diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0573.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0573.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0573.json.gz.jsonl" @@ -0,0 +1,562 @@ +{"url": "http://old.thinnai.com/?p=604121610", "date_download": "2020-09-23T02:11:17Z", "digest": "sha1:4AR6TST5EPYWS6T6NRRVWG2EU6P47RUH", "length": 44261, "nlines": 817, "source_domain": "old.thinnai.com", "title": "ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும் | திண்ணை", "raw_content": "\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\n1920லிருந்து முப்பது வரை ஒரு பெருவாரியான ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் தொகை கிராமப் புறங்களிலிருந்து நியூயார்க், சிக்காகோ மற்றும் வாசிங்டன் போன்ற வடக்கத்திய நகரங்களுக்கு குடி பெயர்ந்தது. மார்ட்டின் லூதர் கிங்கின் தென்மாவட்டப் பிரசாரங்களும் ஒன்று கூடிய இனவாத எதிர்ப்பும் நகர்ப்புறங்களில் அவர்களுக்கு ஒரு ஊன்றுதலை ஏற்படுத்த வழிவகுத்தது. இக்காலகட்டம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் படைப்பாற்றலுக்கான ஒரு மறுமலர்ச்சிக் காலம் (harlem renaissance) ஆகும். நியூயார்க்கில் உருவான இந்த இயக்கம் முதலில் ‘புதிய நீக்ரோக்களின் இயக்கம் ‘ என்று அழைக்கப்பட்டது. மற்ற எந்த இலக்கியம் கலை சார்ந்த இயக்கங்களைக்காட்டிலும் இவை ஆப்பிரிக்க மக்களின் கலாசாரத்தையும், மரபுகளையும் நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒரு கலைக்கண்ணாடியாக வடிவெடுத்தது. 1925ம் ஆண்டு சமூகவியலறிஞரும் விமர்சகருமான ஆலன் லெராய் லாக் தன்னுடைய ‘புதிய நீக்ரோ ‘ என்ற புத்தகத்தில் இக்காலகட்டம் ‘ஒரு விழிப்புணர்ச்சி கால கட்டம் ‘ என்று வர்ணித்தார். அமெரிக்க சமூகத்தின் நடப்புகளுடன் சேர்ந்த கருப்பின நகர ஊடாடல்கள் 1920களில் ஒரு கருப்பின பகுத்தறிவுவாத இயக்கத்திற்கு வழிகோலின. லாக்கைப் போலவே உலகளாவிய நீக்ரோ வளர்ச்சி குழுமம் (Universal Negro Improvement Association) என்ற அமைப்பை உருவாக்கிய மார்க்கஸ் கார்வேயும் ஸோாரா நீல் கர்ஸ்டன் ( மானுடவியலாளர்), நெல்லா லார்ஸன்(புதின எழுத்தாளர்), லாங்ஸ்\nடன் க்யூக்ஸ்( கவிஞர்) போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள். கலைஞர்களில் லூயி ஆம்ஸ்ட்ராங், ட்யூக் எலிங்க்டன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்களையும், வில்லியம் ஜான்ஸன், ஜாகப் லாரன்ஸ், எட்வார்ட் பர்ரா, ரொமேர் பியர்டன் போன்ற ஓவியர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அப்பொலோ நாடக அரங்கமும் அப்போது உருவாக்கப் பட்டதுதான். தற்போது 1960களுக்குப் பிறகு தொய்வடைந்த அந்த அரங்கு ஒரு அறக்கட்டளை நிறுவனமாக செய���் பட்டபோதும் வருடத்திற்கு ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.\nHarlem மறுமலர்ச்சியின் முக்கிய ஓவியர்களில் ஒருவரான ரொமேர் பியர்டன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தனது ஓவியங்களில் நிறுத்தியவர். ஜாஸ் இசையை அடிப்படையாகக் கொண்டு பற்பல ஓவியங்களை உருவாக்கியவர். அவர் தனது கலை வடிவங்களில் க்யூபிஸம், கொலாச் எனப்படும் காகிதங்களையும் பொருட்களையும் வெட்டி ஒட்டும் கலை, புகைப்படங்களை கத்தரித்து இணைப்பது போன்ற முறைகளைக் கையாண்டார். அதுமட்டுமல்லாமல் கருப்பின ஓவியர்களைப் பற்றி தொடர்ந்து உரைகளையும் நிகழ்த்தி வந்தார். 1938ல் ஓவிய மாணவர்களின் கூட்டமைப்பில் படித்த இருவருடங்களைத் தவிர்த்து அவர் சுயமாக ஓவியம் பயின்றவர் எனலாம். கணிதப் பட்டதாரியான அவர் பாரிஸிலுள்ள சார்போனில் தத்துவமும், கலை வரலாறும் பயின்றார்.\n1914ம் ஆண்டு வடக்கு கரோலினாவில் பிறந்த அவர் Harlem-இல் வளர்ந்ததால் அங்குள்ள கருப்பின மக்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு பாரிஸுக்கு படிக்கச் சென்ற பியர்டன் அங்கு வெர்மியர், ரெம்ப்ராண்ட் போன்றவர்களது ஓவியங்களை காணும் வாய்ப்பைப் பெற்றதுடன் நவீனத்துவ ஓவியரான பியட் போந்திரியானின் நட்பையும் பெற்றார். ஆனாலும் தனக்குள் வேரூன்றிப் போன ஜாஸ் இசையும் ஆப்பிரிக்க- அமெரிக்க பிம்பங்களும் அவரை அவற்றின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்தன.\n1940ல் பியர்டன் Harlem-இன் 125வது தெருவில் தனது கலைகூடத்தை அமைத்தார். அங்கு 306ம் எண் வீட்டில் தங்கி ‘306 குழுமம் ‘ என்னும் ஓவியக் குழுமத்தை அமைத்தார். எல்லா நேரங்களிலும் பியர்டனின் வீட்டில், குழந்தைகள், இளைஞர்கள், ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது பார்ப்பதற்கு ஒரு பொதுமக்கள் கூடம் போல் காட்சியளிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தனது ‘தொடர் கட்டடங்கள் (The Block) ‘ என்கிற ஓவியத்தில் ஒரு கிருத்துவ தேவாலயம், ஒரு முடிதிருத்தகம் மற்றும் மளிகைக்கடையை அடுத்து அடுத்து வரைந்த அவர் Harlem-இன் கலாச்சாரத்தின் ஒரு கண்ணோட்டமாக இக் காட்சியை நம் முன் வைக்கிறார். 1930 ஜார்ச் க்ராஸ்ச்சிடம் ஓவியம் பயின்ற பியர்டன் அவரது சமூக அரசியல் பார்வையின்பால் கவரப்பட்டார். அவரது க்யூபிஸ ஓவியங்களும் பெரும்பாலும் தா��ாயிஸ புகைப்பட ஒட்டுதல் கலையை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டன.\nபியர்டனின் ஓவியங்களை பெருமளவு ஆக்கிரமித்தது ஜாஸ் இசையும் ப்ளுஸ் எனப்படும் இசையும். ஜாஸின் ரிதத்துக்கும் ராகத்தும் ஏற்றவாறு தன்னுடைய கொலாச் காகிதங்களின் வடிவமும், தோற்றமும் அமையுமாறு தேர்ந்தெடுத்து ஒட்டுவார் அவர். ‘ஊதாரி மைந்தன் (Prodigal Son) ‘ எனப்படும் தனது ஓவியம் ப்ளூஸ் இசையினால் கவரப்பட்டு உருவானதே என்பது அவரது கூற்று. தாழ்த்தப்பட்டவர்கள், அமெரிக்க சமூகத்தின் வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் போன்றவர்களால் அதிக அளவில் போற்றப்படும் ப்ளூஸ் இசையைப் பற்றி கூறும்போது ‘ இத்தகைய துயரங்களை சந்திக்கின்ற போதும் நாம் எல்லா நிலைமையிலும் நமது சந்தோசத்தை நம்மில் இருத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் ப்ளூஸ் சொல்கிறது, அதைத்தான் நானும் வாழ்தலுக்கான ஒரு கோட்பாடாக உணர்கிறேன் ‘ என்கிறார்.\nமேற்கத்தைய கலாச்சாரமும் கலையுமே மிகவும் மேன்மையானது. இங்குள்ள கலாச்சாரமும் நாகரிகமும் மற்ற இடங்களைவிடவும் அறிவுத்தளத்தில் முதிர்ந்தவை என்று கூறிக்கொள்கிறார்கள் ஐரோப்பிய கலா வர்த்தகர்க்கள். இல்லாததொரு கலாச்சார அடையாளத்தைத் தேடி முடிவில்லாததொரு பயணத்தில் ஈடுபட்டுவருகிறது அமெரிக்கா. இவர்களுக்கு மத்தியில் ஆசிய ஆப்பிரிக்க கலாச்சாரங்களும் கலை வடிவங்களும் ‘ கிராமியக்கலை அல்லது நாட்டார்கலை (folk art) ‘ என்று முத்திரை குத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான தர நிர்மாணம் செய்பவர்கள் யாவர் மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நமது சிற்பங்கள் இன்றைய நவீன சிற்பங்களை ஒத்துப் போவது எப்படி என்று பல கேள்விகள் நம் முன் எழுகின்றன. இந்நிலையில் கலையின் எல்லையற்ற பன்முகத்தன்மையை ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சார வெளிப்பாடுகளின் மூலம் நிறுவிய ரொமேர் பியர்டன் மற்றும் இதர Harlem மறுமலர்ச்சிக் கலைஞர்களின் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nPrevious:ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004\nNext: நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50\nவாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்\nநபி��ள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nமதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி\nஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்\nராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் \nவஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nகீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1\nஅறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்\nசரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)\n கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு\nச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை\nபெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை\nமக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை\nஅழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்\nஉயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்\nஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்\nநடேசனின் இரு நூல்களின் வெளியீடு\nடிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்\nஎம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு\nதமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை\nஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்\nமாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)\nவிளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2018/11/11.html", "date_download": "2020-09-23T03:13:56Z", "digest": "sha1:X6HMX3MBKE6CFX4SKZ6YRBAUFNVPDJIH", "length": 5868, "nlines": 70, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 11. குரு அமைதியிலே சற்று நேரம் ஒரு சின்ன ஜெபம�� ஜெபிக்கிற போது", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n11. குரு அமைதியிலே சற்று நேரம் ஒரு சின்ன ஜெபம் ஜெபிக்கிற போது\nசேசுநாதர் தம்முடைய சீஷர்களோடுகூடப் பூங்காவனத்தில் பிரவேசித்து, நம் நிமித்தமாகக் கடினமான துக்கங்களை அனுபவித்தாரென்றும், நாம் அனுபவிக்கிற மனோவியாகுல முதலான துக்க துயரங்களை மனிதர் பாவங்களுக்குரிய கொடிதான ஆக்கினைக்கு உத்தரிப்பாக ஒப்புக் கொடுத்தாரென்றும், தாம் அனுபவிக்கப் போகிற மகா கொடிதான வேதனைகளை மாற்ற வேணுமானாலும், மாற்றாமலிருக்க வேணுமானாலும், பிதாவே உம்முடைய சித்தம், என் மனதின்படி வேண்டாமென்று வேண்டிக் கொண்டாரென்று நினைத்துக் கொள்.\nசுவாமி, எங்களுக்குக் கஸ்தி துக்கம் வரும்போது நாங்கள் அதிகமதிகமாய்ச் செபம் பண்ணவும், எங்கள் சத்துருக்கள் கையில் அகப்பட்டு, நாங்கள் மோசம் போகாமலிருக்கவும் கிருபை பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2018/12/blog-post_485.html", "date_download": "2020-09-23T04:16:21Z", "digest": "sha1:6W4SBEMIMSGDE4AQL3GQRHTFX7GFVWPN", "length": 11611, "nlines": 96, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அடைக்கல மாதா பிரார்த்தனை.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.\nகிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்���ி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபுனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉருவிலான் உருவாகி உலகில் ஒரு மகனாவதற்கு உதவிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nகருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாயாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉமது திருமகனின் திருவருளை நாங்கள் அடைவதற்கு வழியாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉலகம்,உடல் , பேய் என்னும் ஆன்ம பகைவரிடமிருந்து எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nமெய் மறையை வெறுப்பவர்களின் இடையூறுகளில் இருந்து எம்மைக் காக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nதாய்க்குரிய தனி வணக்கத்தை மறு தலிப்பவர் வழிகளிலிருந்து எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉமது மகனையும் உம்மையும் வேண்டாமென்று தள்ளுவோரையும் தாயன்போடு அழைக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஅனுதாபத்துடன் பிள்ளைகளைத் தேடிவரும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஅரும்பாவிகளையும் அஞ்சாதே என்றழைத்து இரு கை விரித்து நிற்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉடலின் நோய் போக்கி உள்ளத்தின் அழகை வளர்க்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nதிருக்காவலூர் அடைந்தார் ஒருக்காலும் அழியார் என்ற நம்பிக்கையூட்டும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nவாழ்வெல்லாம் எம்மைக் காத்து இறுதி நேரத்தில் எமக்கு உறுதுணை தந்து நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஎங்கள் அன்புத் தந்தையாகிய இறைவா உமது அன்பை எமக்கு அள்ளிக் கொடுக்கவும், பாவிகளை உம்மிடம் அழைத்து வரவும், மரியன்னையைச் சிறந்த வழியாய் அமைத்தீரே உமது அன்பை எமக்கு அள்ளிக் கொடுக்கவும், பாவிகளை உம்மிடம் அழைத்து வரவும், மரியன்னையைச் சிறந்த வழியாய் அமைத்தீரே இந்த அன்னையின் அன்பு நிறைந்த அடைக்கலத்தில் நாங்கள் நாளும் நம்பிக்கையுடன் நடந்து நித்திய வீடு வந்து சேரவும் அங்கு உமது புகழ்சேர் புகழைப்பாடவும் அருள் புரிய வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/aadi-ammavasai/", "date_download": "2020-09-23T04:39:03Z", "digest": "sha1:WGICPGMS4RDPFFE4HTU54FE36IBK6U4J", "length": 2793, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Aadi ammavasai | | India Temple Tour", "raw_content": "\nஆடி அம்மாவாசை தர்ப்பணம் நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் உபச்சாரங்களையும் தந்து அவர்களை துதிக்க வேண்டும் . இவர்களுக்கு நாம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் மனவருத்தம் அடைவார்கள் அவர்களின் மனக்குரிய பித்ரு தோஷம் உண்டாக காரணமாகிவிடும் , அவர்களுக்கு சரியான நேரங்களில் எள்ளும் நீரும் விடாமலும் அல்லது தானம் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது காகத்திற்கு உணவு கொடுக்காமல் இருந்தாலோ மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/law/", "date_download": "2020-09-23T04:30:24Z", "digest": "sha1:VHXKZIAEPKMP3ED5KWUU7JLIM55TVPU5", "length": 207825, "nlines": 668, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Law « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்\nசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nஉள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது\nசரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nசிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… அவர் ஏகப்பட்ட சாகசங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.\nநாடாளுமன்றத்தில் பேசப் போன சமையல்காரர்\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற விருக்கும் உணவுப்பொருள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சரவணபவன் ஹோட்டல்களில் இருக்கும் சில\nசமையல்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் சிவகுமார். அதன்படி மயிலாப்பூர் கிளையில் வேலைபார்க்கும் ராமு என்பவருக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. விசா தொடர்பான நேர்காணலுக்கு ராமு சென்றபோது தான் குளறுபடிகள் ஆரம்பமாயின. சரவணபவன் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் ராமு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நேர்காணலுக்குப் பின்னர், ராமு சாதாரண சமையல்காரர் என்பதும், அவர் தெரிவித்த மற்ற தகவல்கள் பொய் என்பதும் உறுதியானது. இதே போல் சுப்பிரமணியன், சேகர், ஆசைத்தம்பி ஆகியோரின் விசாக்களும் இதே காரணங் களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த முறை சிவகுமார் நேரடியாகவே தூதரகத்துக்குச் சென்று, ஏன் விசா மறுக்கப்பட்டது என்று கேட்டார். தூதரக அதிகாரிகளுக்கும் அவருக்குமான உரையாடலின் ஒரு கட்டத்தில், ‘சமையல்காரன் அமெரிக்க நாடாளு மன்றத்திலா பேசப் போகிறான்’ என்று கேட்க, அதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சிவகுமார் பேசியது முழுவதும் டேப்பிலும் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி அந்தோணி ராமிரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸார், சிவகுமாரை முதலில் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.\n‘ராமு கொடுத்த விசா விவரங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், அமெரிக்கா செல்வதற்குத் தகுதி யானவர் என்று மட்டும்தான் நான் என் நிர்வாகத் தரப்பில் சொன்னேன்’ என்று விசாரணையில் சொன்னார். உடனடியாக, சரவணபவன் தரப்பே ராமுவை போலீஸார் வசம் ஒப்படைத்தது. ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்’ என்று ராமு சொல்லியிருந்தால், சிவகுமாரை போலீஸார் விசாரணையோடு விட்டிருப் பார்கள். ஆனால், ராமுவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்ததால்தான் சிவகுமார் மீது மோசடி, போலி தஸ்தாவே ஜுகளைத் தயாரித்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nசனிக்கிழமை (8.11.08) மாலையில் சிவகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றவுடன், அவரை மீட்க அதிகார உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் போனார் கள் சரவணபவன் தரப்பினர். ஒரு பெரும் தொகையைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘வழக்கெல்லாம் போட்டிருக்க மாட்டார்கள். விசாரணைதான் நடந்து கொண்டிருக்கும், கவலை வேண்டாம்’ என்று சொல்லியிருக் கிறார். ‘பெரிசில் அரை’ கேட்ட தாகவும் கூறப்படுகிறது. ‘பேரம் வேண்டாம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர… அவர்கள் திரும்பி விட்டார்கள். ‘சிவகுமாரை சிக்கவைக்க ஹோட்டல் நிர்வாகத்தில் இருக்கும் சிலரே அண்ணாச்சிக்குத் தவறான ஐடியாக்களைத் தருகிறார்கள்’ என்று இதையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிறையிலிருந்த அண்ணாச்சி, சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் அந்த வழக்கு குறித்தும், ஹோட்டல் நிர்வாகம் குறித்தும் காரசார விவாதம் வெடித்தது. மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த சிவகுமார், ‘என் அப்பா என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என்று போலீஸி டம் புகார் கொடுத்து, அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சொந்தங்களும், ஹோட்டல் நிர்வாகிகளும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, ‘ஹோட்டல் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பு கொடுத் தால் சமரசத்துக்குத் தயார்’ என்று சிவகுமார் தரப்பு சொன்னது. அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் சரவண பவன் கிளைகளின் நிர்வாகப் பொறுப்பு சிவகுமாரின் கைக்கு வந்தது.\nசுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த சிவகுமார், அப்பா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியவுடன் முழு மூச்சாக நிர்வாகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். முதல்கட்டமாக ஹோட்டலின் ஸ்வீட், கார வகைகளின் டேஸ்ட்டை மாற்ற நினைத்தவர், ஏற்கெனவே ஸ்வீட் போட்டுக் கொண்டிர���ந்தவர்களுக்குக் குடைச் சல் கொடுக்க ஆரம்பித்தார். ‘எந்த டேஸ்ட்ல வேணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த டேஸ்ட்ல ஸ்வீட்டைப் போட்டுக் காட்டுங்க. அதைப் பார்த்து நாங்க போடுறோம்’ என்று ஒட்டுமொத்த ஊழியர் களும் சொல்லத் தொடங்கினர். இவர்களை இயக்குவது குறிப்பிட்ட ஒரு ஊழியர்தான் என்று நினைத்த சிவகுமார், அந்த ஊழியர் வீட்டுக்குள் இரண்டு விஷப் பாம்புகளை விட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக… விஷயம் போலீஸ் வரை போனது. ஒரு வழியாக பாம்பாட்டியை கூட்டிவந்து போலீஸ் விசாரிக்க, அவர் சிவகுமாரை கைகாட்டிவிட்டார். பிறகு தன்னுடைய ஊழியரை சமாதானப்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தார் சிவகுமார்.\nஎந்த விஷயத்திலும் சிவகுமார், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். அந்த முடிவு களில் பெரும் சிக்கல்கள் வரும்போது, ரொம்பவும் சாமர்த்தியமாக எதிர்த்தரப்பை சமரசம் செய்வதில் அவர் கில்லாடி. வெளிநாட்டு உணவகங்களில் டிப்ஸ் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம்என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார்சிவகுமார்.\nஅசோக் நகர் சரவணபவன் கிளையை கவனித்து வரும் அதிகாரி ஒருவரின் உறவினர் துபாய் கிளைக்கு சமையல்காரராகப் பணியாற்றப் போனார். சொன்ன சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று முதலில் புகார் கிளப்பிய சமையல்காரர், அ���ுத்து பதினாறு மணி நேர வேலைப் பளுவையும் சுட்டிக்காட்ட… சிவகுமார் களத்தில் இறங்கினார். உரிமை கேட்ட ஊழியர் நன்றாக ‘கவனிக்க’ப்பட, அது அடுத்த சில மணி நேரங் களில் போலீஸ§க்குப் புகாராகப் போனது. சிவகுமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட, கணிசமான தொகையை அந்த ஊழிய ருக்கு சன்மானமாகக் கொடுத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அந்த ஊழியரும் தொகையோடு சென்னை கிளம்பினார். அவர் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய வுடன், ஒரு கும்பல் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது. அந்த கும்பலை யார் அனுப்பி வைத்தது என்பதற்கு இதுவரை பதில் இல்லை\nதன் இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்காக 1997-ல் அசோக் நகரில் ஒரு பங்களா கட்டினார் அண்ணாச்சி. அண்மையில் அண்ணாச்சியை விட்டு கிருத்திகா பிரிந்து போனவுடன், அசோக் நகர் வீடு மாற்றியமைக்கப்பட்டு, துளசி மாடம் இருந்த இடத்தில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மனது சரியில்லாத நேரங் களில் அண்ணாச்சி அந்த நீச்சல் குளத்தோரம் அமர்ந் திருப்பது சகஜம். சமீபத்தில் ஒரு நாள் நீச்சல் குளம் அருகில் அண்ணாச்சி நடந்து வந்தபோது, கால் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து விட்டது. ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது, இனியும் ஏதாவது நடக்காமல் இருக்க திருஷ்டி பூஜை செய்ய’ முடிவு செய்தார் அண்ணாச்சி. அதன்படி, அசோக் நகர் வீட்டில் திருஷ்டி பூஜை அமர்க்களப்பட்டது. அன்று மாலைதான் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.\nசிவகுமார் தவறு செய்திருக்கிறாரா அல்லது அவரை சதிவலையில் சிக்க வைத்து விட்டார்களா இந்தக் கேள்வியோடு அண்ணாச்சியிடம் பேசமுயன்றோம்.\n”அவரு யாரு கூடவும் பேசுற மூடுல இல்ல. நீங்க மனு போட்டு புழல் சிறைக்குப் போய் சிவகுமார்கிட்டத்தான் கேட்கணும். அண்ணாச்சியைப் பொறுத்த வரைக்கும் தொழில் தர்மம் மீறாம, சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத்தை நடத்திக்கிட்டிருக்கார். இந்த விஷயத்தை சட்டரீதியா எதிர்கொள்வார்\nசீனியர் அமைச்சர்கள் இருவர் ஓட்டல் விவகாரங்களில் மறைமுக பங்கு கொண்டிருந்ததாகவும், அவர்களுடன் ஏற்பட்ட சமீபத்து மனக்கசப்புதான் புதிய – பழைய விவகாரங்களைக் கிளறி யெடுத்து அண்ணாச்சி தரப்புக்கு குடைச்சலாக மாறிவருவதாகவும்கூட ஓட்டல் வட்டாரங்கள் சொல்லத் துவங்கியுள்ளன.\nசரக்கு மாஸ்டர்களுக்கு மவுசு ஜாஸ்தி\n��மெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரம்இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் முதல் திருப்பதி பீமாஸ், வசந்தபவன், உட்லாண்ட்ஸ், ஹாட்பிரெட்ஸ் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் பிரதான கஸ்டமர்கள் அமெரிக்கர்களே. இந்திய உணவு என்றால், அவர்களுக்கும் கொள்ளைப் பிரியம் ஆனால், இத்தனை உணவு விடுதிகளிலும் சமையல் செய்ய ஆட்கள் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். அமெரிக்க அரசு பல வருடங்களுக்கு முன்பு H1B(Employment visa) என்னும் விசாவை தாராளமாகக் கொடுத்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்திய உணவு விடுதிகளுக்கு சமையல்காரர்கள் பற்றாக்குறை. சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் அமெரிக்காவின் அனைத்து இந்திய உணவு விடுதிகளின் பட்டியல், யார் அதன் அமெரிக்க பார்ட்னர் போன்ற விவரங் கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கிறது. ஹோட்டல் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு, பல கடுமையான சட்டதிட்டங்களையும் இது வைத்திருக்கிறது.\nஅமெரிக்க சட்டப்படி, டூரிஸ்ட் ஆக வருகிறவர்கள் வேலை செய்யக்கூடாது. ஆனால், சில உணவு விடுதிகள், விசா காலா வதியானவர்களை வேலைக்கு வைத்திருப்பது தொடர்ந்து நடக்கிறது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, வேலை விசா இன்றி பணியில் அமர்த்தும் முதலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவந்தது.\nஇவற்றையெல்லாம் மீறி கனடா விசா எடுத்து, இந்தியாவிலி ருந்து கனடாவுக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறவர்களும் உண்டு. திறமையான சரக்கு மாஸ்டர் இல்லாமல் மெக்ஸிகன் மற்றும் அரபு நாட்டி னரை தோசை, இட்லி போடக் கற்றுக்கொடுத்து வியாபார சமாளிப்பு நடத்துபவர்களும் உண்டு.\nமொத்தத்தில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் ரேஞ்சுக்கு சரக்கு மாஸ்டர்களுக்கும் மவுசு அதிகம். சரக்கு மாஸ்டர் பிரச்னையால் அவதிப்பட்ட ஹோட்டல்களில் அண்ணாச்சியின் சரவணபவனும் அடக்கம். இதனால், அட்லாண்டா நகரில் உள்ள ஒரு இந்திய வக்கீல் பேச்சைக் கேட்டு சரவணபவன் ராஜகோபாலின் மகன் சிவகுமார், சரக்கு மாஸ்டர்களை வேலைக்கான விசா இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் கடத்திவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை ��ென்னையின் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் எச்சரித்தும், ‘சிகாகோவில் உணவுத் திருவிழா வுக்குப் போகிறேன்… தமிழ்ச்சங்க விழாவில் தமிழக உணவு சப்ளை செய்யப்போகிறேன்’ என்றெல்லாம் அவர் மனு போடுவாராம். இதன் உள்திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரி களுக்கும் ஐயப்பாடு இருக்கவே செய்ததாம்.\nஇதற்கிடையே, துபாயில் உள்ள மிகப் பிரபலமான ஒரு நிறுவனம், சரவணபவனுடன் சர்வதேச அளவில் கூட்டணி போட்டது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ‘விசா’ எடுத்து அனுப்ப முடியாதவர்களை துபாய், சிங்கப்பூர் வழியாகக் கள்ளத்தனமாக அனுப்பினார்கள். இதையும் அமெரிக்க அரசு கவனிக்கத் தவறவில்லை.\nஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஊழியர்களாக சுமார் 50 பேர் அமெரிக்க விசா வில் வந்து, உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதில் பலருக்கு வேலைக்கான விசாவில் சிக்கல் உண்டாகவே, திரும்பிச் சென்றுவிட்டனர். பலர் அகதிகளாக இன்னமும் அமெரிக்காவில் பல பிரச்னைகளுக்கு நடுவே பிழைப்பு நடத்துகின்றனர்.\n– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி\nஎட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்\nதாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது\nசிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.\nஎட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.\nஇத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநா���்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.\nபீஹார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nஇந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.\nசாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி\nசத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.\nஇந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.\nஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.\nஇந்திய உதவிகளை வன்னிக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியத் தூதுவரும் கலந்துகொண்டார்\nஇலங்கையின் வடக்கில் போரினால் அவதியுறும் தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கையில் வடக்கே தற்போது அரசபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் 800 மெற்றிக் தொன்கள் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசின் அனுசரணையுடன் அனுப்புவதாக கடந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் அறிவித்திருந்தது.\nஇந்த அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் விசேட தூதுவராக டில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஸில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் வழங்கல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇது குறித்து கருத்துவெளியிட்டுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் கலந்து கொண்டதனை உறுதிப்படுத்தியதோடு, இந்திய நிவாரணப்பொருட்கள் அனுப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.\nஆனாலும் இந்தக் கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் வெளியிடவில்லை.\nஇந்த கூட்டம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇதேவேளை, உள்ளூர் ஊடகங்களிற்குத் தகவல்வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கு போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும், நிவாரணப்பொருட்கள் அனுப்பப்படுவதில் அவசரம் காட்டப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலக உணவு ஸ்தாபனத்தின் நான்காவது உணவுத்தொகுதி நாளைய தினம் வன்னிக்கு அனுப்பப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.\nசுமார் 29 லாறிகளில் 400 மெற்றிக் தொன்களிற்கு���் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரியவருகிறது.\nவன்னியில் இருந்து கடல் வழியாக வெளியேறிய சிலர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்\nவவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் உக்கிர சண்டைகள் காரணமாக அலம்பில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து கடல் வழியாக வெளியேறி, திருகோணமலை நோக்கிச் சென்ற 5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றைக் கடற்படையினர் கடந்த வாரம் பிடித்து பொலிசார் மூலமாக வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.\nவவுனியாவில் உள்ள சிவில் அதிகாரிகள் அவர்களைப் பொறுப்பேற்று தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி பராமரித்து வருகின்றார்கள்.\nமுல்லைத்தீவு பகுதியின் பல்வேறு இடங்களி்லும் இடம்பெற்று வருகின்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் அந்த மாவட்டத்தி்ன் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாகவும் மற்றும் அங்கு நிலவுகின்ற கஷ்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும், அங்கிருந்து தாங்கள் வெளியேறி வந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.\nவவுனியாவில் அவர்கள் யுத்த பயமின்றி இருந்த போதிலும், இங்குள்ள நிலைமைகளும் தமக்கு அச்சம் தருவதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரஙகத்தில் கேட்கலாம்.\nஅடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் என்கிறார் கருணாநிதி\nஇலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.\nகடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திமுக தொண்ட��்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.\nதவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.\nஇதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.\nதவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.\nஇலங்கை தமிழர்களுக்காக தமிழ் திர���ப்பட நடிகர்கள் உண்ணாவிரதம்\nபோரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.\nஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.\nகூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமையாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.\nஇதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.\nவடமராட்சி கடற்பரப்பில் பலத்த மோதல்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பும் வெளியிடும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 5 முக்கிய உறுப்பினர்கள் உட்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடற்புலிகளின் 4 தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதில் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇந்த மோதலையடுத்து, காலை 8.30 மணியளவில் செம்பியன்பற்று கடற்பரப்பில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஆயினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினரின் டோரா படகு ஒன்றும், ஹோவர் கிராவ்ட் எனப்படும் மிதக்கும் தரையிறக்கக் கடற்கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகவும் நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 7 கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பரப்பில் கடற்டையினரின் 20 டோரா படகுகள் சகிதம் இருந்த ஹோவர் கிராப்ட் எனப்படும் கடற்கலம் அடங்கிய படகு அணியின் மீது தாங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த மோதல்களின்போது, கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து எறிகணை தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும் மேற்கொண்ட போதிலும், தமது 20 படகுகளைக் கொண்ட கடற் தாக்குதல் அணி கடற்படையினருக்குச் சேதத்தை விளைவித்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவன்னிக் களமுனையில் ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி, கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையிலேயே வடகடலில் வடமராட்சி பகுதியில் கடற்படையினர் மீதான இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது: ஜே.வி.பி.\nஇந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும், இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.\nஅதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.\nசெய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.\nஇலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.\nஇலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.\nமேலும் இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.\nஈபிடிபியினர் உதயன் பத்திரிக்கை விநியோகத்தை தடுத்ததாக குற்றச்சாட்டு\nகடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த முழு அடைப்பின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதிகளை யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே கொண்டி செல்லவிடாமல் ஈபிடிபி அமைப்பினர் தடுத்ததாக இலங்கையில் இருந்து இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nகடந்த வாரம் 23 ஆம் தேதி ஈபிடிபியினர் நடத்திய முழு அடைப்பின்போது,\nஉதயன் பத்திரிகையை யாழ்பாணம் நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆனால் பிற இடங்களில் பத்திரிக்கையை கொண்டு செல்ல பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் ஈபிடிபியினரால் தடுக்கப்பட்டதாக பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.\nஇது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாப்பு உத்திரவாதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தமக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.\nசரவணபவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தா மறுத்துள்ளார்.\nஇராணுவம் அந்தப் பத்திரிக்கை மீது கோபமாக உள்ளதாக சரவணபவனிடம் தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஉதயன் பத்திரிக்கையை யாழ்பாண நகருக்கு வெளியே விநியோகிக்கப்படுவதை தாமது அமைப்பினர் தடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nபுலிகளின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே மன்னாரிலும், தலைநகர் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ என்ற இடத்திலும் செவாய்க்கிழமை இரவு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் நகரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாம் மீது இரவு 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் 3 குண்டுகளைப் வீசியதாகவும், அதன் பின்னர் நள்ளிரவு நேர வாக்கில் கொழும்புக்கருகில் உள்ள களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கிறது.\nபுலிகளின் வான் தாக்குதல் சேதங்கள்\nஇந்தத் தாக்குதல்கள் ஒரு மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீதும் களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் வெற்றிகரமாகக் குண்டுத் தாக்குதல்களை ���டத்திவிட்டுத் தமது விமானங்கள் பாதுகாப்பாக தமது தளத்தி்ற்குத் திரும்பியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nசர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கை தேயிலை தொழில் பாதிப்பு\nஉலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஆனாலும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுரை கூறினார்.\nஇது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்\nவிடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nசெவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\n��தே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.\nஇலங்கை அரச படை விமான குண்டுவீச்சில் பொதுமக்கள் மூவர் பலி: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சியின் புறநகர்ப்புறமாகிய பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று விமானத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என இராணுவம் கூறியுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 18 வீடுகள் அழிந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஎனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் கிளிநொச்சி நகருக்கு மேற்குப் பகுதியில் உள்ள களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர், தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டு புதிதாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇதற்கிடையில் ஐ.ஓ.எம். என்றழைக்கப்படும் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச உதவி அமைப்பின் மன்னார் அலுவலகத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் அலுவலக ஊழியர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\n‘மட்டக்களப்பு செங்கலடியில் டி.எம்.வி.பி. அலுவலகம் விடுதலைப் புலிகளால் தாக்குதல்’\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) அலுவலகம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் டி.எம்.வி.பி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்ல��்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதோடு, தாக்குதலின் பின்பு தாங்கள் ஆயுதங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், 6 பேர் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆனால் ஆட்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.\nஇருந்தபோதும் இச்சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசியப் பாதுகாப்பு ஊடக மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇலங்கை மக்களுக்கு நிவாரணம் திரட்டும் பணி தமிழகத்தில் ஆரம்பம்\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரண நிதி, மற்றும், நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.\nதமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கெனவே மத்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்க்கு, உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் அனுப்பப்படவிருக்கும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கியநாடுகள் மன்றம் போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\nஇதற்காக முதல்வர் கருணாநிதியே பத்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். மற்ற பலரும் முன்வந்து 25 லட்ச ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பதாகவும் மற்றுமொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.\nகிளிநொச்சி நிலவரம் குறித்து அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் தகவல்\nஅமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன்\nகடந்த சில தினங்களாக கிளிநொச்சியில் த���்கியிருந்து தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ள அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன், வன்னிப் பிராந்தியத்தில் ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான ஏ- 9 நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி ஒரு சூனிய பிரதேசமாக தற்போது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அலுவலகங்கள் கூட தற்போது அங்கு இல்லை என்று அவர் கூறினார்.\nயுத்த அனர்ததத்ததிற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச செஞசிலுவைச் சங்கம்மும் ஐ.நா. நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்குகின்றன.\nஇதனைத் தவிர ஓரிரு திருச்சபைகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் நல்ல துவக்கம்: டாக்டர் ராமதாஸ்\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் பின்வாங்குவதாக இதைக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் காரணமாக மத்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்கள் குறித்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு தொடக்கமாகத்தான் கொள்ளவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகநேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடந்த 14ம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானம் இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவில் மீண்டும் முதன்மைப்படுத்தியிருந்தது.\nதிமுக ஆதரவுடன் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் நிலவின.\nஇந்த நிலையில், நேற்று ஞாயிறன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதியின் ஆல��சகருமான பசில் ராஜபக்சவை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்த பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.\nஇனி இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று அதன் பின்னர் தமிழக முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய வெளியுறவு அமைச்சரை ஞாயிறன்று சந்தித்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்\nஇலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களை விவாதித்து சென்ற இலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தமது இந்தியப் பயணம் குறித்து தமிழோசையில் விபரம் வழங்கினார்.\nஇலங்கைக்கு இந்தியா வழங்குவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த உதவிப் பொருட்கள் எப்போது முதல் அனுப்பப்படும் என்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தேவைகளை பொறுத்து அவை முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.\nஇந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.\nதற்போதைய ராணுவதாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தரப்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பவுள்ளது\nஇலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர��� சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.\nசுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.\nஇலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,\n“எல்லா உத்தரவாதங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.\nபின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே நடைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nநிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.\nதமிழக ஆதரவு விடுதலைப்புலிகளை காப்பாற்றிவிடக் கூடாது என்கிறார் கரு��ா\nகூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும்\nதமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையானது விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது என்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.\nதான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு நகரில் இன்று கூட்டம் ஒன்றில் முதன் முதலாக பேசிய கருணா, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த கூட்டம் குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகாத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஅவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகிளிநொச்சி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்\nஅதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் அந்த வைத்தியசாலையின் சுற்று மதில் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.\nஇந்தத் தாக்குதல் நடைபெற்றபோது வைத்தியர்கள் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.\nஆனாலும் அப்படியான எந்த தாக்குதலையும் இலங்கைப் படையினர் நடத்தவில்லை என்று இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nபுதுடில்லியில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்கள், சனியன்று புதுடில்லி வந்து சேர்ந்தார��.\nஇலங்கை இனப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும் இதுதொடர்பான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nபிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர், இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்தும், இலங்கை அரசின் நிலை குறித்தும் எடுத்துரைக்கவும், இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிக்கவும் பஸில் ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லி வந்திருக்கிறார்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.\nமதுரை சிறையில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர்\nஇதற்கிடையில், ராமேஸ்வரத்தில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் நடத்திய பேரணியின்போது, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசியதாக நேற்று மாலை கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஏற்கனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட வைகோவும், மதிமுகவின் அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, வைகோ மற்றும் திரைப்பட இயக்குநர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்காக ரவூப் ஹக்கீம் முயற்சி\nசிறுபான்மையின கட்சிகளின் பெரும் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ���மிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nசிறுபான்மையின மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், தேர்தல் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் ஆகியவை உட்பட பல விடயங்களில் இந்த கூட்டணி சேர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கை நிலவரங்கள் கவலையளிக்கின்றன என்று இந்தியா நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்\nஇலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nகுறிப்பாக இலங்கையின் வடபகுதியில் சீர்குலைந்து வரும் மனிதாபிமான நிலமைகள் கவலையளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவ்வாறானவர்களின் நிலை குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\nபொதுமக்களின் நலன்களும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட நிலையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல உணவும் இதர அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.\nஇலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் விவாதிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்\nஇனப்பிரச்சினைகளுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதான வழியில், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மதித்து அதை உள்ளடக்கி எட்டப்படும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் சிக்குண்டு போகக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nமேலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஜனநாயக வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க இலங்கை அரசை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்த பிரணாப் முகர்ஜி அவர்கள், இவை மட்டுமல்லாமல் இந்திய மீனவர்களின் நலன் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கடல் எல்லைகளை கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும், அதே சமயம் சர்வதேச எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இரண்டு கப்பல்களை கடற்புலிகள் தாக்கியுள்ளனர்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்குவதற்காக நின்றிருந்த இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.\nஇன்று அதிகாலை 5.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்கொலை தாக்குதல் படகுஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கெ.பி. தசநாயக்கவை மேற்கோள்காட்டி இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் மற்றொன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை யாழ் குடா நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த பொருட்கள் மயிலிட்டி இறங்கு துறையில் இறக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.