்கிட்ட போய் விசாரிச்ச இளமாறனையும் தெரியும்.”\n“விசாலாட்சின்னு கூப்படுங்க மாறன்.” அவர் முகத்தில் அழகானதொரு புன்னகை சதா உட்கார்ந்து இருந்தது.\n“அதான் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது மேடம்.”\n“சொல்லுங்க விசாலாட்சி… ஆட்சேபனை இல்லைன்னா உங்களைப் பத்தி சொல்லுங்க. வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்\n“இருந்தாத்தானே மாறன் சொல்ல முடியும். கல்யாணம் பண்ணனும்னு தோணவே இல்லை. கலெக்டர் ஆகணுங்கிறது சின்ன வயசுல இருந்தே பெரிய கனவு. அதை நனவாக்கத்தான் இத்தனை போராட்டமும். அது உங்களையெல்லாம் காயப்படுத்தும்னு அன்னைக்கு தோணலை. ஐ ஆம் ரியலி சாரி.”\n“பரவாயில்லை விடுங்கன்னு சொல்ல மாட்டேன் விசாலாட்சி. குடும்பமே நிலை குலைஞ்சி நின்னுது. நீங்க தமிழ் கிட்ட பேசியிருக்கலாம்.”\n“எந்த வாய்ப்பும் கிடைக்கலை. தம்பியை கூட வீட்டை விட்டு வெளில போக விடல்லை.”\n“புரியுதுங்க, அதுக்கப்புறம் ஊருக்கே வரல்லையா\n“பேசவே மறுக்கிற பெத்தவங்களை எப்பிடி வந்து பாக்குறது வெளியூர்லயே காலம் போயிருச்சு. நம்ம ஏரியாவுல வேலை பாக்கணும்னு தோணிச்சு, அதான் சப் கலெக்டர் போஸ்டுன்னாலும் பரவாயில்லைன்னு கிளம்பி வந்துட்டேன்.”\n” மாறனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.\n“அப்புறம், உங்களுக்கு எத்தனை பசங்க இளமாறன்” புன்னகை முகத்துடனே கேட்டார் விசாலாட்சி.\n“நீங்க சொன்ன அதே பதில்தாங்க. தோணலை, அதனால கல்யாணமே பண்ணிக்கலை. உங்களுக்கு உங்க தொழில், எனக்கு என் நண்பர்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.”\n“உங்க நேரத்தை நான் வீணாக்க விரும்பலை விசாலாட்சி, எங்களுக்கு சாதகமா உங்க முடிவை நாங்க எதிர்பார்கிறோம்.”\n“உங்க தரப்புல நியாயம் இருக்கும் பட்சத்துல மட்டும்தான் என் முடிவு உங்களுக்கு சாதகமா இருக்கும் இளமாறன்.”\n“தெரியும் மேடம், நம்ம ஊர்க்காரங்க காசுக்கு விலை போக மாட்டாங்க, அதனால நிச்சயமா முடிவு எங்களுக்கு சாதகமாத்தான் முடியும். அதுல எந்த மாற்றமும் இல்லை.” அழகாக கை கூப்பி விடைபெற்றுக் கொண்டார் இளமாறன். விசாலாட்சியின் முகத்தில் வாடாத அந்தப் புன்னகை அப்போதும் இருந்தது.\nஏரியின் படிக்கட்டில் உட்கார்ந்து கால் நனைத்துக் கொண்டிருந்தாள் உமா. குந்தவி அத்தையை ஹாஸ்பிடலில் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் இப்படி வந்து உட்கார்வது அவள் வாடிக்கை. மாசு மருவற்று ஓடும் அந்த தெளிந்த நீரோடையை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.\n” குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, அந்த பென்ஸ் கார்க்காரன் இவளையே பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். சட்டென இவள் எழப்போக,\n“நோ… நோ… ஸிட்… ஸிட்…” என்றான். அவள் அருகே வந்தவன்,\n“ஐம் அபி… அபிமன்யூ.” என்றான் கையை நீட்டியவாறு. அந்த கையை வெறித்துப் பார்த்தவள் அமைதியாக இருக்க…\n“எம் பி பி எஸ், ஃபைனல் இயர். ஹேன்ட் ஷேக் பண்ண மாட்டிங்களா” என்றான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்,\n“கம் ஆன் உமா, இதென்ன பெரிய விஷயமா\n அபின்னா… எந்த ஊருக்கு ராஜா\n“ஹா… ஹா…” வாய்விட்டுச் சிரித்தான் அந்த வாலிபன். ‘என்னடா இது அவனை நாம கலாய்ச்சிட்டோம்னு பாத்தா பய புள்ளை ரசிச்சு சிரிக்கிறான் அவனை நாம கலாய்ச்சிட்டோம்னு பாத்தா பய புள்ளை ரசிச்சு சிரிக்கிறான்’ உமா மனதிற்குள் நினைத்தபடி ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.\n“யூ நோ வன் திங் உமா நீங்க சொன்னது ஒரு வகையில சரிதான்.” அவன் சிரித்தபடி சொல்ல, அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தாள் உமா.\n“நிஜமாத்தான் சொல்லுறேன் உமா.” அவன் பேச்சில் மலையாள வாடை அடிக்கவே,\n எதுக்கு எங்க ஊருக்கு வந்திருக்கீங்க\n“இதென்னடா வம்பாப் போச்சு. காரணம் இல்லாம உங்க ஊருக்கு யாரும் வரக்கூடாதா\n“இல்லை… ஏதோ ஒரு ஊருக்கு ராஜான்னீங்க அதான் ராஜ்யத்தை எல்லாம் விட்டுட்டு வெட்டியா ஊர் சுத்தமாட்டீங்களேன்னு கேட்டேன்.”\n“ஹா… ஹா… யூ ஸ்மார்ட்” என்றான் மீண்டும் சிரித்தபடி.\n“பிஸினஸ் பேர்பஸ் உமா.” என்றான், ஏதோ பலகாலம் பழகியது போல்.\n ஓ கே மிஸ்டர் அபி, நேரமாச்சு பை.” என்றவள், மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவளோடு கூட நடந்தவன்,\n“எனக்கு உங்களை விட கொஞ்சம் யங்கா ஒரு சிஸ்டர் இருக்கா, பேரு ரஞ்சனி. இங்க வரும் போது உங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணுறேன்.” என்றான்.\n” என்றாள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக.\n“பி கொம் பண்��ிட்டு வீட்டுலதான் இருக்கா. மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்கோம்.”\n“ஓ… ஓ கே மிஸ்டர்…” அவளை பாதியிலேயே இடை மறித்தவன்,\n“இந்த மிஸ்டரை விட்டுடுங்க உமா. ரொம்ப அன்னியமாத் தெரியுது.” அவள் புருவம் நெளித்துப் பார்க்க,\n“நீங்க இப்பிடிப் பாக்குற அளவுக்கு நான் வில்லன் கிடையாது. ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டா பேசக்கூடாதா பாக்க அவ்வளவு மோசமாவா இருக்கேன் பாக்க அவ்வளவு மோசமாவா இருக்கேன்” இதழில் மெல்லிய சிரிப்பு இழையோட அவனைப் பார்த்தாள் உமா.\n“எனக்குத் தெரிஞ்சு என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை ரொம்ப ஸ்மார்டுன்னுதான் சொல்லுவாங்க.”\n“சத்தியமா உமா, வேணும்னா நீங்க ரஞ்சனியைக் கேட்டுப் பாருங்க.”\n“கண்டிப்பா, ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டீங்களே\n“ஓ போடும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.” அவனை முறைத்துப் பார்த்தவள் விடுவிடுவென நடக்க, ஒரு கையால் தலையை கோதியபடி அவளையே பார்த்திருந்தான் அபி.\nகட்டிலில் கால் நீட்டி பிரபாகரன் அமர்ந்திருக்க, அருகே மகிழ்ச்சியே உருவாக அமர்ந்திருந்தார் குந்தவி. இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் தங்கள் பெட்ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.