\nமோதல் பிரதேசங்களுக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இது தொடர்பான செய்திகளை பக்கசார்பற்ற முறையில் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகச் சலுகைக்காக ஐரோப்பிய மனித உரிமை விசாரணையை ஏற்க தயாரில்லை: இலங்கை அரசு\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கின்றன என்பதை விசாரித்து உறுதிசெய்த பின்னரே இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஏற்றுமதி தீர்வை முன்னுரிமை சலுகைகளை நீட்டித்துத் தரமுடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையான 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையையும், மதிப்பினையும் தன்மானத்தினையும் தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த வரிச் சலுகையை இலங்கை இழக்க நேர்ந்தால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து யாழ் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஅக்கராயன்குளத்தைக் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இலங்கை அரச படையினரும், படையினரின் முன் நகர்வை முறியடித்துள்ளதாக புலிகளும் தெரிவித்துள்ளனர்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தி்ல் உள்ள அக்கராயன்குளம் கிராமப்பகுதியை விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் படையினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nஎனினும் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன்குளம் வரையிலான பகுதிகளில் ஆறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்-நகர்வினை முடக்கியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபோர்முனைப் பகுதிகளுக்கு செய்தியாளர்களோ அல்லது மனிதாபிம��ன பணியாளர்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால், பக்கசார்பற்ற நிலையில் போர்முனைத் தகவல்களைப் பெறமுடியாதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடத்திக் கொல்லப்பட்ட சிப்பந்திகள் பணியாற்றிய வலம்புரி ஸ்டோர்ஸ் முடிக்கிடக்கிறது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் ‘கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மூலம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் ,அரசாங்க தனியார் காரியாலயங்கள் ,வங்கிகள் மற்றும் நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை.வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தது.\nஅநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி\nஇலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை\nஇலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.\nவடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் குறித்து தெற்காசிய அர��ியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.\nபிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்\nமுன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்\nகருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆய���ததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.\nதிங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nநளினி மற்றும் அவரது கணவர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.\nவிதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.\nஇதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை\nகர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.\nஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிற���ு.\nஇந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.\nஇந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.\nஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.\nமத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nஇந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது\nமோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்\nஇந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.\nஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.\nஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.\nமுதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வரின் புதல்வர் மு.க அழகிரி\n2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என���ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.\nஅப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.\nஅழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.\nவெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.\nஅப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.\nபீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை\nகொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம்\nபீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.\nஅமெரிக்கரைக் கொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதாக்குதலுக்��ுள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.\nவிடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்\nபதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.\nஉலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.\nசார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nமொனாரகலையில் பஸ் மீது தாக்குதல் 4 பேர் பலி 25 பேர் காயம்\nஇலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தில் புத்தள-கதிர்காமம் வீதியில் கலகே எனும் இடத்தில் இன்று முற்பகல் 10.15 மணி அளவில் அரச பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட ஒரு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்தத் தாக்குதலை ஆயுதம் தரித்த மூன்று பேர் கொண்ட குழு நடத்தியதாகவும், சம்பவத்தை அடுத்து புத்தள-கதிர்காமம் வீதி தற்போது மூடப்பட்���ு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.\nஇந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியுள்ளதாக இலங்கை இராணுவக் கூறியுள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்தோனீஷியாவின் முன்னாள் தளபதிக்கு சிறை தண்டனை\nஅமெரிக்க நீதித் துறையில் சின்னம்\nஅமெரிக்க அரசால் தீவிரவாத அமைப்பு எனப் பட்டியிலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற இந்தோனேசிய படைத் தளபதி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று முப்பது மாதகாலம் சிறை தண்டனை விதித்துள்ளது.\nதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் மரைன் கார்ப்ஸ் தளபதியான எரிக் வோட்டூலூ, தண்டனைக் காலம் முடிந்த பிறகு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்.\n2006ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் ஆயுத வியாபாரிகள் போன்று வேடமிட்டு ஒரு இரகசிய நடவடிக்கையின் மூலம் வோட்டூலூ மற்றும் வேறு ஐந்து பேரை கைதுசெய்திருந்தனர்.\nநளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதனது கணவர் முருகன் மற்றும் இருவருடன், நளினிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என ராஜீவ் காந்தியின் மனைவியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நளினி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். வழக்கமாக ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால், தான் ஏற்கனவே 17 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.\nஆனால், அவரை விடுதலை செய்யக் கூடாது என்றும், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nஅந்த மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜரானார். மத்திய, மாநில அரசுகள் நளினியை விடுதலை செய்யக்கூடும் என சுப்ரமணியன் சுவாமி கூறுவது சரியல்ல. நளினியை விடுதலை செய்யக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடும் கூட. இந்த வழக்கின் பிரதான மனு மீதான விசாரணை வரும்போது தமிழக அரசு இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்தும். எனவே, சுப்ரமணியன் சுவாமியின் மனு தேவையற்றது என்று மாசிலாமணி குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, விசாரணை முடிவடைந்து, சுப்ரமணியன் சுவாமி மனு மீதான தீர்ப்பை, நீதிபதி நாகமுத்து ஒத்திவைத்தார்.\nஇலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமனம்\nஇலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக கலாநிதி பத்மநாதன் இன்று(வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் காணாமல் போதனையடுத்து, இந்தப் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.\n2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பதில் துணை வேந்தராக பணியாற்றி வந்த கலாநிதி பத்மநாதன் தற்போது துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ளார். இவர் கிழக்கு பல்கலைகழகத்தின் ஆறாவது துணை வேந்தர்.\nகல்முனை போலீஸ் அதிகாரி தற்கொலை\nஅம்பாறை மாவட்டம் கல்முனை போலீஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் விஜய திலக இன்று தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nவியாழக்கிழமையன்று வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று வியாபாரிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் வெற்றி—ஜேவிபி; தோல்வி—அரசு\nஇலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்��ு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் நடத்திய ஒருநாள் அடையாள பொதுவேலை நிறுத்தம் 70 சதவீத வெற்றி பெற்றதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த வேலை நிறுத்தம் தோல்வியடைந்ததாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்திருந்தது.\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் பல இடபெற்றிருக்கின்ற போதிலும், குறிப்பிடத்தக்க அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.\nகொழும்பில் அநேகமாக போக்குவரத்து, பாடசாலை, வைத்தியசாலை, நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எவ்வித தடங்கலுமின்றி இடம்பெற்றிருந்தன. கொழும்பு வீதிகளில் வழமைக்கும் அதிகமான அளவில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரயில் சேவைகளும் பெரும்பாலும் வழமைபோல் இடம்பெற்றன.\nபெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்றும், மாணவர்களின் வருகையில் ஓரளவு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலயில் கனிஷ்ட பணியாளர்கள், அதிகாரிகள் மட்டுமே பெருமளவில் வேலைக்கு சமூகமளிக்கவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nவெளிமாவட்டங்களைப் பொறுத்தவரை சில இடங்களில் இந்தப் போராட்டம் ஒரளவிற்கு வெற்றியடைந்திருப்பதாகவும், சில இடங்களில் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்ச���ளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா இந்த போராட்டம் தோல்வியடைந்ததாக தெரிவித்தார். இது குறித்த செய்தி களையும் செவ்விகளையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாக்குறை\nஇலங்கையில் அதிபர் இல்லாமல் பல பாடசாலைகள் உள்ளன\nஇலங்கையில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஆசிரியர்களே பதில் அதிபர்களாக கடமையாற்றும் நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சார் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.\nநாடு முழுவதும் சுமார் 16,500 பேர் இருக்க வேண்டிய அதிபர் சேவையில் தற்போது 8,000 பேரே சேவையில் இருப்பதாகவும் இதன் காரணமாக 52 சதவீத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில வருடங்களாக பதில் அதிபர்கள் நிரந்தரமாக்கப்படாமை, அதிபர் தேர்வுக்கான போட்டிப் பரீட்சைகள் நடைபெற்று முடிந்து முடிவுகள் வெளியிடுவதில் உள்ள தாமதங்கள் போன்றவையே இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் காரணங்கள் என சுட்டிக் காட்டப்படுகின்றன.\nஅதிபர் சேவையில் 8,000 த்துக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதை நிராகரிக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயன் 6,000 த்துக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதை தமிழோசையிடம் ஒப்புக் கொண்டார்.\nஇன்னும் ஓரிரு மாதங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை\nபூட்டானில் ஒரு புத்த மடாலயம்\nஇமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.\nசெல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.\nஇந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.\nவெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.\nஃபார்க் கிளர்ச்சிக்காரர்களால் 6 வருடங்கள் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட கொலம்பிய அதிபர் தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரான இன்கிரிட் பெத்தான்கூர் அவர்கள், தான் வளர்ந்த பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.\nஇந்த தருணத்துக்காக தான் 7 வருடங்கள் காத்திருந்ததாகவும், பிரான்ஸுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.\nஅவரது மீட்புக்கான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்காத போதிலும், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்துவந்த, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அவர்களையும் பெட்டன்கூட் அவர்கள் சந்தித்தார்.\nதேர்தலில் சர்கோஸிக்கு கிடைக்கவிருந்த மோசமான வாக்குவீதத்தை மாற்றி அதனை ஊக்குவிப்பதற்காகவே, உண்மையில்பெத்தான்கூரை விடுவிக்க வேண்டும் என்று சர்கோஸி பிரச்சாரம் செய்துவந்தார் என்று அவரது விமர்சகர்கள் கூறிவந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/passport-change-not-adress-witness/", "date_download": "2020-09-23T03:45:42Z", "digest": "sha1:NQFAI4Y2B5BXQO52G4VS2CFVEZN537J3", "length": 15980, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்: இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் பெண் ஒருவர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472-க்கு விற்பனை…\nவேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: அமளியில் ஈடுபட்டதாக 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்..\nதிமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது …\nதட்டார்மடம் இளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்\nமும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று: 60 பேர் உயிரிழப்பு..\nவிவசாயிகளுக்கு எதிரான வேளான் மசோதாவை எதிர்த்து அரியானாவில் போராட்டம்..\nகடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற���றங்கள்: இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது..\n2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுகவரி அடங்கிய பக்கத்தை நீக்கும் பட்சத்தில் அதனை இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பழைய பாஸ்போர்ட்டுகளில் முகவரி பக்கம் அடங்கியிருந்தாலும், அதன் ஆயுட்காலம் முடிந்து புதுப்பிக்கும் போது, முகவரி பக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், பிற மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது,\nஇந்நிலையில், குடியுறவு சோதனை தேவை நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட்கள் புனே நகரில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகம் வடிவமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..\nPrevious Postபோகி பண்டிகை : தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்.. Next Postதரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது: ஸ்டாலின் கண்டனம்..\nமனைவியை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியருக்கு பாஸ்போர்ட் ரத்து : மத்திய அரசு புதிய சட்டம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஇந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…\n���ாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா…\nதிருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..\nகுன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..\nகாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..\nசித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-nissan+cars+in+new-delhi+hatchback", "date_download": "2020-09-23T04:28:13Z", "digest": "sha1:5LMBJIKM2YYXVOHUEOO45YAADS6UDHHJ", "length": 9699, "nlines": 301, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Nissan Hatchback Cars in New Delhi - 19 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2014 நிசான் மைக்ரா XV டி\n2017 நிசான் மைக்ரா XV CVT\n2011 நிசான் மைக்ரா XL\n2014 நிசான் மைக்ரா எக்ஸ்இ Plus\n2013 நிசான் மைக்ரா டீசல் XV\n2013 நிசான் மைக்ரா டீசல் XV Primo\n2011 நிசான் மைக்ரா டீசல் XV\n2012 நிசான் மைக்ரா XV\n2012 நிசான் மைக்ரா டீசல் XV\n2011 நிசான் மைக்ரா XV\n2012 நிசான் மைக்ரா டீசல் XV\n2013 நிசான் மைக்ரா டீசல் XV\n2011 நிசான் மைக்ரா டீசல் XV Primo\n2012 நிசான் மைக்ரா டீசல் XV Primo\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிமத்திய டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2011 நிசான் மைக்ரா டீசல் XV பிரீமியம்\n2011 நிசான் மைக்ரா XV Primo\n2012 நிசான் மைக்ரா டீசல் XV பிரீமியம்\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோரெனால்ட் க்விட்டாடா டியாகோஹூண்டாய் கிராண்டு ஐ10ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92-palkalaikazhakam/", "date_download": "2020-09-23T02:38:38Z", "digest": "sha1:T2GIEPN6QBANLOS4K7SYKVZIE4ZYRSEF", "length": 17442, "nlines": 187, "source_domain": "www.thamilkalvi.com", "title": "இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம் » இணைய வடிவமைப்பு » இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் » இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற ���ணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]\nஇணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே.\nஇந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது\nவிளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும்.\nஉதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடநூல்கள், செய்திகள் என வகைகள் உருவாக்கப்படும். CMS-சை நிர்வகிக்க நிர்வாகிகள், வாசகங்களை இணைக்கத் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பயனர்களை உருவாக்கக் கூடிய வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் தரவுத்தளத்திலேயே சேமிக்கப்படுகிறது.\nஇதன் படி, CMS மென்பொருளில் தரவுகளையும் படிமங்களையும் இட்டுத் தரவேற்றிச் சேமிக்கும் போது, படிமங்கள் கணிணி வன்தட்டில் நேரடியாகவும், வாசகங்கள், பயனர் பற்றிய குறிப்புகள் கணிணி வன்தட்டில் உள்ள தரவுத்தளத்திலும் சேமிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சீக்வல் (Msql), MySql என்று அழைக்கப்படும் கட்டமைப்பு வினவு மொழித் தரவுத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nநிர்வாகி தனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டு தனது விருப��பமான உலாவியின் உதவியுடன் நிர்வாக கட்டுப்பாட்டகத்தை மேலாண்மை செய்வார். இதன் போது வார்ப்புருக்கள் மாற்றுவதன் மூலம் உள்ளடக்கம் மாறாமல் இணையத்தின் வெளித்தோற்றம் மாற்றப்படும்.\nநிரல்கூறுகள் (modules),நீட்சிகள் (plugins) என்பன மேலதிகமாக இணைக்கப்படும் புதிய பகுதிகள் ஆகும். உதாரணமாக, எழுந்தமானமாகத் தோன்றும் படிமங்களை அமைக்க அதற்கென்று உள்ள நிரல்கூற்றை இணைத்தால் போதும், பின்னர் அந்த நிரல் கூறுகளைத் தேவைக்குத் தகுந்தவாறு இடது புறமோ வலது புறமோ மாற்றி அமைக்கலாம்.\nCMS-சை உருவாக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த படிவ மொழி எழுத்தாளர்கள் தேவை, ஆனால் இதனைப் பயன்படுத்த சிறிய அறிவே போதுமானது.\nCMS உடைய சில நன்மைகளைப் பார்ப்போம்;\nவெவ்வேறுவிதமான வார்ப்புருக்கள் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் வெளித்தோற்றம் ஒரு சில செக்கன்களில் மாறுபடும்\nஅனைத்து உள்ளடக்கங்களையும் இலகுவாக ஒரு வழங்கியில் இருந்து வேறு வழங்கிக்கு மாற்றலாம்.\nஇலகுவாக புதிய விடயங்களை உள்ளடக்கலாம்.\nஏற்கனவே உள்ள விடயங்களை இலகுவாகப் புதுப்பிக்கலாம்.\nமுதலில் கூறியது போல இதனைப் பயன்படுத்தப் போதிய அறிவு தேவையில்லை.\nதேவைப்படும் நேரத்தில் மொழி இடைமுகப்பை (Language interface) மாற்றி வெவ்வேறு மொழி கொண்ட இணையம் உருவாக்கலாம்.\nஇணைய உள்ளடக்க மேலாண்மைக் கட்டகங்கள்.\nபடிவ மொழிகளைப் பொறுத்தும் உருவாக்கப்பட்ட விதத்தினைப் பொறுத்தும் பல்வேறுபட்ட இணைய CMSகள் உண்டு. JAVA, PHP, PYTHON, ASP.NET, PERL, RUBY ON RAILS எனப் பல்வேறுபட்ட படிவ நிரல் மொழிகள் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇலவசமாகப் பெறக்கூடிய சில உள்ளடக்க மேலாண்மைக் கட்டகங்கள்.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t31,234 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,273 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,784 visits\nகுடும்ப விளக்கு\t3,050 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் ��றிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t31,234 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,273 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,784 visits\nகுடும்ப விளக்கு\t3,050 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/29/jeeyar-tell-new-remedy-for-coronavirus-vinavu-cartoon/", "date_download": "2020-09-23T04:42:48Z", "digest": "sha1:YLQLBQXLKMKTM4IXS6PG5PTW5RS32W76", "length": 20482, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் ! கேலிச்சித்திரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் 108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nகொரோனாவை விரட்ட வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள் தெற்கே மந்திரத்தை ஓதச் சொல்கிறார்கள் \n“மருந்து மாத்திரை தேவையில்லை; ஓம் நமோ நாராயணாய நமோ என���று 108 முறை சொல்லுங்கோ, கொரோனா தானாக ஓடிடும்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜீயர் சடகோபன்.\nஇவர் சொன்ன மறுகணமே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நிரூபணமாகியிருக்கிறது. 108 தடவை தங்கள் மந்திரத்தை உச்சரித்தார்களோ இல்லையோ, 108 ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.\nஇவர்கள்தான் வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள்; சிலர் குடிக்கவும் செய்து, பரலோகமும் சென்றுவிட்டார்கள்.\nமந்திரத்தின் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று சொன்ன சடகோபனுக்கு என்ன தண்டனை\nகேலிச்சித்திரம் : மு. துரை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nஇந்த கிருமிகளுக்கு மாத சம்பளம் எந்த நெருக்கடியிலும் தவறாமல் வங்கி கணக்கில் வந்து சேர்கிறது…மேல்வருமானத்திர்க்கும் தடையின்றி…இவர்கள் பொருளாதார ரீதியாக வலுவாயுள்ளனர்,தெற்கு வாயில் தகர்ப்போ கோர்ட்டில் முடங்கியுள்ளது…திறக்கும் சமயத்தில் அனைத்து கிருமி குமிழிகளும் அழிக்கப்படும்…கேளிசித்தரம் சிறப்பே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/i?gender=215", "date_download": "2020-09-23T02:26:04Z", "digest": "sha1:O35KRODZBH5BWOTVQQJBD4PNPPIM4OR5", "length": 10901, "nlines": 267, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-2/", "date_download": "2020-09-23T03:35:09Z", "digest": "sha1:YKUU5OGUDDZ5DWK3E6MX36SYBXWJT2X6", "length": 3967, "nlines": 74, "source_domain": "swisspungudutivu.com", "title": "புனித ரமழான் பெருநாள் நாளை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / புனித ரமழான் பெருநாள் நாளை\nபுனித ரமழான் பெருநாள் நாளை\nThusyanthan May 23, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 24 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nதலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nPrevious கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்வு \nNext ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/06/blog-post_74.html", "date_download": "2020-09-23T02:19:41Z", "digest": "sha1:2QETTFAYFYP53PQNGUKSXASLMZJ47GB7", "length": 3081, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஜூன் மாத சம்பளம் சரியான தேதியில் வழங்கப்படும்!", "raw_content": "\nஜூன் மாத சம்பளம் சரியான தேதியில் வழங்கப்படும்\nபிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி\n28.06.2019 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் ஆங்கில செய்தி தாளில் BSNL ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தாமதமின்றி, சரியான தேதியில் வழங்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு தேவையான நிதி, BSNL வசம் உள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.\nஅதே வேளையில், BSNL நிறுவனத்திற்கு DoT துறை 14,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிதி கொடுக்காமல் காலம் தாழ்த்துவதையும், செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஅதாவது, BWA ஸ்பெக்ட்ரம் கட்டணம் ரூ. 6,725 கோடி, அதிகமாக செலுத்தப்பட்ட ஓய்வூதிய பங்கீடு ரூ. 2,300 கோடி மற்றும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் சேவை வழங்கியதற்கான கட்டணம், அரசாங்க திட்டங்களை அமுலாக்கியதற்கான கட்டணம் என சுமார் ரூ.14,000 கோடி BSNL நிறுவனத்திற்கு வழங்காமல் DoT காலம் தாழ்த்துவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.\nசெய்தி காண இங்கே சொடுக்கவும்\nதகவல் ஆதாரம்: மத்திய சங்க இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/", "date_download": "2020-09-23T02:23:01Z", "digest": "sha1:23CZWSUF5BL3RD2NBX6VP66LYWIKKSP4", "length": 9266, "nlines": 191, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் இங்கே இடம் பெறும்.\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nதிரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்\nஇன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=186784&cat=33", "date_download": "2020-09-23T03:06:58Z", "digest": "sha1:KPQQLGOVRE3B63BS56XFHPTYQK7YZXJV", "length": 10826, "nlines": 135, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nரன்வேயில் சறுக்கிக்கொண்டு ஓடி பள்ளத்தில் விழுந்தது\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஏர் இண்டியா இயக்கி வருகிறது. துபாயில் இருந்து 184 பயணிகளு��ன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று கோழிக்காட்டுக்கு புறப்பட்டது. 2 பைலட்டுகள், 5 சிப்பந்திகளும் விமானத்தில் இருந்தனர். இரவு 7.40 மணிக்கு கோழிக்காடு ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கியது. அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக விமானம் சறுக்கிக் கொண்டு ஓடியது. இந்த விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாகிப் போனது. இதில் ஒரு பைலட் உட்பட 11 பேர் இறந்தனர். இன்னொரு பைலட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 50க்கு மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. விமானம் இரண்டாக பிளந்திருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபலத்த மழையால் வெள்ளக்காடானது தலைநகர்\nகர்நாடகாவில் ஒரு தாயின் தவிப்பு\nSRM மருத்துவமனையில் ஒரு பார்வை\nமதகலவரம் தூண்டுதல் உட்பட 5 பிரிவில் வழக்கு\nபுதிய கல்வி கொள்கை தமிழக அரசின் நிலை\nவீட்டை விட்டு ஓடி போக நினைத்தேன்; நிவேதா பெத்துராஜ் ஓப்பன் டாக்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகால்வாயை ஆக்கிரமித்த 30 கட்டடங்கள் இடிப்பு 2\nகாதலியை கொன்று நாடகமாடிய காதலனுக்கு ஆயுள் 1\nரீப்பரால் தாக்கிய பெரியம்மா கைது\nகேரள மக்கள் பயங்கர அதிர்ச்சி 1\nபக்தர்கள் எதிர்ப்பால் ஒட்டலுக்கு பூட்டு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/10/2014-2017_8.html", "date_download": "2020-09-23T04:15:21Z", "digest": "sha1:INC32N3BHYIVAYRXY2TMZA56GDBJUHMJ", "length": 20973, "nlines": 196, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச தீபாவளி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச தீபாவளி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் -கன்னி -2014 -2017\nசனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..\nகன்னி ராசி சந்தோச தீபாவளி;\nஉத்திரம் 2 ஆம் பாதம் முதல் அஸ்தம் ,சித்திரை 2 ஆம் பாதம் வரை உள்ள கன்னி ராசி நண்பர்களே..பொதுவாகவே நீங்கள் எப்போதும் உற்சாகமாகவும்,சிரித்த முகத்துடனும் செயல்படுபவர்...உங்களைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்...எதையும் தந்திரமக கையாண்டு வெற்றியை பறிப்பதில் கில்லாடி நீங்கள்...\nஇந்த வருடம் உங்களுக்கு சந்தோச தீபாவளிதான்....காரணம் ஏழரை சனி நவம்பர் மாதத்துடன் முடிகிறது....இதுவரை முடங்கி கிடந்த நீங்கள் இனி சுசுறுப்பாக இயங்கலாம்..உற்சாகமாக செயல்படலாம்..உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது தொழில் அபிவிருத்தி,பணி செய்யும் இடத்தில் சந்தோசமான மாருதல்கள் ,வருமான உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சந்தோசமான முடிவை தரும்...\nகுரு ஏற்கனவே லாபஸ்தானத்தில் இயங்குவதால் சனியும் இப்போது மூன்றாம் இடமாகிய முயற்சி வீரிய தன்னம்பிக்கை ஸ்தானத்துக்கு மாறுகிறார் இதனால் தன்னம்பிக்கையுடன் கடுமையான முயற்சி உழைப்பால் பெரும் வெற்றி பெறுவீர்கள் அதற்கு தேவையான உதவிகளும் வந்து சேரும்..\nமாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும் பெண்களுக்கு புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்...இதுவரை இருந்த தடைகள் உடையும் கணவன் மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்...போட்டி பொறாமை எதிர்ப்புகள் விலகும்,,இடம்,வீடு,சொத்துக்கள் வாங்க நினைத்த கனவுகள் இனி படிப்படியாக நிறைவேறும்..வீண் பழிச்சொற்கள் விலகி பகையாக இருந்த நட்புகள்,உறவினர்கள் உங்களை புரிந்துகொள்வர்.இனி நல்லதே நடக்கும்...\nஉத்திரம் நட்சத்திரத்தார்...தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்..கோபம்,பிடிவாதத்தை குறைத்து உற்சாகமாக அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள்..\nஹஸ்தம்;எல்லா பயமும் விலகும்...தைரியமாக ,தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் கடன்கள் விரைவில் அடைபடும்..\nசித்திரை காரர்கள் முருகனை வழிபடுங்கள்...வழக்கு,வீண் வம்பு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் பண முடக்கம் தீரும்.\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........ கவனமாக செயல்படவும்.\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nLabels: sanipeyarchi 2014-2017, கன்னி, சனி பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி 2014-2017, ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வி��்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-23T02:21:21Z", "digest": "sha1:TFQEWCQR2V36GWVWQS2D3TJJLF7NDJRJ", "length": 7675, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி\nஇலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி\nஇலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய பாவனையாளர்களுக்கு விரும்பிய போன்று வேறு தொலைபேசி சேவையின் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.\nபாவனையாளர்களுக்கு தங்கள் இலக்கங்களை மாற்றாமல் வேறு சேவை நிறுவனத்திற்கு மாறக் கூடிய வகையில் விரைவில் நடவடிக்கை ��டுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசிறு வயதிலிருந்தே பாடகனாக ஆசை… அழகான காதல் வாழ்க்கை: எஸ்பிபியின் வாழ்க்கை பக்கங்கள்\nNext articleகொழும்பிலிருந்து சென்ற தனியார் பேருந்து விபத்து ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள்\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்… காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை… September 21, 2020\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் வெயிட்ட முக்கிய தகவல்..\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/idangazhi-nayanar-day", "date_download": "2020-09-23T04:30:42Z", "digest": "sha1:AJPFVL4RZJPSFOVNUFVT3EQJTBV5OFFW", "length": 13219, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "அரண்மனைபுகுந்த கள்வர்; மனம் இரங்கிய மன்னர்.. கொடும்பாளூர் இடங்கழிநாயனார் குருபூஜை! | idangazhi nayanar day", "raw_content": "\nஅரண்மனைபுகுந்த கள்வர்; மனம் இரங்கிய மன்னர் - கொடும்பாளூர் இடங்கழிநாயனார் குருபூஜை\nஅடியார்க்குப் பொருள் ஈந்து புண்ணியம் ஈட்டிய அருட்செல்வராகத் திகழ்ந்தவர், இடங்கழிநாயனார்\n`மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கு அடியேன்' - சுந்தரமூர்த்தி நாயனார்\nஇந்த உலகில் விற்கக்கூடாதது மூன்று என்கின்றன தர்ம சாஸ்திரங்கள். ஒன்று உணவு, மற்றொன்று கல்வி, அடுத்தது மருந்து. அதில் முதன்மையானது உணவு. `உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்பது நம் மரபின் வேதவாக்கு.\nஅதிதியாக வீடுதேடி வந்து உணவு கேட்கும் எவர்க்கும் அன்னமிடுவது இல்��றத்தில் இருப்பவர்களின் கடமை. அதிலும் வந்து கேட்பவர் சிவனடியாராக இருந்தால் தன் உயிரைத் தந்தாவது அவருக்கு அன்னமிடுவது பெருந்தொண்டு. பிள்ளைக் கறிகேட்ட சிவனடியவர்க்கும் முகம் கோணாது உணவிடும் அடியவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பூமி.\nஇப்படிப்பட்ட பூமியில் கொடும்பாளூர் என்னும் கிராமத்தில் சிவனந்தன் என்னும் அடியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார்.\nசிவனடியாருக்குத் தொண்டு செய்வதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்துவந்தார். ஒருநாள் இரவு அவர் இல்லம்தேடி ஒரு சிவனடியார் வந்து உண்ண உணவு வேண்டினார். கைவசம் பொருளும் நெல்லும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தடுமாறிய அந்த அடியவர், அரசனுக்குச் சொந்தமான நெல் பண்டாரங்களுக்குள் நுழைந்து திருடுவது என்று முடிவு செய்து காவல் நிறைந்திருந்த அரசப் பண்டாரத்தில் நுழைந்து நெல்லைத் திருடினார். காவலர்கள் அவரைச் சிறைப்பிடித்து அரண்மனைக்குக் கொண்டு சென்றனர்.\nஅப்போது மன்னனாக விளங்கியவர் இடங்கழியார். தில்லைத் திருத்தலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தசோழனின் வழித்தோன்றல். கொடும்பாளூர் கோனாட்டின் குறுநிலமன்னர். தன் ஆட்சியில் ஒருவர் திருடினார் என்பது கேட்டு ஆச்சர்யப்பட்டார்.\nபிடிபட்ட சிவனந்தனின் திருநீறுபூசிய தோற்றத்தைக் கண்ட இடங்கழியார், திருடியதன் காரணம் என்ன என்று அறிந்துகொள்ள கேட்டார். உடனே சிவனந்தனும் ``நாள்தோறும் சிவபூஜை செய்து அடியவர்க்கு உணவிடுவது வழக்கம். இன்று அடியவர்க்கு உணவிட நெல்லும் பொருளும் இல்லாமல் போயின. அதனால் அரசின் பண்டாரத்தில் நுழைந்து திருடினேன்\" என்று பதில் சொன்னார்.\n`ஆயிரம் ஆண்டு பழமை.. நான்கு பக்கமும் நீர்'- கடைசியாய் தேவாரப்பாடல் பெற்ற திருவிடைவாய் கோயில்\nசிவப் பணியை தன் தலைப் பணியாகக் கொண்டு செயல்பட்ட மன்னன் இப்படித் தன் நாட்டில் சிவனடியார் துயருருவதைப் பொறுப்பானா தன் பொக்கிஷத்தைத் திறந்துவிட்டான். வேண்டியவர்கள் கொள்ளலாம் என்று உத்தரவிட்டான். சிவனடியார்கள் வேண்டுமட்டும் எடுத்துக்கொள்ளட்டும் என்று தன் செல்வம் அனைத்தையும் பொதுவுடமை ஆக்கினான்.\nஅடியார்க்கு இரங்கும் அடியாராகவும், இறைநெறி பூண்டொழுகும் அரசனாகவும், சிவ சிந்தனைகளில் சிறந்து விளங்குபவராகவும், ஈசன் ஆட்சிக்கு அடிபணிந்து அரசாட்சி செ��்து அடியார்க்குப் பொருள் ஈந்து புண்ணியம் ஈட்டிய அருட்செல்வராகவும் திகழ்ந்த இடங்கழி நாயனார், தான் அவதரித்த தலமான கொடும்பாளூரிலேயே இறைகதியடைந்து முக்தியும் பெற்றார்.\n`குருகு உறங்கும் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர்' என்று இடங்கழி நாயனார் புராணம் குறிப்பிடுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் வட்டத்தில் இருக்கின்ற இந்தக் கொடும்பாளூர், புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ தூரத்திலும் திருச்சியிலிருந்து 42 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இன்று இங்குள்ள சிவாலயத்தில் குருபூஜையொட்டி காலையில் திருமுறை பாராயணமும், அபிஷேகம் தீபாராதனையும், மதியத்தில் மகேஷ்வர பூஜையோடு அன்னதானமும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் கயிலாய வாத்தியங்களோடு திரு இடங்கழி நாயனார் திருவீதியுலா நடைபெறுகிறது.\nஇந்த நல்ல நாளில் சிவாலயம் சென்று அடியார்களையும், அந்த ஆலவாயனையும் தொழுது நீங்காத அருள் செல்வத்தைப் பெறுவோம்.\nமதுரைக்காரன். எழுத்தே முதலும் மெய்யும் உயிரும் ஆயுதமுமாய் உள்ளதென நம்புகிறவன். விரும்பி எழுதுவது, உணவும் உளவியலும். ஜாலி வெர்சன் ஈவன்ட்ஸ், என்டர்டெயின்மென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/agasthiyar-temples/", "date_download": "2020-09-23T02:14:22Z", "digest": "sha1:BCH4MECYYYBVJYBC5KSXZXR5XAWZRTZA", "length": 2590, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Agasthiyar Temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – T .நகர் (சென்னை ) இறைவன் : சுந்தரவனீஸ்வரர் ,சந்திரசேகரர் அம்பாள் : சுந்தர வடிவாம்பிகை ஊர் : T .நகர் , சென்னை சென்னையில் பரபரப்பான பகுதியான தியாகராஜர் நகரில் உள்ள பாண்டிபஜார் சாலையில் மிக அமைதியான சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது . கருவறையில் சுந்தரவனீஸ்வரர் பின் புறம் இறைவன் சந்திரசேகரர் திருமண கோலத்தில் காட்சி தருகிறார் . இவ்வாறு சென்னையில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது (திருவேற்காடு ,திருமழிசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81&oldid=331547", "date_download": "2020-09-23T03:03:01Z", "digest": "sha1:HF53KBYJFE5O5GWEGXILYEXQJVQT3P6D", "length": 3290, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "கருநாவு - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 14 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப���பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2013 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2020-09-23T03:52:14Z", "digest": "sha1:LLRA5Z4OKJS6X7XGXXJLA374VLE2S6PL", "length": 29365, "nlines": 178, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...\n- வெள்ளி, நவம்பர் 18, 2011\n இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது... கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன... கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன... என்ன என்பதைப் பார்த்தோம்... அதைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கவும்...\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...\nநம்முடைய வயதான காலத்தில் எந்த வழியில் நாம் நிம்மதியை தேடிக் கொள்ளப் போகிறோம்... மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள், உறவினர்கள் மற்றும் பலருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து விட்டோம்... எப்படி நேரத்தை நிம்மதியாகக் கடத்துவது... மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள், உறவினர்கள் மற்றும் பலருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து விட்டோம்... எப்படி நேரத்தை நிம்மதியாகக் கடத்துவது... மற்றும் பல விசயங்களை அலசுவோம்... இவையாவும் என் சொந்த கருத்துக்கள்... தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய மற்றும் சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :\nநண்பர் 1: எல்லாமே அவன் செயல்... அவன் கூப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்திட வேண்டியது தான்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது இற��� பக்தி தான்...\nநண்பர் 2: நம்மால் முடிஞ்ச வரைக்கும் எதாவது ஒரு வேலையைச் செய்யணும்... சும்மாவே இருந்து சோம்பேறியாயிட்டா தவறான பழக்கம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது உழைப்பு தான்...\nநண்பர் 3: நாலு பேருக்கு நல்லது செய்யுங்க... வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் வேஸ்ட்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது சமூகப் பணி தான்...\nநண்பர் 4: எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள்... பல சங்கங்களில் உறுப்பினராக உள்ளதால் நேரம் போவதே தெரியாது... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது நண்பர்கள் மூலம் தான்.\nநண்பர் 5: பேரக்குழந்தைகளோடு விளையாடவும், படிக்க வைக்கவும், நல்லது கெட்டது சொல்லி தருவது-எல்லாமே நான் தாங்க... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது பேரக்குழந்தைகள் தான்...\nநண்பர் 6: போன மாசம் காசிக்கு போயிட்டு வந்தேன்... இப்போ அடுத்து ராமேஸ்வரம் போகணும்... வருடம் ஒரு முறை திருப்பதி சென்று விடுவேன்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது சுற்றுலா தான்...\nநண்பர் 7: வீட்டிலே வேலை செஞ்சாதான் எனக்குச் சாப்பாடு கிடைக்கும்... ரேசனுக்குப் போவது, கடைக்குச் சென்று சாமான் வாங்குவது - இப்படிப் பல வேலைகள்... செய்யலேனா முதியோர் இல்லம் தான்...\nநண்பர் 8: கை நிறையப் பணம் இருக்கு... எனக்கென்ன கவலை... தினமும் 'குடி'ப்பேங்க... ஆனா யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்... நிம்மதியாத் தூங்குறேன்...\nநண்பர் 9: T.V. எதுக்கு இருக்கு... ஒரு நாள் மெகா தொடர்களைப் பாக்கலேன்னா என் நிம்மதி போச்சி...\nநண்பர் 10: தினம் தினம் வீட்டில் எதாவது ஒரு பிரச்சனை... நிம்மதியா...\nஇப்படியும் சிலர்... அப்படியும் பலர்... இன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விசயங்கள் கூறினார்கள்... இவை அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடலாம்... நிம்மதியைப் பொருத்தமட்டில் அவரவர் திருப்தியை பொறுத்தது... இருந்தாலும் வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...\nஒரு வீட்டில் சிறுவன் தாத்தாவின் ஈசிசேரில் அமர்ந்து கொண்டு T.V. பார்த்துக் கொண்டிருந்தான்... வெளியே போயிருந்த தாத்தா வீட்டிற்க்குள் வந்து இதைப் பார்த்ததும் அவனை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்து...\nதாத்தா: \"இப்படி T.V. பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நன்றாகப் படிக்கணும்\"\nதாத்தா: \"படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும்.\"\nபேரன்: \"நல்ல வேலை கிடைத்தால்...\nதாத்தா: \"கை நிறையச் சம்பளம் கிடைக்கும்\"\nபேரன்: \"கை நிறையச் சம்பளம் கிடைத்து...\nதாத்தா: \"இந்த மாதிரி வீடு வாங்கி, இன்னும் பல வசதிகள் செய்து கொண்டு, என்னைப் போல் ஹாய்யாக ஈசிசேரில் அமர்ந்து T.V. பார்க்கலாம்.\"\nபேரன்: \"அதைத் தானே தாத்தா இப்போ செய்து கொண்டிருந்தேன்.\"\nஇப்படித் தான் வயதான காலத்தில் யாரிடமும் எதைப் பற்றியும் பேச முடியாது... காரணம் இன்றைய சூழல் அப்படி. அப்படியானால், வயதான காலத்தில் என்ன செய்வது... அப்படியானால், வயதான காலத்தில் என்ன செய்வது...\nஆம், நண்பர்களே... நாம் சம்பாதிக்கும் வயதில் \"புத்தகம் படிப்பது\" என்பது சற்று இயலாத காரியம்... ஆனால், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு நல்ல புத்தகங்களை வாங்கித் தரலாம் அல்லவா... முதலில் அவரை அன்போடு கவனியுங்கள்... அவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்... நாம் எப்படி அவரை நடத்துகிறோமோ பிற்காலத்தில் நமக்கும் அதே நிலை தான்... மேலும்... தலைப்பு மாறி வேறு பாதைக்குச் செல்வதால் இதைப் பற்றி மற்றொரு பதிவில் அலசுவோம்...\nமிகப் பெரிய ஞானிகள், அறிஞர்கள், மேதைகள், தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் பல பேர் புத்தகம் படிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்கள்... அறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோய் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு கூடக் கையில் ஒரு புத்தகம் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தாராம். கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு... ஆக, என்னைப் பொறுத்தவரை\nவயதான காலத்தில் நிம்மதியைத் தருவது புத்தகம் படிப்பது தான்.\nஇந்தக் காலக் குழந்தைகள் எப்படியெல்லாம் அசத்துறாங்க → இங்கே ← சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\ntamilvaasi செவ்வாய், 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:16:00 IST\nவணக்கம், அருமையான படைப்பு.... நண்பர்கள் மூலம் வாழ்வின் ஒரு பகுதியை குறிப்பிட்டு காட்டியிருகிங்க. நன்றி பகிர்வுக்கு......\nராஜி செவ்வாய், 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10:00 IST\nபுத்தகம் வாசிக்கும் பழக்கம் இப்ப உள்ளவங்ககிட்ட குறாஇந்து வருவது வேதனை அளிக்கத்தக்கதே. பேருந்து, ரயில் பயணங்களிலும், எங்காவது காத்திருக்கும் சமயங்களில் புத்தகம் போல நண்பன் வேறில்ல.\nபெயரில்லா புதன், 23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:49:00 IST\nநன்றி தனபாலன் நன்றிகள் பல\nநீங்கள் சொல்வது சரி தான். ஒரு மனிதனுக்கு 'புத்தகம்' என்றுமே சிறந்த நண்பன் தான்.\nசித்திரவீதிக்காரன் புதன், 23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:53:00 IST\nபுத்தகங்கள் வாசிப்பது வயதான காலத்தில் மட்டுமல்ல, தினமும் நம்முடைய கடமைகளுள் ஒன்றாக கொள்ள வேண்டும். வாசிக்க நேரமில்லை என்று சொல்லாமல் தினமும் முப்பது நிமிடங்கள் புத்தகம் வாசித்தாலே வருடத்திற்கு ஐம்பது புத்தகங்களுக்கும் மேல் வாசித்துவிடலாம். வழிபாடுகளுக்கும், பொழுதுபோக்குக்கும், உண்பதற்கும் நேரம் ஒதுக்கும் நாம் புத்தகங்கள் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நம் வீட்டு அருகிலுள்ள நூலகத்தில் உறுப்பினராக இருப்பது நம் கடமை. நம் வீட்டிலும் சிறு நூலகம் ஒன்று வைத்திருக்க வேண்டும். குழந்தைகளையும் வாசிக்க பழக்குவோம். அம்புலிமாமா, சுட்டிவிகடன் போன்ற புத்தகங்களை அவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். பாரதி புத்தகாலயம் சிறுவர்களுக்கு ஐந்துரூபாய் முதல் நிறைய நல்ல புத்தகங்களை வெளியிட்டு உள்ளது.மாதவருமானத்தில் புத்தகங்கள் வாங்குவது செலவு அல்ல மூலதனம். வீட்டுக்கு வீடு நூலகம் அமைப்போம். பகிர்விற்கு நன்றி.\nசிந்தையின் சிதறல்கள் புதன், 23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59:00 IST\nமிக அருமையான பதிவு தோழரே பலது ஏற்றுக்கொள்ளக் நுடியதாகவும் சிலதை தவிர்க்க வேண்டியதாகவும் இருக்கிறது\nஎன்னைப்பொறுத்தவரை முதியவர்கள் அதிக அன்பு செலுத்துபவர்களாகவும் மற்றவர்களது ஆசைகளை மதிப்பவர்களாகவும் இருந்தால் எங்கும் எந்தப்பிரச்சினையும் ஏற்படாது மகிழ்வாக காலத்தினை கழித்திடலாம் நன்றி\nகோமதி அரசு புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:11:00 IST\nபுத்தகம் படிப்பது நல்ல விஷயம்தான். சிறு வயது முதலே நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். நான் குழந்தைகளுக்கு புத்தகங்கள் தான் பரிசளிப்பேன். அவர்கள் வயதுக்கு ஏற்ப கதை கட்டுரை ஒவியம் வரைவது. போன்ற புத்தகங்கள் கொடுப்பேன்.\naalunga சனி, 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:42:00 IST\nபடிப்பதால் வயதான காலத்தில் மட்டும் அல்ல, வயது காலத்திலும் பயன் தான்\nமுதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்\nஅவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்\nவயதான காலத்தில் என்ற ஒரு அருமையான கட்டுரையைப் போட்டு நான் வயதான���ன் என்பதனை நினைவுக்கு கொண்டு வந்த உங்கள் மீது ஒரு குற்றம் சுமத்துகிறேன்\nநான் வயதானவன் என்று என்றும் நினைப்பதில்லை\nநான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது (இறுதி ஆண்டு) பேராசிரியர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார் .\n'மேற்கொண்டு என்ன செய்வதாக உங்கள் திட்டம் என்ன' என்று.\nஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள் .\nநான் சொன்னது 'இந்த ஆண்டு தேர்வில் வெற்றி அடைவதுதான்' எனது திட்டமென்றேன்\nவாழும் வயதான காலத்தில் காட்டில் உள்ள கலாக்காயை விட கையில் உள்ள பலாக்காயை உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு\nஇறைவா உன்னை நேசிக்கும் நிலை அதிகமாகிவிட்டது. அதற்கு உன்னை தொழுது வாழ\nஇன்னும் எனக்கு வயது கொடு என இறைவனை இறைஞ்சுவேன்\nமுதுமை மறதிக்கு இடம் கொடுக்கும். தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.\nமுதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது .\nமுதுமை உண்மையின் உறைவிடம் .\nபழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு .\nமுதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும்.\nமுதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் .\nமுதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல.\nஇளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை\nஇளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.\nஇப்பொழுதே முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் , இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்.\n“முதுமை வந்து கூன் விழுமோ\nபுதுமை உலகம் கேலி செய்யுமொ\nஎன்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு\nஎன் உடன் பிறந்த அண்ணன் நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் எழுதிய கவிதை.\nவயதான காலத்தில் நிம்மதி தருவது எது என்ற கேள்விக்கு எளிமையான பதில் ஞாபக மறதிதான். அது இருந்துசுன்னா மிக மிக நிம்மதி\n1.யாரவது திட்டினா சிறிது நேரத்துக்கு பின் மறந்துவிடுவோம்\n2. மனைவி திட்டினா யாரோ யாரையோ திட்டுவதாக நினைத்து கொள்வோம்.\n3. அழகான பெண்ணை பார்த்து டார்லிங்க் என்று அழைக்கலாம் அவர்கள் முறைத்தால் அடிக்க வந்தால் குடும்பத்தார்கள் வந்து இந்த ஆளுக்கு ஞாபக மறதி அதிகம் உங்களை அவர் மனைவியாக நினைத்துவிட்டார் என்று ச���ல்லி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்\n4.கடன் காரன் பணம் கேட்டு வந்தால் நீ யாருப்பா என கேட்கலாம்.\n5 யாருடைய காரையாவது எடுத்துகிட்டு போய் அதை நல்லா யூஸ் பண்ணலாம் கார ஒனர் அந்த காரை கண்டுபிடித்தால் அது நம்ம காரு என்று அடம்பிடிக்கலாம்.\n6. நம்ம வீட்டு சமையல் பிடிக்கவில்லையென்றால் பக்கத்து வீட்டு கிச்சனுக்கு போய் நமக்கு வேண்டியதை சாப்பிடுவிட்டு அப்பாவி மாதிரி அந்த வீடு நம்ம வீடுதான் என்று சொல்லாம்\nஇப்படி நிறைய காரியம் நாம் நிம்மதியாக செய்யலாம் ஆனால் அடுத்தவங்க நிம்மதி குறையும் அதுகெல்லாம் கவலைப்பட போவதில்லை காரணம் நமக்கு ஞாபக மறதி இருக்கே ஹீ,ஹீ\n54 க்கு முன்பு பிறந்தவன் ஆகையால்\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/ganesh-chaturthi-in-tamil/", "date_download": "2020-09-23T03:04:03Z", "digest": "sha1:I65PE23MAJ7XVW4IQSNLUO5KXDBMFY3I", "length": 8052, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "ganesh chaturthi in tamil Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் சிலை செய்து எருக்கம் பூ, அருகம்புல் மாலை அணிவித்து, விருப்பமான கொழுக்கடை, சுண்டல் வைத்து பிள்ளையார் துதி பாடி அர்ச்சனை செய்து வணங்குது வரைமுறை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா கோவில்களிலும் ஒரு பிள்ளையாரை நிறுவி வழிபாடுகள் செய்து 3 முதல் 10 தினங்களில் ஆட்டம் பாட்டத்தோடு அருகாமையில் இருக்கும் நீர் நிலையில் சிலையை சுமந்து சென்று கரைத்து......\nganesh chaturthi historyganesh chaturthi in tamilpandigaikalvaralaruvinayagar chaturthivinayagar chaturthi historyகணேஷ் சதுர்த்திபண்டிகைகள்விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்விநாயகர் சதுர்த்தி சிலைகள்விழிப்புணர்வு திரைப்படங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/07/16/13/asok-lavasa-appoint-adb-vice-president-avoid-chief-election-commissioner", "date_download": "2020-09-23T03:09:32Z", "digest": "sha1:37HVPAEAZEAAKIRKQUALBTCJ4MLRBW4N", "length": 7493, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தலைமை தேர்தல் ஆணையர் பதவி: தவிர்க்கப்பட்டாரா அசோக் லவாசா?", "raw_content": "\nகாலை 7, புதன், 23 செப் 2020\nதலைமை தேர்தல் ஆணையர் பதவி: தவிர்க்கப்பட்டாரா அசோக் லவாசா\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ஆக இருந்த அசோக் லவாசாவை, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் தேசிய அரசியலில் மிக கவனமாக பார்க்கப்படுகிறது.\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவுக்கு அடுத்து அப்பதவிக்கு வர இருப்பவர் அசோக் லவாசா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அசோக் லவாசாவின் பெயர் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. காரணம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசிய பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியவை என்று புகார்கள் வந்தபோது, அந்தப் புகார்களை மற்ற இரு ஆணையர்கள் ஏற்க மறுத்து அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்தனர். அதேநேரம் லவாசா ஆய்வு செய்து மோடி, அமித் ஷாவின் பேச்சுகளுக்கு நற்சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார் லவாசா.\nலவாசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் இருக்கும் நிலையில், அக்டோபர் 2022 இல் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற வேண்டும். அப்படி அவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தால் அவரது தலைமையின் கீழ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்.\nஇந்த நிலையில்தான் மத்திய அரசின் ஒப்புதலோடு அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேச லவாசா மறுத்துவிட்டார். ஆனாலும் செப்டம்பர் மாதம் அவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்பார் என்று தெரிகிறது.\nலாவாசாவின் நியமனம் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் செய்திக்குறிப்பில், லவாசா மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பொது - தனியார் கூட்டாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் விரிவான அனுபவம் கொண்டவர், பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டுள்ளார்\" என்று பாராட்டியிருக்கிறது.\nதேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் ப���விக் காலம் முடியும் முன்பே ஆணையர் ஒருவர் பதவியில் இருந்து வெளியேறுவது 1973க்குப் பிறகு இதுதான் முதல் முறை. 1973 ஆம் ஆண்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் நாகேந்தர் சிங், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பு ராஜினாமா செய்தார். அடுத்து இப்போது அசோக் லவாசாதான்.\n“லவாசா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தால் வரக் கூடிய தேர்தல்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளோடு எவ்வித செல்வாக்குக்கும் அடிபணியாமல் நடக்கும் என்று நம்பியிருந்தோம். தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு அவர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், லவாசாவின் ஒப்புதல் இல்லாமல் இந்த நியமனம் நடைபெற்றிருக்குமா என்று தெரியவில்லை” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.\nவியாழன், 16 ஜூலை 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/nikila.html", "date_download": "2020-09-23T02:39:18Z", "digest": "sha1:FJMPN4TIWDDZE2TVFJAWUIGW4TKZSC3D", "length": 30391, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொன்னி.. நிகிலா வேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.படித்த, விவரமான, ஆட்களுக்கே இப்போது தமிழ் சினிமாவில் இடம். வித்தியாசமான திங்கிங், திறமை,தகுதிகளோடு பலரும் கோலிவுட்டுக்குள் புகுந்து கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் சி.எம். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சாந்தி தயாரிக்கும் பொன்னி என்ற படத்தில் எம்பிஏபடித்த கண்ணன் உள்ளிட்ட இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.இதில் கண்ணன், பூஜா, கவின் என இளமைப் பட்டாளம் களமிறங்குகிறது. மலையாளத்தில் ஐந்தாறு படங்களில்தலைகாட்டிய நிகிலா இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. எஸ்.ஏ. சந்திரசேகர், இப்ராகிம் ராவுத்தர், அலெக்ஸ்உள்ளிட்ட திரையுலக விஐபிக்கள் பங்கேற்றனர்.படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது விஜய் சந்திரன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறைந்தகலைவாணன் கண்ணதாசன், பாண்டியராஜன் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர். படத்துக்குஇசை செளந்தர்யன். ஒளிப்பதிவை போஸ் கவனிக்க, ஆட்டுவிக்கப் போவது (நடனம்) ஜான் பாபு.முத்துலிங்கம், முத்த���க்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியைகவனிக்கவுள்ளார்.இதில் நடிக்கும் கண்ணனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே கொஞ்சிப் பேசக் கூடாதா என்ற படத்திலும் புக்ஆகி சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படமும் தேடி வந்துவிட்டது. இதைத் தவிர ஸ்டான்லிஇயக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திலும் புக் ஆகியுள்ளார். இதில் அறிமுகமாகும் நிகிலா ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர் தான். மலையாளத்தில் 4 படம்நடித்துவிட்டால் உடனே கோலிவுட்டுக்கு டிரெயின் ஏறிவிட வேண்டும் என்ற சாஸ்திர சம்பிரதாயத்தின்படிநிகிலாவும் டிக்கெட் வாங்கி இங்கு வந்திறங்கிவிட்டார்.பளீரென இருக்கும் நிகிலாவுக்கு தமிழில் முன்னணிக்கு வர ரொம்ப ஆசையாம். அதற்கு இந்த பொன்னி படவாய்ப்பை முழுமையாக பயன்படுத்தப் போகிறாராம்.ஹீரோவாக அறிமுகமாகும் கண்ணனுக்கு சினிமாவே மூச்சு அண்ட் பேச்சு. இதில் அறிமுகமாகும் இன்னொருகீரோயினி (கோலிவுட்டு பாஷை) பூஜாவுக்கு சொந்த ஊர் பெங்களூராம். அந்த ஊர் தக்காளி மாதிரியேபப்..பளபள என இருக்கிறார்.நிகிலா, கண்ணன், பூஜா, கவீன் ஆகியோருக்கு இடையே நடக்கும் இளமை கலந்த கலாட்டாக்கள் தான் படத்தின்கதையாம். ரொம்ப பிரஷ்ஷான ஸ்டோரி லைன்.. இம்ப்ரசிவான கதை என்கிறார் கண்ணன்.கண்ணாபின்னாவென படத்தின் தலைப்புகள் வந்து கொண்டுள்ள நிலையில் படத்துக்கு பொன்னி என்று நல்லதமிழ்ப் பெயர் வைத்துள்ள இயக்குனருக்கு தைரியம் ரொம்ப சாஸ்தி...சூட்டிங் விசாகப்பட்டிணம், சென்னை, கேரளா பக்கம் நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுலொகேசன்கள் பார்த்து விட்டார்களாம். பார்த்துருவீங்களே.. | Nikila and Kannan in Ponni - Tamil Filmibeat", "raw_content": "\n28 min ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n2 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n2 hrs ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n10 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nNews முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்னி.. நிகிலா வேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.படித்த, விவரமான, ஆட்களுக்கே இப்போது தமிழ் சினிமாவில் இடம். வித்தியாசமான திங்கிங், திறமை,தகுதிகளோடு பலரும் கோலிவுட்டுக்குள் புகுந்து கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் சி.எம். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சாந்தி தயாரிக்கும் பொன்னி என்ற படத்தில் எம்பிஏபடித்த கண்ணன் உள்ளிட்ட இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.இதில் கண்ணன், பூஜா, கவின் என இளமைப் பட்டாளம் களமிறங்குகிறது. மலையாளத்தில் ஐந்தாறு படங்களில்தலைகாட்டிய நிகிலா இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. எஸ்.ஏ. சந்திரசேகர், இப்ராகிம் ராவுத்தர், அலெக்ஸ்உள்ளிட்ட திரையுலக விஐபிக்கள் பங்கேற்றனர்.படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது விஜய் சந்திரன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறைந்தகலைவாணன் கண்ணதாசன், பாண்டியராஜன் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர். படத்துக்குஇசை செளந்தர்யன். ஒளிப்பதிவை போஸ் கவனிக்க, ஆட்டுவிக்கப் போவது (நடனம்) ஜான் பாபு.முத்துலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியைகவனிக்கவுள்ளார்.இதில் நடிக்கும் கண்ணனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே கொஞ்சிப் பேசக் கூடாதா என்ற படத்திலும் புக்ஆகி சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படமும் தேடி வந்துவிட்டது. இதைத் தவிர ஸ்டான்லிஇயக்கும் கிழக்குக் கடற்க��ைச் சாலை படத்திலும் புக் ஆகியுள்ளார். இதில் அறிமுகமாகும் நிகிலா ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர் தான். மலையாளத்தில் 4 படம்நடித்துவிட்டால் உடனே கோலிவுட்டுக்கு டிரெயின் ஏறிவிட வேண்டும் என்ற சாஸ்திர சம்பிரதாயத்தின்படிநிகிலாவும் டிக்கெட் வாங்கி இங்கு வந்திறங்கிவிட்டார்.பளீரென இருக்கும் நிகிலாவுக்கு தமிழில் முன்னணிக்கு வர ரொம்ப ஆசையாம். அதற்கு இந்த பொன்னி படவாய்ப்பை முழுமையாக பயன்படுத்தப் போகிறாராம்.ஹீரோவாக அறிமுகமாகும் கண்ணனுக்கு சினிமாவே மூச்சு அண்ட் பேச்சு. இதில் அறிமுகமாகும் இன்னொருகீரோயினி (கோலிவுட்டு பாஷை) பூஜாவுக்கு சொந்த ஊர் பெங்களூராம். அந்த ஊர் தக்காளி மாதிரியேபப்..பளபள என இருக்கிறார்.நிகிலா, கண்ணன், பூஜா, கவீன் ஆகியோருக்கு இடையே நடக்கும் இளமை கலந்த கலாட்டாக்கள் தான் படத்தின்கதையாம். ரொம்ப பிரஷ்ஷான ஸ்டோரி லைன்.. இம்ப்ரசிவான கதை என்கிறார் கண்ணன்.கண்ணாபின்னாவென படத்தின் தலைப்புகள் வந்து கொண்டுள்ள நிலையில் படத்துக்கு பொன்னி என்று நல்லதமிழ்ப் பெயர் வைத்துள்ள இயக்குனருக்கு தைரியம் ரொம்ப சாஸ்தி...சூட்டிங் விசாகப்பட்டிணம், சென்னை, கேரளா பக்கம் நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுலொகேசன்கள் பார்த்து விட்டார்களாம். பார்த்துருவீங்களே..\nவேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.\nபடித்த, விவரமான, ஆட்களுக்கே இப்போது தமிழ் சினிமாவில் இடம். வித்தியாசமான திங்கிங், திறமை,தகுதிகளோடு பலரும் கோலிவுட்டுக்குள் புகுந்து கலக்கி வருகிறார்கள்.\nஅந்த வகையில் சி.எம். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சாந்தி தயாரிக்கும் பொன்னி என்ற படத்தில் எம்பிஏபடித்த கண்ணன் உள்ளிட்ட இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.\nஇதில் கண்ணன், பூஜா, கவின் என இளமைப் பட்டாளம் களமிறங்குகிறது. மலையாளத்தில் ஐந்தாறு படங்களில்தலைகாட்டிய நிகிலா இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nஇந்தப் படத்தின் பூஜை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. எஸ்.ஏ. சந்திரசேகர், இப்ராகிம் ராவுத்தர், அலெக்ஸ்உள்ளிட்ட திரையுலக விஐபிக்கள் பங்கேற்றனர்.\nபடத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது விஜய் சந்திரன். இவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறைந்தகலைவாணன் கண்ணதாசன், பாண்டியராஜன் ஆக��யோரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர். படத்துக்குஇசை செளந்தர்யன். ஒளிப்பதிவை போஸ் கவனிக்க, ஆட்டுவிக்கப் போவது (நடனம்) ஜான் பாபு.\nமுத்துலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியைகவனிக்கவுள்ளார்.\nஇதில் நடிக்கும் கண்ணனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே கொஞ்சிப் பேசக் கூடாதா என்ற படத்திலும் புக்ஆகி சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த படமும் தேடி வந்துவிட்டது. இதைத் தவிர ஸ்டான்லிஇயக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திலும் புக் ஆகியுள்ளார்.\nஇதில் அறிமுகமாகும் நிகிலா ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர் தான். மலையாளத்தில் 4 படம்நடித்துவிட்டால் உடனே கோலிவுட்டுக்கு டிரெயின் ஏறிவிட வேண்டும் என்ற சாஸ்திர சம்பிரதாயத்தின்படிநிகிலாவும் டிக்கெட் வாங்கி இங்கு வந்திறங்கிவிட்டார்.\nபளீரென இருக்கும் நிகிலாவுக்கு தமிழில் முன்னணிக்கு வர ரொம்ப ஆசையாம். அதற்கு இந்த பொன்னி படவாய்ப்பை முழுமையாக பயன்படுத்தப் போகிறாராம்.\nஹீரோவாக அறிமுகமாகும் கண்ணனுக்கு சினிமாவே மூச்சு அண்ட் பேச்சு. இதில் அறிமுகமாகும் இன்னொருகீரோயினி (கோலிவுட்டு பாஷை) பூஜாவுக்கு சொந்த ஊர் பெங்களூராம். அந்த ஊர் தக்காளி மாதிரியேபப்..பளபள என இருக்கிறார்.\nநிகிலா, கண்ணன், பூஜா, கவீன் ஆகியோருக்கு இடையே நடக்கும் இளமை கலந்த கலாட்டாக்கள் தான் படத்தின்கதையாம். ரொம்ப பிரஷ்ஷான ஸ்டோரி லைன்.. இம்ப்ரசிவான கதை என்கிறார் கண்ணன்.\nகண்ணாபின்னாவென படத்தின் தலைப்புகள் வந்து கொண்டுள்ள நிலையில் படத்துக்கு பொன்னி என்று நல்லதமிழ்ப் பெயர் வைத்துள்ள இயக்குனருக்கு தைரியம் ரொம்ப சாஸ்தி...\nசூட்டிங் விசாகப்பட்டிணம், சென்னை, கேரளா பக்கம் நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுலொகேசன்கள் பார்த்து விட்டார்களாம். பார்த்துருவீங்களே..\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவ��ட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 விருதுகளை வென்ற மூடர் குறும்படம் ...பிரபலங்கள் வாழ்த்து \n'நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்..' இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 2 வது மனைவி கல்கி போஸ்ட்\nபல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/hima-das-from-running-barefoot-to-having-her-name-on-adidas-shoes/articleshow/65892287.cms", "date_download": "2020-09-23T02:20:43Z", "digest": "sha1:6TPAQHA7JO5OBMJ5QHKHEPBDC6GXHPNO", "length": 11499, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெறும் காலில் ஓடிய ஹீமா தாஸ் - இன்று பெயர் எழுதப்பட்ட ஷூ வெளியிட்ட அடிடாஸ்\nபுது டெல்லி : ஒரு ஆண்டில் மிகப்பெரிய சாதனைகளை செய்த ஓட்ட பந்தய வீராங்கனை ஹீமா தாஸ், அவரின் பெயரை அச்சிட்டு அடிடாஸ் நிறுவனம் ஷூ தயாரித்துள்ளது.\nஅஸ்ஸாமை சேர்ந்த ஹீமா தாஸ், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் அவர் பெயர் தெரியவந்தது.\nஇந்நிலையில் அண்மையில் நடந்த ஆசிய போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.\nதன் பெயர் வெளியில் தெரிவதற்கு முன் ஏழ்மை காரணமாக ஒரு ஷூ கூட வாங்க முடியாத வருமையில் வெறும் காலில் களிமண் தரையில் ஓடி பயிற்சியை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரின் சிறப்பான சாதனையை பாராட்டி அவருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அளவிற்கு மிக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.\nஅவரின் சிறப்பான செயல்பாட்டை பெருமைப் படுத்தும் விதமாக, அடிடாஸ் நிறுவனம், அவர் பெயர் எழுதப்பட்ட ஷூ வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: 22 வயதில் 2ஆவது முறை சாம்பியன்\nநடுவரைத் தாக்கிய ஜாகோவிச்: யூஎஸ் ஓபன் தொடரிலிருந்து அதி...\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் ...\nமீண்டும் டென்னிஸ் உலகிற்கு திரும்பினார் ரஃபேல் நடால்...\nஒரு வழியாக ஜூவாண்டஸ் அணிக்கு முதல் கோலை அடித்தார் ரொனால்டோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nவேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nகட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nவிஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nதிருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nஇந்தியாஆளுக்கு ரூ.4,000; விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் - கைகொடுக்கும் மாநில அரசு\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ்பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nசெய்திகள்IPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nதமிழ்நாடுகதிர் ஆனந்தை மிரட்டிய உளவுத் துறையினர்\nதமிழ்நாடுஇளம்பெண்ணுடன் காதல் திருமணம்... பெரியார், கருணாநிதியை உதாரணம்காட்டும் திமுக நிர��வாகி\nவர்த்தகம்சம்பளம் இல்லாத விடுப்பு: ஊழியர்களை விரட்டும் ஏர் இந்தியா\nவர்த்தகம்கொரோனாவால் வேலை போயிருச்சா... உக்காந்துக்கிட்டே சம்பளம் வாங்கலாம்\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்Infinix Hot 10 அறிமுகம்; என்ன விலை\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/26/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-23T02:49:47Z", "digest": "sha1:W3SQEOX6OWF7LPX7IJPS4B7CSZH2BPVY", "length": 7175, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "கொழும்பின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது! உச்சக்கட்ட பாதுகாப்பு அமுல்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை கொழும்பின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது\nகொழும்பின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது\nஇலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து அரச ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்று சில மணி நேரங்களில் சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்துக்கு சென்ற கும்பல் ஒன்று அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளது.\nஅதே சமயம் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ள பிரதேசங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவு ஒன்றை பாதுகாப்பு தரப்புக்கு பிறப்பித்துள்ளார்.\nஅதே சமயம் , அலறி மாளிகையில் ஐ தே க வினர் ஒன்று கூடி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.\nஆட்சி மாற்றம் தொடர்பான செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…\nPrevious articleஇலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்சே படங்கள் உள்ளே\nNext articleரணிலின் பதவி நீக்கத்தை கடிதம் மூலம் உறுதிப்படுத்தினார் மைத்திரி\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள்\nஇலங்க���யில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்… காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை… September 21, 2020\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் வெயிட்ட முக்கிய தகவல்..\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2165", "date_download": "2020-09-23T03:06:50Z", "digest": "sha1:62ZFEHJRLE2ZCUEG6X7TCTCYEAANF43Q", "length": 22612, "nlines": 256, "source_domain": "www.tamiloviam.com", "title": "தூத்துக்குடி மருத்துவர் படுகொலை – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nதூத்துக்குடியில் ஜனவரி 2, திங்கள் கிழமை இரவு சுமார் 10 மணிக்கு 55 வயதான Dr. சேதுலட்சுமி அவருடைய தனியார் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் நடந்ததற்கு மூன்று நாள் முன்னர், டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை மகேஷ் அவருடைய 24 வயதான ஆறு மாத கர்ப்பிணி மனைவி நித்யாவை வயிற்று வலி, கை கால் வீக்கம் உள்ளது என்று தூத்துக்குடி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார். நித்யாவிற்கு கர்ப்பக்கால உயர் இரத்த அழுத்தம் (Pregnancy-induced Hypertension, pre-eclampsia) உள்ளது என்றும் வயிற்றில் உள்ள சிசு இறந்துவிட்டது என்பதையும் Dr. சேதுலட்சுமி தெரிந்துகொண்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீ எக்ளாம்ப்சியாவால் தாயின் உயிருக்கே ஆபத்து உள்ளது என்பதை விளக்கி\nஇறந்துவிட்ட சிசுவை வெளியே எடுக்க அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரியான சமயத்தில் சிசுவை உடனடியாக வெளியே எடுப்பதுதான் தாய்க்கு நல்லது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் அதுதான் சிகிச்சை. அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுக்க ஏற்பாடு செய்தார் மருத்துவர். சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கையில் நித்யாவிற்கு ஹெல்ப் சிண்ட்ரோம் (HELLP syndrome) என்ற இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீ-எக்ளாம்ப்சியாவின் கொடிய பின் விளைவு தாக்கியுள்ளது. எளிதாக விளக்க வேண்டும் என்றால், உயர் இரத்த அழுத்தத்தால் கருப்பையினுள் கட்டுப்படுத்த முடியாத உதிரப் போக்கு ஏற்ப்பட்டு அதிர்ச்சி (hemorrhagic shock) நிலைக்குச் சென்றார் என்று சொல்லலாம்.\nஹெல்ப் சிண்ட்ரோமால் வரும் அதிர்ச்சி நிலையிலிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றுவது என்பது சகல வசதிகளும் கொண்ட பெரிய மருத்துவமனைகளிலேயே கஷ்டமான விஷயம். இதை அறிந்த மருத்துவர் நித்யாவை உடனடியாக ஆம்புலன்சில் தூத்துக்குடியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். கவனிக்க. மருத்துவர் நோயாளியை தனியாக அனுப்பவில்லை. தானும் அதே அம்புலன்சில் உடன் சென்றார். தனியார் மருத்துவமனையைச் சென்று அடையும் முன் நித்யா இறந்துவிட்டார்.\nபத்திரிக்கை செய்திகளின்படி இறந்த நித்யாவின் உடலைப் பெற்றுச் செல்லும் பொழுது குடும்பத்தினர் மருத்துவர் சேதுலட்சுமியிடம் அவர் உயிரைக் காப்பாற்ற இவ்வளவு முயற்சி எடுத்ததற்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார்களாம்.\nஆனால் மூன்று நாள் கழித்து குடி போதையில் தன்னுடன் மூன்று சகாக்களை ஆட்டோவில் கூட்டி வந்து மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டான் மகேஷ்.\nசில ஊடகச் செய்திகளில் மருத்துவரின் கவனக்குறைவால் (negligence) நித்யா இறந்துவிட்டார் என்பதைப் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்தவற்றை முழுமையாக விசாரிக்காமல் பரபரப்புச் செய்தி கொடுத்திருக்கிறார்கள்.\nஇதில் மருத்துவர் செய்திருக்கக்கூடிய தவறுகள் மிகச்சிலவே. அவைகளில் முக்கியமானது, சூழ்நிலையின் முக்கியத்த��வத்தையும், அவசரத்தையும், அபாயத்தையும் குடும்பத்தாரிடம் விபரமாக விளக்காமல் போனது. ஆனால் அந்த அவசரக் கட்டத்தில் விபரமாக விளக்கமளிக்க அவருக்கும் நேரம் இருந்திருக்காது, குடும்பத்தாருக்கும் அதைப் புரிந்துகொள்ளும் மனநிலை இருந்திருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்னொரு தவறு – அது இனிமேல் இந்த மாதிரி சூழ்நிலையைச் சந்திக்கும் அனைத்து மருத்துவர்களும் நினைவு கூறவேண்டியது – இந்த மாதிரியான இக்கட்டான நிலைமையில் தங்களிடம் வரும் நோயாளிகளை அவர்களுக்கு சிகிச்சை செய்யும் அனைத்து வசதிகளும் இல்லை என்றால் உடனடியாக அந்த வகையான வசதிகள் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பரிந்துரைக்க வேண்டும்.\nநித்யா இறந்தபின் அவருடைய கணவன் மகேஷ் மருத்துவர் சேதுலட்சுமியை மிரட்டியதாகவும், மருத்துவர் இதைப் பற்றி காவல் துறையில் புகார் கொடுத்ததாகவும் சில செய்திகள் வந்துள்ளன. மகேஷ் காவல்துறையினருக்குப் பரிச்சையப்பட்ட குற்றவாளி, ஏற்கனவே அவன் மேல் கொலைக் குற்றம் உள்ளது. மருத்துவரின் புகாரை காவல்துறையினர் அலட்சியப் படுத்திவிட்டார்கள் என்று மருத்துவ வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.\nகடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வன்முறைத் தாக்குதலுக்குண்டாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அவைகளின் உச்சக்கட்டமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழக அரசு மருத்துவர்கள் சங்கமும், இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகக் கிளையும் ஜனவரி 4, 5, புதன், வியாழன் இரண்டு நாள் கண்டன வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போகிறார்கள். புதன்கிழமை அரசு மருத்துவமனைகளிலும், வியாழக்கிழமை தனியார் மருத்துவமனைகளிலும் வேலை நிறுத்தம் நடைபெறும். அவசரகால சேவைகளைத் தவிர மற்ற அனைத்து மருத்துவச் சேவைகளும் இவ்விரண்டு நாட்கள் இயங்காது. தகவல் ஆதாரம் : ஹிந்து\nவழக்கமான வெண்பா – கிரிக்கெட் →\nOne thought on “தூத்துக்குடி மருத்துவர் படுகொலை”\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகள��� feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-23T01:54:28Z", "digest": "sha1:K53E6QICXGISIWYPGXFYSSZN6O36TXOU", "length": 11437, "nlines": 99, "source_domain": "www.verkal.net", "title": "விடுதலைப்புலிகள் இதழிலிருந்து | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nநெடுஞ்சேரலாதன் - July 4, 2019\nநாம் நம்புவதெல்லாம் எமது சொந்தப் பலத்தையும் சொந்தச் சகோதரர்களான தமிழ்நாட்டு மக்களையும் .\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2019\nநெடுஞ்சேரலாதன் - November 1, 2018\nநெடுஞ்சேரலாதன் - September 8, 2017\nநெடுஞ்சேரலாதன் - August 28, 2017\nநெடுஞ்சேரலாதன் - March 24, 2017 0\nகடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்…….. மக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க...\n22.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 22, 2020 0\n2ம் லெப்டினன்ட் அறிவுநிலவன் யேசுதாஸ் போல்சுரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் இறைவன் இராமன் ஞானசேகரம் மன்னார் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் வீமன் நாகேந்திரம் ராஜ்கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 கப்டன் சுதன் ஆனந்தம் சின்னத்தம்பி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.09.2008 லெப்.கேணல் புத்தொளி அருளானந்தம் திருமாறன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2007 2ம் லெப்டினன்ட் மறவன் ஸ்ரனிஸ்லாஸ் லக்ஸ்மன் மடு, பெரியபண்டிவிரிச்சான், மன்னார் வீரச்சாவு:...\n21.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 21, 2020 0\n2ம் லெப்டினன்ட் அன்பனா கோணேசமூர்த்தி சத்தியா வவுனியா வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் இசைமாறன் தவராசா குகதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் எழில்வாணன் ஜோன்பப்ரிஸ் எமில்ஸ்ரான்லி கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் கதிர் சண்முகசுந்தரம் பிரசாந் வவுனியா ���ீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் சீரழகன் பேரம்பலம் இலம்போதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் பொன்னழகன் அமிர்தலிங்கம் திலீபன் கிளிநொச்சி வீரச்சாவு:...\n20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 20, 2020 0\n2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008 2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட்...\nகடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - September 20, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/152220-insects-are-our-friends-20", "date_download": "2020-09-23T03:56:55Z", "digest": "sha1:PJTKX7INRZFH7EMWFIQQGXJTRM4SZOBR", "length": 11406, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2019 - பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan", "raw_content": "\nஇயற்கை விவசாய��்தில் இனிக்கும் மா\nநல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\nதிருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி\nபயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்\nகளைக்கொல்லிக்கு எதிரான வழக்கு… கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி\nஇந்த ஆண்டின் மா விற்பனை எப்படி\n“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nஅடுத்த இதழ்... 300-வது சிறப்பிதழ்\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\n - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...\n - 2.0 - பூச்சிக்கொல்லிகளுக்குப் பெப்பே... விஞ்ஞானத்தை விஞ்சும் பூச்சிகள்\n - 2.0 - பூச்சிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்\n - 2.0 - பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை... பாரம்பர்ய ரகங்கள்...\n - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்\n - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்\n - 2.0 - பயிர்ச்சூழ்நிலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிகளும்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nபூச்சி மேலாண்மை - 10\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83113/1", "date_download": "2020-09-23T02:58:37Z", "digest": "sha1:B4MQ4OVTHLAQS2FEY7TJJGZUJT5SZ646", "length": 11909, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தன்வினை! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020\nகண்­ண­னும், பாலு­வும் ஒரே வகுப்­பில் படித்­த­னர். வச­தி­யான குடும்­பத்­தில் பிறந்­த­வன் கண்­ணன். படிப்­பிலோ, விளை­யாட்­டிலோ அக்­கறை காட்ட மாட்­டான்; பணத்தை வைத்து எதை­யும் சாதிக்­க­லாம் என்ற மன­நிலை உள்­ள­வன்.\nபாலுவோ, ஏழைத் தொழி­லா­ளி­யின் மகன்; பெற்­றோர் படும் கஷ்­டங்­களை உணர்ந்­த­வன். நன்கு படித்து, நல்ல பணி­யில்\nஅமர்ந்து, வய­தான காலத்­தில் பெற்­றோரை பாது­காக்க வேண்­டும் என்ற சிந்­தனை உள்­ள­வன். படிப்பு, விளை­யாட்டு என, பல­க­லை­க­ளி­லும் முதல் மாண­வ­னாக விளங்­கி­னான்.\nஇதைக்­கண்டு, கடும் வெறுப்பை உமிழ்ந்­தான் கண்­ணன். பாலு­வின் ஏழ்­மையை சுட்­டிக்­காட்­டி­ய­து­டன், மட்­டம் தட்டி பேசி மகிழ்ச்சி அடைந்­தான். அதை எல்­லாம் பொருட்­டாக எடுக்­கா­மல் சகித்­துக் கொண்­டான் பாலு.\nபள்­ளி­யில், விளை­யாட்டு விழா­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது; கண்­ண­னுக்கு அதில் ஆர்­வம் இல்லை என்­றா­லும், சூழ்ச்­சி­யால் பாலுவை தோற்­க­டிக்க, ஓட்ட பந்­த­யத்­தில் சேர்ந்­தான். அதில், ஆறு பேர் இடம் பெற்­றி­ருந்­த­னர்.\nபோட்­டி­யின் முதல் நாள், ஓடு பாதையை அடை­யா­ளப் படுத்­தும் வித­மாக, சுண்­ணாம்பு பொடி­யால் கோடு­கள் போட்டு, தயார் படுத்­தி­னர்; உரிய வரிசை எண்­க­ளை­யும் எழு­தி­னர். பாலு­வின் ஓடு­தள எண் ஐந்து; கண்­ண­னுக்கு ஆறு.\nஅன்று பள்ளி முடிந்து, அனை­வ­ரும் சென்­று­விட்­ட­னர். யாரும் பார்க்­காத வேளை­யில் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு சென்­றான் கண்­ணன். ஓடு­தள பாதையை கவ­னித்­தான். பாலு ஓட வேண்­டிய பாதை­யில், சில இடங்­க­ளில் குழி பறித்து, முட்­களை புதைத்­தான். அதன் மீது மண்ணை துாவி, அடை­யா­ளம் தெரி­யா­த­படி செய்­தான்.\n'எப்­ப­டி­யும், பாலு­வின் காலில் முள்­குத்தி காயம் ஏற்­ப­டுத்­தும். அந்த வலி­யால் ஓட முடி­யா­மல் போட்­டி­யில் தோற்­பது உறுதி' என, எண்ணி வீட்­டிற்­குச் சென்­றான் கண்­ணன்.\nவிளை­யாட்டு போட்­டி­கள் துவங்­கின. மிக­வும் உற்­சா­க­மாக காணப்­பட்­டான் கண்­ணன். பந்­த­யத்­தில் கலந்து கொள்­ள­வி­ருந்த, ஆறு பேரில் ஒரு­வன், உடல் நல­மின்­மை­யால் பங்­கேற்க வர­வில்லை. எனவே, 'ஐந்து ஓடு­த­ளங்­களை மட்­டும் தயார் செய்­தால் போதும்...' என, கூறி­னார் ஆசி­ரி­யர்.\nஅதன்­படி, பாலு நான்­கா­வது தளத்­தி­லும், கண்­ணன், ஐந்­தா­வது தளத்­தி­லும் ஓட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. இந்த திடீர் மாற்­றத்­தால், என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் திகைத்­தான் கண்­ணன்.\n'பாலுவை தோற்­க­டிக்க செய்த சூழ்ச்­சி­யில், தானே மாட்­டிக் கொள்­வோம்' என்று, அவன் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை. முட்­க­ளைப் புதைத்த இடங்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முயன்­றான். பதட்­டத்­தால் எது­வும் சரி­யாக புலப்­ப­ட­வில்லை. செய்­வ­த­றி­யாது திணறி நின்­றான்.\nபந்­த­யம் ஆரம்­ப­மா­னது; வேறு வழி­யின்றி ஓடி­னான் கண்­ணன். ஓடு தளத்­தில் முள் புதைந்­தி­ருந்த பகு­தி­யில் காலை ஊன்­றி­ய­வு­டன், 'ஐயோ அம்மா...' என்று கத்­தி­ய­ப­டியே விழுந்­தான். பாதத்­தில் முள் குத்­தி­ய­தால், ரத்­தம் வழிந்­தது; முட்­டி­யில் அடிப்­பட்டு எலும்பு முறிவு ஏற்­பட்­டது.\nஉடனே, மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.\nஅங்கு, உள்­ளங்­கா­லில் தைத்­தி­ருந்த முள்ளை அகற்­றி­ய­து­டன், பெரிய கட்­டும் போட்­ட­னர்; வலி­யால் துடித்து அல­றி­னான் கண்­ணன்.\nபோட்­டி­யில், முத­லா­வ­தாக வந்து பரிசு பெற்ற பாலு, அன்று மாலை மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றான். கண்­ணனை சந்­தித்து ஆறு­தல் கூறி­னான்.\n'நல்ல குணம் படைத்த பாலு­வுக்கு, பெரிய தீங்கு செய்ய இருந்­தோம்' என்று புலம்பி வருந்­தி­னான் கண்­ணன். தான் செய்த கேடு, தனக்கே வந்­ததை எண்ணி அழு­தான். தவறை உணர்ந்து மனம் திருந்­தி­னான்.\nதளிர்­களே... திற­மையை வளர்த்து முன்­னேற முயற்சி செய்ய வேண்­டும். பிறர் திறமை மீது பொறா­மைப்­பட்­டால், தீய எண்­ணம் தான் மன­தில் குடி­யே­றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2012/09/Where-is-God-Lyrics-Part-1.html", "date_download": "2020-09-23T04:25:46Z", "digest": "sha1:M3DQWF36ZAA5BDQUHTR7YB6UV24KJU4I", "length": 48674, "nlines": 455, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nஉனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)\n- திங்கள், செப்டம்பர் 24, 2012\nவணக்கம் நண்பர்களே... நாம் இன்று என் முந்தைய பதிவான தெய்வம் இருப்பது எங்கே என்ற பதிவிற்கேற்ற பாடல் வரிகளை வாசிப்போம்...\nபுதிதாக என் தளம் வருபவர்களுக்கு : (மற்ற நண்பர்கள் பாடல் வரிகளை ரசிக்கச் செல்லலாம்) நண்பர்களே... →தெய்வம் இருப்பது எங்கே ← இந்தப் பதிவு எழுதும் போது, என் மனதில் பல பாடல் வரிகள் தோன்றின. அவற்றில் எனக்குப் பிடித்த பாடல் வரிகளை மிக்ஸ் செய்து (DD Mix - Dindigul Dhanabalan Mix) வெளியிட்டேன்.. அதற்கு முன்... அந்தப் பதிவை படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி, படித்து / கேட்டு விட்டு வந்து, இந்தப் பாடல் வரிகளைப் படித்தால், பாடல்களின் மகத்துவத்தை அறியலாம். நீலக்கலரில்-அருமை வரிகள், என் கருத்துக்கள் எழுதினால் பதிவு நீளமாகி விடும் என்பதால், சிவப்புக் கலரில் - நான் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகிறேன்...\n01. படம் : மன்னன், முதல் வரி : அம்மா என்றழைக்காத உயிரில்லையே...\nஅம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே... நேரில் நின்று பேசும் தெய்வம்... பெற்ற தாயன்றி வேறொன்று ஏது \nபத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்... பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்... வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்... மேதினியில் நாம் வாழ செய்தாள்... அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை... மண்ணில் மனிதரில்லை...\n(படம் : அன்னையின் ஆணை)\n02. படம் : நியூ, முதல் வரி : காலையில் தினமும் கண் விழித்தால்\nகாலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா... அன்பென்றாலே அம்மா... என் தாய் போல் ஆகிடுமா...\nஎத்தனை செல்வங்கள் வந்தாலுமே... எத்தனை இன்பங்கள் தந்தாலுமே... அத்தனையும் ஒரு தாயாகுமா... அம்மா அம்மா... தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்... துய‌ர‌ம் தெரிவ‌தில்லை... (படம் : தாயின் மடியில்)\n03. படம் : அன்னை ஓர் ஆலயம், முதல் வரி : அன்னை ஓர் ஆலயம்\nஎன் கண்களும், என் நெஞ்சமும், கொண்டாடும் தெய்வம், தாயே... அன்னை ��ர் ஆலயம்... அன்னை ஒர் ஆலயம்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்... மண்ணில் பிறக்கையிலே-பின் நல்லவராவதும்... தீயவராவதும்... அன்னை வளர்க்கையிலே...\n(படம் : நீதிக்குத் தலை வணங்கு)\n04. படம் : M குமரன் S/o மகாலெட்சுமி, முதல் வரி : நீயே நீயே... நானே நீயே... நெஞ்சில் வாழும்... உயிர் தீயே நீயே...\nஎன் கண்ணில் ஈரம் வந்தால், என் நெஞ்சில் பாரம் வந்தால், சாய்வேனே உன் தோளிலே... கண்ணீரே கூடாதென்றும், என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே, அந்நாளிலே... இனியொரு ஜென்மம், எடுத்து வந்தாலும், உன் மகன் ஆகும், வரம் தருவாய்...\nஎல்லாம் எனக்குள் இருந்தாலும்... என்னை தனக்குள் வைத்திருக்கும்... அன்னை மனமே என் கோயில்... அவளே என்றும் என் தெய்வம்...\n05. படம் : ராமு, முதல் வரி : நம்பினார் கெடுவதில்லை\nநம்பினார் கெடுவதில்லை... நான்கு மறை தீர்ப்பு... நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு... பசிக்கு விருந்தாவான்... நோய்க்கு மருந்தாவான்... பரந்தாமன் சன்னதிக்கு... வாராய் நெஞ்சே..\nகிளி போலப் பேசு... இளங்குயில் போலப் பாடு... மலர் போலச் சிரித்து... நீ குறள் போல வாழு... மனதோடு கோபம், நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும்... (படம் : நம் நாடு)\n06. படம் : சுமைதாங்கி, முதல் வரி : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...\nஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்... உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்... யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்... மனம்... மனம்... அது கோவிலாகலாம்... மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்... வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்... துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்... குணம்.. குணம்... அது கோவிலாகலாம்...\nபத்து மாதம் சுமந்த தாய்க்கே பணிவிடைகள் செய்கின்றோம்... பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு என்ன செய்ய நினைக்கின்றோம்... இருக்கும் கோவில்கள் போதாதென்று புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்... பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை, ஏனோ நாமும் மறக்கின்றோம்... மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்... (படம் : பள்ளிக்கூடம்)\n07. படம் : அவன் தான் மனிதன், முதல் வரி : ஆட்டுவித்தால் யாரொருவர்... ஆடாதாரே கண்ணா... ஆசையெனும் தொட்டினிலே... ஆடாதாரே கண்ணா...\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்... அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்... நானிருக்கும், நிலையில் உன்னை என்ன கேட்பேன்... இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்... /// கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்... அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்... உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா... இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா...\nமுற்றும் கசந்தது என்று, பற்று அறுத்து வந்தவருக்குச் சுற்றம் என நின்றிருப்பான் ஒருவன்... அவனைத் தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்... பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு... ராஜ்யத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன்... அவனைப் புரிந்து கொண்டால்... அவன்தான் இறைவன்... (படம் : வளர்பிறை)\nமனிதராக இருப்பவர்கள் தங்களின் மனதிற்கேற்றவாறு, கடவுளை நம்புவதுண்டு... வானத்தில் இருந்து நேரடியாகக் குதித்த பல பேருக்கு கடவுள் என்றவுடனே 'பெரியார்' ஞாபகம் வருகிறதே... அப்போ அவர்கள் மனதில் பெரியார் தான் கடவுளாக இருப்பாரோ... மற்ற எதையும் அவர் சிந்திக்க வைக்கலையா... மற்ற எதையும் அவர் சிந்திக்க வைக்கலையா... துன்பம் வரும் போது... உதடுகள் ஒட்டும் ஒரு குறள் :\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஇடும்பை படாஅ தவர். (குறள் எண் : 623)\nபொருள் : இடையூறுகள் வந்தபோது அதற்காக வருந்தாது மனத் தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள் - இடையூறுகள் கடவுளா...\n\"ஹாய்... மனச்சாட்சி பேசறேன்... உலகத்திலே எளிதான வேலை செஞ்சிட்டே - கேள்விகள் கேட்கிறது தான்... கோபமா... வேண்டாம்பா, கோபத்திற்குக் குறள்கள் சொல்ல ஆரம்பிச்சிடுவே... நான் அதிகாரம் 31-ல் படிச்சிக்கிறேன்... உதடுகள் ஒட்டும் குறள் - நான் வேறு ஏதோ கேள்விப்பட்டேனே...\nஓ.. அதுவா... பலரும் வயதான காலத்தில் அறிவது... (குறள் எண் : 350)\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபொருள் : பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக. உலகப் பற்றினை விடுவதற்காக, அதனையே எப்போதும் எங்கேயும் விடாமல் பற்றிக் கொள்க.\nஉதடுகள் ஒட்டாத குறள்கள் இரண்டு இருக்காமே... அறிய → இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nAvargal Unmaigal திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:57:00 IST\nஅவன்தான் மனிதன் படத்தில் வரும் பாடல் வரிகளை பல ஆண்டுகளுக���கு பின் உங்களது தளத்தில் பார்த்து மகிழ்ந்தேன் என் சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி\nUnknown திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:11:00 IST\n இன்னொரு பாட்டு எனக்கு ஞாபகம் வருது பிடிச்சுருக்கா பாருங்க \nஎன்ன பெத்த ராசா: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ள மனசு பித்ததிலும் பித்தமடா இந்த பிள்ள மனசு பித்ததிலும் பித்தமடா சாமி அது தாயுக்கு கீழதான் சாமி அது தாயுக்கு கீழதான் எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான் \nகவிதை வீதி... // சௌந்தர் // திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:14:00 IST\nபாட்டையும் எதிர் பாட்டையும் தேடி தேடி தொகுப்பு அசத்தியுள்ளீர்...\nவே.நடனசபாபதி திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:14:00 IST\nதொகுத்து பதிவிட்ட எல்லா பாடல்களும்,கடைசியில் (என்னைப் போன்றோருக்கு) தந்துள்ள 350 ஆவது குறள் உட்பட அனைத்தும் அருமை.\nSeeni திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:55:00 IST\nநீங்க ஒரு \"பாடல் மன்னன்\"\nசந்திர வம்சம் திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST\nபுதியதில் பழையதை நன்கு தேடி கலக்கியுள்ளீர்கள்.\nசசிகலா திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST\nஅனைத்து பாடல் வரிகளுமே மனதில் நீங்கா இடம் பிடித்தவை பகிர்ந்தமைக்கு நன்றி.\nஎனக்கு பிடித்த பாடல்.நல்ல பதிவு\nப.கந்தசாமி திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:56:00 IST\nமயில் படம் நன்றாக இருக்கிறது.\nஆத்மா திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:59:00 IST\nஅசத்தல் பாடல்கள்.. அம்மாவினருமைகள் ஒவ்வொன்றும் அழகு ..\nr.v.saravanan திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:46:00 IST\nஅனைத்து பாடல் வரிகளும் எனக்கு பிடித்தவை நன்றி தனபாலன் சார்\nAngel திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:47:00 IST\n அனைத்துமே அருமையான பாடல்கள் ..அம்மாவின் பெருமைகளை அழகாய் சொல்லி சென்ற வரிகள் ..\nஎனக்கு மனிதன் என்பவன் என்ற சுமைதாங்கி படப்பாடல் ரொம்ப பிடிக்கும்\nகோமதி அரசு திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:58:00 IST\nஎல்லா பாடல்களும் எனக்கு பிடித்த பாடல். கடைசி குறள் மிக அருமை.\nஇறைவனிடம் மட்டும் பற்றுடன் இருந்தால் எல்லாம் நல்லபடியாக அமையும் வாழ்க்கை.\nபுதிய பாடல்களும், பழைய பாடல்களும் தேடி தேடி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஅருணா செல்வம் திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:37:00 IST\nஅருமையான பாடல் வரிகளைத் தேடிப்பிடித்துப் போட்டு இருக்கிறீர்கள்.\n(பழைய ஞாபகங்கள் வந்து போயின)\nபகிர்விற்கு மிக்க நன்றி தனபாலன ஐயா.\nஹேமா திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:40:00 IST\nஅருமையான அம்மா பாடல்கள்.வித்தியாசமான பதிவாயும் இருக்கு \nதி.தமிழ் இளங்கோ திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:46:00 IST\nஉங்கள் பாட்டும் எதிர்ப் பாட்டும் மற்றவர்களை நிப்பாட்டுகின்றன\nவிருச்சிகன் திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:11:00 IST\nபாட்டு தேர்வு மிக அருமை. உங்க பாணியில கலக்கறிங்க. கலக்குங்க... கலக்குங்க...\nஅம்மா பாடல்கள்.மிக அருமையான தொகுப்பு..\nமுனைவர் இரா.குணசீலன் திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56:00 IST\nகும்மாச்சி திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:39:00 IST\nஅருமையான பதிவு. த.ம. 7.\nபிஞ்சு அப்பாவி அதிரா:) திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:05:00 IST\nமிக அருமையான பதிவு... அனைத்துமே ஆழமான அருமையான வரிகள். அழகாகத் தொகுத்துப் போட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.\nARIVU KADAL திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:28:00 IST\nஅன்னையின் பெருமையினை உலகுக்கு உணர்திகொண்டே இருக்கும் பாடல் வரிகள். தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.\nRadha rani திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:33:00 IST\nஅம்மாவின் ஈடு இணையற்ற அன்பை பகிரும் அருமையான பாடல் வரிகள் .