\n எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன், நீங்க அமைதியா இருக்கீங்க\nபிரபாகரன் டெல்லியில் இருந்து வந்ததும் வராததுமாக அத்தனையையும் அவரிடம் கொட்டி இருந்தார் குந்தவி. மௌனமாக அனைத்தையும் கேட்டிருந்தவர் முகத்தில் சிந்தனை ரேகைகளே இருந்தது.\n“சந்தோஷமா இருக்கு டாலி, ஆனாலும் ரொம்பவே யோசனையாவும் இருக்கு.”\n“ம்… உமாவை அவங்களுக்கு சும்மாவே பிடிக்காது. இப்போ இது வேற தெரிஞ்சா ஆடித் தீத்திடுவாங்க.”\n“இது சுதாவோட முடிவுங்க, நாம யாரும் திணிக்கலையே\n“சத்தியமா இல்லை, ஆனா அதை சுதா தான் டீல் பண்ணனும்.”\n“ம்… எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு குந்தவி.”\n“விஜயாவோட மகளை சுதாக்கு பாக்கணும்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கும் போல.”\n“சந்தியாவும் நம்ம பொண்ணுதான், சுதாக்கு விருப்பம் இருந்தா தாராளமா பாக்கட்டும்.”\n“ம்… நான் யாருக்குன்னு பேசுவேன். விஜயா மனசுல என்ன எண்ணம் இருக்குன்னு தெரியாதே.”\nகுந்தவி என்ன நினைத்தாரோ சட்டென்று பேச்சை நிறுத்தியவர், மௌனமாக மறுபக்கம் திரும்பிப் படுத்துவிட்டார். அந்தச் செய்கையில் ஆத்திரம் மட்டுமே தெரிந்தது.\n“டாலி, என்னை என்னம்மா பண்ணச் சொல்லுற என் நிலமையில் இருந்து யோசிச்சு பாரு.”\n“இப்போ எதுவும் பேச வேணாம் ப்ரபா, தூங்குங்க.”\n“இப்பிடி மூஞ்சைத் திருப்பிக்கிட்டு இருந்தா எனக்கு எப்பிடிம்மா தூக்கம் வரும்\n“இல்லை ப்ரபா, இப்போ பேசுற எதுவும் சரியா இருக்காது. வார்த்தைகள் தவறா வந்து விழுந்திரும்.”\n“நமக்குள்ள என்னம்மா கோப, தாபம் என்னைத் திரும்பிப் பாரு குந்தவி.” தன் பக்கமாக மனைவியை வலுக்கட்டாயமாக திருப்பினார் பிரபாகரன்.\n“டாலி, உன் மனசுல இருக்கிற ஆசை எனக்குத் தெரியாதா சுதாக்கும் அதே எண்ணம்தான்னா எனக்கும் சந்தோஷம் தான்டா.”\n“ப்ரபா, யோசிச்சுப் பாருங்க. நம்ம கல்யாணத்துல உங்கம்மா பண்ணாத அழிச்சாட்டியம் இல்லை. நானும் சரி, எங்கப்பாவும் சரி உங்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டோம்.”\n“இது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா டாலி\n“இன்னைக்கு வரைக்கும் அவங்க பேசுற அத்தனையையும் நான் பொறுத்துக்கிட்டு இருக்கேன்னா, அதுக்குக் காரணம் ப்ரபா எங்கிற மனுஷன் மட்டும் தான்.” வருத்தமாக சிரித்த பிரபாகரன் குந்தவியின் கன்னத்தில் முத்தமிட்டார்.\n“ஆனா அதே பல்லவி என்னோட பிள்ளைகள் விஷயத்திலயும் தொடரும்னா அது நியாயம் இல்லை ப்ரபா.”\n“அவங்க பெத்ததுக்கும் அவங்களே முடிவெடுத்து, நான் பெத்ததுக்கும் அவங்களே முடிவெடுத்தா, அம்மான்னு எதுக்கு நான் இருக்கேன் இந்த வீட்டுல நான் யாரு ப்ரபா இந்த வீட்டுல நான் யாரு ப்ரபா\nகண்கலங்க குந்தவி கேட்க, விக்கித்துப் போனார் பிரபாகரன். கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவர், அப்படியே ஒரு பெருமூச்சோடு குந்தவியை அணைத்தவாறு தூங்கிவிட்டார். மனைவியின் பேச்சில் இருந்த நியாயம் அவரை வாள் கொண்டு அறுத்தது.