பகிர்வுக்கு நன்றி சகோ ..\nCS. Mohan Kumar திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57:00 IST\nஇந்த முறை உங்கள் பாடல்களில் பல என் அண்ணனுக்கு பிடித்தவையாக உள்ளன \nதனிமரம் திங்கள், 24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:47:00 IST\nஅருமையான பாடல் தொகுப்பு அதிலும் மன்னன் பாடல் என் விருப்பம்.\nராஜி செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:23:00 IST\nராமு படத்துல வர்ற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. சுமைதாங்கி பட பாடலும் என் ஃபேவரிட்\nUnknown செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:53:00 IST\nநல்ல பாடல்கள் நீங்கள் பகிர்ந்த அனைத்துமே.... அசத்தியுள்ளீர்...சகோ\nAsiya Omar செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:03:00 IST\nஅனைத்து பாடல் வரிகளுமே கருத்தாழமிக்கது.மிக அருமையான பகிர்வு.எல்லாப் பாடல்களுமே மனதை தொட்டது,அம்மான்னா சும்மாவா\nUnknown செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:53:00 IST\nகாலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தே��தை...\nஅன்பென்றாலே அம்மா...என் தாய் போல் ஆகிடுமா\nஇப்போதும் நான் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல் இது திண்டுக்கல் ஜீ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:32:00 IST\nபுதிய பாடல்களையும் எடுத்துக் காட்டி கலக்கி விட்டீர்கள்\nNKS.ஹாஜா மைதீன் செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:11:00 IST\nஆஹா...எதிர்பாட்டு எல்லாம் ஓஹோ ...அருமை சார்...\nசீனு செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:22:00 IST\nஎப்டி சார் இவ்ளோ பாடல்களை படங்களின் பெயரோட நியாபகம் வச்சிருக்கீங்க.. ஒப்பீடும் அருமை\nகாரஞ்சன் சிந்தனைகள் செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:26:00 IST\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்பாய் அமைந்தது உங்கள் பதிவு\nUnknown செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:38:00 IST\nஅம்மா என்றயக்காத உயிரில்லையே தாயின் பெருமைய சொன்னிங்க, குறள் மற்றும் விளக்கவுரைகள் மிகவும் கவர்ந்தது நண்பரே\nRanjani Narayanan செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:15:00 IST\nஎல்லாப் பாடல்களும் பழைய நினைவுகளைக் கூட்டி வந்தன.\nஅத்தனை பாடல்களையும் பாடிப் பார்த்து மகிழ்ந்தேன்\nமலரும் நினைவுகளாக ஒரு பதிவு\nசிவகுமாரன் செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:08:00 IST\nஅடடா . அத்தனைப் பாட்டுக்களும் காலத்தால் அழியாத முத்தான பாட்டுக் கள் .\nபோளூர் தயாநிதி செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:14:00 IST\nஅனைத்து பாடல் வரிகளுமே நீங்கா இடம் பிடித்தவைபாராட்டுக்கள்\nvimalanperali செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:32:00 IST\nஹாலிவுட்ரசிகன் செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14:00 IST\nஎவ்வளவு பாடல்களை சொல்லியிருக்கீங்க சார் நிறையப் பாடல்கள் கேட்டதில்லை. ஆனாலும் தெரிந்த பாடல்களின் தொகுப்பு அனைத்தும் அருமை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு செவ்வாய், 25 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:52:00 IST\nமுத்தரசு புதன், 26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:15:00 IST\nUnknown புதன், 26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:56:00 IST\nஅறியாத பாடல்கள் பல இருந்தன தேடினேன் கேட்டேன் ரசித்தேன்..............\nManimaran புதன், 26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:27:00 IST\nஅம்மாவைப்பற்றி அத்தனை பாடல்களும் இரத்தின முத்துக்கள்...தேர்ந்த கலெக்சன்...(14 )\nஅனைவருக்கும் அன்பு புதன், 26 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:20:00 IST\nபுதுமையில் ஒளிந்து இ���ுக்கும் பழமை\nஅருமை இவை அனைத்திலும் பொருந்தும் நண்பா\nமரபின் எச்சங்கள் இன்னும் நமக்குள் இருக்கிறது அதை சுத்தமாய் துடைத்து எறிவது சுலபம் இல்லை ........அதன் காரணமாகவே எல்லாவற்றிலும் சாயல் இருப்பதை உணர முடிகிறது ....உங்கள் பதிவு அதை வெளிபடுத்துகிறது தொடருங்கள் அருமையான பதிவை\nகுட்டன்ஜி புதன், 26 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13:00 IST\nஅருமையான பதிவு.சிறப்பான பாடல்களின் தொகுப்பு.அழகான குறள்.\n'பசி'பரமசிவம் வியாழன், 27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:45:00 IST\nபாடல் வரிகளைக் காட்டிலும் தங்களின் எதிர்ப்பாடல் வரிகள் கனமானவை; கருத்துச் செறிவு மிக்கவை.\nPUTHIYATHENRAL வெள்ளி, 28 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:58:00 IST\nநல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள்.\nநிறையத் தேடலுடன் கூடிய உங்கள் பாடல்கள் பற்றிய பதிவு அருமை.\nUnknown வெள்ளி, 28 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:26:00 IST\nநியூ படத்தில் வரும் காலையில் தினமும் கண்விழித்தால் என்ற பாடல் அருமைதான். தொகுப்பு அனைத்தும் நன்றாகவே உள்ளது.\nUnknown சனி, 29 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:20:00 IST\nபாடல் வரிகள் அனைத்தும் கவிதை...\nஹாரி R. சனி, 29 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:46:00 IST\nkowsy ஞாயிறு, 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:34:00 IST\nதேடல் தொடரட்டும். எத்தனை முயற்ச்சியின் பின் வருகின்ற உங்கள் பதிவுகள் மனதிலும் நன்றாகவே பதிகின்றது. அத்துடன் ஆழமாகப் பார்க்கத் தூண்டுகின்றது\nஇராஜராஜேஸ்வரி ஞாயிறு, 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:26:00 IST\nநீ குறள் போல வாழு...\nகீதமஞ்சரி ஞாயிறு, 30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:33:00 IST\nதாயின் பெருமையை உரக்க உரைக்கும் பாடல் வரிகளும் அருமையான குறட்பகிர்வும் மனத்தை ஆட்கொண்டன. பகிர்வுக்கு நன்றி தனபாலன்.\nபெயரில்லா ஞாயிறு, 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:02:00 IST\n”தளிர் சுரேஷ்” ஞாயிறு, 30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:10:00 IST\nபாடல் வரிகளும் திருக்குறள் விளக்கமும் அருமை பல பாடல்களை கேட்டிருந்தாலும் வரிகளை இசை முழுங்கியிருக்கும். உங்கள் பதிவில் சிறப்பாக வரிகள் அறியமுடிகிறது. நன்றி\nUnknown ஞாயிறு, 7 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:25:00 IST\nஅருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே\nஇமா க்றிஸ் வெள்ளி, 19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:47:00 IST\nவித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். அருமையான தொகுப்பு. கிட்டத்தட்ட மறந்���ுவிட்ட பாடல்களை எல்லாம் நினைவுக்குக் கொணர்ந்துவிட்டீர்கள். நன்றி.\nநன்றி DD அருமையான பாடல் வரிகள்\nதொகுப்பும் பகுப்பும்மனதிற்கு மிகவும் உவப்பு.\nஅது சரி எல்லாம் ஏட்டிலும்பாட்டிலும்தான் தான் இருக்கின்றன.படித்து,கேட்டு மகிழ\nநீர் எந்த உலகில் இருக்கின்றீர்\nவீட்டிலும் நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை\nகால்நடைகளை அடைத்து வைப்பதுபோல் முதியோர்களை அடைத்து வைக்கும் முதிரோரில்லங்கள்\nகாசுக்கு கருணை காட்டுவதாக நடிக்கும் செல்வந்தர்களுக்கு செல்வந்தர்களால் நடத்தப்படும் காப்பகங்கள்\nபத்து மாதங்கள் அடை காத்த அன்னையே பெண் சிசுவேன்றால் குப்பை திட்டியில் வீசி எறிகின்றாள் இந்த உலகம் தன்னை தன் குடும்பத்தை\nஏசப்போகிறதே போகிறதே என்று அஞ்சி\nவரதஷினை கொடுமைக்கஞ்சி தாய்ப்பால் கொடுக்காமல் கள்ளி பால் கொடுத்து மறுநாள் அதன்மறைவிற்கு பால் ஊத்துகின்றாள்\nநதிகளெல்லாம் கூவம் ஆகிவிட்டதற்கு யார் காரணம்\nதனி மனிதன் தவற்றுக்கு வருந்தவேண்டும், திருந்த வேண்டும்.\nபெயரில்லா வெள்ளி, 23 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:50:00 IST\nநல்ல கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி,மிக மிக அருமை\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-karthi-upcoming-movie-2/122807/", "date_download": "2020-09-23T03:00:42Z", "digest": "sha1:EV5CMUCMAIRUJDD3LGDBSYKQE3ST7YWE", "length": 6345, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Karthi Upcoming Movie | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News 4 வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க போகும் கார்த்தி – இயக்குனர்...\n4 வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க போகும் கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா\nநான்கு வருடங்களுக்குப் பிறகு நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக த��வல்கள் வெளியாகியுள்ளன.\nActor Karthi Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர்.\nஇறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் மாபெரும் வேட்டையாடிய படமாக அமைந்தது.\nஇந்த படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.\nமேலும் காஷ்மோரா படத்திற்கு பிறகு அதாவது நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி மீண்டும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிஎஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவி இருந்தது.\nஇருந்தாலும் பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nPrevious articleஉடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட்.. முகம் சுழிக்கும் கவர்ச்சியில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே.\nNext articleஅப்படியே நமிதாவை போலவே மாறிய சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா சர்மா – வைரலாகும் புகைப்படங்கள்.\nபுதிய வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கில்லி, தூள் பட நடிகர் – சோகத்தில் திரையுலகம்\nராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர்.\nகார்த்தியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள வனிதாவின் மூத்தமகன் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-23T02:11:25Z", "digest": "sha1:X7AOY77ZPSKALB6PAZ2TAATAI7USM7TE", "length": 8271, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "மறுமலர்ச்சியின் தேவி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்ம���யான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : மறுமலர்ச்சியின் தேவி\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nபிராஸர்பினா என்பவள் ரோமானிய புராண கதைகளில் வசந்த கால தெய்வமாகவும் பாதாள உலக ராணியாகவும் வணங்கப்படுகிறார். பிராஸர்பினாவை பாதாள கடவுள் கடத்தி செல்லும் பிரபல புராணக்கதை அங்கு இன்னும் மைய கருவாக பல ஆக்கபூர்வமான கலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கதையில் வரும் கால மாற்றத்தால் அவள் மறுமலர்ச்சியின் தேவியாகவும் கருதப்படுகிறார். இவள் கதை கிரேக்க புராணங்களில் வரும் பூமி கடவுளான டிமிடெரின் மகளான பெரிசிஃபோனை(Persephone) தழுவியது. கிரேக்கத்திலிருந்து தழுவிய இந்த இறைவி பின்னாளில்......\ngod stories in tamilgreek mythology stories in tamilPluto and Proserpinaகிரேக்க கடவுள்கிரேக்க கடவுள் கதைகள்கிரேக்க கடவுள் பெயர்கள்சீரிஸ்பாதாள உலக அசுரன்பாதாள கடவுள்பிராஸர்பினாபுளுட்டோமறுமலர்ச்சியின் தேவிரோமானிய நாகரீகம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rohit-sharma-is-captaincy-option-in-t20-says-yuvraj-singh.html", "date_download": "2020-09-23T02:17:14Z", "digest": "sha1:D65NHTCMTX7VAZZ6NBAQTGV6YVVKSFG7", "length": 7875, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rohit Sharma is captaincy option in T20, Says Yuvraj Singh | Sports News", "raw_content": "\n‘டி20 போட்டிக்கு இவர கேப்டனா ஆக்கலாம்’.. யுவராஜ் சிங் சொன்ன புது யோசனை..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகுறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான தோனி தன் கேப்டன் பதிவியில் இருந்து விலகியது முதல் அனைத்து விதமான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இது அவருக்கு அதிக நெருக்கடியை உண்டாக்கும் என்றும், அதனால் குறைந்த ஓவர் (டி20) போட்டிகளுக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்கலாம் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய அவர், ‘முன்பு ஒருநாள், டெஸ்ட் என இரண்டு போட்டிகள் மட்டும் இருந்தது. இதனால் கேப்டன்களுக்கு அதிகமான நெருக்கடி இருக்காது. ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி வந்ததில் இருந்து கேப்டன்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விராட் கோலி மீதும் இந்த வகையான நெருக்கடியே அதிகமாக உள்ளது. அதனால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.\nமேலும் பேசிய அவர், ‘என்னைப் பொருத்தவரை ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். ஏனென்றால் கேப்டனாக அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனாலும் விராட் கோலியால் எந்த அளவுக்கு நெருக்கடியை தாங்க முடியும் என அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\n‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..\n‘Chilling’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\n‘தொடரும் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள்’... '34 வீரர்களுக்கு நோட்டீஸ்'\nஇன்னொரு 'டைம்' இப்படி பண்ணீங்கன்னா...அப்புறம் வெளையாட முடியாது\n‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..\n'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு\n‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..\n‘இவன் இளவட்டமும் கிடையாது’... ‘தனக்குத் தானே பேசிக்கிறான்’... ‘தவானின் விநோத செயலை’... ‘வீடியோ எடுத்து வெளியிட்ட ரோகித்’\n‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://washingtonapplecountry.com/ta/%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2020-09-23T02:48:16Z", "digest": "sha1:45NBHNOCLOJ6D357KH4PCNMV7CUGL3O4", "length": 5911, "nlines": 22, "source_domain": "washingtonapplecountry.com", "title": "குறைவான குறட்டைவிடுதல் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nகுறைவான குறட்டைவிடுதல் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nகுறட்டைக்கு எதிர்ப்பு குறட்டை தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது\nஎதிர்ப்பு குறட்டை தயாரிப்புகளை தினசரி பயன்படுத்தவும். இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை ஒரே ஒரு மூலப்பொருளைக் கொண்டிருக்கின்றன: ஒரு மருந்து, ஒரு மருந்து, ஒரு இயற்கை தயாரிப்பு அல்லது ஒரு மூலிகை தயாரிப்பு. அவர்களுக்கு வேறு எந்த சுகாதார நன்மைகளும் இல்லை.\nநீங்கள் ஒரு படுக்கையிலோ அல்லது குளியலிலோ ஒரு எதிர்ப்பு குறட்டை ��யாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள், மற்றும் குறட்டை சரியில்லை என்றால், அளவை அதிகரிக்க முயற்சிக்கவும். அது வேலை செய்யவில்லை என்றால், வாலியம் அல்லது அம்பியன் போன்ற ஒரு தூக்க உதவி உங்களுக்கு வேலை செய்கிறதா என்று பாருங்கள். சந்தையில் நிறைய தூக்க உதவி பொருட்கள் உள்ளன, அவற்றை நீங்கள் எல்லா நேரத்திலும் பயன்படுத்த தேவையில்லை. ஒரு நாளைக்கு சில முறை பயன்படுத்தவும்.\nஎதிர்ப்பு குறட்டை தயாரிப்புகள் குறட்டை தடுக்காது, மெதுவாக மட்டுமே. உங்கள் குறட்டை மோசமடைந்து, நீங்கள் பலவிதமான சிகிச்சைகள் முயற்சித்திருந்தால், என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு குறட்டை பிரச்சினைகள் வர ஆரம்பித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கவும். நீங்கள் ஒரு தூக்க உதவி எடுக்கத் தொடங்க வேண்டும் என்று உங்கள் மருத்துவர் சொன்னால், அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். குறட்டை எதிர்ப்பு மருந்தை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் நீங்கள் குறட்டை நிறுத்திய பிறகு தான். நீங்கள் தூங்கத் தொடங்குவதற்கு முன் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் இப்போது 15 ஆண்டுகளாக கண்களைத் திறந்திருக்கிறேன், எனக்கு 2 கண் சொட்டுகள் மட்டுமே இருந்தன.\nவிரைவில் நின்று நின்று விடும் கேள்வி, நீங்கள் அடிக்கடி Airsnore பற்றி Airsnore - ஏன் என்று\nகுறட்டை Snore, நீங்கள் அரிதாகவே Snore வருவீர்கள் - ஏன் வாடிக்கையாளர்களின் கூற்றுக்களை நீங்கள் பார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/telangana-mbbs-student-death-after-sankaranti-holidays.html", "date_download": "2020-09-23T02:07:45Z", "digest": "sha1:NNJKUCCYNK3AHRVD4KYDPQMSXZUFHLJW", "length": 6890, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Telangana MBBS student death after sankaranti holidays | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதுண்டு, துண்டாகக் கிடைத்த ‘உடல்’ பாகங்கள்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ பயங்கரம்... 3 ஆண்டுகளுக்குப் பின் ‘வளைத்து’ பிடித்த போலீசார்...\n‘பொங்கல்’ முடிந்து ‘அடுத்த’ நாள்... ‘புதுமாப்பிள்ளைக்கு’ நடந்த ‘கொடூரம்’... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்...\nகாதல் மனைவியின் பழக்கத்தால்... ஆத்திரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு... கடைசியில் நேர்ந்த ச��கம்\n‘பல வருஷ பகை’.. ‘விளையாட்டுப் போட்டியில் மோதல்’.. டீக்கடையில் நின்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..\nஇளம்பெண்ணை பாலியல் 'வன்கொடுமை' செய்து... செங்கலால் முகத்தை 'சிதைத்த' கொடூரர்கள்... விழுப்புரத்தில் பயங்கரம்\n'நாம தான் நம்பர் ஒன்'... 'ரவுடிகளின் வெறியாட்டம்'... 'போலீஸ் அதிரடி'...\n'இன்னொரு பொன் குழந்த பொறந்துரும்னு'... 'கர்ப்பிணிக்கு கணவன் செய்த கொடூரம்'... 'போலீஸ் அதிர்ச்சி'...\n'இது பக்கா பிளான்'... 'சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்'\n‘பட்டப்பகலில்’ மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பொங்கல் பண்டிகையன்று நெல்லையில் நடந்த பயங்கரம்..\n‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..\n'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்\n‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்\n‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E2%9C%A0/", "date_download": "2020-09-23T03:59:02Z", "digest": "sha1:YMHJ3SN5MNRGNFFNF4EHO4UU335GHR6C", "length": 14845, "nlines": 162, "source_domain": "www.paathukavalan.com", "title": "புனிதர் மோனிக்கா ✠ – paathukavalan.com", "raw_content": "\nதாய், கைம்பெண், உறுதிமொழி ஏற்காத மறைப்பணியாளர் :\nதகாஸ்தே, நுமிடியா, ரோமப் பேரரசு\nஓஸ்தியா, இத்தாலி, ரோமப் பேரரசு\nதூய அகுஸ்தினார் திருத்தலம், ரோம், இத்தாலி\nநினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 27\nதிருமண பிரச்சினைகள், ஏமாற்றமடையும் குழந்தைகள், பாலியல் வன்கொடுமை அல்லது துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், (வாய்மொழி) துஷ்பிரயோகம் மற்றும் உறவினர்களின் மனமாற்றம், பொய்க் குற்றச்சாட்டினாலும் வதந்திகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nபுனிதர் மோனிக்கா, “ஹிப்போவின் மோனிக்கா” (Monica of Hippo) என்று அறியப்படுகிறவரும், ஆதி கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர், புனிதரும், மறைவல்லுநருமான புனிதர் அகுஸ்தீனுடைய (St. Augustine of Hippo) தாயாருமாவார். புனிதர் அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலில் (Confessions), தம் மனமாற்றம் பற்றி எழுதுவதோடு அந்த மனமாற்றத்துக்குத் துணைபுரிந்த தன் அன்னையாகிய மோனிக்காவின் புனிதத்தையும் வெகுவாகவே போற்றியுள்ளார்.\nமோனிக்காவின் பெயரிலிருந்து அவர் “பேர்பர்” (Berber) இனத்தவர் என நம்பப்படுகின்றது. இவர் இளவயதிலேயே “பேட்ரீசியஸ்” (Patricius) என்னும் “ரோம-பேகனியருக்கு” திருமணம் செய்துவைக்கப்பட்டார். “பேட்ரீசியஸ்”, அல்ஜீரியாவில் அரசு சார்ந்த பதவி வகித்து வந்தார். “பேட்ரீசியஸ்” வன்முறை, கோபம் போன்ற குணங்களைக் கொண்டிருந்ததோடு ஒழுங்கீன பழக்கவழக்கங்கள் கொண்டவராக இருந்தார். இதனால் கிறிஸ்தவரான மோனிக்காவின் மணவாழ்வு அமைதியின்றி இருந்தது. மோனிகாவின் உதாரகுணம், செயல்பாடுகள் மற்றும் பிரார்த்தனை பழக்கங்கள் பேட்ரிசியஸைக் கோபமூட்டின. ஆனாலும், அவர் மோனிக்காவை மரியாதையுடனேயே நடத்தினார் என்று கூறப்படுகிறது.\nஇவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூத்தவர் “அகுஸ்தீன்” (Augustine); இரண்டாமவர் “நவீஜியஸ்” (Navigius); மூன்றாவது பெண்குழந்தை “பெர்பெச்சுவா” (Perpetua). தன் கணவரின் அனுமதி கிடைக்காததால் இவர்களுக்கு மோனிக்காவால் திருமுழுக்கு கொடுக்க இயலவில்லை. இளவயதினில் அகுஸ்தீன் நோய்வாய்ப்பட்டபோது, திருமுழுக்கு கொடுக்க இணங்கினாலும், உடல் நலம் தேறியதும், பேட்ரிசியஸ் தன் மனதை மாற்றிக் கொண்டார்.\nஅகுஸ்தீன் “மடௌரஸ்” (Madauros) நகருக்கு கல்விகற்க அனுப்பப்பட்டார். இவ்வேளையில் பேட்ரீசியஸ் மனமாறி கிறிஸ்தவரானார். பேட்ரீசியஸ் மனமாறிய சில நாட்களிலேயே இறந்தார். தமது பதினேழு வயதில், “கார்தேஜ்” (Carthage) நகருக்கு அணியிலக்கணம் (Rhetoric) கற்க சென்ற அகுஸ்தீன், அங்கே ஒழுக்கமற்ற வாழ்வை வாழத் தொடங்கினார்.\nஅங்கே அகுஸ்தீன் “மனிச்செஸ்ம்” (Manichaeism) எனும் புதிய மதத்தைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார். மகனுடைய போக்கினால் வேதனையுற்ற மோனிக்கா கிறிஸ்தவ சமயத் தலைவராகிய ஒரு புனித ஆயரிடம் சென்று ஆலோசனை கேட்டார். அவர் மோனிக்காவிடம், “இவ்வளவு கண்ணீர் வழிந்தோடக் காரணமாக இருந்த மகன் ஒருநாள் மனம் திரும்புவார்” என்று கூறிய சொற்கள் வரலாற்றில் சிறப்புப் பெற்றவை.\nஅகுஸ்தீன் அன்றைய உலகின் கலாச்சார மையமாக இருந்த ரோம் நகருக்கு யாரிடமும் சொல்லாமல் பயணமாகிச் சென்றார். இதை அறிந்த மோனிக்கா மகனைத் தேடி ரோமுக்குச் சென்றார். அதற்குள் அகுஸ்தீன் மிலன் (Milan) சென்றுவிட்டார். அங்கேயும் மோனிக்கா மகனைப் பின்தொடர்ந்தார். மிலன் நகர பேராயரான அம்புரோசால் (Ambrose) மனமாற்றம் அடைந்த அகுஸ்தீன், 17 வருட எதிர்ப்புக்குப் பின் திருமுழுக்கு பெற்றார். அகுஸ்தீன் எழுதிய சுயசரித நூலாகிய ” ஒப்புதல்கள்” (Confessions) என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் பின் தன் தாயின் இறை வேண்டுதலால் மனம் மாறியதையும் விரிவாக விளக்கியுள்ளார்.\nஇத்தாலி நாட்டை விட்டு ஆப்பிரிக்காவுக்குப் பயணமாகச் செல்லுவதற்கு அகுஸ்தீனும் மோனிக்காவும் ரோம் நகரின் துறைமுகமாகிய “ஓஸ்டியா” (Ostia) நகரில் காத்திருந்தபோது மோனிக்கா நோய்வாய்ப்பட்டு மரித்தார். ஓஸ்டியா நகரிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை சிறிதுகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், 6ம் நூற்றாண்டில் மோனிக்காவின் மீப்பொருள்கள் ஓஸ்டியாவில் புனித அவுரா என்பவர் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனித அவுரா கல்லறை அருகே மோனிக்கா அடக்கம் செய்யப்பட்டார்.\nபுனிதர் கருப்பரான மோசே ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2020-09-23T03:25:42Z", "digest": "sha1:L53V4JSW6QF66WJKPBJSKQCQFCYR3RLE", "length": 10349, "nlines": 114, "source_domain": "www.verkal.net", "title": "விடுதலைப்புலிகள் -குரல்-11 | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும��\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் -குரல்-11\nஅலைகடல் நாயகர்கள் தென்னரசு - September 22, 2020 0\nதுயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள...\n22.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 22, 2020 0\n2ம் லெப்டினன்ட் அறிவுநிலவன் யேசுதாஸ் போல்சுரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் இறைவன் இராமன் ஞானசேகரம் மன்னார் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் வீமன் நாகேந்திரம் ராஜ்கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 கப்டன் சுதன் ஆனந்தம் சின்னத்தம்பி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.09.2008 லெப்.கேணல் புத்தொளி அருளானந்தம் திருமாறன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2007 2ம் லெப்டினன்ட் மறவன் ஸ்ரனிஸ்லாஸ் லக்ஸ்மன் மடு, பெரியபண்டிவிரிச்சான், மன்னார் வீரச்சாவு:...\n21.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 21, 2020 0\n2ம் லெப்டினன்ட் அன்பனா கோணேசமூர்த்தி சத்தியா வவுனியா வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் இசைமாறன் தவராசா குகதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் எழில்வாணன் ஜோன்பப்ரிஸ் எமில்ஸ்ரான்லி கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் கதிர் சண்முகசுந்தரம் பிரசாந் வவுனியா வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் சீரழகன் பேரம்பலம் இலம்போதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.09.2008 2ம் லெப்டினன்ட் பொன்னழகன் அமிர்தலிங்கம் திலீபன் கிளிநொச்சி வீரச்சாவு:...\n20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 20, 2020 0\n2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008 2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திர��் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=82", "date_download": "2020-09-23T02:04:24Z", "digest": "sha1:ZK7OOPDXOMWLBJF4ZZXFG6T7DFSAH3YK", "length": 10952, "nlines": 175, "source_domain": "mysixer.com", "title": "ஜானி", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படம் ஜானி. பிரபு தலைமையில், பிரசாந்த், அசுதோஷ் ராணா, ஆனந்த்ராஜ் மற்றும் ஆத்மா ஆகிய ஐந்து பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டரை கோடி போட்டால் ஒரே வாரத்தில் ஐந்து கோடி சம்பாதிக்க இயலும் என்கிற நிலையில், ஆளுக்கு 50 லட்சம் கொடுத்து ஆத்மா வை இரயிலேற்றிவிட, அடுத்தடுத்த சம்பவங்களில் கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது.\nஅனுபவ நடிகர், இயக்குநர் திய��கராஜனின் நேர்த்தியான திரைக்கதையை தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார் பா.வெற்றிசெல்வன்.\nசாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, கலாராணி, சந்தியா, ஜெயக்குமார் மற்றும் சங்கர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள்.\nகுறிப்பாக பிரபு, அசுதோஷ் ராணா, ஆனந்த்ராஜைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்கள். சஞ்சிதா ஷெட்டியின் கதாபாத்திரமும் இயல்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கும் பிரஷாந்துக்குமான காதல் தான் படத்தை பரபரப்பான கிரைம் திரில்லர் ஆக்குகின்றது என்பது சுவராஸ்யமான முரண்.\nசஞ்சிதா ஷெட்டியுடனான காதலுக்கும் , பிரபு, சாயாஜி ஷிண்டே மற்றும் பங்குதாரர்களுக்கும் இடையிலும் மாட்டிக்கொண்டு ஒவ்வ்வொரு கட்டத்திலும் தன்னையறியாமல் தவறு மேல் தவறு இல்லை இல்லை கொலை மேல் கொலை செய்து கொண்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் பிரஷாந்த், கதையை தன் தோளில் சுமந்து கொண்டுபோகிறார்.\nஐந்து பேரும் நேர்மையாகத் தொழில் செய்பவர்கள் அல்ல, ஆகவே அடுத்தடுத்து தண்டனையையும் அனுபவிக்கிறார்கள், பிரஷாந்தும் தானே என்று நினைக்கத் தோன்றும், அவருக்கும் தண்டனை கிடைத்துவிடுகிறது. என்ன.. ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, பங்குதாரர்கள் பிரபு, ஆனந்த்ராஜ் மற்ரும் அசுதோஷ் ராணாவுக்கு ஒரு வாய்ப்பும் வழங்க முற்படுவதால், குறைந்த பட்ச தண்டனையாகிவிடுகிறது.\nபாடல்கள் இல்லாவிட்டாலும் ரஞ்சன் துரைராஜின் பின்னணி இசை, விறுவிறுப்பான திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்குகிறது.\nகே.பாக்யராஜ் மற்றும் ரஜினிகாந்தின் படக்காட்சிகளை சமயோசிதமாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை, அவை தான் படத்தில் முக்கியமான நிகழ்விற்கும் படத்தின் தலைப்பிற்கும் காரணமாகிப் போகின்றன.\nமொத்தத்தில், கிரைம் திரில்லர் வகைப் படங்களின் ரசிகர்களுக்கு ஜானி, அட்டகாசமான நொறுக்குத்தீனி.\nடைட்டிலை எப்படி விட்டு வைச்சாய்ங்க - கே.பாக்யராஜ்\nஅருண் விஜய்க்கு, வெற்றிவிழாவுடன் ஆரம்பித்த வெள்ளிவிழா\nஓ மை கடவுளே.. வேறென்ன வேண்டும்\nஅரசியல் பழகியது, கல்தா கொடுக்கத்தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.healerumar.com/2019/08/blog-post_36.html", "date_download": "2020-09-23T03:33:40Z", "digest": "sha1:4WNGVOTRLC7UIB3QFK3RFODHFAEXP2IA", "length": 27289, "nlines": 93, "source_domain": "www.healerumar.com", "title": "கீறல்: தடுப்பூசி: உண்மையில் பிரச்சினை என்ன?", "raw_content": "\nசனி, 31 ஆகஸ்ட், 2019\nதடுப்பூசி: உண்மையில் பிரச்சினை என்ன\n- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -\nதடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில் தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்\n- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு ஜீவிகளும் கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள். அவரவர் கருத்தினை பகிர்ந்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அனைவருக்குமே வழங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றி மட்டுமல்ல. . . அனைத்தைப் பற்றியும் ஒரு தனி மனிதனுடைய கருத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இந்தியா சர்வாதிகார நாடல்ல. ஜனநாயக நாடு.\nதடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. ஆனால், ஆதரவானவை மட்டுமே கருத்து என்றும், எதிரானவை எல்லாம் வதந்தி என்றும் சொல்வதை விட்டு, விட்டு பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, அதனைப் புரிந்து கொள்வது அவசியம்.\nதடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நோய் வருமுன் மக்களைக் காப்பதற்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதனைப் பற்றிய சர்ச்சைகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே தொடர்ந்து வருகிறது. தடுப்பூசி ஒரு நபருக்கு செலுத்தப்படும் போது என்ன நிகழ்கிறது\nநோய்க்கு காரணமான கிருமியை தடுப்பூசி மூலம் உடலில் செலுத்துவதே தடுப்பு மருந்தின் அடிப்படையாகும். உதாரணமாக, மஞ்சள் காமாலை தடுப்பூசியில் அதற்குக் காரணமான ஹெபடைடிஸ் கிருமி இருக்கும். அதனை நமக்கு ஊசி மூலம் செலுத்துவார்கள். இப்படி செலுத்தப்படும் கிருமி உடலிற்குள் போகும் போது – நமது எதிர்ப்பு சக்தி செலுத்தப்பட்ட கிருமியைக் கண்டு பிடித்துக் கொல்லும். சரி, கிருமி உடனேயே செத்து விட்ட்தே – இது எப்படி நோய் வராமல் தடுக்கும் இந்தப் போராட்ட்த்தில் ஒரு முறை கிருமியை அடையாளம் கண்டுகொள்ளும் எதிர்ப்பு சக்தி அதே கிருமி எப்போது உடலு��்குள் வந்தாலும் அழிக்கும் ஆற்றலைப் பெற்று விடும்.\nஇதெல்லாம் சரி தான். மரபு வழி மருத்துவர்களும், அறிவியலாளர்களும் கேட்கும் கேள்விக்கு வருவோம். முதல் முறையாக கிருமிகளையே பார்க்காத உடலில் இக்கிருமிகள் தடுப்பூசி வழியாக செலுத்தப் பட்ட போது எப்படி உடலின் எதிர்ப்பு சக்தி போராடியது அடையாளம் தெரியாத கிருமிகளாக இருந்தாலும் உடலின் எதிர்ப்பு சக்தி இப்படித்தான் போராடும். அப்புறம் எதற்கு இந்த போராட்டப் பரிசோதனை அடையாளம் தெரியாத கிருமிகளாக இருந்தாலும் உடலின் எதிர்ப்பு சக்தி இப்படித்தான் போராடும். அப்புறம் எதற்கு இந்த போராட்டப் பரிசோதனை இது தவிர, அடிக்கடி இதே மாதிரி போராடுவதற்கு ஒத்திகை நடத்தி, நடத்தி எதிர்ப்பு சக்தியை வீணடித்துக் கொண்டிருந்தால் – உண்மையிலேயே நோய் தாக்கும் போது எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டால் . . . \nஇது மட்டுமல்ல பிரச்சினை. தடுப்பு மருந்தில் உண்மையிலேயே கிருமிகள் மட்டும் இருந்தால் நம் உடல் அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அழித்து விடும். ஆனால், இந்த நோய்க்கிருமிகளைப் பாதுகாப்பதற்காக பல வகையான ப்ரிசெர்வேடிவ்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவைகள் தான் முக்கியப் பிரச்சினையே.\nஉலகப் புகழ்பெற்ற திம்மர்சால் எனும் பாதரசம் தான் தடுப்பு மருந்துகளின் முதல் ப்ரிசர்வேடிவ். ஆனால், இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நியூரோ டாக்சின் என்பது எல்லா விஞ்ஞானிகளுக்குமே தெரியும். சில தடுப்பு மருந்துகளில் திம்மர்சாலுக்கு பதிலாக அலுமியம், பார்மால்டிஹைட், HCG எனும் ஹார்மோன் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஹார்மோன் பெண்கள் கருவுற்றிருக்கும் போது சிசுவை பாதுகாப்பதற்காகப் பயன்படும் ஹார்மோன் ஆகும். இதனை தடுப்பு மருந்தில் பயன்படுத்தும் போது விஷயம் இன்னும் சிக்கலாகிறது. ஹார்மோன் கலந்த தடுப்பூசியைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கரு தங்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.\nதடுப்பூசிக்கும் – கருவுக்கும் என்ன சம்பந்தம் HCG ஹார்மோன் கிருமிகளுடன் தடுப்பு மருந்தாக செலுத்தப்படும் போது கிருமிகளை எதிர்க்கும் ஃபார்முலாவை நம் எதிர்ப்பு சக்தி கண்டுபிடிப்பதைப் போலவே, இந்த HCG யையும் எதிர்த்து அழித்து விடும். ஏனெனில், உடலுக்கு வெளியில் இருந்து செலுத்தப்படும் அந்நியப் பொருட்களை நம் உடல் ஃபாரின் பாடியாகவே பார்க்கிறது. இப்படி ஒருமுறை HCG யை அழித்து நம் உடல் பழகி விட்டால் – பெண்ணின் உடலில் இயற்கையாக சிசு வளப்பிற்காக HCG உருவாகும் போதும் இந்த அழிப்பு நடவடிக்கை நடைபெற வாய்ப்புண்டு.\nஇவைகள் எல்லாம் தடுப்பு மருந்தில் உள்ள சிக்கல்கள். பல தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன. எனவே, அவை பின்விளைவு பற்றிய ஆய்வுகளில் இறங்கத் தயாராக இல்லை. அது தவிர, தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளை எப்போதும் மேற்கொள்பவை அரசுகள் அல்ல. தனியார் நிறுவனங்கள் தான். இதன் ஆய்வு முடிவுகள் எப்படி இருக்கும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.\nதடுப்பு மருந்தில் இருக்கும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கட்டும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் ,முறையாக நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டிலேயா பல முறை இந்த பாதிப்பில் பல குழந்தைகள் இறந்திருக்கின்றன. 2008 மே மாதம் ஏழு மாவட்டங்களில் பத்துக் குழந்தைகள் இறந்த்தானாலும் சரி, அதற்கும் முன்பு அஸ்ஸாமில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்ட போதும் சரி, 2002 ஆம் ஆண்டின் உ.பி.யில் நடந்த போலியோ முகாமில் 26 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்ட போதும் சரி – ஏன் இப்படி நடந்தது என்பதற்கான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. தீர்வும் எட்டப்படவில்லை.\nவழக்கம் போல நமது அரசுகள் பால் குடித்ததால் புரையேறி குழந்தை இறந்து விட்டது என்றோ, சொட்டு மருந்து போடப்பட்ட பின்பு ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் உயிர் போய் விட்ட்து என்றோ கூறி விட்டு ஃபைலை மூடி விடுகிறார்கள். காய்ச்சல் இருக்கும் போது தடுப்பூசி போடக்கூடாது. சளிப் பிடித்திருக்கும் போது சொட்டு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதம் விதமான அறிவுரைகளை இறப்பு சம்பவங்களுக்குப் பின்பு அள்ளி வழங்குகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும் குழந்தைகளைத் தேடித் தேடி மருந்து கொடுத்த போது இந்த அறிவுரைகளை எந்த மருத்துவரும் வழங்குவதில்லை.\nஅமெரிக்காவில் 32 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. தன் குழந்தைக்கு இவற்றைகொடுக்க விரும்பவில்லை என்றால் எந்தக் கட்டாயமும் இல்லை. பெற்றோரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றுக் கொண்டு விட்டு விடுவார்கள���. அமெரிக்காவில் டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங் தலைமையில் தடுப்பூசி போட விரும்பாத பெற்றோர்கள் தனி அமைப்பாகவே இயங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் தடுப்பு மருந்துகளுக்கு எதிராகப் பேசுவது வதந்தி. போட மாட்டேன் என்று சொல்வது குற்றம். பெற்றோர்கள் காவல் துறையால் மிரட்டப் படுக்கிறார்கள். போலீசின் உதவியோடு மருத்துவர்கள் நம் வீட்டு குழந்தைகளுக்கு ஊசி போடுகிறார்கள்.\nஅமெரிக்காவில் இருக்கும் தடுப்பூசி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களோ, நஷ்ட ஈடு வழங்கும் அமைப்புகளோ நம் நாட்டில் இல்லை. அதற்கான எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. தடுப்பு மருந்து கொடுக்கப் பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பு\nபோலியோ, பெரியம்மை போன்ற நோய்களை தடுப்பூசிகள் அழித்து விட்டிருக்கிறதே என்று அமெரிக்க டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங்கிடம் கேட்டார்கள். அவரின் பதில் – இது அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப் பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்து விட்டது. ஆனால், 1957 இல் தால் போலியோ தடுப்பு மருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசிகள் வந்த பிறகு, மூளை , தண்டு வட பாதிப்புகள் மிக அதிக அளவில் பெருகியுள்ளன. போலியோ மருந்தைக் கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் தன் மருந்தால் 3 இல் 2 பங்கு போலியோ அதிகரிப்பு ஏற்பட்டு விட்டதாக அறிவித்தார்.\nதடுப்பு மருந்துகள் பற்றிய அடிப்படை ஃபார்முலாவில் இருந்து, சட்ட பாதுகாப்பற்ற நிலை வரை தடுப்பூசிகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஒரு அரசின் நிலையில் எல்லா ஆய்வுகளும் சாத்தியமில்லை. ஆனால், தடுப்பு மருந்துகளை தன் குழந்தைகளுக்கு செலுத்த விரும்பாத பெற்றோர்களை கட்டாயப் படுத்துவதை மட்டும் கைவிட முடியும்.\n# இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவாரக இருந்த டாக்டர். ஜேக்கப் புலியேல் உ.பி. போலியோ சொட்டு மருந்து பாதிப்பு பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2006 இல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் கூறுகிறது அக்கட்டுரை.\n# ஒவ்வொரு ரசாயன மருந்திற்கும் நிச்சயமான பக்கவிளைவுகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். தடுப்பூசிகளின் பக்க விளைவ���கள் பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள் ஒரு தடுப்பூசியின் பக்க விளைவாக சொல்லப்படுவது என்ன தெரியுமா ஒரு தடுப்பூசியின் பக்க விளைவாக சொல்லப்படுவது என்ன தெரியுமா SIDS. அப்படி என்றால் (SUDDEN INFANT DEATH SYNDROM) குழந்தை திடீரென்று இறந்து விட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம். எந்த மருந்துக் கம்பெனியாவது இது குறித்து பெற்றோர்களிடம் பேசியிருக்கிறதா\n# தடுப்பூசி பாதிப்புகள் என்று பெற்றோர் கூறும் புகார்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றும், இந்த விளைவுகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் தொடர்பே இல்லை என்று கூறும்படியும் அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய சுற்ற்றிக்கையை அமெரிக்க ஊடகங்கள் அம்பலப்படுத்தின.\n# அமெரிக்காவில் கக்குவான் இருமலில் இறப்பவர்களாண்டிற்கு பத்துப் பேர்தான். இதற்கான தடுப்பூசிக்குப் பிறகு, ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.\n# 2017, ஜனவரி 30 அன்று டெக்கான் கிரானிகிள் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் விசாகப்பட்டினம் அருகே நடந்த போலியோ முகாமில் இறந்த குழந்தைகள் பற்றி இடம்பெற்றுள்ளது, இறப்பிற்கு இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.\n# தடுப்பூசி பற்றிய உண்மைகளை தன் கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறார் மருத்துவப் பேராசிரியரும், டாக்டருமான ஹெக்டே. இவர் மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்\n# மருத்துவம் மற்றும் அறிவியல் விளைவுகளுக்கான குழு, அமெரிக்காவின் பெண்டாவேலண்டின் பின்விளைவுகள் பற்றிய கட்டுரைகள்\n# மூளை பாதிப்பும், இறப்பும் தடுப்பூசிகளால் ஏற்படுவது சாதாரணம் என்று கூறும் உலக மருத்துவர்களின் குரல்\n# எந்த தடுப்பூசியில் என்ன பின்விளைவுகள் இருக்கின்றன என கூறும் மருந்துக் கம்பெனிகளின் மெடிக்கல் லிட்ரேச்சர். . .\n# தடுப்பு மருந்துகளும், குழந்தை மரணமும் பற்றி விளக்கும் வீடியோ. .\n# தடுப்பூசிகள் எவ்வாறு உடலைக் கெடுக்கின்றன என்பதை விளக்கும் மேலை நாட்டு மருத்துவர்களின் வீடியோக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமருத்துவத்துவச் சூழலை பின்னணியாகக் கொண்ட நாவல்\nநூல்களைப் பற்றி. . (4)\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/01/astrology_28.html", "date_download": "2020-09-23T04:08:42Z", "digest": "sha1:J4TWWRYGNIUTEFZQW2IU5RLB5EQ7IIXQ", "length": 10746, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology\nராகு காலம் பார்ப்பது எப்படி..\nராகு என்பது நிழல் கிரகம் ஆகும். இது கிரகம் அல்ல...இருள்..தினமும் ராகு காலம் என ஒண்ணரை மணி நேரத்தை நம் முன்னோர் கொடுத்திருக்கின்றனர்..இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யவேண்டாம்..பயணம் தொடங்கவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்...\nவெள்ளிக்கிழமை எனில் 10.30 முதல் 12.00 மணிவரை காலையில் ராகு காலம் என்பது நமக்கு தெரியும் காலண்டரில் தினமும் போட்டிருப்பார்கள்..ராகு காலத்தில் துவங்கிய காரியம் எதுவும் உருப்படியானதில்லை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.இந்த ராகு காலத்தில் நேர வித்தியாசம் இருக்கிறது...\nஅதாவது தினமும் சூரிய உதய நேரம் மாறுபடும் ..தினமும் சூரியன் 6 மணிக்கு உதிப்பதில்லை..ஒவ்வொரு தமிழ் மாதம் சூரியன்உதய நேர வித்தியாசம் இருக்கும்..இன்றைய சூரிய உதய நேரம் 6.46 .தை மாதம் தாமதமாக சூரியன் உதிக்கும்.அதற்கு தகுந்தாற்போல ராகு காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 12 முதல் 1.30 வரை ராகு காலம் எனில் 12.30 முதல் 2 மணி வரை ராகு காலம் என்ரே கணக்கிட வேண்டும்... இதன்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்\nLabels: astrology, ragukalam, எமகண்டம், பரிகாரம், ராகு காலம், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nதிருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கு...\nகோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத...\nராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 ...\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்க...\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல...\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170617-10530.html", "date_download": "2020-09-23T03:57:04Z", "digest": "sha1:T4DX5CY2SM7UVHPFW2CCBK366P6TER7P", "length": 13939, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கூண்டில் இறந்துகிடந்த நீர்நாய்; பொறி வைத்தவர் பிடிபட்டார், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகூண்டில் இறந்துகிடந்த நீர்நாய்; பொறி வைத்தவர் பிடிபட்டார்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசி��� கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nகூண்டில் இறந்துகிடந்த நீர்நாய்; பொறி வைத்தவர் பிடிபட்டார்\nமரினா புரோமனாட்டில் வைக்கப் பட்ட பொறியில் சிக்கி ஒரு நீர் நாய் இறந்துவிட்டது. இதையடுத்து நீர்நாய்க்கு பொறி வைத்த ஆடவரும் கையும் களவுமாகப் பிடிபட்டார் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. கழகத்தின் துப்புரவு ஒப்பந்த தாரர் மெரினா புரோமனாட்டில் உள்ள காலாங் பேசின் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நீர்நாய் சிக்கி இறந்து கிடந்ததை புதன் கிழமை காலை 11.40 மணியளவில் பார்த்துள்ளார். அதே நாள் மாலை 5.30 மணியளவில் மரினா புரோமெனட் வட் டார நீர்த்தேக்கத்தில் பொறிகளை வைத்துக்கொண்டிருந்த ஆடவரை அங்கிருந்த அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து பொதுப் பய னீட்டு (நீர்த்தேக்கங்கள், நீர் பிடிப்பு, நீர்நிலை) சட்டத்தின்கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கழகம் அறிவித்தது. இதற்கிடையே இறந்த நீர்நாய், நீர்நாய் கண்காணிப்புப் பணிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபின்னர் பிரேதப் பரிசோதனைக் காக அது சிங்கப்பூர் வன விலங்குகள் காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டது. இதற்கிடையே இறந்த நீர்நாய் பீஷானில் உள்ள நீர்நாய் குடும் பத்தைச் சேர்ந்தது என்று நீர்நாய் கண்காணிப்பு குழு ஒன்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. இரண்டு நாட்களாக பீஷான் நீர்நாய் குடும்பத்திலிருந்து ஒரு நீர்நாய் காணவில்லை என்றும் அந்த குழு கூறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நீர்த்தேக்கங்களில் விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்பதோ அவற் றைத் துன்புறுத்துவதோ சட்டப்படி குற்றம் என்று கழகம் பொது மக்களுக்கு நினைவூட்டியது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் 1800-2255-782 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ள லாம் என்றும் புகாருடன் நாள், நேரம், இடம், புகைப்படம் அல்லது வீடியோ படத்துடன் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்று கழகம் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம��� செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nலிட்டில் இந்தியா: ஸ்ரீ கமலா விலாஸ் உணவக உரிமம் தற்காலிக ரத்து\nஉண்மை சம்பவங்களுடன் உருவாகிறது ‘அடங்காதே’\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/maharashtra-republican-regime-scripted-sanjay-raut/c77058-w2931-cid309921-s11183.htm", "date_download": "2020-09-23T04:08:25Z", "digest": "sha1:DPI3YDB6R47O2MRNOCFNYZW4CQX4X75P", "length": 6325, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "மகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி \"ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட செயல்\" - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு!!", "raw_content": "\nமகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி \"ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட செயல்\" - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சியை வெகுவாக குற்றம் சாட்டி வரும் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், தற்போது அமல்படுத்தபட்டிருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி, யாரோ செய்திருக்கும் :ஸ்கிரிப்டட் செயல் தான் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சியை வெகுவாக குற்றம் சாட்டி வரும் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், தற்போது அமல்படுத்தபட்டிருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி, யாரோ செய்திருக்கும் :ஸ்கிரிப்டட் செயல் தான் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 3 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், வெற்றி கூட்டணியிடையே நிலவி வந்த பலத்த கருத்து வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.\nஇதனை தொடர்ந்து, அம்மாநில தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சியாலும் பெருமாபாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க இயலாத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமல்படுத்தபட்டிருக்கும் குடியரசுத் தலைவரது ஆட்சி யாரோ ஸ்கிரிப்ட் செய்திருக்கும் செயல் என்று சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.