\nஅந்த black Audi ஆனைமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுற்றுப்புறம் பச்சைப் பசேலென்று இருந்தது. லேசாக மழைவரும் அறிகுறியும் இருந்ததால் கொஞ்சம் குளு குளு வென்று இருந்தது.\nகாரின் கண்ணாடிகளை சுதாகரன் திறந்துவிட மூலிகை நிறைந்த காட்டு வாசம் நாசியை நிரப்பியது. ஆழ்ந்து சுவாசித்து சுத்தமான அந்தக் காற்றை நுரையீரலுக்குள் அனுப்பினாள் உமா. தூரத்தே தெரிந்த கரிய மலைகள், கடந்து போன மேகங்கள் அனைத்தையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தது.\n“ரொம்ப அழகா இருக்குதில்லை அத்தான்\n“ம்…” காரை ஓட்டிக் கொண்டிருந்த சுதாகரன் முகத்தில் அவள் ஆனந்தம் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.\nஅந்த சரணாலயத்திற்குள் கார் நுழைந்தது. சற்றுத் தொலைவில் நீர் தேங்கி இருந்த ஒரு சின்னக் குட்டையில் நான்கு யானைகள் குளித்துக் கொண்டிருந்தன. தங்கள் தும்பிக் கையால் நீரை உறுஞ்சி மேல் நோக்கிப் பீச்சியடிக்க, பூந்தூறலாய் சிதறியது நீர்.\n“அப்புறம், முதலாளியம்மா எனக்கு எவ்வளவு சம்பளம் குடுக்கப் போறீங்க” விளையாட்டாக கேட்டான் சுதாகரன்.\n நான் உங்கப்பா மில்லுல தானே வேலை பாக்குறேன். இன்னும் ரெண்டு நாள்ல சம்பளமில்லையா\n“ஆமா, உனக்கு என்ன வேணும் மது\n“ம்… எனக்கு… புடவை, ஓ கேயா அத்தான்\n“உங்க பட்ஜெட் எவ்வளவு அத்தான்\n“வாங்குற சம்பளத்தை அப்பிடியே உங்கிட்ட குடுக்கிறேன். நீ மிச்சம் ஏதாவது இருந்தா எனக்குக் குடு.”\n” அவன் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கிள்ளியவள்,\n“ஒவ்வொரு மாசமும் இப்பிடியா குடுக்கப் போறீங்க அதால இந்த சான்ஸை மேக்ஸிமம் யூஸ் பண்ணிக்கறேன்.”\nகார் மெல்லிய நீரோடை ஒன்றைக் கடந்து சென்றது. ஓரடி ஆழத்தில் சல சலவென நீரோட ஆங்காங்கே பாறைகள் இயற்கையாகவே பதிந்திருந்தது. நீரோடையின் இரண்டு பக்கமும் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் மேல் நோக்கிச் சென்று ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டிருந்தன.\n“அத்தான், காரை இங்க கொஞ்சம் நிறுத்துங்களேன்.”\nஅவள் சொல்லவும் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் சுதாகரன். காரை விட்டு இறங்கியவள் வரிசையாக இருந்த கற்களில் நடக்க ஆரம்பித்தாள்.\n“மது, கவனம். விழுந்திரப் போறே.” திரும்பி அவனைப் பார்த்து சிரித்தவள்,\n“நீங்களும் வாங்க அத்தான்.” என்றாள். காரின் கண்ணாடிகளை ஏற்றி லாக் பண்ணியவன், அவள் அமர்ந்திருந்த பாறைக்கு சென்றான். அவன் கை பற்றி தன்னருகே அமர்த்தியவள்,\n“அத்தான், நெக்ஸ்ட் வீக் ஃபெயாவல் ஃபங்ஷன் இருக்கு. நீங்க வாங்கிக் குடுக்குற சாரியைத் தான் நான் கட்டிக்கப் போறேன்.”\n“ம்… அப்பதான் கிரான்டா இருக்கும் அத்தான்.”\n“ஃபங்ஷனுக்கு சுடிதார் நல்லா இருக்குமே மது\n“இல்லை அத்தான், எனக்கு சாரிதான் ரொம்ப அழகா இருக்குன்னு பாட்டி சொன்னாங்க.”