\nமேலும், பிரதமர் ���ரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷீவிடமிருந்து சிவசேனாவை பிரிப்பதற்காக யாரோ செய்யும் சதி வேலை இது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2015/12/09/mannil-indha-kaadhal-indri/", "date_download": "2020-09-23T03:46:02Z", "digest": "sha1:PG235JKHGPJ4I5I7QW7TBKTAJREHMQSV", "length": 10392, "nlines": 62, "source_domain": "arunn.me", "title": "மண்ணில் இந்தக் காதல் இன்றி – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nமண்ணில் இந்தக் காதல் இன்றி\n அது தெரிந்தால், அத்தவிப்பை தீர்த்திடும் வழிகளை ஆய்ந்து விடை கண்டுவிடலாமோ தவிப்பைத் தீர்த்துவிட்டால் காதலும் தீர்ந்துவிடுமா\nகாதல் என்பது அன்பு + காமம் / 2 எனலாம். அன்பும் காமமும் சரிவிகிதத்தில் கலந்து செய்த கலவை உணர்வு. ஏன் என்பதற்கு நீங்களும் நானுமே விளக்கங்களாக முடிவதுமுண்டு. மனத்தைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிறப்பு இருவரிடத்தேயான காமத்தினால் மட்டுந்தானா அதே இருவரிடத்தேயான காமமற்ற அன்பினால் மட்டும் பிறந்திருப்பீர்கள் தானா அதே இருவரிடத்தேயான காமமற்ற அன்பினால் மட்டும் பிறந்திருப்பீர்கள் தானா பெற்றது உங்களையோ தெய்வங்களையோ என்றிடினும், குந்தியும் மேரியும் உங்கள் அம்மாக்கள் என்றால் ஒப்புவீர்களா, மனைவிகள் என்றால் சகிப்பீர்களா பெற்றது உங்களையோ தெய்வங்களையோ என்றிடினும், குந்தியும் மேரியும் உங்கள் அம்மாக்கள் என்றால் ஒப்புவீர்களா, மனைவிகள் என்றால் சகிப்பீர்களா இப்போது கூறுங்கள் காதல் என்பது அன்பு + காமம் / 2 எனலாம் அல்லவா.\nநம் பிறப்பு நற்பிறப்பே எனக் கருதி மனித குலம் ஜீவித்திருக்க அவசியமான காதலைப் புரிந்துகொள்ள முயல்வோம்.\nஅன்பு யாரும் எவரிடமும் எழுப்பலாம். அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ் என்கையில் தந்தை மகனிடத்தில் கொண்டதும், ஆசிரியர் மாணவனிடம் கொண்டதும், தங்கை தனையனிடம் கொண்டதும் சேர்த்��ுத் தம்பதியர் கருத்தொருமித்தவர் என எவரிருவருக்குமிடையேயும் ஏற்படக் கூடும் தான். அன்பு காட்ட, பெற, காமம் இடையூறில்லை.\nகாமம் பொதுவாக ஒரு சாரார் மறு சாராரிடம் பருவ வயதில் தொடங்கிப் பலகாலம் எழுப்பிக்கொள்ள முடிவது. காமத்தை எழுப்பிக்கொள்ள சம்பந்தப்பட்ட இருவரிடையே அன்பு கட்டாயமில்லை. வெறும் காமம் அன்புமில்லை, முக்கியமாகக் காதலும் இல்லை. எனின், உலகின் ஆதி தொழில் அற்றிருக்கும் அந்நாளே, காதலால் காப்பாற்றப்பட்டு. மாதவியும் மற்று மொரு கண்ணகியாய் அறியப்பட்டிருப்பாள் இளங்கோவிற்கே.\nகாதல் அன்பின் குறுந்தொகை யன்று. அன்பு துயரற்றது. காதல் அன்பு மட்டுமில்லை. துயறுருவது. காதல், காமம் கூடிய அன்பு. எவ்விகிதத்தில் என்பது பங்குபெறும் மனங்களைப் பொறுத்தது. காமமற்ற காதல் என்பது அன்பினையும் அடைக்குந் தாழ். கனவுகளைப் பயந்து கண்விழித்தே இருப்பது. பெருமூச்சுகளாய் தவமிருந்து வயோதிகம் வளர்ப்பது. ஊரை ஏமாற்றுவதான சுய ஏமாற்று. காமம் ஒளித்த காதல் காவியணிந்தக் கிளர்மனம். பேரறிவாளனின் பெருமூச்சு. படிகளற்றப் பத்தினி வீடு.\n அவ்வாறெனின் காதலற்ற ஓரிடத்தில் காமம் தீர்ந்துவிடும் வாய்ப்புண்டு. அவ்வாறு காமம் தீர்ந்ததும் தவிப்பும் அடங்கிவிடவேண்டும். கூடவே வேறிடத்தில் இருக்கும் காதலும் தீர்ந்துவிட வேண்டும். அவ்வாறில்லை என்றால், தவிப்பு காமம் மட்டும் இல்லை என்றாகிறது. பின் காதல் என்பது தவிப்பென்றால் அத்தவிப்புத் தீர வழி என்ன\nகாதலில் விழுந்த இருவருக்கிடையே அன்பு பாராட்டிக்கொள் வது தவிப்பைத் தணிக்கலாமா அவ்வாறெனின், காதலர்கள் அன்பையல்ல, காதலை தான் பரிமாறிக்கொள்ள வேண்டும். முன்பே உறுதி செய்துகொண்டபடி எந்த இருவரிடத்தேயும் எழுப்பிக்கொள்ள முடிந்த அன்பைப் பரிமாறிக் கொள்ள காத லர்கள் என்கிற தனித்துவம் தேவையில்லையே. அதனால், அவ்வன்பினால் காதல் எனும் தவிப்பு அடங்கி விடும் என்று எதிர்பார்ப்பது சரியன்று.\nகாதலர்கள் பரிமாறிக்கொள்ளவேண்டியது அன்பு+காமம்/2 எனும் காதல் உணர்வை. அவ்வாறு இயலாதென்கையில் காமத்தை மட்டும் பரிமாறிக்கொள்வதை விட அன்பை மட்டும் பரிமாறிக்கொள்ளும் நண்பர்களாய் விலகியிருப்பது கௌரவமானது என்று கருதுவார்கள். காதலித்திராதவர்கள்.\nமழைவனத்தினில், மழை நின்ற நாளில்\nஅறிவியல் புத்தகங்கள் சார்ந்த கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavasri.in/", "date_download": "2020-09-23T03:25:11Z", "digest": "sha1:A2D7Y64GBGPC25ABCJQOBNAYYOGLWKG7", "length": 48465, "nlines": 634, "source_domain": "srivaishnavasri.in", "title": "Sri Vaishnava Sri", "raw_content": "\nPeriyavachan Pillai Vyakhyanam பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்\nMamunigal Vyakhyanam மாமுனிகள் வ்யாக்யானம்\nRahasya Grantham ரஹஸ்ய க்ரந்தம்\nநாலாயிர திவ்யப்ரபந்தம் / அருளிச்செயல் / Nalayira Divyaprabandham\nSrirangam / ஸ்ரீரங்கம் / திருவரங்கம்\nSri Vaishnava Agama,Temples related ,ஸ்ரீவைஷ்ணவக் கோயில்கள்,ஆகமம் சம்பந்தமானவை\nSri Vedanta Desikan (Vedantacharya) ஸ்ரீ வேதாந்த தேசிகன் / ஸ்ரீ வேதாந்தாசார்யர்\nSri Vaishnava Sandhyavandhanam - ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்\nSri Ramanuja Dasargal charithram, ஸ்ரீராமானுஜ தாஸர்கள் சரித்ரம்\nChildren's Books - குழந்தைகளுக்கான புத்தகங்கள்\nBooks to understand difficult words in commentaries of Purvacharyas, கடினமான ஸ்ரீவைஷ்ணவ சொற்களை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்\nRamayanam related - ஸ்ரீ ராமாயணம் தொடர்பானவை\nஸ்ரீ விஷ்ணு பரத்வ நிர்ணயம் - Sri Vishnu Parathva Nirnayam\nAzhvar Acharyar Guruparampara(i) ஆழ்வார் ஆசார்யர்கள் குருபரம்பரை\nIyengar Samayal - ஐயங்கார் சமையல்\nGeethacharyan Publications - கீதாசார்யன் பதிப்புகள்\nSrirangam related - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்புடையவை\nParichaya Pravanya Prapanna - பரிசயா ப்ராவண்யா ப்ரபன்னா ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிநிலைகள் பாடத் திட்டம்\nKO VII , Vol 1 - Sriranga Anubhavam of Acharyas after Sri Ramanuja, ஸ்ரீராமானுஜருக்குப் பிற்பட்ட ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்\nKO VII , Vol 1 - Sriranga Anubhavam of Acharyas after Sri Ramanuja, ஸ்ரீராமானுஜருக்குப் பிற்பட்ட ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்\nsriranga sriranga sriranga - 247 pasurams on srirangam with Tamil meanings ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 247 திருவரங்கப் பாசுரங்கள் எளிய உரையுடன்\nsriranga sriranga sriranga - 247 pasurams on srirangam with Tamil meanings ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 247 திருவரங்கப் பாசுரங்கள் எளிய உரையுடன்\nJnanasaram Prameyasaram urai - ஞானஸாரம் ப்ரமேயஸாரம் உரை\nJnanasaram Prameyasaram urai - ஞானஸாரம் ப்ரமேயஸாரம் உரை\nThiruvirutham - Periyavachanpillai Vyakhyanam, திருவிருத்தம் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்\nThiruvirutham - Periyavachanpillai Vyakhyanam, திருவிருத்தம் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்\nUraiyur Serthi - Panguni Utsavam - Mattaiyadi -Pranaya Kalaham E Book, உறையூர் சேர்த்தி - மட்டையடி - பங்குனி உத்ஸவம் - ப்ரணய கலஹ சம்பாஷணை மின்னூல்\nUraiyur Serthi - Panguni Utsavam - Mattaiyadi -Pranaya Kalaham E Book, உறையூர் சேர்த்தி - மட்டையடி - பங்குனி உத்ஸவம் - ப்ரணய கலஹ சம்பாஷணை மின்னூல்\nSri Vaikunta Sthavam Tamil urai, E Book - ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் உரை ( எளிய தமிழில்), மின்னூல்\nSri Vaikunta Sthavam Tamil urai, E Book - ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் உரை ( எளிய தமிழில்), மின்னூல்\nAzhvan's Athimanushasthavam with simple Tamil urai, E - Book, ஆழ்வான் அருளிச்செய்த அதிமானுஷஸ்தவமும் அதற்கான எளிய தமிழ் உரையும் மின்னூல்\nAzhvan's Athimanushasthavam with simple Tamil urai, E - Book, ஆழ்வான் அருளிச்செய்த அதிமானுஷஸ்தவமும் அதற்கான எளிய தமிழ் உரையும் மின்னூல்\nThirukkolur Penn Pillai Rahasyam - திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்\nThirukkolur Penn Pillai Rahasyam - திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்\nAgama Pramanyam - ஆகமப்ராமாண்யம்\nAgama Pramanyam - ஆகமப்ராமாண்யம்\nVishvaksenar - விஷ்வக்சேனர் / சேனை முதல்வர்\nVishvaksenar - விஷ்வக்சேனர் / சேனை முதல்வர்\nNalayira divyaprabandham - நாலாயிர திவ்யப்ரபந்தம், கிரி\nNalayira divyaprabandham - நாலாயிர திவ்யப்ரபந்தம், கிரி\nSrirangam Tidbits E book - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்பான துணுக்குச் செய்திகள்\nSrirangam Tidbits E book - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்பான துணுக்குச் செய்திகள்\nMathura Vijayam by Ganga devi, கங்கா தேவியின் மதுரா விஜயம்\nMathura Vijayam by Ganga devi, கங்கா தேவியின் மதுரா விஜயம்\nNamperumal Thirumanjanak Kattiyam by Bhattar,நம்பெருமாள் திருமஞ்சனக் கட்டியங்கள்\nNamperumal Thirumanjanak Kattiyam by Bhattar,நம்பெருமாள் திருமஞ்சனக் கட்டியங்கள்\nDesika Prabandham, Desika stotrams moolam Tamil, தேசிக ப்ரபந்தம், தேசிக ஸ்தோத்ரங்கள் மூலம் தமிழில்\nDesika Prabandham, Desika stotrams moolam Tamil, தேசிக ப்ரபந்தம், தேசிக ஸ்தோத்ரங்கள் மூலம் தமிழில்\nIkshvaku Kuladhanam Sriranga Maahaathmiyam, இக்ஷ்வாகு குலதனம், ஸ்ரீரங்க மாஹாத்மியம்\nIkshvaku Kuladhanam Sriranga Maahaathmiyam, இக்ஷ்வாகு குலதனம், ஸ்ரீரங்க மாஹாத்மியம்\nSrivaishnava Dasargal seermigu Ramanuja Dasargal, ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் / சீர்மிகு ராமானுஜ தாஸர்கள்\nSrivaishnava Dasargal seermigu Ramanuja Dasargal, ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் / சீர்மிகு ராமானுஜ தாஸர்கள்\nSree / Sri Churna Paripalanam Tamil E Book ஸ்ரீசூர்ண பரிபாலனம் மின்னூல் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\nSree / Sri Churna Paripalanam Tamil E Book ஸ்ரீசூர்ண பரிபாலனம் மின்னூல் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\n1000 Kanda Arputhar / 1000 கண்ட அற்புதர் ஸ்ரீராமானுஜர்\n1000 Kanda Arputhar / 1000 கண்ட அற்புதர் ஸ்ரீராமானுஜர்\nஸ்ரீபாஷ்ய ஸாரம், Sri Bashya Saram AA Nilayam அழ்வார்கள் ஆமுத நிலையம்\nஸ்ரீபாஷ்ய ஸாரம், Sri Bashya Saram AA Nilayam அழ்வார்கள் ஆமுத நிலையம்\nThenkalai Guruparampara தென்கலை குருபரம்பரை எளிய நடை ஆழ்வார்கள் அமுத நிலையம்\nThenkalai Guruparampara தென்கலை குருபரம்பரை எளிய நடை ஆழ்வார்கள் அமுத நிலையம்\nThiruppavai / Nachiyar Thirumozhi urai திருப்பாவை / நாச்சியார் திருமொழி உரை\nThiruppavai / Nachiyar Thirumozhi urai திருப்பாவை / நாச்சியார் திருமொழி உரை\nThiruppavai urai, AVR திருப்பாவை எளிய உரை\nThiruppavai urai, AVR திருப்பாவை எளிய உரை\nPrinted Books, அச்சிட்ட புத்தகங்கள்\nPeriyavachan Pillai Vyakhyanam பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்\nPeriyavachan Pillai Vyakhyanam பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்\nMamunigal Vyakhyanam மாமுனிகள் வ்யாக்யானம்\nMamunigal Vyakhyanam மாமுனிகள் வ்யாக்யானம்\nRahasya Grantham ரஹஸ்ய க்ரந்தம்\nRahasya Grantham ரஹஸ்ய க்ரந்தம்\nநாலாயிர திவ்யப்ரபந்தம் / அருளிச்செயல் / Nalayira Divyaprabandham\nநாலாயிர திவ்யப்ரபந்தம் / அருளிச்செயல் / Nalayira Divyaprabandham\nSrirangam / ஸ்ரீரங்கம் / திருவரங்கம்\nSrirangam / ஸ்ரீரங்கம் / திருவரங்கம்\nSri Vaishnava Agama,Temples related ,ஸ்ரீவைஷ்ணவக் கோயில்கள்,ஆகமம் சம்பந்தமானவை\nSri Vaishnava Agama,Temples related ,ஸ்ரீவைஷ்ணவக் கோயில்கள்,ஆகமம் சம்பந்தமானவை\nSri Vedanta Desikan (Vedantacharya) ஸ்ரீ வேதாந்த தேசிகன் / ஸ்ரீ வேதாந்தாசார்யர்\nSri Vedanta Desikan (Vedantacharya) ஸ்ரீ வேதாந்த தேசிகன் / ஸ்ரீ வேதாந்தாசார்யர்\nSri Vaishnava Sandhyavandhanam - ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்\nSri Vaishnava Sandhyavandhanam - ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்\nSri Ramanuja Dasargal charithram, ஸ்ரீராமானுஜ தாஸர்கள் சரித்ரம்\nSri Ramanuja Dasargal charithram, ஸ்ரீராமானுஜ தாஸர்கள் சரித்ரம்\nChildren's Books - குழந்தைகளுக்கான புத்தகங்கள்\nChildren's Books - குழந்தைகளுக்கான புத்தகங்கள்\nBooks to understand difficult words in commentaries of Purvacharyas, கடினமான ஸ்ரீவைஷ்ணவ சொற்களை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்\nBooks to understand difficult words in commentaries of Purvacharyas, கடினமான ஸ்ரீவைஷ்ணவ சொற்களை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்\nRamayanam related - ஸ்ரீ ராமாயணம் தொடர்பானவை\nRamayanam related - ஸ்ரீ ராமாயணம் தொடர்பானவை\nஸ்ரீ விஷ்ணு பரத்வ நிர்ணயம் - Sri Vishnu Parathva Nirnayam\nஸ்ரீ விஷ்ணு பரத்வ நிர்ணயம் - Sri Vishnu Parathva Nirnayam\nAzhvar Acharyar Guruparampara(i) ஆழ்வார் ஆசார்யர்கள் குருபரம்பரை\nAzhvar Acharyar Guruparampara(i) ஆழ்வார் ஆசார்யர்கள் குருபரம்பரை\nIyengar Samayal - ஐயங்கார் சமையல்\nIyengar Samayal - ஐயங்கார் சமையல்\nGeethacharyan Publications - கீதாசார்யன் பதிப்புகள்\nGeethacharyan Publications - கீதாசார்யன் பதிப்புகள்\n1000 Kanda Arputhar / 1000 கண்ட அற்புதர் ஸ்ரீராமானுஜர்\n1000 Kanda Arputhar / 1000 கண்ட அற்புதர் ஸ்ரீராமானுஜர்\nNalayira divyaprabandham - நாலாயிர திவ்யப்ரபந்தம், கிரி\nNalayira divyaprabandham - நாலாயிர திவ்யப்ரபந்தம், கிரி\nThenkalai Guruparampara தென்கலை குருபரம்பரை எளிய நடை ஆழ்வார்கள் அமுத நிலையம்\nThenkalai Guruparampara தென்கலை குருபரம்பரை எளிய நடை ஆழ்வார்கள் அமுத நிலையம்\nThiruppavai / Nachiyar Thirumozhi urai திருப்பாவை / நாச்சியார் திருமொழி உரை\nThiruppavai / Nachiyar Thirumozhi urai திருப்பாவை / நாச்சியார் திருமொழி உரை\nThiruppavai urai, AVR திருப்பாவை எளிய உரை\nThiruppavai urai, AVR திருப்பாவை எளிய உரை\nKNST - Kanninunn Siruthambu Vyakhyanam,கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானங்கள்\nKNST - Kanninunn Siruthambu Vyakhyanam,கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானங்கள்\nMathura Vijayam by Ganga devi, கங்கா தேவியின் மதுரா விஜயம்\nMathura Vijayam by Ganga devi, கங்கா தேவியின் மதுரா விஜயம்\nThenkalai Nithya Anushtana Kramam - தென்கலை நித்ய அனுஷ்டான க்ரமம்\nThenkalai Nithya Anushtana Kramam - தென்கலை நித்ய அனுஷ்டான க்ரமம்\nsri vaishnava stotrams ஸ்ரீவைஷ்ணவ ஸ்தோத்ரங்கள்\nsri vaishnava stotrams ஸ்ரீவைஷ்ணவ ஸ்தோத்ரங்கள்\nSundarakandam Tamil, Hardbound, சுந்தர காண்டம் உரை கெட்டி அட்டை\nSundarakandam Tamil, Hardbound, சுந்தர காண்டம் உரை கெட்டி அட்டை\nKO VII , Vol 1 - Sriranga Anubhavam of Acharyas after Sri Ramanuja, ஸ்ரீராமானுஜருக்குப் பிற்பட்ட ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்\nKO VII , Vol 1 - Sriranga Anubhavam of Acharyas after Sri Ramanuja, ஸ்ரீராமானுஜருக்குப் பிற்பட்ட ஆசார்யர்களின் திருவரங்க அனுபவம்\nsriranga sriranga sriranga - 247 pasurams on srirangam with Tamil meanings ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 247 திருவரங்கப் பாசுரங்கள் எளிய உரையுடன்\nsriranga sriranga sriranga - 247 pasurams on srirangam with Tamil meanings ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 247 திருவரங்கப் பாசுரங்கள் எளிய உரையுடன்\n108 Sri Vaishnava Divyadesa pasurams from Nalayira Divya Prabandham, 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களும் அவற்றிற்கான நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களும்\n108 Sri Vaishnava Divyadesa pasurams from Nalayira Divya Prabandham, 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களும் அவற்றிற்கான நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களும்\nSrirangam Bhooloka Vaikuntham Tamil coffee Table book, ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம் வண்ணப் படங்களுடன்\nSrirangam Bhooloka Vaikuntham Tamil coffee Table book, ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம் வண்ணப் படங்களுடன்\nஜீயர்படி திருவாராதன க்ரமம் Jeeyarpadi Thiruvaradhana kramam\nஜீயர்படி திருவாராதன க்ரமம் Jeeyarpadi Thiruvaradhana kramam\nSrirangam related - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்புடையவை\nSrirangam related - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்புடையவை\nAzhvan's Athimanushasthavam with simple Tamil urai, E - Book, ஆழ்வான் அருளிச்செய்த அதிமானுஷஸ்தவமும் அதற்கான எளிய தமிழ் உரையும் மின்னூல்\nAzhvan's Athimanushasthavam with simple Tamil urai, E - Book, ஆழ்வான் அருளிச்செய்த அதிமானுஷஸ்தவமும் அதற்கான எளிய தமிழ் உரையும் மின்னூல்\nSri Vaikunta Sthavam Tamil urai, E Book - ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் உரை ( எளிய தமிழில்), மின்னூல்\nSri Vaikunta Sthavam Tamil urai, E Book - ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் உரை ( எளிய தமிழில்), மின்னூல்\nVedam Tamil Seitha Maran E Book,Vol 2, வேதம் தமிழ் செய்த மாறன் பகுதி 2 , மின்னூல்\nVedam Tamil Seitha Maran E Book,Vol 2, வேதம் தமிழ் செய்த மாறன் பகுதி 2 , மின்னூல்\nVilakshana Mokshadikari Nirnayam E Book விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம் மின்னூல்\nVilakshana Mokshadikari Nirnayam E Book விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம் மின்னூல்\nKNST - Kanninunn siruthambu E book கண்ணிநுண்சிறுத்தாம்பு மின்னூல்\nKNST - Kanninunn siruthambu E book கண்ணிநுண்சிறுத்தாம்பு மின்னூல்\nSrirangam Tidbits E book - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்பான துணுக்குச் செய்திகள்\nSrirangam Tidbits E book - திருவரங்கம் / ஸ்ரீரங்கம் தொடர்பான துணுக்குச் செய்திகள்\nVTSM Munnurai Aninthurai, வேதம் தமிழ் செய்த மாறன் முன்னுரை மற்றும் அணிந்துரை மின்னூல்\nVTSM Munnurai Aninthurai, வேதம் தமிழ் செய்த மாறன் முன்னுரை மற்றும் அணிந்துரை மின்னூல்\nThenkalaiyum Vadakalaiyum, E Book - தென்கலையும் வடகலையும், மின்னூல்\nThenkalaiyum Vadakalaiyum, E Book - தென்கலையும் வடகலையும், மின்னூல்\nNathamunigal Vaibhavam - E Book ,நாதமுனிகள் வைபவம்,மின்னூல்- ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\nNathamunigal Vaibhavam - E Book ,நாதமுனிகள் வைபவம்,மின்னூல்- ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\nPerumal Padippu E Book - பெருமாள் படிப்பு , மின்னூல்.\nPerumal Padippu E Book - பெருமாள் படிப்பு , மின்னூல்.\nSundara Bahu Sthavam simple Tamil urai - E Book ஸுந்தரபாஹு / சுந்தர பாஹு ஸ்தவம் எளிய தமிழ் உரை, மின்னூல்\nSundara Bahu Sthavam simple Tamil urai - E Book ஸுந்தரபாஹு / சுந்தர பாஹு ஸ்தவம் எளிய தமிழ் உரை, மின்னூல்\nSree / Sri Churna Paripalanam Tamil E Book ஸ்ரீசூர்ண பரிபாலனம் மின்னூல் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\nSree / Sri Churna Paripalanam Tamil E Book ஸ்ரீசூர்ண பரிபாலனம் மின்னூல் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்\nYajur Upakarma seymurai, யஜுர் உபாகர்மா செய்முறை\nYajur Upakarma seymurai, யஜுர் உபாகர்மா செய்முறை\nYajurveda Sri Vaishnava Sandhyavandhanam, யஜுர்வேத ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்\nYajurveda Sri Vaishnava Sandhyavandhanam, யஜுர்வேத ஸ்ரீவைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்\nவிவாஹ மந்த்ரங்களும் அவற்றின் பொருளும், Vivaha mantras and their meanings\nவிவாஹ மந்த்ரங்களும் அவற்றின் பொருளும், Vivaha mantras and their meanings\nSri Vaishnavasri Distance Education Course, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயின் தொலைதூரக்கல்விப் பயிற்சித் திட்டம்\nParichaya Pravanya Prapanna - பரிசயா ப்ராவண்யா ப்ரபன்னா ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிநிலைகள் பாடத் திட்டம்\nParichaya Pravanya Prapanna - பரிசயா ப்ராவண்யா ப்ரபன்னா ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிநிலைகள் பாடத் திட்டம்\nSri Vaishnava Gift Articles / Artefacts etc., வைணவ ஸம்ப்ரதாயம் சார்ந்த பரிசுப் பொருட்கள்\nGod miniature deity / idol / Vigraham - எம்பெருமான் திருமேனி விக்ரகம் / விக்ரஹம்\nNammazhvar / Ramanujar Vigraham - நம்மாழ்வார் ராமானுஜர் விக்ரஹம்.\nNammazhvar / Ramanujar Vigraham - நம்மாழ்வார் ராமானுஜர் விக்ரஹம்.\nRamanujar vigraham - ஸ்ரீ ராமானுஜர் விக்ரஹம்\nRamanujar vigraham - ஸ்ரீ ராமானுஜர் விக்ரஹம்\nGaruda / Garudan / Periya Thiruvadi , கருட மூர்த்தி - பெரிய திருவடி விக்ரஹம்\nGaruda / Garudan / Periya Thiruvadi , கருட மூர்த்தி - பெரிய திருவடி விக்ரஹம்\nVishvaksenar - விஷ்வக்சேனர் / சேனை முதல்வர்\nVishvaksenar - விஷ்வக்சேனர் / சேனை முதல்வர்\nVedanta Desikar - வேதாந்த தேசிகர் திருமேனி / விக்ரஹம்\nVedanta Desikar - வேதாந்த தேசிகர் திருமேனி / விக்ரஹம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:09:01Z", "digest": "sha1:VFWEMXXD5XGLFT3D2WNTMR4ZO7BXIYG6", "length": 7119, "nlines": 158, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/மிகுந்த நன்மைகள் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.\nஎனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.\nநிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 12:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-23T01:54:46Z", "digest": "sha1:XESQJCZWRZ6CC63C2REEYQFX5IIX52BY", "length": 4829, "nlines": 85, "source_domain": "ta.wikiquote.org", "title": "மைக்கேல் ஜோசப் பாரி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமைக்கேல் ஜோசப் பாரி (1817 - 23 சனவரி 1889) ஒரு ஐரிஷ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல் பிரமுகர் ஆவார்.\nமனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்கு மிடமே.[1]\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 07:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/income-tax-rules-on-selling-inherited-gold-purchased-golds-gold-etf-gold-mutual-funds-gold-bonds/articleshow/70391256.cms", "date_download": "2020-09-23T04:07:56Z", "digest": "sha1:TGMUPNNTH5HY5YRTZLC7NFW7F53QWJ3U", "length": 18241, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tax on selling gold: தங்கத்தை விற்கலாமா வருமான வரி விதிகள் சொல்வது என்ன வருமான வரி விதிகள் சொல்வது என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n வருமான வரி விதிகள் சொல்வது என்ன\n\"வரி செலுத்துபவர்கள் தங்கம் வாங்கியதன் ரசீது, இன்வாய்ஸ் முதலிய விவரங்களையும் பரம்பரை வழியில் கிடைத்த தங்கம் என்றால் அதற்குரிய உயில் முதலிய ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருப்பது அவசியம்\" என வரித்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nதங்கத்தை விற்றால், அதன் வடிவம் மற்றும் விற்கும் காலத்தின் அடிப்படையில் வரி.\n36 மாதங்களுக்குப் பின் தங்கத்தை விற்றால் 20% வரி செலுத்த வேண்டும்.\nதங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி பழைய தங்கத்தை விற்கும்போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், தங்கத்தை விற்கும்போது செலுத்த வேண்டிய வரி பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nதங்கத்தை நகைகள், நாணயங்கள், கட்டிகள் போன்ற பருவடிவங்களிம் (physical forms) தங்க இ.டி.எப். (Gold ETF or Exchange Traded Funds), தங்க மியூச்சுவல் பண்டு (Gold Mutual Fund), தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds) போன்ற வேறு வடிவங்களிலும் வைத்திருக்கலாம். தங்கத்தை விற்கும்போது, எந்த வடிவத்தில் உள்ள தங்கத்தை விற்கிறோம் என்பதும் எப்போது விற்கிறோம் என்பதும் கவனிக்கப்படும். அதைப் பொறுத்தே வரி வசூலிக்கப்படும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தை நகைகளாக வைத்திருப்பதுதான் அதிகமாக வழக்கத்தில் உள்ளது. பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த தங்கத்தை 'வைத்திருந்தால்' வரி கிடையாது. ஆனால், அந்தத் தங்கத்தை விற்றால் வருமான வரி செலுத்த வேண்டும். அனைவரும் தங்களிடம் உள்ள தங்கத்துக்கு உரிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வரித்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nREAD | பழைய தங்கத்தை விற்க சரியான நேரம்\n\"வரி செலுத்துபவர்கள் தங்கம் வாங்கியதன் ரசீது, இன்வாய்ஸ் முதலிய விவரங்களையும் பரம்பரை வழியில் கிடைத்த தங்கம் என்றால் அதற்குரிய உயில் முதலிய ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருப்பது அவசியம்\" எனக் கூறுகிறார்கள்.\nவாங்கிய தங்கத்தையும் பரம்பரை வழியில் பெற்ற தங்கத்தையும் விற்று பெறும் லாபத்துக்கு, மூலதன ஆதாயம் (Capital Gains) என்ற வகையில் வரி விதிக்கப்படும். 36 மாதங்களுக்கு (இரண்டரை ஆண்டுகள்) மேல் சொந்தமாக வைத்திருந்த தங்கத்தை விற்கும்போது நீண்ட கால சொத்து என்ற அடிப்படையில் 20 சதவீதம் வரி விதிக்கப்படும். 36 மாதங்களுக்குள் விற்கும் தங்கத்துக்கு குறுகிய கால சொத்து என்ற அடிப்படையில் குறைவான வரி செலுத்தினால்போதும்.\nபரம்பரை வழியில் பெற்றோரிடமிருந்து கிடைத்த தங்கத்தின் விலையாக அவர்கள் அந்தத் தங்கத்தை வாங்கும்போது செலுத்திய விலையே எடுத்துக்கொள்ளப்படும். பின், அந்தத் தங்கம் எவ்வளவு காலம் உள்ளது என்பதை கணிக்கிட்டு அது நீண்டகால சொத்தா குறுகியகால சொத்தா என்று முடிவு செய்யப்படும்.\nதாமாகவே விலைக்கு வாங்கிய தங்கம் என்றால் அது வாங்கப்பட்ட தேதியிலிருந்து 36 மாதங்களுக்கு மேல் ஆன பின் விற்றால் நீண்ட கால அடிப்படையில் வரி வசூலிக்கப்படும். இல்லையெனில் குறுகியகால வரி வசூலிக்கப்படும்.\nதங்கம் நீண்ட கால சொத்தாக இருந்தால் அதன் மூலதன ஆதாயத்தைக் கணக்கிடும்போது செலவு பணவீக்க குறியீட்டின் (Cost Inflation Index) மூலம் பலன் அடையலாம். அதாவது, செலவு பணவீக்க குறியீட்டின்படி பணவீக்கத்தைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப மூலதன ஆதாயம் குறையும்.\nதங்கத்தை பெற்றோர் ஏப்ரல் 1, 2001க்கு முன்பு வாங்கியிருந்தால், உண்மையில் தங்கத்தை வாங்கிய விலைக்குப் பதிலாக ஏப்ரல் 1, 2001 அன்று நியாயமான சந்தை மதிப்பை (Fair Market Value) தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதுவும் மூலதன ஆதாயத்தைக் குறைப்பதற்கு கைகொடுக்கும்.\nதங்க மியூச்சுவல் பண்டு, தங்க இ.டி.எப். மற்றும் டிஜிட்டல் தங்கம் ஆகியவற்றை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. இவற்றை விற்பதற்கான பிரத்யேக வருமான வரி விதிகள் இல்லை. பருவடிவத் தங்கத்தை (physical gold) விற்பதற்கான வருமான வரி விதிகளே இவற்றை விற்கவும் பொருந்தும்.\nமத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது விற்பனை செய்கிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வுக்காலம் எட்டு ஆண்டுக்ள ஆகும். இந்த தங்கப் பத்திரங்கள் வாயிலாகப் பெறும் மூலதன ஆதாயத்துக்கு வரி விலக்கு தரப்படுகிறது. 2015ஆம் ஆண்டுக்குப் பின் அண்மையில் இந்தப் பத்திரங்கள் மீண்டும் சில நாட்களுக்கு விற்கப்பட்டன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வ��சித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nGold Rate in Chennai: மீண்டும் விலை குறைவு - இதுதான் சர...\nGold Rate in Chennai: தங்கத்தை அள்ளிட்டு போக தங்கமான நே...\nதங்கம் விலை: மீண்டும் உயர்வு.. கவலையில் மக்கள்\nதங்கம் விலை: உடனே கடைக்கு கிளம்புங்க... சூப்பர் சான்ஸ்\nGold Rate: தங்கத்தின் விலை இன்று 48 ரூபாய் உயர்வு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதா: மத்திய அரசை வெளுத்த தமிழக விவசாயிகள்\nவேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nநாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் எம்.பி.க்கள் தர்ணா\nஒன்வேயில் வந்த பாஜக தலைவர்... காரை திருப்பி அனுப்பிய கெத்து போலீஸ்\nIPL 2020 : டெல்லி-பஞ்சாப் ஆட்டத்தில் சர்ச்சை\nசெய்திகள்Today IPL Match Score:சென்னையை ஏமாற்றிய ஸ்பின் பவுலர்ஸ்.. வான வேடிக்கை காட்டிய ஸ்மித், சாம்சன்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nஉலகம்கொரோனா தடுப்பூசி இலவசம்: ரஷ்யா ஆஃபர் யாருக்கு\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஇந்தியாஆளுக்கு ரூ.4,000; விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் - கைகொடுக்கும் மாநில அரசு\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் இதுதான்\nஉலகம்கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ\nகோயம்புத்தூர்நகரும் நியாய விலைக்கடைகள்: கோவைக்கு வரப்போவது எப்போது\nCSKசென்னைக்கு வில்லனாக மாறிய டெத் ஓவர்; எப்படி போட்டாலும் அடிக்குறாங்க பாஸ்\nதமிழ்நாடுதிருப்பூரில் அரங்கேறிய அலட்சிய மரணங்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்Redmi Note 9 : இன்று மீண்டும் அமேசானில் விற்பனை; என்ன விலை\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/4th-std-term1-tamil-panai-mara-sirappu.html", "date_download": "2020-09-23T02:18:09Z", "digest": "sha1:5W2L2QBMDQ4OW4KVWIKLHQ5BLNQ5SGEK", "length": 8249, "nlines": 168, "source_domain": "www.kalvinews.com", "title": "4th Std - Term1 - Tamil - பனைமரச் சிறப்பு Panai Mara Sirappu | Kalvi News Video Lessons", "raw_content": "\nபுதன், ஆகஸ்ட் 19, 2020\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும்விதமாக நான்காம் வகுப்பு மாணவர்களுக்காக நான்காம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாட வீடியோக்கள் (4th Standard Term1 Tamil Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமான வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ladakh/", "date_download": "2020-09-23T04:23:28Z", "digest": "sha1:J4HBKOHNIR6E3VMMLHZKSIMBVFHODHCN", "length": 14820, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "Ladakh | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர���.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nடெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…\nமுப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை..\nடெல்லி: முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். லடாக் எல்லையில் சீன…\nமாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் ஜெய்சங்கர்: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை\nமாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு…\nராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது: சீனா அத்துமீறலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nடெல்லி: ராணுவ அத்துமீறலை ஏற்க முடியாது என்று சீனாவின் இந்தியாவிடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக எல்லை பகுதியில் சீன ராணுவத்தின்…\nசீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாக மத்திய அரசு தகவல்\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nலடாக்: லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின்…\nஎல்லையில் மீண்டும் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை\nடெல்லி: லடாக் எல்லையில் பதற்றம் எழ, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்….\nஎல்லையின் ஒவ்வொரு அங்குலமும் ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும்: பிரதமர் மோடி பேச்சு\nலடாக்: இந்திய எல்லையில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….\nலடாக் மோதல்: பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு….\nபுது டெல்லி: சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது….\nலடாக் பிரச்சினையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல… வரலாற்று துரோகம் மோடிக்கு மன்மோகன்சிங் காட்டமான கடிதம்..\nடெல்லி: லடாக் பிரச்சினையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல என்று பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர் …\nகல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தகவல்\nடெல்லி: கல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்….\nலடாக் மோதல்: இந்திய வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக தகவல்\nபுதுடெல்லி: இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரும்பால்…\nலடாக் எல்லையில் முகாமிட்டுள்ள சீனப் படைகள் : படங்களும் வீடியோவும்\nலடாக் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் முகாம் பற்றிய புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி உள்ளன. நேற்று முன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்���ு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=331", "date_download": "2020-09-23T03:42:38Z", "digest": "sha1:GQSJU4PVDVQXLKWPLTWHGNXP4DZ77476", "length": 28832, "nlines": 262, "source_domain": "www.tamiloviam.com", "title": "விநோதன் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில் எந்த வித அசைவும் இன்றி சிலையாய் நின்றிருந்தான்.\nஅவன் பார்வை சிறையெடுத்த காட்சியில், அவனே கைதியாகிடும் படிக்கு தோன்றிய‌து , அவள் மட்டும்தான். அவள் லாவண்யா. சிகப்பு நிற சல்வாரில், தலை நிறைய மல்லிப்பூவுடன், நிலம் பார்த்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி இருந்த அத்தனையும், விலக எத்தனிக்கும் பனிமூட்டம் போலவே பதியும் அவன் நினைவுகளில். அவளுடன் யாரும் இல்லை. தனியே தான் நடந்து கொண்டிருந்தாள். மிக வேகமாயும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல், நிதானமாக, அவளைத் தாங்கும் நிலம் கூட அவள் இருப்பை உணர்ந்திருக்குமா என்று சந்தேகம் கொள்ளும் விதத்துக்கு நடந்திருந்தாள். எல்லாம் சில நொடிப்பொழுதுகள் தான்.\nஎங்கிருந்தோ அவனைத் தாண்டி கடந்து போன ஒரு கனரக‌ வாகனம் அவன் பார்வை கோணத்தை கத்தரித்துச் செல்ல, துண்டாகிப் போன மறுபாதியில் அவள் எங்கோ மறைந்துவிட்டிருந்தாள். அவள் பார்வையில் பட்ட அதிர்ச்சியினின்று மீள்வதற்குள்ளாக, சட்டென அவள், கண்களை விட்டு அகன்றதை ஜீரணிக்க முடியாமல், அனிச்சையாக அவளை தேடத்தொடங்கியிருந்தான்.\nஅவ‌ள் நின்றிருந்த‌ இட‌த்தில், இருள் சூழ பூட்டிக் கிடந்த வீட்டின் முன், அக்கம்பக்கத்திலிருந்த கடைகளில், இந்தப்புறம், அந்தப்புறம் என எந்தப்புறம் நோக்கினும் அவளைக் காண‌வில்லை. நடுக்கடலில் தத்தளிக்கையில், தூரத்தே தெரிந்து, உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையூட்டி பின் அப்படியே பார்வையினின்று மறைந்து போன கப்பலைப் போல உணர்ந்தான். அவனை விட மூன்று வயது மூத்தவளிடம் தனக்கு ஏன் இந்த மாதிரியான ஒரு உணர்வு என்று அந்த நேரம் அவனுக்கு தோன்றினாலும், 'இப்படித்தான் கடந்த நான்கு வருடமாய் தோன்றுகிறது, ஆனாலும் இது மாறுவதற்கில்லை, மாறுவதும் பிடித்தமில்லை' என்பதாக அவனுக்கு தோன்றியது வழக்கம்போல்.\nமனத்திற்கு எது சாசுவதம் என்பது பல சமயங்களில் ஒரு முரணின் பிம்பமாகவே இருக்கின்றது. அவனுக்கு அவள் பிடித்தம். இத்தனைக்கும் இந்த நான்கு வருடங்களில் எதிர்வீடாக இருந்தபோதிலும் அவளுடன் அவன் பேசியது இல்லை. பேசவென்று அவன் முயன்றதில்லை. அவள் மேல் அவன் காதல் வயப்பட்டிருக்கவில்லை. தோழி என்றழைத்திட அவளுடன் பேசியுமிருக்கவில்லை. வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொள்ளவோ, பேசவோ காரணங்களில்லை. வலுக்கட்டாயமாய்க் ஒரு உறவை வளர்த்து அதற்கு காதல் என்று பெயரிட்டு உலவ அவனுக்குத் தேவைகள் இருக்கவில்லை. ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க பிடிக்கிறது. அதில் ஏதோ இருக்கிறது. மனம் லேசானது மாதிரி, வர வேண்டிய இடத்துக்கு வந்தாயிற்று என்பது போல. பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று கூட அவ்வப்போது யோசித்திருக்கிறான்.\nஅவளைப் பார்க்கும் போது ஒரு அமைதி கலந்த சாசுவதம் மனதில் பரவுகிறது. அந்த நேரம் அது போதும். எந்த பேச்சும் வேண்டாம். பேசி என்னாகப்போகிறது. இந்தப் பார்வையில், ஆயிரம் கோடி காதல்கள் கூடுமே. அவ்வப்போது இவன் புறமாக அவள் திரும்புவது போதுமே. அது தன்னைப் பார்க்கவா, சீ சீ வேறு யாரையோ பார்க்கவா\nகோயிலுக்கு போகிறோம். அம்பாள் தன்னைப் பார்க்கிறாளா இல்லையா என்பது அனாவசியம். அம்பாளின் மேல் த‌னக்கு பக்தி இருக்கிறது. அந்த பக்திக்கு உண்மையாய் இருத்தல் போதும். அது போதும் த‌னக்கு என்பதாகும்போது, அம்பாள் எதைப் பார்க்கிறாள், எப்படிப் பார்க்கிறாளென்றெல்லாம் கண்டேனா எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவதில் இது அடங்கிப்போகுமா எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவதில் இது அடங்கிப்போகுமா உண்மையில் அப்ப‌டி அன்பு செலுத்துவ‌துதான் அவ‌ன் இய‌ல்பு அல்ல‌து அவ‌ன் விருப்ப‌ம். விருப்ப‌மே இய‌ல்பாகியிருக்க‌லாம். அதனை அவன் தன் இயல்பென நினைத்திருக்கலாம்.\nஅவ‌ள் பார்வையில் அக‌ப்ப‌ட‌வில்லை. அவ‌ன் பார்வை மீண்டும் மீண்டும் அலைபாய்ந்த‌து. ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வீடு மாற்றி சென்றுவிட்டது அவ‌ள் குடும்ப‌ம். அன்றிலிருந்து இந்த‌ தேடல். அவ‌ளை போகும் இட‌மெல்லாம் தேடும் வேத‌னை. காணும் பெண்க‌ளிலெல்லாம் அவ‌ளைத் தேடும் பிர‌ங்ஞை.\nஇன்று அவளே எதிர்படுகையில், எதிர்பட்டது அவள் தானா என அவதானிக்கையிலேயே, அவள் மறைந்துவிட்டிருந்தாள். எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்திட மாட்டோமா என் ஏங்கியது அவன் மனம். சளைக்காமல் இங்குமங்கும் பார்த்தபடியே இருந்தான் அவன். குறைத்தபடி ஓடும் நாய், பேப்பர் பொறுக்கும் சிறுவன், தனியே சுழலும் காற்றோடு சேர்ந்து சுழலும் குப்பை காகிதங்கள், கையில் காய்கறிக்கூடையுடன் கடந்து போகும் குடும்பப்பெண்கள் என எல்லோர் மத்தியிலும் அவளைத் தேடிக்கொண்டே தெரு முனைக்கு வந்துவிட்டிருந்தான். அந்தத் தெரு இருபுறமும் பிரிந்தது. அதில் வலது புறம் பிரிந்த தெருவில் அவன் பார்வை படர்ந்த போது அவள் மீண்டும் அகப்பட்டாள். அதே சிகப்பு நிற சல்வார்.\nஅவளை மீண்டும் கண்ணால் கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. இதயத்தின் மூலையில் எரியத் தொடங்கிய ஏதோ ஒரு ஜ்வாலை மீது பனிக்குடம் கவிழ்ந்தது போலிருந்தது. அவளின் வசிப்பிடம் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளைத் தொடரலானான். அவள், அவன் பார்வைக்கு, காற்றிலே மிதந்தபடி, அருகாமையில் இருந்த கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே அவனும் சென்றான். அவ‌ன் வேக‌த்தில், அவ‌ளை கோயிலுக்கு முன்ன‌மேயே ச‌ந்தித்து விடுவோமோ என‌த் தோன்றிய‌து. அது நாள் வ‌ரை பேசாத‌ அவ‌ளிட‌ம் திடீரென்று என்ன‌ பேசுவ‌து. அவ‌னுக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. பிற்பாடு பேச‌லாம், இப்போதைக்கு அவ‌ளின் இருப்பிட‌ம் அறிய‌லாமென்று சற்றேன வேகம் குறைத்து ந‌ட‌க்க‌லானான்.\nசாலையோர‌ம் ஒரு வீட்டின் முகப்புக்கதவில் கட்டப்பட்டிருந்த நாய் அவளையும், சற்று பின்னாலேயே வரும் அவனையும் பார்த்து என்ன நினைத்ததோ, குறைக்கத் தொடங்கியது. அவ‌ள் கோயிலை நெருங்கினாள். ��வ‌னும் பின்னாலேயே நெருங்கினான். அவ‌ள் ச‌ட்டென‌ வ‌ல‌துபுற‌ம் திரும்பி, கோயிலை ஒட்டியிருந்த‌ வீட்டினுள் நுழைந்தாள். அதுதான் அவ‌ள் வீடாக‌ இருக்க‌ வேண்டும். அவ‌ன் நினைத்துக்கொண்டான். இத்த‌னை ப‌க்க‌மாக‌வா இருக்கிறாள். இது நாள் வ‌ரை எப்ப‌டி க‌வ‌னியாது போனோம் என‌ ஆச்ச‌ரிய‌ம் கொண்டான். வீட்டு வாச‌லில் நீர் தெளித்து கோல‌மிட‌ப்ப‌ட்டு, அந்த‌ கோல‌ப்பொடியை சில‌ எறும்புக‌ள் ஓர் ஓர‌மாய் மொய்த்திருந்த‌ன‌. வீடு, முக‌ப்பிலிருந்து, துளசி மாடத்தை மையமாகக் கொண்ட, பல்வேறு பூச்செடிகள் நிறைந்த, சீராக‌ ந‌டைபாதை அமையப்பெற்ற‌ தோட்ட‌த்தைத் தாண்டி, உள்வாங்கியிருந்த‌து.\nஅவ‌ன், உள்ளே செல்வ‌தா வேண்டாமா என்ற‌ த‌ய‌ங்கிய‌வாறே நின்றிருந்தான். என்ன‌வென்று சொல்லிச் செல்வ‌து என்று யோசித்த‌ப‌டியே நின்றிருந்தான். ச‌ரி, வீட்டினுள் யாரெனும் தென்ப‌டுவார்க‌ள். மாமாவோ, அத்தையோ யாரேனும் தென்ப‌ட்டால் ந‌ல‌ம் விசாரித்த‌ப‌டி அறிமுக‌ம் செய்த‌வாறே பிர‌வேசிக்க‌லாம் என் எண்ணிய‌வாறே அவ‌ன் தோட்ட‌த்தைத் தாண்டி வீட்டினுள் பார்வையை செலுத்திய‌ போது அதைக் காண‌ நேர்ந்த‌து. அவ‌ள் த‌லை நிறைய‌ ம‌ல்லிப்பூவுட‌ன் ப‌ச்சை தாவ‌ணியில் சிரித்த‌ முக‌மாய் இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை சுற்றி மாலை அணிவிக்க‌ப்ப‌ட்டு எரிந்து கொண்டிருந்த‌ நிலையில் இர‌ண்டு ஊதுவ‌த்திக‌ள் கொளுத்த‌ப்ப‌ட்டு புகைப்படத்தைத் தாங்கியிருந்த சட்டத்தில் செருக‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.\nஅந்த‌ப் புகைப்ப‌ட‌த்தின் மீது அவ‌ன் பார்வை நிலை கொண்டிருக்க‌, அவ‌ன் மீண்டும் விநோத‌னாகியிருந்தான்.\nவிதியே கதை எழுது – இறுதி பாகம்\nவிதியே கதை எழுது – 10\nவிதியே கதை எழுது – 9\nவிதியே கதை எழுது – 8\nவிதியே கதை எழுது – 7\nதேவை பலமான எதிர்கட்சி →\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/layout-d/", "date_download": "2020-09-23T02:48:55Z", "digest": "sha1:RD2LBKI2YENK45DX5IUOBEKVOQSZXNO3", "length": 14779, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "Layout D, D1 - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராளிக் குழுவின் தலைவா் பற்றி தகவல் வழங்குபவா்களுக்கு ஐந்து மில்லியன் டொலர்கள் சன்மானம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – உயிாிழப்பு 20 ஆக உயா்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராளிக் குழுவின் தலைவா் பற்றி தகவல் வழங்குபவா்களுக்கு ஐந்து மில்லியன் டொலர்கள் சன்மானம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – உயிாிழப்பு 20 ஆக உயா்வு\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-23T03:48:53Z", "digest": "sha1:4U5DBM6B3GKRCTZQZT7OHSSGBJX7Q5GQ", "length": 4356, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குந்தவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுந்தவை (Kundavai) என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பல அரசப் பெண்களின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த ஒரு பிரபலமான பெயராகும். குந்தவை என்ற பெயரில் வாழ்ந்து சென்ற சில பெண்கள் பின்வருமாறு:\nமேற்கு கங்கை மன்னர் முதலாம் பிருத்விபதியின் (கி.பி 853-880) மகள் குந்தவை என்பவர் மல்லாதேவாவின்[1] மகனும் வாரிசுமான பாண இளவரசர் முதலாம் விக்ரமாதித்யாவை மணந்தார். திருவள்ளத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு இவர் பல பரிசுகளை வழங்கினார்.[2]\nராசராசன் குந்தவை ஆழ்வார் என்பவர் சிறீ ராசேந்திர-சோழ தேவரின் தங்கை மற்றும் கிழக்கு சாளுக்கிய மன்னர் விமலாதித்யனின் பட்டத்து ராணி.[3]\nமுதலாம் ராசராச சோழனின் மூத்த சகோதரி ஆழ்வார் பராந்தகன் குந்தவை என்பவர் வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தாரென தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2020, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:26:13Z", "digest": "sha1:GRGPHK3WKD2P3ZTHJV3ET3UQBAJWEZ34", "length": 5277, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆலம்பேரி சாத்தனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆலம்பேரி சாத்தனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆலம்பேரி சாத்தனார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலங்கானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஆ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலப் புலவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5897", "date_download": "2020-09-23T02:15:53Z", "digest": "sha1:4DT6SFTYIS2H73XND6ESH6FWZHGL454K", "length": 4485, "nlines": 78, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுதற் பக்கம் (மூலத்தை காட்டு)\n13:00, 19 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n\"முதற் பக்கம்\" காக்கப்பட்டது: அதிக போக்குவரத்து பக்கம் ([edit=autoconfirmed] (13:00, 19 பெப்ரவரி 2012 (UTC) மணிக்கு காலா�\n15:29, 5 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n13:00, 19 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (மூலத���தை காட்டுக)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (\"முதற் பக்கம்\" காக்கப்பட்டது: அதிக போக்குவரத்து பக்கம் ([edit=autoconfirmed] (13:00, 19 பெப்ரவரி 2012 (UTC) மணிக்கு காலா�)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-br-v/best-muv-2019-75240.htm", "date_download": "2020-09-23T02:35:10Z", "digest": "sha1:IJ3QFUWYIWZIDN5KFLCPFZZX2ZFR25ZZ", "length": 7310, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "best எம்யூவி 2019!!! - User Reviews ஹோண்டா பிஆர்-வி 75240 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா பிஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாபிஆர்-விஹோண்டா பிஆர்-வி மதிப்பீடுகள்சிறந்த Muv 2019\nஹோண்டா பிஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-condemns-on-3-bodies-of-uae-expats-returned-from-delhi-airport-383724.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T04:20:45Z", "digest": "sha1:QIEPAVSS44BA54DMKCFG6H6CJKZWI2BR", "length": 23506, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 இந்தியர் உடல்களை திருப்பி அனுப்புவதா? வைகோ கடும் கண்டனம் | Vaiko Condemns on 3 bodies of UAE expats returned from Delhi airport - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் ஷாக்.. வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மர்மநபர்கள்.. என்ன காரணம்\nதேமுதிகவுக்கு திமுக கொடுத்த அதிர்ச்சி... உடன்படாத பேச்சுவார்த்தை... கானல் நீராகும் கூட்டணி..\n\"பாரு.. பாரு.. சுவர் விளம்பரத்துக்கு அடித்துக் கொள்ளும் பாஜக - திமுக\".. ராமதாஸ் போட்ட கிண்டல் ட்வீட்\nதைரியமா இருங்க.. மெளனராகம் 2 வரப் போகுதாம்.. ரவீனா தாகாதான் ஹீரோயினாம்.. ஆஹா\nகிருஷ்ணகிரியில் கொலை குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. நள்ளிரவில் அதிர்ச்சி\n“காயம் பட்ட சிங்கம் ஒண்ணு சிக்கியிருக்கு.. செஞ்சிட்டா போச்சு”.. தெறிக்கவிடும் ‘ஆர்சிபி’யன்ஸ்\nFinance உலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nMovies பாலியல் குற்றச்சாட்டு.. பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் போலீசில் புகார்\nSports பானிப்பூரி நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்... சிஎஸ்கேவிற்கு எதிராக அதிரடி காட்ட தயார்\nAutomobiles குழந்தையின் உயிரை காப்பாற்ற இளைஞர் செய்த காரியம் வீடியோவை பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளும் மக்கள்\nLifestyle கல்லிரல் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த பொருட்களை உங்க உணவில் அவசியம் சேர்த்துக்கோங்க...\nEducation எம்எஸ்சி துறையில் தேர்ச்சியா மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 இந்தியர் உடல்களை திருப்பி அனுப்புவதா\nசென்னை: துபாயில் மாரடைப்பால் இறந்ததால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 3 இந்தியர்களின் உடல்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிருதுநகர் மாவட்டம், வத்திறாயிருப்பு துரைராஜ், மார்ச் மாதம் 17 ஆம் தேதி துபாயில் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, துபாயில் உள்ள தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதில் தாமதம் ஏற்பட்டதால், எனக்குத் தகவல் தெரிவித்தனர்.\nநான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், துபாய் இந்தியத் தூதரகத்துக்கும் தொடர்பு கொண்டேன். அடுத்த நாளே, உடலை அனுப்பி வைப்பதாகத் தகவல் வந்தது.\nஇதிகாட் வான் ஊர்தியின் சரக்கு வான் ஊர்தியில், துரைராஜ் உடல் சென்னைக்கு வருவதாகத் தகவல் தெரிவித்தனர். அதனால், மகராஜபுரத்தில் இருந்து துரைராஜ் உறவினர்கள், உடலைப் பெறுவதற்காக வேனில் புறப்பட்டு வந்தனர். அதற்கு வாடகையாக ரூ 35,000 பேசி இருந்தனர். திண்டிவனம் அருகில் அவர்கள் வந்துகொண்டு இருந்தபொழுது, துர��ராஜ் உடல் இன்று வரவில்லை, இன்னும் இரண்டு நாள்கள் கழித்துத்தான் வரும் என்று சொன்னார்கள். எனவே, துரைராஜ் குடும்பத்தினர் சென்னை எழும்பூரில் இம்பீரியல் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.\nஇதற்கு இடையில், மீண்டும் தொடர்புகொண்ட இதிகாட் வான்ஊர்தி நிறுவனத்தார், அடுத்த இரண்டாவது நாள் வரும் என்பதற்கும் உறுதி சொல்ல முடியாது எனத் தகவல் தெரிவித்தனர்.எனவே, துரைராஜ் குடும்பத்தார், நாங்கள் ஊருக்குச் செல்கிறோம், தகவல் கிடைத்தவுடன் வருகிறோம் எனக் கூறி விட்டுச் சென்றனர். இது தொடர்பாக, இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் மீண்டும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு புதிய ஆணை வந்துள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும்வரை, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது என்று கூறி இருக்கின்றார்கள்.\nஇன்று மாலை மூன்று உடல்கள் வருவதாக இருந்தது. இரண்டு உடல்கள்தான் வந்தன. துரைராஜ் உடலை, இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் இருந்து விடுவித்து, துபாயில் இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால், துபாய் காவல்துறையில் இருந்து வர வேண்டிய ஒரு ஆவணம், உரிய நேரத்தில் கைக்கு வராததால், துரைராஜ் உடலை மட்டும் அனுப்பவில்லை விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக தில்லிக்கு வந்த, மாரடைப்பால் இறந்துபோன வட இந்தியத் தொழிலாளர்கள் கமலேஷ் பட், சஞ்சீவ் குமார், ஜக்சீர்சிங் ஆகிய மூன்று பேர்களது உடல்களை, தில்லி வான் ஊர்தி நிலையத்தில், வான் ஊர்தி நிலையத்தில் இருந்து இறக்க விடாமல், இந்திய அரசு திரும்பவும் துபாய்க்கு அனுப்பிய செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கின்றன.\nதங்களது மனைவி, பிள்ளைகளை எதிர்கால நல்வாழ்விற்காக, அவர்களை விட்டுப்பிரிந்து, வளைகுடாவில் உள்ள வெப்ப நாடுகளில் தங்கள் உடலை உருக்கிப் பாடுபடுகின்றவர்கள், மாரடைப்பாலும், விபத்துகளாலும் திடீரென இறந்து விடுகின்றார்கள். அப்படி ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இறந்து விடுகின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது. தங்களது கணவன், தந்தையின் உடலைப் பார்க்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் அழுது புலம்புவது ஆறுதல் சொல்ல முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்த மூன்று பேர்களது உடலைத் திருப்பி அனுப்பியது, ஈவு இரக்கம், மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் ஆகும்.\nஅவர்கள் கொரோனா பாதிப்பில் இறக்கவில்லை. மூவருமே மாரடைப்பால் இயற்கை எய்தியவர்கள். அவர்களது உடலைத் திருப்பி அனுப்பியதற்காக, அமீரக அரசு, கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. இத்தகைய செயல், இந்தியாவில் இதுவே முதன்முறை ஆகும். இதிகாட் நிறுவனம், உடல்கள் திரும்பி வந்ததற்கான கட்டணத்தையும் கேட்பதாகச் செய்திகள் வந்துள்ளன.\nஇறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இறுதி மரியாதையை இந்திய அரசு புறக்கணித்து, கேவலப்படுத்தி இருக்கின்றது. இந்திய அரசின் இந்தச் செயல், உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தகைய தடை நடவடிக்கையை, இந்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்துவதுடன், திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும், வத்றாயிருப்பு மகராஜபுரம் துரைராஜ் உடலையும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் ஷாக்.. வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மர்மநபர்கள்.. என்ன காரணம்\nதேமுதிகவுக்கு திமுக கொடுத்த அதிர்ச்சி... உடன்படாத பேச்சுவார்த்தை... கானல் நீராகும் கூட்டணி..\n\"பாரு.. பாரு.. சுவர் விளம்பரத்துக்கு அடித்துக் கொள்ளும் பாஜக - திமுக\".. ராமதாஸ் போட்ட கிண்டல் ட்வீட்\nஉள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ ஷூட்டா இது\nதமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்தவருக்கு இவ்வளவு ஆணவமா.. உணர்வுடன் விளையாட வேண்டாம் -மு.க.ஸ்டாலின்\nஅதிமுகவில் மீண்டும் புயலை கிளப்பிய எஸ்.ஆர்.பி... ஓ.பி.எஸ்.மகனோடு லடாய்.. வெடிக்கும் சர்ச்சை..\nகுட்கா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ரிட் மனு நாளை விசாரணை\n\"பாஜக வளருது திமுக பதறுது\".. பாஜக பெண்கள் மீது பைக்கை விட்டு ஏத்திய திமுக நிர்வாகி.. சென்னை பரபரப்பு\nபாஜகவுக்காக புதிய தொலைக்காட்சி சேனல்... அதிரடி வியூகங்கள் வகுக்கும் எல்.முருகன்..\nசென்னை சொகுசு பாரில் ராத்திரியில் 'அந்த' நடனம்.. சுற்றி வளைக்கப்பட்ட பெண்கள்.. போலீஸ் அதிரடி\nஇந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால்... அது உழவர்கள் தான்... ராமதாஸ் வேதனை\nசென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு\nகுளிரும் தமிழகம்.. எங்கும் பலத்த மழை.. சுழட்டி அடிக்கும் பலத்த காற்று.. பெருக்கெடுக்கும் வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india mdmk vaiko கொரோனா வைரஸ் இந்தியா மதிமுக துபாய் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/raghubar-das-sworn-in-as-chief-minister-jharkhand-217878.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T04:23:18Z", "digest": "sha1:CYUGRASG72MW3EZGT64PMVJHOFAMTQTS", "length": 17499, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்க்கண்ட் முதல்ராக ரகுபர் தாஸ் பதவியேற்றார்.... பனிமூட்டம் காரணமாக மோடி வரவில்லை! | Raghubar Das sworn-in as Chief Minister of Jharkhand - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nமுடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்\nபாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு\n.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nMovies எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nLifestyle புரட்டாசி புத���் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜார்க்கண்ட் முதல்ராக ரகுபர் தாஸ் பதவியேற்றார்.... பனிமூட்டம் காரணமாக மோடி வரவில்லை\nராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பழங்குடியினத்தைச் சேராத முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரகுபர்தாஸ் இன்று அம்மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.\nதலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா கால்பந்து மைதானத்தில் நடந்த நிகழ்த்தியில் தாஸ் முதல்வராக பதவியேற்றார். அவருடன், நான்கு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.\nஅமைச்சர்கள் விவரம் - நீல்கந்த் சிங் முண்டா, சந்திரஸேவர் பிரசாத் சிங், லூயிஸ் மராண்டி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் செளத்ரி.\nமுன்னதாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் அவர்களால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் வரவில்லை.\nஇதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ரகுபர் தாஸ் பதவியேற்பு விழாவுக்குப் போகவிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.\nரகுபர் தாஸுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கும் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்று மோடி தெரிவித்திருந்தார்.\nஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் இணைந்து 42 தொகுதிகளை வென்றுள்ளன. பாஜக தனிப்பெரும் கட்சியாக 37 இடங்களை வென்றது. மாணவர் யனியன் 5 இடங்களில் வென்றது.\nகிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலிருந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் தாஸ். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. இதுவரை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியில் பழங்குடியனத்தைச் சேர்ந்தவர்களே அமர்ந்துள்ளனர். முதல் முறையாக பழங்குடியினர் அல்லாத முதல்வராக தேர்வாகியுள்ளார் தாஸ்.\n2000மாவது ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னற் அங்கு 9 அரசுகள் அமைந்துள்ளன. மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆசிரியர் தேர்வு.. 1200 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் கர்ப்பிணியை அழைத்து சென்ற கணவர்.. சபாஷ்\nஓடிபோன மருமகள்.. ஷாக் ஆன மாமியார்.. ஷார்ப் பிளேடை எடுத்து ஒரே \\\"கட்\\\".. மிரண்டு போன ராஞ்சி\nராஜஸ்தானை தொடர்ந்து ஜார்கண்டிலும்.. ஆட்சிக்கு எதிராக குதிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. திருப்பம்\nஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'\nமேற்கு வங்கத்தையடுத்து அடுத்த மாநிலம்.. ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்த ஜார்கண்ட்\nகர்நாடகா, ஜார்க்கண்ட்டில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு\n\"அவங்க\" சமைச்சது வேணாம்.. சாப்பிட மாட்டோம்\" அடம்பிடித்த 5 பிராமணர்.. கொரோனாவிலும் கொடுமை\nஆன்லைனில் மதுபான ஆர்டரை தொடங்கியது ஸ்விக்கி.. வீட்டு வாசலிலேயே சரக்கை பெறுவது எப்படி\nகாட்பாடியிலிருந்து ஜார்க்கண்டிற்கு சிறப்பு ரயில்.. 1131 வடமாநிலத்தவர்கள் அனுப்பி வைப்பு\nடெல்லியில் இருந்து 1,300 கி.மீ தூரம்.... காரில் வந்த ஜார்க்கண்ட் பாஜக எம்.பி.க்கு கொரோனா பரிசோதனை\nலாக்டவுன்.. பசி கொடுமை.. பிச்சை எடுத்து கூட குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை.. தாயின் குமுறல்\nமோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/9017-7-31.html", "date_download": "2020-09-23T04:26:04Z", "digest": "sha1:E7C2XRS76SFMTHEZ2UO4SY23HEMVMI7Q", "length": 16446, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "பணவீக்கம் 7.31 சதவீதமாகக் குறைவு | பணவீக்கம் 7.31 சதவீதமாகக் குறைவு - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபணவீக்கம் 7.31 சதவீதமாகக் குறைவு\nசில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.31 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய மாதம் இது 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் இது 8.28 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை குறிப்பாக வெங்காயத்தின் விலை குறைந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.\nசில்லறை பணவீக்கம் நுகர் வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படு கிறது. 2012-ம் ஆண்டு ஜனவரி யில் 7.65 சதவீதமாக இருந்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் பணவீக்க அளவு இந்த அளவுக்குக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் குறைந்த போதி லும் கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி அறி விக்க உள்ள கடன் கொள்கையில் குறைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். அத்துடன் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்ற சூழலும் வட்டிக் குறைப்பு சாத்திய மில்லை என்பதையே உணர்த்து வதாக தெரிவித்துள்ளனர்..\nஉணவுப் பணவீக்கம் 7.97 சதவீதமாகக் குறைந்துள்ளது. மே மாதத்தில் இது 9.56 சதவீதமாக இருந்தது.\nகடந்த மாதம் காய்கறிகளின் விலை உயர்வு 8.73 சதவீத அளவுக்கு இருந்தது. மே மாதத்தில் இது 15.27 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.\nமுட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை உயர்வு 8.27 சதவீத அளவுக்கு இருந்தது. இது மே மாதத்தில் 10.11 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.\nஇதேபோல பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களின் விலை 11.06 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 11.28 சதவீத அளவுக்கு காணப்பட்டது.\nஉணவு மற்றும் குளிர்பானங் களின் பணவீக்கம் 7.9 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 9.4 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.\nவெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்தது உணவுப் பணவீக்கம் குறைந்ததற்கு முக்கி யக் காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெங்காயத்தின் விலை 115 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.\nவெங்காயம் தவிர்த்து உருளைக் கிழங்கு விலை 42.52 சதவீதம் உயர்ந்துள்ளது. பழங் களின் விலை கடந்த ஜூனில் 21.40 சதவீதம் உயர்ந்துள்ளது. விலை 10.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை 10.53 சதவீதத்தி லிருந்து 9.04 சதவீதமாகக் குறைந் துள்ளது.\nஎரிபொருள் விலை 4.58 சதவீத மாக இருந்தது. இது மே மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்தது.\nபழங்களின் பணவீக்கம் 23.174 ���தவீதத்திலிருந்து 20.64 சதவீத மாகக் குறைந்துள்ளது.\nஅரசு வெளியிட்ட அட்டவணையின்படி பணவீக்கம் நகர்ப் பகுதியில் 7.72 சதவீதமாகவும் கிராமப் பகுதியில் 6.82 சதவீதமாகவும் இருந்தது. இது மே மாதத்தில் நகர்ப் பகுதியில் 8.86 சதவீதமாகவும், கிராமப் பகுதியில் 7.55 சதவீதமாகவும் இருந்தது.\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nபெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் இல்லை: மத்திய...\nதரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்\nகோவிட்-19 சூழலிலும் 296.65 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\n116 பேருடன் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மாலி அருகே கண்டுபிடிப்பு\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை: அண்ணன், தம்பி உட்பட 3 பேர் போலீஸில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/164985-3.html", "date_download": "2020-09-23T02:46:16Z", "digest": "sha1:Q32S65CKUCBHEM5W7ZTGXNA7G35EW475", "length": 21683, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: 3 எம்எல���ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: 3 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: 3 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\n3 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் கொறடா ராஜேந்திரனால் சட்டப்பேரவை தலைவரிடம் புகார் அளிக்கப்பட, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார்.\nதனபால் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால் அவர் செயலற்றவராகிறார். அவர் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.\nஇந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி தங்கள் மீது அதிகாரமில்லாத சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கவேண்டும் என ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு சார்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுமுன் முறையீடு செய்யப்பட்டது.\n3 எம்எல்ஏக்கள் சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீட்டை செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற அமர்வு வழக்கை மே.6 (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டது.\nஇந்நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், “இதே போன்றதொரு வழக்கில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகி வழக்கில் அவருக்கு பெரும்பான்மை இல்லை என ஆட்சி கலைக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நபம் துகி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அருணாச்சலப் பிரதேசத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பு அளித��தது.\nஅதில் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிக்கப்பட்ட நிலையில் எந்த உத்தரவும் சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 எம்எல்ஏக்கள் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்பேரவைத் தலைவர் மீது கொண்டுவரப்பட்டுள்ளது.\nஆகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிற அடிப்படையில் அவரது நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.\nசட்டப்பேரவைத்தலைவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தில், “ இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்டிருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் வரையறையில் இந்த வழக்கு வராது. ஆகவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என வாதிட்டார்.\nஅவரது வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுசட்டப்பேரவைத் தலைவர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தது.\nசட்டப்பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் சட்டப்பேரவைத் தலைவரையும் சேர்த்து 114 ஆக உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர்.\nஇவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் மனு அளிக்க, அதை ஏற்று அவர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்தால் சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக எச்சரித்தது. பிறகு, திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.\nசட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததால் அவர் செயலற்றவராகிறார். அவர் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.\nஇந்ந���லையில் அதை ஏற்று உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஉச்சநீதிமன்றம்சட்டப்பேர்வைத்தலைவர் நோட்டீஸுக்கு தடை3 எம்.எல்.ஏக்கள் வழக்கு\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nதிருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர்\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nதலைவாழை: வயிற்றுக்கு உகந்த சுற்றுலா உணவு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563237-covid-hospital-with-750-bed-modern-amenities.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-23T04:26:18Z", "digest": "sha1:GS2HYXBDT5V5PA5KARAEAS4DH7QDE54O", "length": 25317, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "கிண்டியில் 750 படுக்கைகள், நவீன வசதிகளுடன் கோவிட் மருத்துவமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் | Covid Hospital with 750 bed, modern amenities - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகிண்டியில் 750 படுக்கைகள், நவீன வசதிகளுடன் கோவிட் மருத்துவமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு கரோனா மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:\n''கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக பல்வேறு மருத்துவமனைகள் அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஅதனடிப்படையில் கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கரோனா மருத்துவமனை ரூபாய் 136.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அடித்தளம், தரைதளம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஅடித்தளத்தில் வரவேற்பறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, மருத்துவம் மற்றும் ரத்தச் சேகரிப்பு பிரிவுகளுடனும், தரைதளத்தில், சிடி ஸ்கேன், சோனோகிராம், எக்ஸ்ரே போன்ற கருவிகளுடனும், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும், மூன்றாம் தளத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு யோகா பயிற்சி மேற்கொள்ள பிரத்யேகக் கூடம் மற்றும் காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்களிடம் கரோனா நோய் சிகிச்சை குறித்து விவரம் கேட்கும் வசதி, மற்றும் உறவினர்களுடன் பேச அதிநவீன வைஃபை வசதி என அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவமனை எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு இணையான அதிநவீன மருத்துவமனையாக நான்கு தளங்களுடன் முறையே மருத்துவ ஆக்சிஜனுடைய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்கு 60 படுக்கைகள் மற்றும் 40 சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலிய��்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கரோனா தடுப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇங்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக, சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வல்லுநர் குழுவில், அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. எவ்விதக் காலதாமதமும் இல்லாமல், உயிரிழப்பு ஏற்படாவண்ணம் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக இந்த பிரத்யேகக் கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,595. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 9,073 என மொத்தம் 31,668 படுக்கைகள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7,815. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 5,749 என மொத்தம் 13,564 படுக்கைகள் உள்ளன.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அரசின் சார்பாக 123 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 191 மருத்துவமனைகள் என மொத்தம் 314 கோவிட் மருத்துவமனைகளும், சென்னையைப் பொறுத்தவரை, அரசின் சார்பாக 12 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 76 மருத்துவமனைகள் என மொத்தம் 88 கோவிட் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் சிறப்பு மையங்களின் எண்ணிக்கை அரசின் சார்பாக 516 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 2 மருத்துவமனைகள் என மொத்தம் 518 கோவிட் சிறப்பு மையங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அரசின் சார்பாக 45 கோவிட் சிறப்பு மையங்களும், தனியார் சார்பாக 2 கோவிட் சிறப்பு மையங்களும் என மொத்தம் 47 கோவிட் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு முழுவதும், 75,000 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில், அரசின் சார்பாக 17,500 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிறப்பு மையங்கள��� ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும், அரசின் சார்பாக 49 பரிசோதனை நிலையங்கள், தனியார் சார்பாக 46 பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 95 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ உபகரணங்களை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்கிறோம். ஆர்டிபிசிஆர் கிட்ஸ், மும்மடிப்பு முகக் கவசங்கள், என்.95 முகக் கவசங்கள், முழு உடை கவசங்கள் (கவச உடை), வென்டிலேட்டர்கள் போதிய அளவிற்கு இருக்கின்றன. சிறப்பு மருந்துகளுக்கான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டுள்ளன. கரோனோ வைரஸ் தொற்று உள்ளவர்களைச் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும், மருந்துகளும் அரசிடம் உள்ளன.\nசென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை ஊரடங்கின் காரணமாக படிப்படியாக தொற்றுநோய் குறைவதை நாம் காண்கிறோம். அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது''.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,203 பேர் பாதிப்பு: தலைநகரில் தொற்று எண்ணிக்கை குறைந்தது\nமீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம் போலீஸார்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது குறித்து விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னையில் நோய்த்தொற்று 35%-ல் இருந்து 16% ஆகக் குறைந்துள்ளது : அமைச்சர் காமராஜ் பேட்டி\nதமிழக அரசின் தாமத அறிவிப்பால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு\nCovid HospitalGuindy kings institute750 bedModern amenitiesCorona tnCorona virusChennai newsகிண்டி750 படுக்கைநவீன வசதிகள்வசதிகோவிட் மருத்துவமனைமுதல்வர் பழனிசாமிதிறந்து வைத்தார்\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,203 பேர் பாதிப்பு:...\nமீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம் போலீஸார்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது குறித்து விசாரணை...\nசென்னையில் நோய்த்தொற்று 35%-ல் இருந்து 16% ஆகக் குறைந்துள்ளது : அமைச்சர் காமராஜ்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளா��்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nவிவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன்: முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி\n20 கோயில்களில் ஆன்லைன் தரிசன வசதி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகரோனா தொற்று உறுதியானதால் பச்சிளங்குழந்தையுடன் பெண் அலைக்கழிப்பு: கோவில்பட்டியில் பரிதாபம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568687-compensation-reduction-do-not-underestimate-the-sacrifice-of-corona-frontline-workers-stalin-s-condemnation.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-23T04:00:56Z", "digest": "sha1:YTVSX7NBP2PH3MYGGO2ZQFFJIDALVVVQ", "length": 23232, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "இழப்பீடு குறைப்பு; கரோனா முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்தாதீர்கள்: ஸ்டாலின் கண்டனம் | Compensation reduction; Do not underestimate the sacrifice of Corona frontline workers: Stalin's condemnation - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஇழப்பீடு குறைப்பு; கரோனா முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்தாதீர்கள்: ஸ்டாலின் கண்டனம்\nகரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்திற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2 லட்சம் ஆகியவற்றை முதல்வர் உடனடியாக வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.\n“கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதலில் அறிவித்த முதல்வர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, “மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்” என்று ஏப்ரல் 22 /2020 அன்று அறிவித்தார்.\nகரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முதல் நாளில் இருந்து இன்றுவரை குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டு - நிர்வாகத் தெளிவோ திட்பமோ இல்லாமல், குழப்பமான நிலையில், அதிமுக அரசு செயல்பட்டு வந்தாலும், தொடக்கத்திலிருந்து தங்களின் சுக துக்கங்கள் அனைத்தையும் மறந்து – தன்னலமற்ற பொதுச் சேவையாற்றி - கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் மக்களின் உயிரை தினமும் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் முன்களப் பணியாளர்கள்தான்.\nஇதனால், தமிழகத்தில் மருத்துவர், காவல்துறையினர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என்று ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் மீண்டுள்ளார்கள்; சிலர் மாண்டுள்ளார்கள்.\nஆனால், இதுவரை அரசுத் தரப்பிலோ அல்லது அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகவோ வெளியிடப்படும் அறிக்கையிலோ (கரோனா புல்லட்டின்) முன்களப் பணியாளர்கள�� எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் - அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகிறது அதிமுக அரசு.\nகரோனா நோய்ச் சிகிச்சைப் பணியில் தொற்றுக்குள்ளாகி - குணமடைந்து - இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதல்வர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது என்று எந்தத் தகவலையும் வெளியிடாமல் - அந்தத் தகவல்களை எல்லாம் இரும்புத் திரை போட்டு பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.\nமுன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதல்வர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதல்வர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு.\nஅனாவசியமான - அவசர டெண்டர்களுக்கு நிதி ஒதுக்குவதைத் தள்ளிவைத்து விட்டு, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 25 லட்சமாகக் குறைத்து – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்றும் - நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது என்றும் முதல்வர் பழனிசாமியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.\nகலைஞரின் மகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்: திருக்குவளை சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு\nஆகஸ்டு 10-ம் தேதி கடையடைப்பு ஒத்திவைப்பு: க���யம்பேடு வணிகர்கள் முடிவு\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறையை ரத்து செய்து பொதுப் போக்குவரத்தைத் தொடங்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் நேற்றைய தொற்று: மாவட்ட வாரியாக முழு விவரம்\nCompensation reductionCorona tnCorona virusDo not underestimateSacrificeCorona front line workersStalinCondemnationஇழப்பீடு குறைப்புகரோனா முன்களப் பணியாளர்கள்தியாகம்சிறுமைப்படுத்தாதீர்கள்ஸ்டாலின்கண்டனம்முதல்வர்பழனிசாமி\nகலைஞரின் மகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்: திருக்குவளை சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்...\nஆகஸ்டு 10-ம் தேதி கடையடைப்பு ஒத்திவைப்பு: கோயம்பேடு வணிகர்கள் முடிவு\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறையை ரத்து செய்து பொதுப் போக்குவரத்தைத் தொடங்குக: முத்தரசன்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nவிவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன்: முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\nடிங்குவிடம் கேளுங்கள்: எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்தால் என்ன ஆகும்\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nகரோனா பாதித்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்குப் பாதிப்பு வராது: மூத்த மருத்துவர்...\nகலைஞரோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனதில் வருத்தமே: நாஞ்சில் சம்பத் உருக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%C2%A0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/4", "date_download": "2020-09-23T04:03:44Z", "digest": "sha1:G7B5IOBAFUS5AI47UGJBZZLRMN5QSP2S", "length": 9925, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அமெரிக்க நூலகங்களை நாமும் பின்பற்றலாமே", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - அமெரிக்க நூலகங்களை நாமும் பின்பற்றலாமே\nஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்: அமெரிக்கா திட்டவட்டம்\nகரோனா பரிசோதனைக்கு எளிய கருவி: சென்னை ஐஐடி-க்கு சிறப்பு விருது\nசிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல நினைத்தேன்: ட்ரம்ப்\nட்ரம்ப் நிகழ்ச்சிக்காக ஊரடங்கு ஒத்திவைப்பு; கரோனாவில் தடுப்பு நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது திமுக...\nஇஸ்ரேலுடன் நட்பு: பஹ்ரைன், ஐக்கிய அமீரகத்துக்கு ஈரான் மிரட்டல்\nகரோனா வைரஸ்: பிரேசிலில் 43,84,299 பேர் பாதிப்பு\nஇந்திய- அமெரிக்க பாதுகாப்பு குழுக்கள்: காணொலியில் ஆலோசனை\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஐபிஎல் டி20: துபாய், அபுதாபி, ஷார்ஜா மைதானங்கள் எப்படி: எந்த பந்துவீச்சுக்கு சாதகம்,...\nமலையாள குறும்படத்தில் நடித்த திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது\nஇந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஜெர்மனி முடிவு: சீனாவுக்கு பெரும் பின்னடைவு\nமத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டம் எதையும் எதிர்க்கத் திராணியற்ற ஆளும் கட்சி:...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/4", "date_download": "2020-09-23T02:44:59Z", "digest": "sha1:CAT4JQA45QBXT24XHIBCXAHADZE6DHVJ", "length": 10369, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பெற்றோர் மறியல்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - பெற்றோர் மறியல்\nநூறு நாள் வேலை கேட்டு மதுராந்தகம் அருகே சாலை மறியல்\nஆன்லைன் வகுப்புகள்; அனைத்துப் பள்ளிகளும் ஒரே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்: அரசு உத்தரவை...\nபாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nஆப்கானிஸ்தானில் வீட்டுக்குள் புகுந்து தாய், தந்தையை சுட்டுக் கொன்ற தலிபான் தீவிரவாதிகளுடன் மீண்டும்...\nநெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி மரணம்: உறவினர்கள் மறியல்\nகரோனா ஊரடங்கால் பெற்றோர் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மாணவர்களுக்கு முன்கூட்டியே கல்விக் கடன்...\n‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி...\nமருத்துவர் ராமதாஸ்- ஏழை மாணவர் நாடறிந்த தலைவரான ஆன கதை\nஅடிப்படை வசதி இல்லாததை கண்டித்து தனிமைப்படுத்தப்பட்டோர் சாலை மறியல்\nசமூக நீதி, இடப்பங்கீட்டு வரலாறு தெரியுமா உங்களுக்கு- பாமகவினருக்கு ராமதாஸ் நடத்தும் ஆன்லைன்...\nசமூக நீதி, இடப் பங்கீட்டு வரலாறு தெரியுமா உங்களுக்கு- பாமகவினருக்கு ராமதாஸ் நடத்தும்...\nகாஞ்சிபுரத்தில் கூடுதல் கடைகளை ஒதுக்க வலியுறுத்தி ராஜாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சாலை...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/cases+against+migrant+laborers/197", "date_download": "2020-09-23T03:10:11Z", "digest": "sha1:R7TSIPOIMBPSDGUIM43633XW2NPVVUAG", "length": 10314, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | cases against migrant laborers", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தென்காசியில் கைத��ன 5 பேர் மீது...\nமுதலில் ஷிகர் தவண், இப்போது இசாந்த் சர்மா: காயத்தால் நியூஸிலாந்து தொடரில் பங்கேற்பு...\nகேரளா, பஞ்சாப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர...\nசீனாவில் கொடிய வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் பலி\nஅரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறக்கோரி மனு: அபராதம் விதிப்போம்; விஜயகாந்துக்கு...\nஇந்த ஆண்டும் முதல் பந்திலிருந்து நியூஸி.க்கு நெருக்கடி கொடுப்போம்: விராட் கோலி உறுதி\nரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு சபாஷ்; தொடர்ந்து 7-வது சர்வதேச...\nகாயத்தால் வெளியேறினார் தவண்; கறுப்பு பட்டை அணிந்த இந்திய அணியினர் விளையாட காரணம்...\n3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று ஆஸி. முதலில் பேட்டிங்; ஆடுகளம் எப்படி\nபெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: தென்காசி காவல் நிலையத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தென்காசியில் 50000 பேரை திரட்டி பேரணி: தமிழ்நாடு தவ்ஹீத்...\n பாக். கிற்கு எதிராக உலக சாதனை சேஸிங்; கடைசி பந்து...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/zebronics+sound+bar?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T04:05:13Z", "digest": "sha1:DXR43QS2VHVIAYYHA7DLQDZDG6KZQAWI", "length": 10429, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | zebronics sound bar", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாரிமுனையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர்...\nதமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு இடஒதுக்கீடு: இணைய வழி கருத்தரங்கில் வலியுறுத்தல்\nவழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி\nநோட்டரி வழக்கறிஞர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் வந்த புகார்கள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை...\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்கு உரிய பிரநிதித்துவம் வேண்டும்:...\n14 மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வசதியாக மதுரையில் தமிழ்நாடு பார் கவுன்சில் கிளை\nகள்ளச்சந்தையில் மது விற்பனை: டாஸ்மாக் பாரில் நேரடியாக ஆய்வு நடத்தி எச்சரித்த துணை...\nகுழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்\nமதுரை இடையப்பட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தமிழில் வாழ்த்து\n40 வாத்தியங்களை வாசிக்கும் ‘சவுண்டு’ மணி\nசபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக நடை திறப்பு: பக்தர்கள் தரிசனம் செய்யத்...\n150 நாட்களாக வழக்குகளின் தேக்கம் அதிகரிப்பு; நீதிமன்றங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Jaffnauniversity.html", "date_download": "2020-09-23T04:08:17Z", "digest": "sha1:SEKGU43RI6K42X2OK4YAATQYWBNDYH6D", "length": 5243, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் மீட்பு\nயாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் மீட்பு\nமுல்லைத்தீவு- முத்தையன்கட்டு காட்டுப் பகுதிக்கு கள ஆய்வுப் பணிகளுக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போன யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் குறித்த மாணவர்கள் ஆய்வு பணிகளுக்காக சுற்றுப�� பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது ஆய்வுக்காக சென்ற யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேர் காட்டுபகுதியில் தடம்மாறி சென்று காணாமல்போயிருந்தனர்.\nஇதனையடுத்து பொலிஸார் மற்றும் 64வது படைப்பிரிவு இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21126", "date_download": "2020-09-23T02:44:27Z", "digest": "sha1:OC5563E2RQEZUHYZ2ABQEOISAE6WCIAO", "length": 6222, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "சர்க்கரை சேர்க்காமல் ஓட்ஸ் கஞ்சி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசர்க்கரை சேர்க்காமல் ஓட்ஸ் கஞ்சி\nஓட்ஸ் - 3 மேசைக்கரண்டி\nதண்ணீர் - ஒன்றரை டம்ளர்\nபால் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி\nமிளகு சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி\nஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஓட்ஸை போட்டு கொதிக்க வையுங்கள், அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். ஓட்ஸ் வெந்ததும் பால், உப்பு, மிளகு சீரகத்தூளைப் போட்டு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். சுவையான சத்தான ஓட்ஸ்கஞ்சி ரெடி.விரும்பினால் எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக் கொள்ளலாம். ஆயத்தப் படுத்தவும் சமைக்கவும் மொத்தமாக 10 நிமிடம் போதும்.\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/07/blog-post_8.html", "date_download": "2020-09-23T04:12:10Z", "digest": "sha1:TBMLDJKGSEBN6LNKSNXA624W6OR5E6AZ", "length": 2130, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பரமத்தி வேலூர் கிளை கூட்டம்", "raw_content": "\nபரமத்தி வேலூர் கிளை கூட்டம்\n06.07.2019 அன்று பரமத்தி வேலூர் கிளை கூட்டம், வேலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் R . குழந்தைசாமி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் R . ரமேஷ், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், சிறப்புரை வழங்கினார்.\n9வது மாவட்ட மாநாட்டின் நிதியின் முதல் தவணையை வேலூர் கிளை தோழர்கள் வழங்கினார்கள். கிளை பொருளர் தோழர் D. மேகநாதன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2018/12/32.html", "date_download": "2020-09-23T03:30:50Z", "digest": "sha1:6WIZB4LYCOWDTLOOI6N3JN7VOHPJCVNE", "length": 58511, "nlines": 968, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "பிளாஸ்டிக்கை தவிர்த்து, முற்றிலும் ஒழிக்க தயாராகுங்க! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nபிளாஸ்டிக்கை தவிர்த்து, முற்றிலும் ஒழிக்க தயாராகுங்க\ncloth bag, plastic, கொள்கை முடிவு, துணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு\nஎதிர் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற அரசின் கொள்கை முடிவு, நமக்கு நல்லதொரு விடியலாக அமையப் போகிறது. இந்த விடியலை உருவாக்கித் தர முயன்றுள்ள அரசுக்கு நாம் துணை நின்றால்தான் நமக்கான விடியல் நிச்சயம்\nபொதுவாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் எல்லாம் அபத்தமாகவும், ஆபத்தானதாகவுமே இருக்கும்.\nஆனால், பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கை முடிவு, இதனால் கொள்ளை லாபம் போய் விடுமே என்கிற தயாரிப்பாளர்களை தவிர, மற்ற அனைவருக்குமே ஆனந்தமானதாகத்தான் இருக்கிறது.\nஆனாலும், ஏற்கெனவே நாம் பயன்படுத்திய பிளாஸ்ட்டிக்கின் கொடூரங்களை, நாமும் நம் சந்ததிகளும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இதில் ஆறுதல் என்னவென்றால், தவறு செய்த நாம் அதிகமாக அனுபவிப்போம்; நம் வாரிசுகள் குறைவாக அனுபவிப்பார்கள். அவ்வளவே\nஅரசு எதில் கொள்கை முடிவு எடுத்தாலும், எடுக்கா விட்டாலும் அதன் நன்மை, தீமையை ஆராய்ந்து மக்கள் பயன்பட��த்தினாலோ அல்லது பயன் படுத்தாமல் போனாலோ அக்கொள்கை முடிவால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.\nஅக்கொள்கை முடிவை எடுத்த அரசுக்கே பாதிப்பாக அமையும் என்பதை நாம் நன்றாகப் புரிந்துக் கொண்டு விட்டால், அரசின் கொள்கை முடிவுகள் எதுவாயினும், அது நம்மை பாதிக்காது.\nசரி நம்ம விசயத்துக்கு வருவோம்.\nஅரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற கொள்கைக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற கருத்தில், நம் வாசகி காடாத் துணியால் ஆன பைகளைத் தைத்து வினியோகித்து வருகிறாள். வெண்மைக்காக பிளீச்ங் செய்யாத துணியே காடா துணி எனப்படும்.\nஇதனை தேவைக்கு ஏற்ப பலமுறை துவைத்து பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. துவைக்க துவைக்க நன்றாக இருக்கும். பெரிய அளவில் இலாப நோக்கம் இல்லாமல் பையின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று ரூபாய் முதல் விலையை நிர்ணயம் செய்திருக்கிறாள். உண்மைக்கு 15 * 6 ( Rs. 2 ) 15 * 9 ( Rs. 3 ). விலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅதாவது, தற்போது புழக்கத்தில் உள்ள நான் ஓவன் பை (NON WOVEN) விலைக்கு நிகரானதே அல்லது ஒரு ரூபாய் கூடுதலாகும். அவ்வளவே\nஇப்படி இன்னும் பலருங்கூட தைத்து விற்கலாம். நமக்கு தெரிந்த நம் வாசகி என்பதால் மட்டுமே சொல்கிறோம்.\nநாங்களும் இதனை ஆதரித்து, ஊக்குவிக்கும் விதமாக இனி நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு அனுப்புவதற்காக தோள் (ஜோல்னா) பையை தைத்து தரும்படி கேட்டுள்ளோம்.\nஎனவே, இதுபோன்ற துணிப்பைகளை 50 அல்லது 100 என இவ்வாசகியிடமோ அல்லது இதைவிட விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் இருந்தோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதில், உங்களது தேவைக்கு பயன்படுத்துவது போக, நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுக்க விரும்பினால், இந்தப் பையில் போட்டு கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் பொருளின் பெரும் செலவோடு, கூடுதலாக ஓரிரு ரூபாய் சிறிய செலவு மட்டுமே.\nஎனவே, அவர்கள் அப்பையை திருப்பிக் கொடுத்தால் வாங்காமல், இனி இதையே பயன்படுத்துங்கள் என்றும், விரும்பினால் அதற்கான மூன்று ரூபாயை கொடுங்கள் என சொல்லி விடுங்கள்.\nஅப்போதுதான் அவர்களும் அதனைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இல்லையேல், ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள பிளாஸ்டிக்கு பைகளையே மீண்டும் பயன்படுத்திக் கொண��டே இருப்பார்கள்.\nநம் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய் விடக்கூடாது அல்லவா\nநாட்டில் நல்லதைச் செய்ய ஆட்கள் மிக குறைவு. அவர்களை நாம் ஆதரிக்கா விட்டால், அவர்களும் நல்ல விசயங்களை கைவிட வேண்டிய நிலை வந்து விடும். அதற்காகத்தான் இந்த வழிகாட்டு கட்டுரை\nசங்கங்களை அமைப்பதன் நோக்கமே, சமூகத்திற்கு நன்மை செய்வதுதான் என்ற நிலை மாறி, கேடு செய்வதுதான் என்ற நிலையாகி விட்டது என்று ‘‘கடமையைச் செய் பலன் கிடைக்கும்’’ நூலில் ஓர் அத்தியாயம் முழுவதும் ஆதாரங்களுடன் விளக்கி எழுதி உள்ளேன்.\nஅரசு முன்னெடுத்துள்ள பிளாஸ்டிக்க ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக அப்படியேத்தான் இருக்கிறது தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் மேற்கண்ட கதவடைப்பு அறிவிப்பு. ஆனால், இந்த அறிவிப்பே நிரந்தரம் ஆகட்டும்\nஆமாம், அரசின் திட்டப்படி, அந்நிறுனவங்கள் தங்களின் உற்பத்தியை மூடுவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில், ‘‘அதற்கு முன்பாகவே மூடு விழாவை நடத்துகிறோம்’’ என்று அறிவித்து உள்ளதால், நாம் அனைவரும் அதனை வாழ்த்தி வரவேற்போம்.\nபிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு, கீழ்கண்ட செய்தியில் உள்ளபடி தீவிரம் காட்டி உள்ளதன் விளைவாக, காடா துணியின் விலை அதிகரித்து உள்ளது. ஆகையால், மேற்சொன்ன விலையில் மாற்றங்கள் இருக்கும்.\nஇரு தினங்களுக்கு முன்பு (14-06-2019), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நம் வாசகர் செந்தில் என்பவரது இல்லத்தில் விழா\nபிளாஸ்டிக் தடை காரணமாக விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுக்க தாம்பூலப்பை கிடைக்கவில்லை. மேலும், இவ்வாசகர் பிளாஸ்டிக் எதிர்ப்பாளர்.\nஆகையால், ஏற்கெனவே நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வாசகி நம் தயாரிக்கும் காடா துணிப்பை குறித்து எழுதியதை நினைவில் வைத்து, தக்க சமயத்தில் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்.\nஇல்லையெனில், வந்தவர்களுக்கு தாம்பூலப்பையை கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டு இருக்கும் என்பதால், நமக்கும், நம் வாசகிக்கும் நன்றியை உரித்தாக்கினார்.\nஇதுபோன்றதொரு நிலை உங்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ வந்தால், உதவும் வகையில் நினைவூட்டுகிறோம்.\nகுறிப்பு: நம் நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு ஒரு ஜோல்னா பையை வழங்க திட்டமிட்டு, தயார் செய்து தருமாறு அவ்வாசகியிடம் கேட்டு உள்ளோம்.\nஅரசு முன்னெடுத்���ுள்ள தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பின் காரணமாகவும், பிளாஸ்டிக் தாம்பூலப்பை உள்ளிட்ட (த, க)ட்டுப்பாடுகளின் காரணமாகவும், இவ்வாசகி தைத்துக் கொடுக்கும் காடா துணியின் விலை உயர்வு காரணமாக, பையின் விலையும் உயர்ந்துள்ளது.\nஎனவே, மேற்சொன்ன தோராய விலையை பொருட்படுத்தாமல், விலையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப விலையை ஆராய்ந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஆமாம், இன்று நடந்த நம் வாசகர் செந்தில் முருகன் என்பவரது சுப நிகழ்வுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது.\nஆவின் என்றால், மாடு என்று பொருள் என்பதால், அரசு தன் பால் நிறுவனத்திற்கு ஆவில் என்றப் பெயரைப் பொருத்தமாக சூட்டியுள்ளது. ஆனால், மாடு போலத்தான் விலங்காகவே இருக்கிறது, அரசும் அதன் ஆவின் நிறுவனம்.\nஆமாம், மனிதனைக் கொல்லும் மதுவை, கண்ணாடி பாட்டிலில் அடைத்து விக்கிறானுங்க.\nஆனால், மக்களுக்கு அத்தியாவசியமான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் விக்கிறானுங்க\nமொத்தத்தில், இவர்களின் முடிவு மக்களை கொல்வது என்பதாகவே தெரிகிறது. இதை அங்கீகரிக்க வேண்டுமென்று வழக்கும் போடுறானுங்க என்றால், எங்கே உருப்படுவது\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்ட���யில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nகணவனை மீட்க கண்ணகியாக, ஒரு கண்டன காதல் கடிதம்\nவிவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தம்பதிகள் காதல் கட...\nபிளாஸ்டிக்கை தவிர்த்து, முற்றிலும் ஒழிக்க தயாராகுங்க\nநிவாரண உதவிகளை வழங்கிட திட்டமிடல் அவசியம்\nதன் கள்ள உறவுக்காக மகளின் வாழ்வை பாழாக்கும் அம்-மா...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2013/03/Avoid-Stage-Fear.html", "date_download": "2020-09-23T02:46:48Z", "digest": "sha1:EZRMQDKCIHRR2NJW3ULKEVKJLSLBBSYS", "length": 54208, "nlines": 520, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "அருமையாச் சொன்னீங்க...!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், மார்ச் 13, 2013\nவணக்கம் நண்பர்களே... எழுதுவதற்கு எழுத்துக்கள் பேசுகின்றன... மேடைப் பேச்சிற்கு எழுத்துக்கள் திக்குகின்றன.. பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்.. பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்..