\n“ம்… அதனாலதான் சொல்றேன். சாரி வேணாம்டா.” அவனை ஆச்சரியமாக உமா பார்க்க,\n“கேர்ள்ஸ் மட்டும் வருவாங்கன்னா பரவாயில்லை, போய்ஸும் வருவாங்க. பசங்க பார்வை எப்பிடி இருக்கும்னு உனக்குத் தெரியாது மது.” அவனையே பார்த்திருந்தாள் உமா.\n“சாரியும், சுடிதாரும் வாங்கலாம். ஃபங்ஷனுக்கு சுடிதார், ஒ கே.”\n“அதை எப்போ கட்டனும்னு நான் சொல்லுறேன், அப்போ கட்டிக்கோ.”\n“ம்…” மனமேயில்லாமல் தலையாட்டினாள் உமா. காலை ஓடும் நீரில் நனைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள் இருவரும். மெல்ல அவனருகே நகர்ந்து அமர்ந்து அவன் தோள்களில் தலை சாய்த்துக் கொண்டவள்,\n“அப்போ என்னமோ வில்லங்கமா கேக்கப் போறே, பரவாயில்லை கேளு“\n“இல்லை அத்தான், உங்க பாட்டியை எப்பிடி சமாளிக்கப் போறீங்க\n“மது, நீங்க எல்லாரும் அவங்களுக்கு ஒரு பார்வைன்னா, நான் அவங்களுக்கு தனிப்பார்வை.”\n“நான் சொன்னா அவங்க மறுக்க மாட்டாங்க.” அவள் அவனை நிமிர்ந்து நம்பாத பார்வை பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,\n“நீ இருந்து பாரு மது, என்ன நடக்குதுன்னு.”\n“அவங்களுக்கு என்னைப் பிடிக்காது அத்தான்.”\n“ஆனா சுதாகரனுக்கு மதுவைப் பிடிக்கும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.”\n“ம்… அம்மா விஷயத்துல அவங்க நடந்துக்கிற விதத்தை வெச்சு அப்பா அவங்களை அண்டுறதில்லை. மகேஷைப் பத்தி நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. அவங்களுக்கு இந்த உலகத்துல இருக்குற ஒரே சந்தோஷம் நான் தான்.” அவள் கலவரமாக அவனை நிமிர்ந்து பார்க்க,\n“எதுக்கு இந்த பயம் மது” என்றான். அவள் இடம் வலமாகத் தலையாட்ட,\n“இதைப் பேசத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோமா மது\n“இல்லை அத்தான், கேக்கணும் போல தோனிச்சு அதான்…”\n“எம்மேல நம்பிக்கை இருக்கில்லையா, இந்த விஷயத்தை எங்கிட்ட விட்டுட்டு இப்போ வந்த வேலையை கவனி.” சொன்னவன் அவள் இடையை வளைத்து அணைக்க,\n“அத்தான், நீங்க பண்ணுற கூத்தையெல்லாம் சொன்னா மகேஷ் நம்ப மாட்டேங்குறான்.” சொன்னவளை முறைத்துப் பார்த்தவன்,\n என்னத்தைடி அவங்கிட்ட சொல்லித் தொலைச்ச\n“நீங்க ரொம்பவே ரொமாண்டிக்னு சொன்னேன் அத்தான்.” கிளுக்கிச் சிரித்தாள் உமா.\n இதெல்லாம் போய் அவங்கிட்ட பேசுவயா அவன் என் தம்பிடி. மானத்தை வாங்காத மது, ப்ளீஸ்.”\n“ம்… அந்த பயம் இருக்கனும். இனிமே ஏடா கூடமா நடக்கப்படாது, சரியா அத்தான்.”\n“உங்கிட்ட ஏடா கூடமா நடக்காம, வேற யாருகிட்ட நடக்க மது” கேட்டபடி அவன் நெருங்கி அமர,\n நாம வந்ததே இதுக்குத் தானேடா.” என்றவனை அவள் செல்லமாகத் தள்ளிவிட, அவளையும் இழுத்துக்கொண்ட��� தண்ணீரில் இறங்கினான் சுதாகரன். அவர்கள் சிரிப்புச் சத்தம் அந்தக் காற்று வெளியிடையை நிரப்பியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400283990.75/wet/CC-MAIN-20200927152349-20200927182349-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}