\n(1) விழாவில் பேச அதிகாரியிடம் சொல்லி விட்டு, மேலதிகாரி வெளியூர் சென்று விட்டார்... (2) விழாவில் வேறு மாதிரி நடந்ததை துணை அதிகாரியிடம் விசாரித்தார்... (3) இதனால் அலுவலகத்தில் அரட்டை... படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படித்து விட்டு வந்தால் நன்று... இப்போது நிறுவன முதலாளியும் மேலதிகாரியும் உரையாடுகிறார்கள்...\nவணக்கம் முதலாளி... புரணி பேசுறவங்க நம்ம அதிகாரியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க... அவர் பேசுறசொல்லின் வகைகள் தெரிந்தவர்... வந்தவங்க படித்தவங்களா, இல்லையான்னு பார்த்துட்டு, அதற்கேற்ற மாதிரி பேசுவாறே தவிர, பிழையா பேச மாட்டார்... அதிகாரி மனசு சுத்தம் ஐயா...\n721 வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்\nஅது சரி ஐயா... பயப்படாமல் பேசணுமில்லே, அதே சமயம் தான் படிச்சதையெல்லாம், விழாவிலே வந்தவங்க எல்லோருமே ஏற்றுக் கொள்கிற மாதிரி எடுத்துச் சொன்னாத் தானே, அவரு நன்றாகப் படித்தவர் என்று சொல்ல முடியும்...\n722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்\nசரிங்க முதலாளி... அவரென்ன போருக்கா போறார்... பயப்படாம சண்டை போட்டு சாகிறதுக்கு பயப்படாம சண்டை போட்டு சாகிறதுக்கு தேவையில்லாத விசயத்துக்கும் அடிபிடி சண்டை எல்லாம் போட பல பேர் இருக்காங்க... ஆனா பேசுவதற்கு இவர் மாதிரி சில பேர் தான் இருக்காங்க...\n723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்\nஅதுக்குச் சொல்லலே... பல வகையான நூல்களைப் படித்தவங்க அவையிலே, அவங்களுக்கு மனசுக்கு பிடிக்கிற மாதிரி சொல்லணும், அதே சமயம் அவங்க சொல்றதையும் கேட்டுக்கணும் இல்லையா... எல்லாமே தெரிந்த மாதிரி இருந்தா எப்படி...\n724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற\nஇவர் வந்தவங்களுக்குப் பயப்படாம, அங்கே என்னென்ன கேள்வியெல்லாம் கேட்பாங்க, எப்படி பதில்கள் சொல்லணும்னு, விவரமா தயார் செய்துகிட்டு போயிருக்க��ும்...\n725 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nகோழைகளுக்குக் கையிலே வாள் இருந்தும் பிரயோசனமில்லேயா... நுட்பமான அறிவு உள்ளவங்க இடத்திலே, படிச்ச எந்தப் புத்தகமும் பயன் தரவே தராது...\n726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்\nநல்லாச் சொன்னீங்க முதலாளி... படிச்சவங்க கூடிய அவையிலே, பயந்துகிட்டே பேசுறவங்க மனசிலே, இல்லேன்னா கையிலே இருக்கிற நூல், பகைவரின் போர்க்களத்திலே நடுங்கும் பேடியின் கையிலே இருக்கும் வாளுக்குச் சமம்...\n727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து\nஆமா இப்ப சொல்லுங்க... நல்லவங்க அவையிலே, அவங்க ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவங்க, எத்தனை புத்தகம் படித்திருந்தாலும் பயன் இல்லாமல் போகும்... இது உங்களுக்கும் தெரியும் தானே....\n728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nதெரியும் முதலாளி... என்ன படிச்சாலும், நல்லாப் படிச்சவங்க அவையிலே பேசும்போது பயந்தா, படிக்காதவங்களை விட கேவலமா போயிடுவோம் என்கிறதும் தெரியும்...\n729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்\nசரியாச் சொன்னீங்க... இப்படி அவைக்குப் பயந்து, தான் படிச்சதை எல்லாம் கேட்கிறவங்களைக் கவரும்படி பேசத் தெரியாதவங்க, அறிவுள்ளவங்களா இருந்தாலும், அறிவில்லாதவர்களுக்கே சமம்... இதையும் தெரிஞ்சு வச்சிக்குங்க...\n730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்\nஎன்ன நண்பர்களே... சொல் வன்மையும், அவை அறிதலும் வேண்டும்... புறங்கூறுதலை புறந்தள்ளி விட்டு, தெளிவான திடமான மனதை உருவாக்கிக் கொண்டால் அவை அஞ்சாமை (73) மிகவும் எளிதானதும் முக்கியமானதும் அல்லவா... குறள்களின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்; சரியா இருக்கா குறள்களின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்; சரியா இருக்கா \n\"சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை\" என்று கண்ணதாசன் பாடல்வரிகளைக் கேட்டிருப்போம்... மௌனம் சிறந்த மொழி என்பதும் அனைவருக்கும் தெரியும்... 'அப்படிச் சொல்லுங்க' என்று நீங்கள் வரவேற்க, அப்படி ஆரம்பித்த இந்த தொடர் (திருக்குறளை அதிகாரங்களாக எழுதுவது) அனுபவங்கள் இருந்தாலும், உங்களின் ஊக்கம் தான் முக்கியக் காரணம்...\nஅனைவருக்கும் மிக்க நன்றி... மேடைப்பேச்சு ஒருபுறம் இருக்கட்டும்... அதைப்பற்றி வரும் பதிவில் அலசுவோம்... இதுவரை எழுதிய அதி��ாரங்களின் பதிவுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறேன்... அந்தந்தப் பதிவுகளை படித்தவர்கள் மேலும் சிந்திக்கலாம்... தினமும், யாரிடமும் எதைப்பற்றியும் பேசும் போது :\n → சொல் வன்மை → அப்படிச் சொல்லுங்க...\n → அவை அறிதல் → சரியாச் சொன்னீங்க...\n → புறங்கூறாமை → புரணி-பரணி-தரணி\nஇந்த மூன்றையும் கவனத்தில் கொண்டால், கேட்பவருக்கு மட்டுமல்ல... நமக்கே நாம் செய்து கொள்ளும் உதவி இதை விட ஏதும் உண்டோ...\n → இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...\nநண்பர்களே... தங்களின் கருத்து என்ன \nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n6. அமைச்சியல் 73. அவையஞ்சாமை குறளின் குரல்\nஸ்ரீராம். புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:31:00 IST\nநல்ல பதிவு. படித்தது மனதில் நிற்க வேண்டும். நின்றதைச் செயலில் காட்ட வேண்டும்.. (அதுதானே கஷ்டம்)\nபால கணேஷ் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:33:00 IST\n மனப்பாடம் செய்யாமே இப்படி இரண்டு பேர் பேசற மாதிரி எளிமையான உரைநடையில படிச்சிருந்தா சுலபமா எல்லாக் குறளும் பள்ளி நாட்கள்லயே மனசுல பதிஞ்சிருக்கும். சூப்பர் தனபாலன்\nசக்தி கல்வி மையம் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:00:00 IST\nமாணவர்களுக்கு பயன்படும் செய்திகள், ஏன் நமக்கும்.. நன்றி..\naavee புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:04:00 IST\nஎல்ல்லோருக்கும் பயன்படும் விஷயத்தை குறள் மூலமா அருமையா சொன்னீங்க நண்பா..\nவே.நடனசபாபதி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:24:00 IST\n‘அவை அஞ்சாமை’ பற்றி திருக்குறளை மேற்கோள் காட்டி மிக எளிய நடையில் அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்\nமகேந்திரன் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nபேச்சு ஒரு சிறந்த கலை...\nஎந்த இடத்தில் எப்படி பேசவேண்டும்...\nஎன்று அறிந்து தெளிந்து பேசுதல் அவசியம்...\nவிளக்கியமை மிக அழகு நண்பரே...\nஇராஜராஜேஸ்வரி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:33:00 IST\nஅனைவரும் மனதில் பதிந்துகொள்ளவேண்டிய அற்புதமான கருத்துகள்..பாராட்டுக்கள்..\nகும்மாச்சி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:50:00 IST\nதனபாலன் குரல் விளக்கம் அருமை, சுவையா சொல்கிறீர்கள், தொடருங்கள். த.ம 7\nவை.கோபாலகிருஷ்ணன் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:04:00 IST\nஅருமையான கருத்துக்க்ள். பதிவுக்குப் பா���ாட்டுக்கள். நன்றிகள்.\nPrem S புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:18:00 IST\nதிருக்குறளை உங்களை விட சிறப்பாக யாரும் விளக்க முடியாது\nமிகவும் சிறப்பான பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.நன்றி பகிர்வுக்கு.\nதமிழ்மகன் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:29:00 IST\nபயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....\nகோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய\nவழக்கம்போல் உங்கள் பதிவு அருமையான\nஅனைவர்க்கும் பயன்படும் பதிவு. அதுவும் இளைய தலைமுறையினருக்கும் மிகவும் தேவையான பதிவு\nஎல்லாம் அறிந்திருந்தும் சிலர் தாழ்வு மனப்பான்மையால் தான் மற்றவரை நிறைய செய்திகள் அறிந்திருந்தும்\nபிறர் முன் எடுத்து பேசுவதற்கு அஞ்சி\nதன்னம்பிக்கை யுள்ளவன் பிறர் பேசுவதிலிருந்தே\nவிஷயங்களை கிரகித்து. தன் சரக்கை கொஞ்சம் சேர்த்து பெயர் வாங்கி விடுவான்.\nபல துறைகளில் வெற்றி கொடி நாட்டியவர் பேச அழைத்தால் நழுவி ஓடிவிடுவார். அப்படை பேசவேண்டி இருந்தாலும் யாராவது. எழுதித்தந்தால் தான் பேச இயலும். அதற்குள் வியர்த்துவிடும் அவருக்கு. பேசுவதில் பாதியை விட்டுவிடுவார்.\nஇந்த அவல நிலைக்கு காரணம் பெற்றோர்களும் சுற்றங்களும்தான்\nவளர்ந்த பிறகும் அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்க்கு கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்.\nபேசினால்தான் அந்த பயம் விலகும்.\nகவியாழி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:31:00 IST\nஇளைஞர்களுக்கு மன உறுதியும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவும்\nஅருமையான பதிவு. . .அணைவரும் படிக்கவேண்டிய பதிவு. . .\nஉஷா அன்பரசு புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:54:00 IST\nஅருமையா சொன்னிங்க.. பள்ளி பயிலும் என் பெண்ணிற்கு பயனாக இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி\nபெயரில்லா புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:59:00 IST\nநடந்து முடிந்த பதிவர் சந்திப்பு இதற்கு\nஅருமையான கருத்துகள் நிறைந்த பதிவு, ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி நண்பரே\nஎனக்கும் அதே பிரச்சினைதான், எழுதச் சொன்னா எழுதிடுவேன் பேசச் சொன்னா, அதோ கதிதான் அண்ணாதுரை மாதிரி ஆளுங்க எல்லாம் பேசியே நாட்டை ஒழிச்சாங்க. கள்ளச் சாமியார் ரஞ்சிதானதா கூட பேசியேதான் இன்னமும் ஜனங்களை ஏமாத்திகிட்டு இருக்கான் வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு அதுக்குத்தான் சொன்னாங்க.\nஜோதிஜி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:09:00 IST\nஇங்கே வந்து எனக்கு கற்றுத் தாங்க\n'பசி'பரமசிவம் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:30:00 IST\nநான் பல மேடைகளில் பேசியவன்.\nநெஞ்சில் எவ்வளவுதான் தைரியத்தை நிரப்பிக்கொண்டு போனாலும் லேசான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும்.\nஇன்றைய மேடைப் பேச்சாளர்களுக்கு இப்பதிவு பேருதவியாக இருக்கும்.\nஇளமதி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:41:00 IST\nஇப்படி அழகாகக் தொகுத்துச்சொல்ல உங்களால்தான் முடிகிறது தனபாலன் சார்\nமிகமிக அருமையாக ’அட நமக்கு இதுநாள்வரைக்கும் இதுபுரியாமல் போச்சேன்னு’ நினைக்க வைக்கிறமாதிரி எழுதும் உங்கள் ஆற்றல் போற்றுதலுக்குரியது.\nயாவருக்கும் உகந்த நல்லபதிவு சார்\nkowsy புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:18:00 IST\nஇந்த முறையை பாடசாலைகளில் கையாண்டிருந்தால் பிள்ளைகள் குரல் கற்க மண்டையை பித்துக் கொண்டு அலைய வேண்டியதில்லையே\nமேடைல பேசுபவர்கள் எப்படி தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும், எதைபேசலாம்,எதைப் பேசக்கூடாது, எப்படிப் பேசினால் கேட்பவர்கள் நம்மை மதிப்பார்கள் என்று மிக அருமையாச் சொன்னீங்கநீங்க சொல்றது எல்லாம் அருமையா இருக்கு\nஎளியமுறையில் குறள் விளக்கம் அருமையிலும் அருமை\nUnknown புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:09:00 IST\nஅண்ணே நீங்க தமிழ் ஆசிரியரானே\nபேசுவது மிக சிறப்பான கலை ஆனால் எனக்கு கைகூடவில்லை.. மிக அருமையான பகிர்வுக்கு நன்றி...\nசென்னை பித்தன் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:29:00 IST\nஅருமை தனபாலன்;பேச்சும் ஒரு கலைதான்\n“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்\nவேட்ப மொழிவதாம் சொல்” என்பார் அய்யன் வள்ளுவர்\nமுத்தரசு புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:43:00 IST\nசிந்தனையில் தெளிவும் எண்ணத்தில் உண்மையும் இருந்தால் சொல்ல நினைத்ததை சொல்ல முடியும். குறைந்த நேரத்தில் நினைத்ததைச் சொல்ல சிரமப் படவேண்டும். வள வளவென்று பொருளே இல்லாமல் பேசுவதைவிட குறைந்த நேரத்தில் தெளிவாகச் சொல்வது கடினம். விஷய ஞானம் இருந்தால் பயத்தை அகற்ற முடியும். குறள் கள் மூலம் பதிவைத் தெளிவாக்கியதற்குப் பாராட்டுக்கள் தனபாலன். வாழ்த்துக்கள்.\nபிஞ்சு அப்பாவி அதிரா:) புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:42:00 IST\nஅழகான கருத்துக்கள்.. மீண்டும் மீண்டும் படித்து மன���ில் ஏத்தோணும்.\nஎண்ணுதல் யார்க்கும் எளிதாம் - அரியதாம்\n- என்று பேசுவதற்கு தயக்கம் காட்டுபவர்கள் சொல்லிக் கொண்டிராமல் தங்களின் இந்த குறல் விளக்கத்தைப் படித்தால் புரியும்\nAngel புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 4:41:00 IST\nகுறள்களை மேற்கோள் காட்டி அருமையாக மனதில் பதிகிறார்போல சொல்லியிருக்கீங்க ..\n..எனக்கும் இன்னமமும் மேடை பேச்சு என்றால் கைகால் நடுங்கிடும் ..\nவியர்த்து விறுவிறுத்து ..பள்ளிநாட்களில் மேடையேறி கீழே குனிந்தவாறு ஒப்பித்து வந்திருக்கிறேன் ..\nஇந்த அவை அஞ்சாமை குறித்து இவ்ளோ தெளிவா அப்பவே யாராச்சும் சொல்லியிருந்தா ...எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் ....இவை நிச்சயம் மாணவ பருவ பிள்ளைகள் படிக்கவேண்டியவை அவர்களுக்கு மிக உபயோகமாயிருக்கும் .\n”தளிர் சுரேஷ்” புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 4:48:00 IST\nகோமதி அரசு புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:27:00 IST\nபேச்சுக் கலை ஒரு வரப்பிரசாதம்.\nசொல்வனமை, அவை அறிதல், புறங்கூறாமை இந்த மூன்றையும் கடைபிடித்தால் வாழ்வில் வேறு பேறு நீங்கள் சொல்வது போல் இல்லை.\nபெயரில்லா புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:39:00 IST\nசீனு புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:52:00 IST\nஅருமையா சொல்லி இருக்கீங்க சார்.. ஒரு குரலில் இருந்து மற்றொரு குரலுக்கு வள்ளுவன் வைத்த இணைப்பும் நீங்கள் கொடுத்த சொல் ஓட்டமும் அருமை\nஅருணா செல்வம் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:58:00 IST\nஅருமையாய்ச் சொன்னீர்கள் தனபாலன் ஐயா.\nஅருமையான பகிர்வு. செயல்படுத்தினால் நன்மை தான்.\nசேக்கனா M. நிஜாம் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:37:00 IST\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:21:00 IST\n திருக்குறளை இவ்வளவு அழகாக விளக்க உங்களால்தான் முடியும்\nபெயரில்லா புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:36:00 IST\nஅவை அஞ்சாமை. மிக நன்றாக எழுதப் பட்டுள்ளது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 10:27:00 IST\nஉரையாடல் முறையில் குறள் விளக்கம் அருமை.இந்த முறையில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி விடுங்கள்.நிச்சயம் சிறப்பாமாக அமையும்\nகாலையில் முயன்றேன், நீண்ட நேரம் தங்கள் வலைப்பக்கம் திறக்கவில்லை.\nபெயரில்லா புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 10:39:00 IST\nஅருமையான உரையாடல் கருத்துக்கு ஏற்றால் போல் வள்ளுவரின் நல��ல குறல் வெண்பாக்கள் ஆங்காங்கே மலர் தூவி உங்களின் பதிவுக்கு மகுடம் சூட்டுது வாழ்த்துக்கள் அண்ணா\nபூ விழி புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 10:50:00 IST\nநல்ல (தேவையான )வழி காட்டல் அருமையான விளக்கங்கள்\n'பரிவை' சே.குமார் புதன், 13 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 10:57:00 IST\nகுறளுக்கான விளக்கம் எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று...\nஅவையறிந்தே அஞ்சாமல் பேசும் ஆற்றல்\nஅடைந்தவரே கற்றோராய் அகிலம் போற்றும்\nசுவைஅறிந்தே மொழிகின்ற சொற்கள் தேடிச்\nசொல்பவரே நன்மன்றில் வெற்றி காண்பார்\nஇவையறிந்தே இப்பதிவைத் தந்த தோழன்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nManimaran வியாழன், 14 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:06:00 IST\nகலக்கல்...தமிழ்மண மகுடத்தில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்.\nmyspb வியாழன், 14 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 4:26:00 IST\n ம் ஹும். முதலில் தவறில்லாமல் எழுதப்பழகவேண்டும் சாரே.\nT.V.ராதாகிருஷ்ணன் வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:09:00 IST\njgmlanka வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:20:00 IST\nபதிவு அருமை.. நான் முதல் நாளே வந்து படித்து விட்டு தமிழ்மணம், இண்ட்லியில் பரிந்துரை செய்துவிட்டுத்தான் போனேன்.. கொஞ்சம் அவசரமாக போனபடியால்..கருத்துப் பதியாமல் விட்டு விட்டேன்.. மன்னிக்கவும்..\nபதிவு வித்தியாசமாக அமைந்திருக்கு.. இலகுவாக பொருள் உணரக்கூடிய நல்ல வழி\n'பசி'பரமசிவம் வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:20:00 IST\nஇன்று [15.03.13] என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்து கருத்துத் தெரிவித்ததற்கு நன்றி தனபாலன்.\njgmlanka வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:23:00 IST\nUnknown வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:05:00 IST\nஎளிமையான திருக்குறள் விளக்கங்கள் சார் இது வரை இவ்வளவு எளிமையாக படித்ததில்லை, மிகவும் பிடித்தது. அதுவும் அந்த குழந்தை படம் ரொம்பவே நன்றாக இருந்தது இது வரை இவ்வளவு எளிமையாக படித்ததில்லை, மிகவும் பிடித்தது. அதுவும் அந்த குழந்தை படம் ரொம்பவே நன்றாக இருந்தது \nராமலக்ஷ்மி வெள்ளி, 15 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:16:00 IST\nசசிகலா சனி, 16 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:56:00 IST\nமிக நல்ல அற்புதமான பகிர்வுங்க. பசங்களுக்கு படித்து காண்பிக்க வேண்டும்.\nநண்பர் தனபாலன் அவர்களுக்கு, வணக்கமும், வாழ்த்துகளும்\nபாராட்டப்பட வேண்டிய முயற்சி இது. சந்திரகௌரி அவர்கள் கூறியுள்ளது போல் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறை.\nஎன் ஆயுளுக்குத் திருக்குறள் ஒன்று போதும்.\n'Seven habits of highly effective people', 'Monk who sold is ferrari' போன்ற புத்தகங்களைப் படித்த போதெல்லாம் எனக்கு திருக்குறள் தான் தெரிந்தது.\nTwitter இப்போது தான் பிரபலம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே என்னமா ட்வீட்டியிருக்கிறார் வள்ளுவர் - இரண்டே வரிகளில். 'T3 (T-cube) : formula for life' (T3 - Tweets of Tamil poet Thiruvalluvar) என்று நானும் என் பெல்ஜிய நண்பர்களுக்காக எழுதி வருகிறேன். பிறகு பகிர்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் ஞாயிறு, 17 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:34:00 IST\nஎளிமையான வரிகளில், அருமையான திருக்குறள் விளக்கம் அய்யா. நன்றி\nஅப்பாதுரை திங்கள், 18 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 2:20:00 IST\nஇந்தப் பதிவையும் பழைய பதிவுகளையும் (சுட்டிகளுக்கு நன்றி) சேர்த்துப் படித்தேன்.\nபல குறட்பாக்கள் எனக்குப் புதியவை.\nகுறள் விளக்கம் வித்தியாசமான நடையில் நன்றாக இருக்கிறது.\nஇணைத்திருக்கும் பிற பதிவுகளில் குறளுக்கு அருகிலேயே விளக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.\nஹேமா (HVL) திங்கள், 18 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 3:48:00 IST\nஎளிமையான வழக்கில் திருக்குறள். கவனத்துடன் செய்திருக்கிறீர்கள். உங்களால் நிறைய நாட்கள் கழித்து திருக்குறளைப் படித்தேன். நன்றி\nAsiya Omar செவ்வாய், 19 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:20:00 IST\nஅருமையான கருத்துக்கள்,வழக்கம் போல நல்ல பகிர்வு.\nஹிஷாலி புதன், 20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:57:00 IST\nஎனக்குள்ளும் இந்த கேள்வி இருந்தது இப்போது புரிந்தது அண்ணா பகிர்வுக்கு அன்பு நன்றிகள்\nசிறந்த கருத்துப் பகிர்வு - நல்ல வழிகாட்டலும் கூட...\nஸ்ரீராம் சொல்றாப்போல் இந்தக் குறள்களும் அவற்றின் பொருளும் மனதில் நிற்கவேண்டும். அதன்படி நடக்கவேண்டும். அருமையான விளக்கங்கள்.\nSeeni சனி, 23 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 3:17:00 IST\nசொல்வதின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறளா\nபாரதிக்குமார் வியாழன், 4 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 8:00:00 IST\nகுறளை பலரும் பல விதமாக அணுகி, தங்கள் பாணியில் விளக்கியிருக்கிறார்கள் கவிதையாக, இசைப்பாடலாக, கட்டுரையாக ..உரையாடல் மூலம் விளக்கியிருக்கும் தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது .. அருமையா சொன்னீங்க\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து ���ிருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/01/12/12/recruitment-in-TamilNadu-e-Governance-Agency", "date_download": "2020-09-23T02:51:50Z", "digest": "sha1:BT2TIUVIMMHXNU36RKOGAC3JQ4QQNQ3B", "length": 2520, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பணி!", "raw_content": "\nகாலை 7, புதன், 23 செப் 2020\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பணி\nதமிழ்நாடு இ-சேவை மையத்தில் (Tamil Nadu e-Governance Agency) காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: இளங்கலைபட்டம், முதுகலைப் பட்டம், டிப்ளோமா, எம்பிஏ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nஞாயிறு, 12 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bc6baabcdbaa-ba8bafbcdb95bb3bc8-ba4b9fbc1b95bcdb95bc1baebcd-bb5bb4bbfb95bb3bcd", "date_download": "2020-09-23T02:13:36Z", "digest": "sha1:Y3VTNP6Q4HNHIUX75WI26QONUOI544DK", "length": 56362, "nlines": 388, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள் பற்றிய குறிப்புகள்\nவெயில் தலைநீட்ட தொடங்கியதுமே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடு��்பதும் எளிது.\nகோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும்.\nவெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர் அல்லது சந்தனத்தைப் பூசலாம். இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.\nவேனல்கட்டியும் புண்களும் சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியக்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா கிருமிகள் தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல்கட்டி. குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடை காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம். கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.\nஉடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் (Malassezia furfur) எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது அரிப்புடன் கூடிய ‘தேமல்’ (Tinea Versicolar) தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும்.\nசரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கி, ‘படர்தாமரை’ (Tinea Corporis) எனும் சரும நோய் வரும். இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல்லையைக் கொடுக்கும���. கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும்.\nஉள்ளாடைகளை தினமும் துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத்தவும். முக்கியமாக, குளித்து முடித்தபிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது. மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். செயற்கை இழைகளால் ஆன ஆடைகளும் ஆகாது.\nசருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்கு சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக்கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள ‘பி’ வகை புற ஊதாக்கதிர்கள் (B type Ultra violet rays) சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ. (DNA)க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.\nசருமம் கறுப்பாவதைத் தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது.\nபகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகிற பாதுகாப்பு. அவசியம் வெளியில் செல்ல வேண்டுமென்றால், எஸ்.பி.எஃப். 25 (Sun Protecting Factor 25) சன்ஸ்கிரீன் லோஷனை உடலின் வெளிப்பகுதிகளில் தடவிக்கொண்டு செல்லலாம்.\nஅக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்தவேளையில் CXCL5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகி அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்த பாதிப்புள்ளவர்கள், மருத்துவரை அணுகி வலி நிவாரணி மாத்திரைகள், எரிச்சலைக் குறைக்கும் களிம்புகளை பயன்படுத்திப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம்.\n‘வெப்பப் புண்’ (Sun Burn) என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்னையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் ஏற்கனவே சொன்ன சன்ஸ்கிரீன் லோஷனை தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து சரும��்தைப் பாதுகாக்க எளிய வழி. மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்புநிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை அதிகமாக உறிஞ்சி சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.\nஉணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும்.\n‘சோலார் அர்ட்டிகேரியா’ (Solar Urticaria) என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லையைத் தடுக்க வேண்டுமானால், கோடையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். ‘சன் பிளாக்’ லோஷன்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பிரச்னைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டியதும் முக்கியம்.\nகோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.\nவெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைத் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் ��ளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.\nநீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள், உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென மயக்கம் அடைவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தநாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது. இதனால் இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.\nவெப்ப மயக்கத்துக்கு முதலுதவிவெப்பமயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் (Intra Venous Fluids) செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.\nகோடை கால வெப்ப நோய்கள் பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் எளிதில் பாதித்துவிடுகிறது. மணல்வாரி அம்மை அவற்றில் குறிப்பிடத்தக்கது. மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடை காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும். முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும். மூக்கில் நீர் வடியும். தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும்.\nஇவற்றின் மீது காலமைன் லோஷனை தடவி வர, 10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறைய தர வேண்டும். வீட்டைச் சுத்தமாகப் பராமரித்துக் குழந்தைக்கு நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஇது வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella zoster) எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. மாசடைந்த காற்று வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. முதலில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்படும். உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும்.\nஇது குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.\nவயிற்றுப்போக்கும் சீதபேதியும் கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் விரைவில் வளரும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.\nஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விடவும். வெளியில் வைக்கப்படும் உணவுகள் மீது ஈக்கள் வராமல் மூடிப் பாதுகாக்கவும். தண்ணீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையிலேயே எலெக்ட்ரால் போன்ற பவுடர்களை தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.\n3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கை பானங்களை குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nதர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். கோடையில் வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும். இயன்றவரை நிழலில் செல்வது நல்லத���. குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். கண்களுக்கு சூரியக்கண்ணாடியை (Sun glass) அணியலாம்.\nகோடையில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள் ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் குறைத்துக் கொள்ளுங்கள். இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள்.\nஇவற்றை அதிகப்படுத்துங்கள். வெப்ப மயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரை குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப் படுத்துங்கள்.\nஆதாரம் : தினகரன் நாளிதழ்\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, வெப்ப நோய்கள் ஏற்படுவது ஏன்\nபக்க மதிப்பீடு (70 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை ��திகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-23T04:08:58Z", "digest": "sha1:VOV2RTZQ5VQB3WL4OWYZ7LITSNQXKELL", "length": 7301, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"அன்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்ச��� விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅன்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியோ டால்ஸ்டாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் ஷேக்ஸ்பியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெ. சுந்தரம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெக்சான்டர் போப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்போலியன் பொனபார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசிங்டன் இர்விங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹென்ரிக் இப்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் ரஸ்கின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டிரைடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ் பேக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் எலியட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் மார்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகில்பர்ட் கெயித் செஸ்டர்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராபர்ட் பர்ன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் கார்லைல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரிஸ் மாட்டர்லிங்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனீக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்வர்ட் யங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசப் அடிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெமாஸ்தனீஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் மேக்பீஸ் தாக்கரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கோலோ மாக்கியவெல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/can-you-find-the-leopard-in-this-picturegoes-viral.html", "date_download": "2020-09-23T02:19:25Z", "digest": "sha1:X43U7RFYFR2I7ILNL7NZWKZSTHHZ3TGK", "length": 6701, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Can You Find the Leopard in This Picture,Goes Viral | Tamil Nadu News", "raw_content": "\nஇதுல ஒரு 'விலங்கு' இருக்கு கண்டுபுடிங்க..வைரல் போட்டோ..'திணறும்' நெட்டிசன்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசில நேரங்களில் நாம் சாதாரணமாக பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகும்.அப்படி ஒரு புகைப்படம் தான் தற்போதைய நெட்டிசன்களின் ஹாட் டாபிக்.\n2 நாட்களுக்கு முன்பு பெல்லே லாக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதில் என்ன விலங்கு மறைந்து உள்ளது என கண்டுபிடியுங்கள். ஆனால் கீழே பதில்களை சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.\nசுமார் 3000-க்கும் அதிகமான பேர் இதனைப் பகிர தற்போது பலரும் இந்த புகைப்படம் குறித்துத்தான் பேசி வருகின்றனர்.முதலில் பார்க்கும்போது எதுவும் தெரியாது.ஆனால் கூர்ந்து கவனித்தால் அதில் சிறுத்தை ஒன்று இருப்பது தெரியவரும்.இதனை பலரும் கண்டுபிடித்து பதில்களை சரியாக சொல்லி வருகின்றனர்.\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n'எதிர் நீச்சலடி'... ரணகளத்துலயும் ஒரு 'கிளுகிளுப்பு' சொல்வாங்களே..அது இதானா\n'புல்லு' மொளைக்க விட்டது தப்பில்ல..ஆனா இது 'ரொம்பவே' தப்பு..கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ\n'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ\n ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க\nபட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்\n'மணமேடையில் மாப்பிள்ளையால்'...'மணப்பெண்ணுக்கு நேர்ந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ\n'எப்போமே பெண் குழந்தைகளுக்கு'... 'அப்பா மேல தனி பாசம் தான்'...மனதை உருக வைக்கும் வீடியோ\n‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது'... கமலின் ஆவேச வீடியோ\n'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்\nWatch Video: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-eyebrows-shapes/", "date_download": "2020-09-23T04:03:36Z", "digest": "sha1:Z3OQT7HDAPVMSEB7AE7MDQS6PVEMMH6C", "length": 6487, "nlines": 71, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களே கண் புருவங்களை அழகு செய்யும் போது கவனிக்க வேண்டியவை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு பெண்களே கண் புருவங்களை அழகு செய்யும் போது க��னிக்க வேண்டியவை\nபெண்களே கண் புருவங்களை அழகு செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nபெண்கள் அழகு குறிப்பு:பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.\nஅடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.\nசதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும். நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.\nநீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத் திகழுங்கள்.\nPrevious articleபெண்களே ஆண்களை உங்களை சுற்றி சுற்றி வர என்ன செய்யவேண்டும் தெரியுமா\nNext articleஆணும் பெண்ணும் கட்டில் உறவுக்கு பின் வரும் உடல் உபாதைகள்\nஎப்போதெல்லாம் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும் நள்ளிரவாக இருந்தாலும் குளித்துவிடுவது நல்லது\nபெண் இப்படியிருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும் \nமாதவிடாய் சரியாக வந்தாலும் குழந்தை உண்டாக சாத்தியம் இருக்கா கல்யாணமான 6வது மாதத்தில் தோழிக்கு வந்த சந்தேகம்\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=4051", "date_download": "2020-09-23T02:26:18Z", "digest": "sha1:5ORVAXP5C3V6B3HN4OWLFYWV65AC5QFF", "length": 2932, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி வினாயகர் ஆலய 6ம் திருவிழா (28.07..2020 ) புகைப்படங்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (27.07..2020 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 7ம் திருவிழா (29.07..2020 ) புகைப்படங்கள் »\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 6ம் திருவிழா (28.07..2020 ) புகைப்படங்கள்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (27.07..2020 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 7ம் திருவிழா (29.07..2020 ) புகைப்படங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:10:32Z", "digest": "sha1:QMHHUS7W76FVVU2RJJC6FF5CZ6JIJ7F6", "length": 5994, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்\nஇதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்\nThusyanthan May 31, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nமுப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n29 ஆம் திகதி வரை 11,056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, நாடு முழுவ��ும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.\n29 ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர்.\n366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nNext மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/06/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-23T02:19:22Z", "digest": "sha1:ISB2DCJDNMNEOSGPDZJCCBKX7IGSTKMP", "length": 15157, "nlines": 77, "source_domain": "arunn.me", "title": "மரக்கலை மயக்கலை – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nகலை அரிசி கேள்விப்பட்டிருக்கிறோம். வியப்புற்றோம். நானோ கலை கேள்விப்பட்டோம். விசனப்பட்டோம். இன்று மெகா மரக்கலை. அறிவியலை வைத்து மற்றொரு கலையுலக குழப்படி\nபண்டைய நாகரீகங்களை அதன் ஆயகலைகளின் தேர்ச்சி, அக்கலைச்சின்னங்கள் வைத்து கொண்டாடுவோம். இசைக்கலை அடிப்படை உணர்வுகளுடன் உரையாடுவது. எளிதில் அனைவராலும் அணுகக்கூடியது. ஓவியக்கலை என்றால், உதாரணத்திற்கு, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவர் சித்திரங்கள் பற்றிப் பார்த்தோம். அதைப்போல தமிழகத்தில் மரத்தில் செதுக்கும் கலை தொன்றுதொட்டு இருக்கிறது. பலவகை கோபுர சிற்பங்களிலும், கட்டடக்கலையை சார்ந்து உருவாகும் மரவேலைப்பாடுகளிலும் இக்கலையின் பிரமிக்கவைக்கும் கற்பனைத்திறனும், நுணுக்கங்களும் நமக்கு ஓரளவு புரியும்.\nஏன் ஒரு மரக்கலைப் பழகும் சிற்பியின் கற்பனைத்திறன் மரப்பாச்சி பொம்மைகளிலும் பட்டவர்த்தனம்.\nநிற்க. அறிவியலை வைத்துச் செய்யும் குழப்படி கலைகளில் இப்போது இவ்வகை மரக்கலையும் சேர்ந்திரு���்கிறது. இங்கு இல்லை. ஆஸ்திரேலியாவில்.\nபூமி, சூரியமண்டலம், ராசிகள், கோள்கள், வளி, ஆகாச கங்கை, வானியல் ஆராய்ச்சி, அண்டம், அகண்டம், வின்வெளிக்கப்பல்கள், ஏலியன்ஸ், நாஸா, வாயேஜர், ஹப்பிள் டெலஸ்கோப்… கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஆஸ்திரேலியாவில் பீட்டர் ஹென்னெஸ்ஸெ என்ற ஒரு மரக்கலைஞர் சமீப சில வருடங்களாக அறிவியலாளர்கள் வடிவமைத்த வின்வெளி விஷயங்களை மரத்தில் செதுக்கி மறுஒலிபரப்பு செய்துகொண்டிருக்கிறார். நிறைய பணம் பொருள் செலவழித்து, ஆஸ்திரேலியாவில் 17th Biennale of Sydney காட்சியகம் உட்பட உலகெங்கும் பல ஆர்ட் காலரிகளை ஆக்கிரமித்து.\nபடத்தில் இருப்பது லேசர் வைத்து மரத்தை அறுத்து, பிருமாண்ட பொருட்செலவில் இவர் செதுக்கியுள்ள வாயேஜர் வினூர்த்தியின் பிரதி. பெயர் My Voyager.\nஇம்மாதிரி வானியல் (அறிவியல்) சார்ந்த பொருட்களைக் கேள்விப்பட்டிருப்போம், படங்களில் பார்த்திருப்போம். அருகில் சென்று தொட்டுப்பார்பதற்காக நான் செய்திருக்கிறேன் என்கிறார் பீட்டர் ஹென்னெஸ்ஸெ. வாயேஜர் மட்டுமின்றி சந்திரன் சென்ற அப்பல்லோ, ஹப்பிள் டெலஸ்கோப் என்று பலதை அதனதன் உண்மையான உருவில் செதுக்கியுள்ளார். மரத்தில். எதற்காம்\nஇப்படித்தானா பொதுமக்களாகிய நாம் சிந்திப்போமாம், இந்த மரத்தாலான வாயேஜரை வெறுமனே பார்த்தால்\nநிஜத்தை ஒட்டி இவர் செய்த மரத்தாலான ஹப்பிள் டெலஸ்கோப். “Biennale of sydney 2010 காலரியில் இடம்பெற்றிருக்கிறதாம்.\nலென்ஸ் மட்டும் கிடையாது. இதன் வழியாக பிரபஞ்சத்தை பார்க்க வேண்டுமென்றால், அதற்கு வழி செய்கிறார் பீட்டர். மக்களே ஏதாவது பிரபஞ்சத்தை வரைந்துகொடுத்தால் அதை மேலே லென்ஸ் இருக்கும் இடத்தில் ஒட்டிவிடுவாராம். அவர்களுக்கான பிரத்தியேக பிரபஞ்சம் ரெடி.\nகலை கற்பனைத்திறனின் வெளிப்பாடு. கிரியேட்டிவிட்டி. பிரமிக்கும், மெலிதாக யோசிக்கவைக்கும், மூச்சை உள்ளிழுக்கும் கற்பனையை மரத்தில் செதுக்கிக் கொண்டுவரமுடியுமே. நம் கோயில்களில், திருமலை நாயக்கர் மகாலில், கிராமிய வீட்டு அலங்காரக் கதவுகளில் பார்த்திருக்கிறோம் (இவை இப்போது சிதிலம்).\nஆனால், மேலே உள்ள பீட்டரின் ‘அறிவியல் சார்ந்த’ மரக்கலைகளில் கற்பனைத்திறன் வெளிப்பாடு, கிரியேட்டிவிட்டி எங்கிருக்கிறது மர ஹப்பிள் டெலஸ்கோப்பில் இவர் தத்ரூபமாக செதுக்கும் நட்டிலும் போல்டிலுமா மர ஹப்பிள் டெலஸ்கோப்பில் இவர் தத்ரூபமாக செதுக்கும் நட்டிலும் போல்டிலுமா இதில் தனி உருவாக்கம் என்று எதுவும் இல்லை. வாயேஜர் எற்கெனவே இருக்கிறது. அதை மரத்தில் காப்பி அடிப்பதால் கலையாகிவிடுமா இதில் தனி உருவாக்கம் என்று எதுவும் இல்லை. வாயேஜர் எற்கெனவே இருக்கிறது. அதை மரத்தில் காப்பி அடிப்பதால் கலையாகிவிடுமா இதில் அறிவியல் எங்கு வருகிறது இதில் அறிவியல் எங்கு வருகிறது அறிவியல் கலை என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கும் குழப்படி.\nஇப்படித்தான் நினைத்தேன் நான். ஆனால் பீட்டர் கற்பனைத்திறன் பற்றிய என் அறியாமையை போக்குகிறார்.\nவாயேஜரை மரத்தால் செதுக்கியுள்ளதை பற்றிக் கூறுகையில் இவ்வாறு சொல்கிறார் (சாம்பிள்தான்; சுட்டி காட்டும் பக்கத்தில் பல பத்திகள் இதே ரீதியில் இருக்கிறது)\nஒரு வரையரையில் வாயேஜரை அப்படியே மறு உருப்பெறச்செய்யும் என் ஆசையெல்லாம் அது உண்மையில் எவ்வளவு பெரியது என்பதை அறியும் தாகத்திலிருந்தே வந்தது. My Voyager சிற்பத்தை, புத்தகங்களிலும் வலையிலும் கிடைத்த பலவகையான, பல சமயம் முரண்பாடான, படங்களிலிருந்து சேர்த்தமைத்துள்ளேன். இச்சிற்பம் யாரையும் முட்டாளாக்காது என்றே கருதுகிறேன். மேலும் அது அவ்வளவு சரியானதும் இல்லை. ஆனாலென்ன, அதை வாயேஜராக எண்ணிக்கொள்ளமுடியாதுதான். அச்சிற்பம் வாயேஜருக்கு பதிலாக நிற்பதற்காக உத்தேசித்ததே. எப்படி வாயேஜர் நம்மை ஏலியன்ஸிடம் பிரதிநிதித்து உள்ளதோ அதைப்போல.\nசற்று முயன்று, மேலே இவர் கூறியதை புரிந்துகொண்டால், இப்படிச்சொல்கிறார் என்று நினைக்கிறேன்.\nமரத்தில் நான் வாயேஜரை அப்படியே மரத்தில் செதுக்கவில்லை. அப்படியே செய்ய நினைக்கவுமில்லை. ஆனால் வாயேஜர்தான் செய்திருக்கிறேன். பிழைகளுடன். அப்பிழைகளே என் கற்பனைத்திறன் வெளிப்பாடு. ஏனெனில் நான் செதுக்கியுள்ளது வாயேஜர் இல்லை. அதைப்போல ஒன்று…\nஇதைவிடச் சாமர்த்தியமான ஒரு தப்பியோடும் தர்க்கத்தைச் சமீபத்தில் நான் கேட்டதில்லை.\nஇதற்கு வேளச்சேரி ரோட்டோரம் இழப்புளியை வைத்து மர நாற்காலி செய்யும், லேசர் பற்றி கேள்விப்பட்டிராத, மரக்கலைஞர் மேல். அவரிடம் பேரம் பேசாமல் நாற்காலி வாங்கிப் பழகவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-23T03:04:20Z", "digest": "sha1:LKYTQUVTSKRS7X4ICFMNA6E646SZLHTB", "length": 4249, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "உலக ஹாக்கி தொடர் அரையிறுதிப் போட்டி – இந்தியா, ஜப்பான் இன்று மோதல் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஉலக ஹாக்கி தொடர் அரையிறுதிப் போட்டி – இந்தியா, ஜப்பான் இன்று மோதல்\n8 அணிகள் இடையிலான உலக ஹாக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5 மணி), இந்தியா-ஜப்பான் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.\nமுன்னதாக காலை 8 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா-போலந்து அணிகள் சந்திக்கின்றன.\n← பிங் படத்தை அஜித் எதற்கு ரீமேக் செய்ய விரும்பினார் – இயக்குநர் வினோத் விளக்கம்\nகோபா அமெரிக்கா கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது →\nலா லிகா கால்பந்து போட்டி – கெடாபி அணியை வீழ்த்தி பார்சிலோனா வெற்றி\nதரவரிசையை விட உடல் நலம் தான் முக்கியம்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/09/03/", "date_download": "2020-09-23T03:48:53Z", "digest": "sha1:ZI7K2D7AI2324PNGCVQNYYY22JNM4X7U", "length": 3009, "nlines": 57, "source_domain": "mandaitivu-ch.com", "title": "03 | செப்ரெம்பர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nதிரு சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள்\nதிரு சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள்\nதோற்றம் : 20 யூன் 1945 — மறைவு : 31 ஓகஸ்ட் 2016\nயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/meen-kuzhambu-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-23T03:06:52Z", "digest": "sha1:ZFPVZPSFV6HEQGXL2AIO2KMDXIGYVCPD", "length": 4652, "nlines": 135, "source_domain": "songlyricsintamil.com", "title": "Meen Kuzhambu Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஎங்க வூட்ல மீன் கொழம்பு சோறு\nகெளுத்தி மீனு நடந்து வாரா பாரு\nகால்னா நால்னா எட்னா காலம்\nஒரே நைட்ல காந்தி கலரு\nபண்ண தப்பு கண்ணு முன்ன\nதகிட தகிட த தகிட\nதகிட தகிட த தகிட\nகண்ணை தொறந்து தூங்க பழகுடா\nரூட் கிளியரு ஆயிருச்சு மாமு\nமிங்கிள் ஆனா ஏறும் மீட்டரு\nநீ சுங்கு வச்ச பானா\nமை வூட்ல பிஸ்சு கறி சோறு\nகெளுத்தி மீனு வாக்கிங் ஸ்டைல்ல பாரு\nகால்னா நால்னா எட்னா காலம்\nஒரே நைட்ல காந்தி கலரு\nபண்ண தப்பு கண்ணு முன்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bugatti/chiron/price-in-kolkata", "date_download": "2020-09-23T04:39:28Z", "digest": "sha1:ZQB5YIBYCW3X3353YMUAKDP75V3ZWFKQ", "length": 12886, "nlines": 263, "source_domain": "tamil.cardekho.com", "title": "புகாட்டி சிரான் கொல்கத்தா விலை: சிரான் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand புகாட்டி சிரான்\nமுகப்புபுதிய கார்கள்புகாட்டிசிரான்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு புகாட்டி சிரான்\n**புகாட்டி சிரான் விலை ஐஎஸ் not available in கொல்கத்தா, currently showing விலை in புது டெல்லி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.24,31,71,454*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.22,02,35,926*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபுகாட்டி சிரான் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 19.21 சிஆர் குறைந்த விலை மாடல் புகாட்டி சிரான் டபிள்யூ16 மற்றும் மிக அதிக விலை மாதிரி புகாட்டி சிரான் ஸ்போர்ட் உடன் விலை Rs. 21.21 Cr. உங்கள் அருகில் உள்ள புகாட்டி சிரான் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை கொல்கத்தா Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 1.38 சிஆர்.தொடங்கி\nசிரான் ஸ்போர்ட் Rs. 24.31 சிஆர்*\nசிரான் டபிள்யூ16 Rs. 22.02 சிஆர்*\nசிரான் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் சிரான் இன் விலை\nகொல்கத்தா இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nகொல்கத்தா இல் Rolls Royce Phantom இன் விலை\nகொல்கத்தா இல் Rolls Royce Dawn இன் விலை\nகொல்கத்தா இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக சிரான்\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிரான் mileage ஐயும் காண��க\nபுகாட்டி சிரான் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிரான் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிரான் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிரான் இன் விலை\nபுது டெல்லி Rs. 22.02 - 24.31 சிஆர்\nபெங்களூர் Rs. 23.94 - 26.43 சிஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/register/", "date_download": "2020-09-23T04:20:26Z", "digest": "sha1:XOIITAEHQZKLQBW3APHYCJMUT5MNGVLI", "length": 4735, "nlines": 142, "source_domain": "www.koovam.in", "title": "Register - Koovam Tamil News", "raw_content": "\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nலட்சங்களை அள்ளித்தரும் சந்தன மர விவசாயம்\nஇந்தியாவின் திராவிட முகம் – வி.பி.சிங்”\nதப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள் - Koovam Tamil News on இஸ்லாமியர்களின் தேசப்பற்று அற்றவர்கள் | அவதூறில் 100% வெற்றி பெற்றார்கள்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nலட்சங்களை அள்ளித்தரும் சந்தன மர விவசாயம்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/girijashanmugam.9653/", "date_download": "2020-09-23T02:02:45Z", "digest": "sha1:7C372ULWNMRPY4274WWS7AOZF2KR2LWX", "length": 3312, "nlines": 93, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "girijashanmugam | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கிரிஜாஷண்முகம் டியர்\nநீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கிரிஜா டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கிரிஜாஷண்முகம் டியர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிரிஜா..\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/209764", "date_download": "2020-09-23T02:34:28Z", "digest": "sha1:3RNHG64BZVLCO7LV2M63VCSBDPWPW4ER", "length": 10067, "nlines": 126, "source_domain": "www.todayjaffna.com", "title": "கணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள் - சிசிடிவி வீடியோவில் சிக்கிய காட்சி - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள் – சிசிடிவி வீடியோவில் சிக்கிய காட்சி\nஇந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nஇது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Asama-வுக்கும் அப்துல் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.\nஇந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகள் மற்றும் 10 வயதில் மகன் உள்ளார். இந்த தம்பதி அபதுலின் பெற்றோர் இருக்கும் Panipath’s Soni காலனியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் தான் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த Asama, அதிகாலை 4 மணியளவில் மாமானரும், அபதுலின் தந்தையுமான சலீமுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nAsama தன்னுடைய 10 மாத மகளுடன் வீட்டை விட்டு வெளியில் வருகிறார். அவருக்காக சலீம் காத்திருக்கும் வீடியோ காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.\nஆனால், இது எல்லாம் தெரியாமல் குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால், இது குறித்து கடந்த 28-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையிலும், அங்கிருந்த சிசிடிவி கமெராவையும் ஆராய்ந்து பார்த்த போது, உண்மை அறிந்து குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nAsama கணவரான அப்துல், மனைவியின் இந்த செயலால், யாரையும் எதிர் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். அவர் தன்னுடைய தந்தைக்கும், மனைவிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று நம்பினார்.\nஏனெனில் இருவரும் அந்தளவிற்கு வீட்டில் இருந்த போது சண்டை போட்ட படியே இருந்துள்ளனர். இதனால் ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.\nஆசாமா மற்றும் அவரது தந்தையின் இந்த நடவடிக்கை முழு குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்\nNext articleபீர்க்காங்காய்குள்ள இவ்ளோ சத்து இருக்கா நீரிழிவு நோயாளர்களே அப்புறம் ஏன் சாப்பிட மாட்றீங்க\nகுளத்தின் அருகே டிக் டாக் எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி\n”நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nமாமியார் நச்சரிப்பால் கூட்டு குடும்பமாக வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை\nபேத்தி வயதுடைய இளம்பெண்ணைக் இரகசிய திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கியிய தி.மு.க பிரமுகர்\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து காதலிக்குமாறு மிரட்டிய இளைஞர்\nவலி நிவாரணியை தண்ணீரில் கரைத்து உடலில் ஏற்றி போதை ஏற்றிய இளைஞருக்கு நேர்ந்த கெதி\nயாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளவயது யுவதி\nயாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது\nயாழில் இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் மீது சரமாரி வாள் வெட்டு\nயாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது\nயாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/apple-tv-review-fourth-generation-streaming-box-not-fully-baked/", "date_download": "2020-09-23T03:12:00Z", "digest": "sha1:RPA3NP3ZK2SJ6FWGIKQUMYX36PPNCCUI", "length": 42843, "nlines": 167, "source_domain": "newsrule.com", "title": "ஆப்பிள் டிவி விமர்சனம்: நான்காவது தலைமுறை ஸ்ட்ரீமிங் பெட்டி முழுமையாக சுடப்படும் இல்லை - செய்திகள் விதி", "raw_content": "\nஆப்பிள் டிவி விமர்சனம்: நான்காவது தலைமுறை ஸ்ட்ரீமிங் பெட்டி முழுமையாக சுடப்படும் இல்லை\nஆப்பிள் டிவி முழுமையாக சுடப்படும் இல்லை. வீடியோ பாகங்கள் சிறந்த, ஆனால் கிடைக்க உள்ளடக்கம் பிரிட்டனில் கட்டுப்படுத்தப்படுகிறது. இசை பயன்பாட்டை மோசமான நிலையில் இருக்கிறது, தொலை பயன்பாட்டை வேலை இல்லை மற்றும் பிற துணுக்குகள் தான் தயாராக இல்லை.\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “ஆப்பிள் டிவி விமர்சனம்: நான்காவது தலைமுறை ஸ்ட்ரீமிங் பெட்டி முழுமையாக சுடப்படும் இல்லை” சாமுவேல் கிப்ஸ் எழுதப்பட்டது, ஐந்து theguardian.com செவ்வாய்க்கிழமை 24 நவம���பர் அன்று 2015 07.00 யுடிசி\nபுதிய ஆப்பிள் டிவி பயன்பாடுகள் உங்கள் தொலைக்காட்சி பார்க்கும் அனுபவம் புரட்சியை வாக்களிக்கிறார், ஐடியூன்ஸ் மற்றும் ஸ்ரீ, ஆனால் மிகவும் ஒரு அரை சுட்ட முதல் தலைமுறை தயாரிப்பு போல் உணர்கிறேன், இல்லை ஒரு நான்காவது தலைமுறை ஒரு.\nபுதிய ஆப்பிள் டிவி ஒரு சிறிய, உங்கள் தொலைக்காட்சி கீழ் அமர்ந்திருக்கிறார் என்று பளபளப்பான கருப்பு பெட்டியில். இது முந்தைய ஆப்பிள் டிவி போன்ற மிகவும் சிறிய இல்லை, அது ஒரு மூன்றாவது உயரமான என, ஆனால் அது கிடைக்கவில்லை ஒவ்வொரு மற்ற ஸ்ட்ரீமிங் மீடியா பாக்ஸ் அதே அளவு பற்றி தான்.\nஅதை அமைக்க மிகவும் நேர்மையானவன். மின் கேபிள் பிளக் மற்றும் ஒரு HDMI கேபிள் பயன்படுத்தி உங்கள் டிவியில் இது வரை கவர்ந்து. ஒரு பெட்டியில் வழங்கப்படுவதில்லை என்பதை, எந்த ஒரு ஈதர்நெட் கேபிள் ஆகும்.\nதுரதிர்ஷ்டவசமாக, நீங்கள் ஆப்பிள் ஸ்டோர் அதை வாங்க கூட, ஆப்பிள் டிவி உங்கள் ஆப்பிள் ஐடி முன் கட்டமைக்கப்பட்ட வரவில்லை. அமேசான் தீ டிவி இந்த செய்கிறது மற்றும் ஆப்பிள் மிகவும் வேண்டும்.\nநீங்கள் மென்பொருள் அமைக்க இரண்டு தெரிவுகள் உண்டு. நீங்கள் Wi-Fi மற்றும் ஐடியூன்ஸ் கணக்குகள் ஒரு ஐபாட் அல்லது ஐபோன் பயன்படுத்த முடியும் அமைப்பு, அல்லது கைமுறையாக தொலை உங்கள் விவரங்களை உள்ளிடவும்.\nதொலை-அடிப்படையான அமைப்பைப் நேரடியான இருந்தது, ஆனால் நுழையும் உரை கடினமான இருந்தது. ஒரு ஐபாட் பயன்படுத்தி அமைப்பு நான் மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது பொருள் முதல் முறையாக முடங்கியது. ஆனால் அது வேலை செய்யும் போது அது பின்னர் சாதனத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் பெட்டியின் மேல் மாத்திரை அல்லது ஸ்மார்ட்போன் ஒரு விரைவான குழாய் வெறுமனே தான். ஐந்து நிமிடங்கள் நீங்கள் முடித்துவிட்டீர்கள்.\nஅமைப்பு முடிந்தவுடன், நீங்கள் உங்கள் சொந்த இருக்கிறோம். எந்த விரைவான பயிற்சி அல்லது உதவி இருக்கிறது மற்றும் திரைக்கு பின்னால் மறைத்து மிகவும் நிறைய இருக்கிறது. உதாரணமாக, இரட்டை \"வீட்டில்\" பொத்தானை தட்டுவதன், இது உண்மையில் அது ஒரு தொலைக்காட்சி திரையில் ஐகான் மூலம் ஒன்றாகும், எனவே நீங்கள் இயங்கும் பயன்பாடுகள் இடையே இடமாற்றம் செய்யலாம் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட பயன்பாடுகள் ஒரு மெனு நீங்கள் எடுக்கும். நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும், அது ஏற்படும் சாத்தியம் தான்; நான் விபத்தில் முதல் முறையாக மூலம் அதை செய்தேன்.\nதொலை மேல் பகுதி ஒரு டச் பேட் மற்றும் அழுத்தும் போது ஒரு பெரிய பொத்தானை செயல்படுகிறது. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nசெயலி: இரட்டை மைய, A8\nசேமிப்பு: 32 அல்லது 64GB\nஒலி: டால்பி டிஜிட்டல் 7.1\nஇணைப்புகள்: 10/100 ஈத்தர்நெட், எச்டிஎம்ஐ 1.4, யூ.எஸ்.பி சி, Wi-Fi, ஏசி, ப்ளூடூத் 4.0\nபரிமாணங்கள்: 98 x 98 எக்ஸ் 35\nஸ்ரீ தொலை புதிய உள்ளது. அது ஒரு பெரிய பொத்தானை செயல்படுகிறது என்று மேலே ஒரு டச்பேட் உள்ளது. தொலை மீதமுள்ள மெனு உள்ளது, வீட்டில் மற்றும் ஸ்ரீ பொத்தான்கள், தொகுதி கட்டுப்பாடு மற்றும் ஒரு இடைநிறுத்தம் / நாடகம் பொத்தானை.\nநீங்கள் ஒரு மின்னல் கேபிள் அதை வசூலிக்க ஆனால் ஒரு சக்தி அடாப்டர் சேர்க்கப்படவில்லை. அது ஆப்பிள் டிவி இருந்து வசூலிக்கப்படும் முடியாது ஆனால் அதை சார்ஜ் போது சொல்ல தொலை அங்கு இல்லை ஒளி அல்லது எதுவும் இல்லை.\nஅது ப்ளூடூத் மூலம் ஆப்பிள் டிவி இணைக்கும் மற்றும் உங்கள் டிவி அல்லது ஆம்ப் தொகுதி கட்டுப்படுத்தும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் உள்ளது, இது தானாக வேலை வேண்டும், நீங்கள் கைமுறையாக நிரல் இல்லாதபட்சத்தில் நான் என் சோனி ஆம்ப் செய்தது போல்.\nவிசார்ட், தேய்க்கப்படும் மேலும் தேய்க்கப்படும்\nஇடைமுகம் செல்லவும், தேய்த்தால், பயன்பாட்டை தேர்ந்தெடுத்து அதை தீயாக கீழே டச் பேடை அழுத்தவும், அல்லது மேல் தட்டு இருந்து உள்ளடக்கத்தை தேர்வு. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nடச்பேட் விசார்ட் ஒரு திசை திண்டு பயன்படுத்தி விட குறைவான திறன் அல்ல. ஸ்வைப்களில் வேகத்தை ஒரு பிட் உருட்டும், நீங்கள் இடது ஒரு படி பின்னால் செல்ல ஒரு பக்க அல்லது மற்றொரு தட்டி முடியும், வலது, அல்லது கீழே மற்றும் தேர்வு கீழே அழுத்தவும். நான் அழுத்தவும் மற்றும் நீண்ட பட்டியல்கள் மூலம் ஸ்க்ரோலிங் ஒரு பொத்தானை நடத்த முடியும் விரும்பும் வைத்து.\nஇடைமுகம் நிலைம-ல் கட்டப்பட்ட. டச்பேட் உங்கள் விரல் நகர மற்றும் அது போல் அதை கர்சர் மீது தேர்வுக்குழு தபால் குறியீடு முன் அடுத்த படத்தில் இணைந்து சிக்கி ஒரு திரைப்பட சுவரொட்டி சற்று சுற்றி நகரும். அது பார்வை கவர்ச்சிகரமான ஆனால் நான் அதை எந்த எளிதாக பயன்படு��்தி செய்ய முடியவில்லை - உண்மையில், அது உண்மையில் விரைவு தேர்வுகளை தடுக்கப்படுவதாக.\nகுரல் கட்டுப்பாடு தொடங்கும் ஸ்ரீ பொத்தானை நடத்த. நீங்கள் பயன்பாடுகள் நடத்த முடியும், எளிய கேள்விகளை கேட்க - போன்ற: \"வானிலை எப்படி\"- மற்றும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தேடல், ஆனால் அதை நீங்கள் இசை அல்லது வேறு ஏதாவது தேட அனுமதிக்க முடியாது.\nபுத்திசாலி பிட் வெவ்வேறு வகையான ஒரு தேடல் முறிவு உள்ளது. உதாரணமாக, பொத்தானை தாக்கியதால் மற்றும் \"வில்லாளன்\" என்று பிரிட்டனில் ஐடியூன்ஸ் ஸ்டோர் மற்றும் நெட்ஃபிக்ஸ் இருந்து ஆர்ச்சர் எல்லா காலங்களிலும் காட்டும் (அமெரிக்க இன்னும் சேவைகள்). இது மிகவும் எளிது மற்றும் நன்றாக வேலை.\nபோன்ற \"மட்டும் நல்ல நேரம்\" தொடர்ந்து \"பியர்ஸ் புரோஸ்நன் திரைப்படம்\" இன்னும் மேம்பட்ட தேடல்கள் குரல் கட்டுப்பாடு ஆழம் காட்டுகிறது. அது நன்றாக வேலை.\nகைமுறையாக உள்ளடக்கத்தை உலாவுதல் நிறைய மெதுவாக மற்றும் குறைந்த திருப்தி இருக்கிறது.\nஆப்பிள் பிளஸ் மூன்றாம் கட்சிகள்\nமேல் தட்டு தேர்ந்தெடுத்த பயன்பாட்டை இருந்து உள்ளடக்கம் காட்டுகிறது, ஐடியூன்ஸ் திரைப்படங்களில் இருந்து இந்த வழக்கில், ஆனால் இது போன்ற நெட்ஃபிக்ஸ் போன்ற பயன்பாடுகள் சமீபத்தில் பார்த்த வரலாற்றில் காட்ட முடியும். புகைப்படம்: ஆப்பிள்\nஆப்பிள் டிவி உள்ளடக்க பரந்த அளவில் ஆப்பிள் மற்றும் மூன்றாம் தரப்பு பொருட்களை வழங்கிய விஷயங்களை பிரிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் முகாமில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஐடியூன்ஸ் ஸ்டோர் அணுகல் உள்ளது, ஆப்பிள் இசை அல்லது உங்கள் iCloud பற்றிய இசை நூலகம், iCloud பற்றிய புகைப்படங்கள் மற்றும் App Store.\nநீங்கள் இன்னும் பல முடிக்கப்படாத என்று ஆப்பிள் சேவைகள் பயன்படுத்தி தொடங்கும் போது இது மிகவும் தெளிவாக இருக்கிறது. ஐடியூன்ஸ் ஸ்டோர் இருந்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - - ஆப்பிள் மீது நேரம் மற்றும் கவனத்தை கழித்தார் என்று அந்த மிகவும் நல்லது. ஸ்ரீ நன்றாக வேலை, இது மென்மையாய் மற்றும் நீங்கள் ஆப்பிள் சுற்றுச்சூழல் செருகப்படுகின்றன என்றால், அது அற்புதம்.\nஆனால் ஆப்பிள் டிவி, இசை பயன்பாட்டை பயன்படுத்த வெறுப்பாக தான் அடிப்படை ஆகும். அது இருந்து ஒ��்று போல் உணர்கிறேன் 2006, பாரிய பட்டியல்கள் மூலம் ஸ்க்ரோலிங், விரைவில் தவிர்க்க வழி இல்லை அல்லது தேடல் கொண்டு மேல் swiping. ஸ்ரீ வெறும் இல்லை, மிக்க நன்றி கூறுகிறார். நான் ஐடியூன்ஸ் போட்டி உள்ள ஒரு பெரிய இசை நூலகம் மற்றும் அதை என்னை எடுத்து, உண்மையில், ஏசி / டிசி இருந்து ZZ டாப் உருட்டும் சுமார் ஐந்து நிமிடங்கள்.\nநீங்கள் சரியான கலைஞர் கிடைத்துவிட்டது, ஆல்பம் தேர்வு நன்றாக உள்ளது, ஆனால் தடங்கள் கைவிடுதல் உழைக்க உள்ளது. தேர்வு, சுருள், மீண்டும் தேர்வு. அடுத்த பாடல் நீங்கள் பெற எந்த ஒரு பொத்தானை அல்லது சைகை இருக்கிறது. அது மேலும் மோசமடையலாம் ஏனைய விஷயங்களை செய்யும் போது நீங்கள் பின்னணி இசை விளையாட முடியும் என்பதால். நீங்கள் இடைநிறுத்தம் மற்றும் விளையாட முடியும், ஆனால் நீங்கள் டிராக் மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் இசை பயன்பாட்டை மீண்டும் அனைத்து வழி தோண்டி கிடைத்துவிட்டது.\nஆப்பிள் டிவி அது நடந்து விட்டது ஒன்று பெரிய விஷயம் சூழப்பட்டுள்ள iOS டெவலப்பர் சமூகம் உள்ளது. மற்ற பெட்டிகள், போன்ற அமேசான் தீ டிவி, பயன்பாடுகள் வேண்டும் ஆனால் வேறு எந்த ஆப்பிள் டிவி டெவலப்பர்கள் அது புகழ்பெற்ற பயன்பாடுகள் உருவாக்க முடியாது என்று சமநிலை உள்ளது.\nஸ்ரீ தேடல் இணைந்துள்ள இது - - ஷாப்பிங் பயன்பாடுகள் பயன்பாடுகள் நெட்ஃபிக்ஸ் YouTube மற்றும் இப்போது டிவி இருந்து வரை, வானிலை பயன்பாடுகள், ஹோட்டல் முன்னேற்பாடு வெளியே வேலை பயன்பாடுகள் மற்றும் பயன்பாடுகள். பிபிசி iPlayer இன்னும் கிடைக்கவில்லை. எந்த ஐடிவி Player இருக்கிறது, அனைத்து 4, Google Play அல்லது அமேசான் பிரதம வீடியோ.\nபயன்பாடுகள் பட்டியலில் விரிவாக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது, மற்றும் நீங்கள் முடிவடையும் என்றாலும் உங்கள் தொலைக்காட்சியில் கடைக்கு விரும்பும், என்று iOS App Store எந்த அறிகுறியும் இருந்தால் அது பனிப்பாறை முனை தான்.\nஆப்பிள் டிவி ஒரு ஐபாட் ஏர் பற்றி போன்ற சக்தி வாய்ந்த 2 அதனால் வரைகலை தரமான ஒரு ஒத்த நிலை கொண்ட விளையாட்டுகள் ஆதரிக்கிறது. ஆப்பிள் \"பணியகம் தரமான\" அவர்களை அழைக்கிறார்; போன்ற தீ கேலக்ஸி சில, நன்றாக இருக்கும். வேறு சிலரோ, cutesy விளையாட்டுகள் உள்ளன.\nதொலை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் ஒரு வீ போன்ற அனுபவம் ஒன்று உள்ளது, உதாரணமாக ஒரு பேஸ்பால் பேட�� போன்ற தொலை சுற்றி ஆட்டுவார், ஒரு நகர்வு மற்றும் கிளிக் விவகாரம் அல்லது. நான் எந்த குறிப்பாக திருப்தி காணப்படும், அர்ப்பணிக்கப்பட்ட ஆசையில், இயக்கம் விளையாட்டுகள் சோர்விற்குப் ஆர்கேட் விளையாட்டு பதிலளிக்க பொத்தான்கள் விரைவில்.\nநீங்கள் ஒரு தற்காலிக பணியகம் அதை திரும்ப மூன்றாம் தரப்பு கட்டுப்பாட்டு இணைக்க முடியும், ஆனால் ஒவ்வொரு விளையாட்டு அதை ஆதரிக்கும். விசித்திரமான விஷயம், நீங்கள் மூன்று கட்டுப்பாட்டு மற்றும் ஒரு தொலை வரை இணைக்க முடியும், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட தொலை, இது வீ டென்னிஸ் ஒத்தப்பொருட்களும் கேள்வி வெளியே செய்கிறது. அத்தகைய Crossy சாலை போன்ற இரண்டு வீரர் விளையாட்டுகள், இது நீங்கள் இரண்டாவது கட்டுப்படுத்தி போன்ற ஒரு ஐபாட் அல்லது ஐபோன் பயன்படுத்த அனுமதிக்கிறது, ஒரு கட்சி வியக்கத்தக்க நல்ல இருந்தது.\nவிளையாட்டு பொதுவாக விரைவில் பதிவிறக்க, ஆனால் நான் சில வரைபட தீவிர விளையாட்டுகள் தொடர்ந்து ஏதாவது பதிவிறக்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீங்கள் பயன்பாட்டை தொடங்க முன், நீங்கள் நிலை மாற்ற முயற்சி மீண்டும் போது. அது விரைவில் சோர்வை கிடைத்தது.\nதொலை கீழே மின்னல் துறைமுக எந்த ஐபோன் வேலை 5 அல்லது புதிய சார்ஜர், ஆனால் பெட்டியில் ஒன்று. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nநீங்கள் தனியார் கேட்பது ஆப்பிள் டிவி நேரடியாக ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள் ஒரு தொகுப்பை இணைக்க முடியும்.\nஸ்கிரீன்சேவர்கள் - பறந்து உலகம் முழுவதிலும், நகரங்கள் மற்றும் இயற்கை காட்சிகளையும், ஹவாய் லண்டனில் இருந்து - உண்மையான மயக்கவைக்கிறது.\n\"சப்தம் குறைத்தல்\" டைனமிக் சுருக்க செயல்படுத்துகிறது, இது உரத்த மற்றும் அமைதியான ஒலிகள் இடையே தொகுதி வித்தியாசம் வெளியே நிலைகள் மற்றும் உங்கள் அண்டை சிறந்த இரவுநேர கேட்டு செய்கிறது.\nஈத்தர்நெட் போர்ட் 100Mbps வெளியே முதலிடம். மிகவும் வேகமாக வேகம், Wi-Fi வழியாக இணைக்கவும்.\nஸ்ரீ உங்கள் இடம் மற்றும் விருப்பங்களை தெரியும் பொருள், ஆனால் அதை பயன்படுத்தி முதல் வாரத்தில் ஃபாரன்ஹீட்டாகவும் இல்லை செல்சியஸ் என்னை என் வானிலை கொடுத்து வலியுறுத்தினார்.\nதொலை உள்ளுணர்வு அல்ல. விருந்தினர்கள் நான் அதை ஒரு டச் பேடை இருந்தது என்று விளக்கினார் வரை அதை கண்டுபிடிக��க மற்றும் நீங்கள் அழுத்தவும் இருந்தது என்று அதை தட்டி இல்லை முடியவில்லை.\nமெனு பொத்தானை ஒரு திரும்ப பொத்தானை இது அண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் தொலைபேசி போலவே வேலை. வீட்டில் பொத்தானை அதை டிவி திரையில் சின்னம் கொண்ட ஒன்றாகும்.\nஆப்பிள் தொலை பயன்பாட்டை புதிய ஆப்பிள் டிவி வேலை இல்லை.\nஇசை வெளியீடு உள்ளது 5.1 சரவுண்ட் ஒலி, வெறும் ஸ்டீரியோ, நீங்கள் ஒரு சரவுண்ட் ஒலி அமைப்பு இருந்தால்.\nதொலை ஒரு கை பட்டா கிடைக்கும், இது நீங்கள் குழந்தைகள் மற்றும் இயக்கம் விளையாட்டுகள் இருந்தால் நீங்கள் வேண்டும்.\nஎந்த 4K ஆதரவு இல்லை, இது இப்போது ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் அடுத்த இரண்டு வருடங்கள் இருக்கலாம்.\nநீங்கள் தொலை உங்கள் விரல் நகரும் ஒரு வீடியோ அல்லது இசை மூலம் துடை.\n\"அவர் என்ன சொன்னார்\" ஸ்ரீ மீண்டும் தவிர்க்கும் என்று சொல்லி 10 விநாடிகள் மற்றும் வீடியோ வரிகள் மீது.\nநான்காவது தலைமுறை ஆப்பிள் டிவி £ 169 £ 129 செலவாகும் சேமிப்பு 32 ஜிபி மற்றும் சேமிப்பு 64GB க்கான.\nஒப்பிட்டு, 4K கொண்டு அமேசான் தீ டிவி £ 80 Roku செலவாகிறது 3 செலவுகள் £ 100 மற்றும் கூகுள், Chromecast £ 30.\nஆப்பிள் டிவி முழுமையாக சுடப்படும் இல்லை. வீடியோ பாகங்கள் சிறந்த, ஆனால் கிடைக்க உள்ளடக்கம் பிரிட்டனில் கட்டுப்படுத்தப்படுகிறது. இசை பயன்பாட்டை மோசமான நிலையில் இருக்கிறது, தொலை பயன்பாட்டை வேலை இல்லை மற்றும் பிற துணுக்குகள் தான் தயாராக இல்லை. ஒரு புதிய ஆப்பிள் டிவி வெளியிட மூன்று ஆண்டுகளில் சிறந்த பகுதியாக காத்திருந்தார் நிலையில், ஏன் அது முழுமையாக இல்லை\nதொலை Marmite போல் உள்ளது, அதை மக்கள் அன்பு அல்லது அதை வெறுக்கிறேன், மற்றும் இடைமுகம் ஆடம்பரமான தெரிகிறது போது, அதன் கண்டுபிடிப்பு ஏழை மற்றும் அது குறிப்பாக புதிய எதையும் அறிமுகப்படுத்த இல்லை.\nஆப் ஸ்டோர் ஆப்பிள் டிவி மீட்பர் இருக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமேசான் பிரதம வீடியோ சாத்தியம் தெரிகிறது, நீங்கள் உதாரணமாக ஒரு பேசு இருந்து ஒலிபரப்பப்பட்டது மீது மற்றவர்களை ஸ்ட்ரீமிங் நாட முடியும் என்றாலும்.\nஆப்பிள் டிவி நல்ல இருக்கும் சாத்தியம் உள்ளது, மற்றும் பிரச்சினைகள் மிக மென்பொருள் மேம்படுத்தல்கள் மூலம் சரி செய��ய முடியும், ஆனால் இப்போது அது மிகவும் மலிவானதாக போட்டியாளர்கள் போன்ற நல்ல இல்லை என்று முன்னேற்றம் ஒரு வேலை தான்.\nநன்மை: ஆப் ஸ்டோர் சக்தி, ஐடியூன்ஸ் மற்றும் ஆப்பிள் இசை அணுகல், நல்ல குரல் கட்டுப்பாடு, தொகுதிக்கு ஐஆர் கட்டுப்பாட்டு, இயக்கம் கேமிங்\nபாதகம்: அரை சுட்ட, இசை பயன்பாட்டை ஏழை, ஸ்ரீ தேட முடியாது இசை மற்றும் மட்டுமே ஐடியூன்ஸ் மற்றும் Netflix, காணாமல் மிகவும் இங்கிலாந்து ஸ்ட்ரீமிங் சேவைகள், எந்த HDMI கேபிள், தொலை சார்ஜர்\nசிறந்த ஊடக ஸ்ட்ரீமிங் பெட்டிகள் ஐந்து ஒரு ஸ்மார்ட் ஒரு உங்கள் ஊமை தொலைக்காட்சி திரும்ப\nகூகிள், Chromecast விமர்சனம்: உங்கள் தொலைக்காட்சி ஸ்மார்ட் செய்ய ஒரு விரைவான மற்றும் எளிதான வழி\nஅமேசான் தீ டிவி விமர்சனம்: எளிய, வேகமாக, 4கே மற்றும் சிறந்த தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nஆப்பிள், ஆப்பிள் டிவி, ஆப்ஸ், கட்டுரை, கேஜெட்கள், iOS மற்றும், விமர்சனங்கள், சாமுவேல் கிப்ஸ், தொழில்நுட்ப, தொலைக்காட்சி\n← ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்: பலவீனப்படுத்தி குறியாக்க கெட்ட பசங்களா உதவுகிறது நேரான வழி சைக்கிள் ஊடுருவல் கருவி விமர்சனம்: கண்டுபிடிப்பாளர்கள் க்கான மன அழுத்தம், இலவச வேடிக்கை →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/piriyanka-chopra-sale-the-marriage-photography-s-pi8ax4", "date_download": "2020-09-23T03:40:38Z", "digest": "sha1:YDKPBIPZKYVWTYELA56BX6HDIAXK4TML", "length": 12011, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணத்துக்கு முன்பு இப்படியும் சம்பாதிக்கலாமா? பிரியங்கா சோப்ராவின் கேவலமான செயலால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!", "raw_content": "\nதிருமணத்துக்கு முன்பு இப்படியும் சம்பாதிக்கலாமா பிரியங்கா சோப்ராவின் கேவலமான செயலால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nதமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.\nதமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பத�� குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமேரிக்காவில் குடியேறுகிறார்.\nஇதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இருவரும் சமப்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2 . 5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18 .25 கோடி ஆகும். திருமண புகைப்படங்களை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் இந்த செயல் மற்ற இந்தி நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் இதனை கேள்வி பட்ட ரசிகர்கள் பலர் பிரியங்கா சோப்ரா மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதால் திருமணத்திற்கு முன்பே இது போன்ற செயலை செய்ததாக மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.\nதிருமணத்திற்கு பின் ஆடை குறைப்பில் தாராளம் காட்டும் ப்ரியங்கா சோப்ரா.. இதுலாம் ஒரு உடையா\n10 வயசு சின்னவர கட்டினால் இப்படியெல்லாம் தோணுமா ஆங்கில மேகஸினுக்கு கவர்ச்சியை வாரி வழங்கிய பிரியங்கா சோப்ரா\nகவர்ச்சி உடையில் கணவருக்கு நச்சென லிப் லாக்... மதுக்கோப்பையுடன் கிக் ஏற்றும் பிரபல நடிகை... வைரலாகும் போட்டோஸ்...\nவிரட்டிய போலீஸார், என் கழுத்தைநெறித்து, தள்ளினார்கள்.... பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு....\n7ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த சென்னகேசவலு... பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற கொடூரனின் மறுபக்கம்..\nஎப்ப பார்த்தாலும் இடுப்புல தூக்கி கிட்டு... கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து கொண்டே இருக்கும் பிரியங்கா சோப்ரா நாய் குட்டியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குள���ர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/young-man-attacked-and-killed-old-man-for-modi-ppzkeh", "date_download": "2020-09-23T02:08:13Z", "digest": "sha1:N5IQMH2VFBZQLY3WHWD3NPTWQWODWIHB", "length": 11027, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடிக்கு ஓட்டுக் கேட்ட தாத்தாவை அடித்தே கொன்ற கொடூரம்... தஞ்சையில் நடந்த கோர சம்பவம்!", "raw_content": "\nமோடிக்கு ஓட்டுக் கேட்ட தாத்தாவை அடித்தே கொன்ற கொடூரம்... தஞ்சையில் நடந்த கோர சம்பவம்\nமோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று வாக்கு சேகரித்த ஒரு முதியவர் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.\nமோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று வாக்கு சேகரித்த ஒரு முதியவர் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புலவர் கோவிந்தராஜன் வயது 75 முதியவரான இவர் ஒரு சமூக ஆர்வலர். இவர் ஒரத்தநாடு கால்நடை பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.\nஇவர் எந்தக் கட்சியும் சாராதவர் என்று சொன்னாலும் அதிமுகவின் விசுவாசி. கடந்த சில தினங்களாக மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தன்னந்தனியாக கழுத்தில் எம். ஜி. ஆர��, ஜெயலலிதா, மோடி போட்டோக்களை மாட்டிக் கொண்டு ஓட்டுக்கு கேட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே வழக்கம் போல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கோபிநாத் வாக்குவாதம் நடந்தது சில நிமிடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோடிக்கு வாக்கு சேகரிக்க கூடாது என்று டிரைவர் கோபிநாத் சொல்ல அதன் பிறகும் மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று தனிநபர் பிரச்சாரத்தை தொடங்கிய போது முதியவரான கோவிந்தராஜ் கொடூரமாக தாக்கப்பட்டார். அப்பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோவிந்தராஜ் இறந்திருந்தார்.\nஇந்த தகவல் அறிந்து வந்த அவரது மகள் அற்புதா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து விசாரனை செய்த போலிசார் டிரைவர் கோபிநாத்தை கைது செய்தனர். மோடிக்கு ஓட்டுக் கேட்டதால் முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத, இனிமேலும் செய்யவே முடியாத சாதனையை செய்த பூரான்\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கா 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்..\nவரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.\nகூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விவகாரம்... பிரதமர் மோடி பதிலால் அதிர்ந்து போன பொதுமக்கள்..\n#மோடியாவது_மயிராவது #ஈவேரா_எனும்_சாக்கடை... அடித்து உருளும் வெத்து வேட்டுக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sanju-samson-challenge-indian-team-management-after-scoring-in-ranji-trophy-018076.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T02:56:23Z", "digest": "sha1:OMBV6ABMLV4UOEG3OD6ERSXDEWJ2YDGU", "length": 19116, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க பார்ப்போம்.. இந்திய அணிக்கு சவால் விட்ட இளம் வீரர்! | Sanju Samson challenge Indian team management after scoring in Ranji trophy - myKhel Tamil", "raw_content": "\nKOL VS MUM - வரவிருக்கும்\n» முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க பார்ப்போம்.. இந்திய அணிக்கு சவால் விட்ட இளம் வீரர்\nமுடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க பார்ப்போம்.. இந்திய அணிக்கு சவால் விட்ட இளம் வீரர்\nமும்பை : இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பெற்று போட்டிகளில் களமிறங்கி ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் சஞ்சு சாம்சன்.\nஅதனால், சர்வதேச அளவில் தன்னை நிரூபித்து அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு உள்ளது.\nஎனினும், அணியில் தன்னை நீக்க முடியாதபடி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து மிரட்டி வருகிறார். கடந்த 11 இன்னிங்க்ஸ்களில் ஒரு இரட்டை சதம், ஒரு சதம், இரண்டு அரைசதம் என அடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.\nசஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் பங்கேற்றார். அதன் பின் அவருக்க�� நான்கு ஆண்டுகள் கழித்து வங்கதேச டி20 தொடரில் தான் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்திய உத்தேச அணியில் மாற்று வீரராக இடம் பெற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன், அந்த தொடரில் போட்டிகளில் விளையாடவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டுக்கு அதிக ஆதரவு இருந்ததால் அவரே போட்டிகளில் பங்கேற்றார்.\nஅடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் அந்த தொடரிலும் வெளியே தான் அமர்ந்தார். ஒரு போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. ரிஷப் பண்ட் அந்த தொடரிலும் விக்கெட் கீப்பராக தொடர்ந்து ஆடினார்.\nபேட்டிங்கில் மோசமாக ஆடி வந்த ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அதே சமயம், அவரின் விக்கெட் கீப்பிங் மட்டும் இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளது.\nபண்ட் பேட்டிங்கில் முன்னேறி வருவதால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். அடுத்து வரும் தொடர்களில் அவர் மாற்று வீரராகக் கூட தன் இடத்தை இழக்க வாய்ப்பு உள்ளது.\nஎனினும், தன்னை அணியில் இருந்து நீக்க எந்த காரணத்தையும் அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தன் முத்திரையை பதித்து வருகிறார் அவர்.\nதற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ராபி தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 116 ரன்கள் குவித்தார்.\nகுஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கேரளா தோல்வி அடைந்தாலும், அந்தப் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் சஞ்சு சாம்சன் தான். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 82 பந்துகளில் 78 ரன்கள் குவித்து இருந்தார் அவர்.\nஇப்படி தொடர்ந்து ரன் குவிக்கும் நிலையில், சஞ்சு சாம்சனை அத்தனை எளிதில் அணியை விட்டு நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவரை நீக்கினால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அவரை ஏன் நீக்கம் செய்தோம் என பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவுக்கு ஏற்படும்.\nஅடுத்து வரும் டி20 தொடரில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டாலோ மட்டும் தான் களமிறங்கும் அணியில் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.\nவிராட் கோலியோட ஒழுக்கத்த இளம் வீரர்கள் எல்லாரும் கத்துக்கணும்... சஞ்சு சாம்சன்\nஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் ஆள் கிடைக்கலை.. தோனி இல்லாமல் தவிக்கும் டீம்.. உண்மை நிலை இதுதான்\nகிரிக்கெட் பத்தி சந்தேகம் வந்தா... உடனே அவருக்குத்தான் போன் பண்ணுவேன்... சஞ்சு சாம்சன் உருக்கம்\nநெருக்கடி சூழல்லயும் அமைதியா இருக்கறதுக்கு தோனிகிட்ட கத்துக்கிட்டேன்\nகடந்த 2 வருஷங்கள்ல ஏற்பட்ட என்னோட தோல்விகளை ஏத்துக்க கத்துக்கிட்டிருக்கேன்\nடைவ் அடித்து சிக்சை தடுத்த சஞ்சு சாம்சன்... ரசிகர்கள் அளித்த பெஸ்ட் பீல்டர் அவார்டு\nஅவரு ரொம்ப பாவம்பா.. இளம் வீரருக்காக ரோஹித், கோலி செய்த காரியம்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்\nநம்பி இடம் கொடுத்தா இப்படித்தான் பண்ணுவீங்களா கேப்டன் கோலியை மீண்டும் ஏமாற்றிய இளம் வீரர்\nதம்பி.. டீம்ல இடம் இல்லை.. மூட்டை முடிச்சை கட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க.. ஷாக் கொடுத்த பிசிசிஐ\nஇப்படி ஒரு சான்ஸ் இனிமே கிடைக்குமா உணர்ச்சிவசப்பட்ட இளம் வீரர்.. ஷாக்கான ரசிகர்கள்\nதம்பி.. நீங்க ஆடின வரைக்கும் போதும்.. இளம் வீரரை கழட்டி விட்ட கோலி.. அணியில் அதிரடி மாற்றம்\nஅந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 hrs ago தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\n9 hrs ago சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\n9 hrs ago சாம்சன் அடிச்சதை கூட மறக்க முடியும்.. ஆனா இது.. லுங்கி செய்த காரியம்.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்\n10 hrs ago மெகா சொதப்பல்.. கடைசி வரை அடம்பிடித்த தோனி.. செம அடி வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி\nNews தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nMovies இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெ��ிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/27/suspected-case-of-coronavirus-reported-in-rajasthan/", "date_download": "2020-09-23T03:58:35Z", "digest": "sha1:YFHWBSMDIMMYLIJTKN3U6NVBIK6SBB6H", "length": 11282, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nReading Now ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி\nராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி\nசீனாவில் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் ஏற்படட் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு அந்நாட்டு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விமான நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விமான நிலையங்களில் சீனாவிலிருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடைய ரத்த மாதிரிகளி புனேவில் உள்ள ���ரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்துவிட்டு திரும்பிய அவருக்கு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புனே பரிசோதனை மையத்திலிருந்து ஆய்வு அறிக்கை வெளியான பின்னர்தான் வைரஸ் பாதிப்பா என்பது உறுதியாக கூறமுடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமாணவரை உடனடியாக தனிமை வார்டுக்கு மாற்றவும், குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்யவும் எஸ்.எம்.எஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாநில சுகாதார அமைச்சர் ரகுசர்மா பேசுகையில், “ எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, மாநிலத்தின் நான்கு மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் சீனாவிலிருந்து திரும்பி வந்து உள்ளனர். இவர்கள் அனைவரையும் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்குமாறு நான்கு மாவட்டங்களின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் வருபவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் ரகுசர்மா.\nசட்டமேலவையை கலைத்து சந்திரபாபு நாயுடுவுக்கு ‘செக்’…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு… சீனர்களுக்கான விசாவிற்கு தடை விதிப்பு\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nசிந்தையெல்லாம் சிவமே... இன்று வாரியாரின் பிறந்தநாள்...\nஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கம்...\nமதுரையில் நாளை (22/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/9-12-ca.html", "date_download": "2020-09-23T03:36:39Z", "digest": "sha1:N5IDYOWKWUR5JOZCQ2DYHXIX4XWDDBXE", "length": 7316, "nlines": 353, "source_domain": "www.kalviexpress.in", "title": "9 - 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) படிப்பிற்கான வழிகாட்டி பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்", "raw_content": "\nHome9 - 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) படிப்பிற்கான வழிகாட்டி பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\n9 - 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) படிப்பிற்கான வழிகாட்டி பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/29.html", "date_download": "2020-09-23T04:16:46Z", "digest": "sha1:JJIG7HIFRWVKMB5OOVPLLKVDVKNKGSIX", "length": 11726, "nlines": 192, "source_domain": "www.kalvinews.com", "title": "இந்த 29 செயலிகளில் ஒன்று உங்கள் செல்போனில் இருந்தாலும் உடனே டெலீட் செய்து கொள்ளவும்", "raw_content": "\nமுகப்புஇந்த 29 செயலிகளில் ஒன்று உங்கள் செல்போனில் இருந்தாலும் உடனே டெலீட் செய்து கொள்ளவும்\nஇந்த 29 செயலிகளில் ஒன்று உங்கள் செல்போனில் இருந்தாலும் உடனே டெலீட் செய்து கொள்ளவும்\nதிங்கள், ஏப்ரல் 13, 2020\nபுகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடுவதாகக் குற்றம்சாட்டி, தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.\nஇந்த 29 செல்போன் ஆப்களில் ஒன்று உங்கள் செல்போனில் இருந்தாலும் உடனடியாக அதனை டெலீட் செய்து கொள்ளவும்.\nஇந்த செல்போன் ஆப்களை செல்போனில் வைத்திருந்தால், இந்த ஆப்கள் மூலம் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் திருடப்படுவது தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் புகைப்படத்தை அழகாக்கும் மற்றும் கேமரா தொடர்பான ஆப்கள் என்று, இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிரெண்ட் மைக்ரோ என்ற பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆப்களை ஆசிய நாடுகளில்தான் அதுவும் இந்தியாவில் தான் அதிகம் டவுன்லோடு செய்திருப்பதாகவும் அது தெரிவிக்கிறது.\nஇதனால், தனது பிளே ஸ்டோரில் இருந்து இந்த 29 ஆப்களையும் கூகுள் நீக்கிவிட்டது. ஒருவேளை உங்கள் செல்போனில் இந்த 29 செயலிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உடனடியாக அதனை அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள்.\nஅந்த 29 ஆப்களை என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்..\n1. ப்ரோ காமெரா பியூடி (Pro Camera Beaut)\n2. கார்ட்டூன் ஆர்ட் ஃபோட்டோ (Cartoon Art Photo)\n4. ஆர்ட்டிஸ்ட் எஃபெக்ட் ஃபில்டர் (Artistic effect Filter)\n5. ஆர்ட் எடிட்டர் (Art Editor)\n8. ஹரிசான் ப்யூட்டி கேமரா (Horizon Beauty Camera)\n10. ஆர்ட் எஃபெக்ட் ஃபார் போட்டோ (Art Effects for Photo)\n11. ஆவ்சம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)\n12. ஆர்ட் ஃபில்டர் போட்டோ (Art Filter Photo)\n13. ஆர்ட் ஃபில்டர் போட்டோ எஃபெக்ட் (Art Filter Photo Effcts)\n14. கார்ட்டூன் எஃபெக்ட் (Cartoon Effect)\n15. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)\n16. போட்டோ எடிட்டர் (Photo Editor)\n17. வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)\n18. மேஜிக் ஆர்ட் ஃபில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)\n19. ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)\n20. ஆர்ட் ஃப்லிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)\n21. ஆர்ட் ஃபில்டர் (Art Filter)\n22. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)\n23. ப்ரிஸ்மா போட்டோ எஃபெக்ட் (Prizma Photo Effect)\n24. கார்ட்டூன் ஆர்ட் போட்டோ ஃபில்டர் (Cartoon Art Photo Filter)\n25. ஆர்ட் ஃபில்டர் ��ோட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)\n27. ஆர்ட் எஃபெக்ட் (Art Effect)\n28. போட்டோ ஆர்ட் எஃபெக்ட் (Photo Art Effect)\n29. கார்ட்டூன் போட்டோ ஃபில்டர் (Cartoon Photo Filter\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/nmms-fresh-entry.html", "date_download": "2020-09-23T02:24:24Z", "digest": "sha1:HRFOIYWKFW4EYWXCRE25YVZHVQ7ORITY", "length": 10240, "nlines": 170, "source_domain": "www.kalvinews.com", "title": "NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...", "raw_content": "\nமுகப்புNMMS Fresh EntryNMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...\nNMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...\nவியாழன், ஆகஸ்ட் 20, 2020\nNMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nNMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த தருமபுரி முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...\n1 . National Scholarship Portal என்ற இணையதளம் தற்போது Open - ல் உள்ளது . 15.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற NMMS தேர்வில் தங்கள் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களின் விண்ணப்பங்களை ( தற்போது 9 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்கள் ) National Scholarship Portal ல் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிற��ு. மாணவர்களின் வங்கி கணக்கு Nationalized Bank - ல் மட்டும் தொடங்கப்பட்டிருக்கவேண்டும்.\n2. NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் 9 ம் வகுப்பில் சேர்ந்த நாள் தேவைப்படுவதால் உடனடியாக 9 ம் வகுப்பில் சேரும்படி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\n3. மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே National Scholarship Portal ல் Fresh entry பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் , நடுநிலைப்பள்ளியில் படித்து NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருப்பின் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பான முழு விவரங்களையும் 9 ம் வகுப்பு சேரும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்டிப்பாக அனுப்பி வைக்கப்பதுடன் அப்பள்ளி தலைமையாசிரியருரை தொடர்பு கொண்டு தவலும் தெரிவிக்க வேண்டும்.\n4. புதுபித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/sports/", "date_download": "2020-09-23T02:19:10Z", "digest": "sha1:OL5ZR7FJXUQGCC6DKJA5K44H3IBIMGQJ", "length": 6235, "nlines": 123, "source_domain": "www.namthesam.in", "title": "விளையாட்டு - நம்தேசம்", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி\nஇந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 29-ந் தேதி இந்தியாவில் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...\nN-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை\nPUBG Mobile உட்பட மொத்தம் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை : இதோ முழு லிஸ்ட் \nதமிழகத்தில் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\nN-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை\nPUBG Mobile உட்பட மொத்தம் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை : இதோ முழு லிஸ்ட் \nதமிழகத்தில் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை\nபிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெளியாகுமா\nகொரோனா கொசுக்கள் மூலம் பரவுமா ஆய்வில் வெளியான புதிய தகவல்\nN-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி வெளியாகுமா\nPUBG Mobile உட்பட மொத்தம் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை : இதோ முழு லிஸ்ட் \nதமிழகத்தில் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை\nஎஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ் – வதந்தி என எஸ்.பி.பி சரண் மறுப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118141/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95..!%0A%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:48:03Z", "digest": "sha1:EV3WXSSBF6E2YUXIBTTBXBG3RQNAZZNI", "length": 7925, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "மாஸ்க் இல்லாமல் வாங்க கொரோனா டெஸ்டுக்கு போங்க..! இது தூத்துக்��ுடி சம்பவம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபோதைப் பொருள் விவகாரம்-தீபிகா படுகோன் அவகாசம் கோரினார்\nகொரோனாவால் ஒருநாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா த...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்க...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் திற...\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nமாஸ்க் இல்லாமல் வாங்க கொரோனா டெஸ்டுக்கு போங்க..\nதூத்துக்குடியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மாஸ்க் இல்லாமல் சுற்றும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் பெற்றிருந்தாலும், புதன்கிழமை ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது .\nஈ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படுவதால், ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரித்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வருவோரை மறித்து அவர்களை அழைத்துச்சென்று கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.\nநம்ம ஊரு வண்டியில் மாஸ்க் இல்லாமல் சென்ற பெரியவரை மடக்கிய சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை கொரோனா சோதனைக்கு அழைக்க அவர் பதறிப் போனார்.\nமுகக் கவசம் அணியாமல் சென்றால் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் என்ற பேதமில்லாமல் அனைத்து ஓட்டுனர்களுக்கும் இந்த கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.\nசுதந்திர காற்றை சுவாசிப்பதாக நினைத்து மாஸ்க்கை மறந்த ஓட்டுனர்களின் மூக்கு மற்றும் தொண்டை குழியில் இருந்து சளி மாதிரிகளை எடுத்துக் கொண்டு அவர்களுடைய பெயர் விவரம் மற்றும் செல்போன் எண்களையும் பெற்ற பின்னர் தனிமைப்படுத்தி இருக்க வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅபராதம் விதித்தும் திருந்தாத மக்கள், கொரோனா பரிசோதனை என்றால் திருந்துவார்கள் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/82407", "date_download": "2020-09-23T03:35:49Z", "digest": "sha1:4FHQMSYXOXUC5SXECSUHIO2ILBL4CMUN", "length": 13067, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 424– எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 424– எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 25 டிசம்பர் 2019\nநடி­கர்­கள் : வினய் ராய், கே.எஸ். ரவிக்­கு­மார், பிரேம்ஜி அம­ரன், அர­விந்த் ஆகாஷ், சத்­யன் சிவ­கு­மார், லஷ்மி ராய், சாம்ஸ், கீதா சிங் மற்­றும் பலர். இசை : கே, ஒளிப்­ப­திவு: செல்­லத்­துரை, எடிட்­டிங்: பி. சாய்­சு­ரேஷ், தயா­ரிப்பு : எஸ். சிவ­கு­மார், ஆர். சிவ­கு­மார், திரைக்­கதை, இயக்­கம் : பி.டி. செல்­வ­கு­மார்.\nஇனிய முகூர்த்த வேளை­யில் மண­ம­கனை காணா­மல் திரு­ம­ண­ மண்­ட­பத்­தில் பர­ப­ரப்பு ஏற்­ப­டு­கி­றது. மாப்­பிள்ளை குருவை (சாம்ஸ்) பற்றி விசா­ரிப்­ப­தற்­காக மண­ம­கள் குரு­வின் நண்­பன் பில்­லா­வுக்கு (வினய் ராய்) போன் செய்­கி­றாள். குருவை தேடி­ய­லை­யும் பில்­லா­வின் பார்­வை­யில் பிளாஷ்­பேக் கண்­முன் விரி­கி­றது. அவ­ர­வர் வாழ்க்­கை­யில் ஏற்­ப­டும் பிரச்­னை­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக பில்லா மற்­றும் நண்­பர்­கள் ரங்கா (சத்­யன் சிவ­கு­மார்), கோச்­ச­டை­யான் (அர­விந்த் ஆகாஷ்) ஆகி­யோர் பேச்ச­லர்­க­ளாக வாழ முடி­வெ­டுக்­கி­றார்­கள். தங்­க­ளது நெருங்­கிய நண்பன் குரு­வை­யும் அழைக்க அனை­வ­ரு­மாக கொண்­டாட்­டத்­திற்­காக பெங��­க­ளூ­ருவுக்கு செல்­கி­றார்­கள். தங்­க­ளுக்கு திரு­ம­ண­மா­னதை மறைத்து பேச்­சலர்­க­ளாக வாழ்­வ­தென்று சப­தம் எடுக்­கி­றார்­கள். கல்­லுா­ரி­யில் தங்­க­ளு­டன் படித்து தற்­போது கோடீஸ்­வ­ர­னாக இருக்­கும் சார்­லஸை சந்­திக்­கி­றார்­கள். கல்­லுா­ரி­யில் இவர்­க­ளால் கேலிக்கு உள்­ளா­கிய சார்­லஸ் முத­லில் இவர்­களை பார்த்து மிரண்­டா­லும் பின்­னர் அவர்­க­ளுக்கு உதவ ஒப்­புக்­கொண்டு பார்ட்­டிக்கு அழைத்­துச் செல்­கி­றான். பார்ட்­டி­யில் மாடல் சஞ்­ச­னாவை (லஷ்மி ராய்) சந்­திக்­கும் நண்­பர்­கள் அவ­ளு­டன் நட­ன­மா­டு­கி­றார்­கள். சார்­ல­ஸின் பங்­க­ளா­வில் தங்­கும் நண்­பர்­கள் அங்கு சஞ்­ச­னாவை பார்த்து அவ­ளு­டன் நெருங்­கிப்­ப­ழக தனித்­த­னி­யாக முயற்­சிக்­கி­றார்­கள்.\nதிரு­ம­ணத்­திற்கு சில நாட்களே உள்ள நிலை­யில் குரு தனது திரு­ம­ணத்­திற்­காக பேச்சலர் பார்ட்டி தரு­கி­றான். அடுத்த நாள் காலை போதை தெளிந்த நிலை­யில் போலீஸ் உடை­யில் இருக்­கும் பில்லா, ரங்கா மற்­றும் கோச்­ச­டை­யான் டிஎஸ்பி பல்­ராம் நாயு­டு­வி­டம் (கே.எஸ். ரவிகு­மார்) மாட்­டு­கி­றார்­கள். மனை­வியை பிரி­யா­மல் காத­லோடு சேர்ந்து வாழு­மாறு நண்­பர்­க­ளுக்கு அறி­வுரை கூறி அனுப்­பு­கி­றார் பல்­ராம் நாயுடு. போதை­யில் செய்த அட்­ட­கா­சங்­கள் மறந்த நிலை­யில் மூவ­ரும் தங்­க­ளது நண்­பன் குருவை தேடு­கி­றார்­கள். கொட­வுன் ஒன்­றில் சஞ்­ச­னாவை கேங்க்ஸ்­ட­ராக பார்த்து அதிர்ச்­சி­ய­டை­கி­றார்­கள்.\nகுருவை கடத்தி வைத்­தி­ருக்­கும் சஞ்­சனா, காதலை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு மூவ­ரும் தன்­னி­டம் கெஞ்­சி­யதை வீடி­யோ­வாக எடுத்து வைத்து மிரட்­டு­கி­றாள். வீடியோ வெளி­யா­கா­மல் இருப்­ப­தற்­கும் திரு­மண மாப்­பிள்ளை குருவை ரிலீஸ் செய்­வ­தற்­கும் இரண்டு கோடி ரூபாய் கேட்­கி­றாள். பெரும்­போ­ராட்­டத்­திற்கு பிறகு நண்­பர்­கள் மூவ­ரும் பணத்­தைக் கொடுத்து குருவை மீட்­கி­றார்­கள். பெங்­க­ளூ­ருவிலி­ருந்து திரும்­பும் நண்­பர்­கள் இனி எப்­போ­தும் சஞ்­ச­னாவை சந்­திப்­ப­தில்லை என்­றும் தங்­கள் மனை­வி­க­ளின் அருமை புரிந்து அவர்­களை எப்­போ­தும் மகிழ்ச்­சி­யாக வைத்­துக்­கொள்­வது என்­றும் உறுதி எடுத்­துக் கொள்கிறார்­கள். முகூர்த்த நேரத்­தில் வந்து சேரும் நண்­பர்­கள் அனை­வ­ரை­யும் அமை­திப்­ப­டுத்தி ��ுரு­வின் திரு­ம­ணத்தை நடத்த முயற்­சிக்­கி­றார்­கள். அங்கு வரும் பில்­லா­வின் மனைவி (கீதா சிங்) தன்னை தவிக்­க­விட்டு ஓடிய பில்­லா­வை­யும் நண்­பர்­க­ளை­யும் பழி­வாங்க தனது உட­லில் வெடி­குண்டை கட்­டி­ய­படி வந்து திரு­ம­ணத்தை நிறுத்­து­கி­றாள். மனை­வி­யின் அன்பை புரிந்து கொண்ட பில்லா அவளை சமா­தா­னப்­ப­டுத்தி ஏற்­றுக்­கொள்­கி­றான். திரு­ம­ணம் முடிந்து நண்­பர்­கள் அனை­வ­ரும் தங்­க­ளது துணை­யு­டன் இருக்­கும்­போது மண்­ட­பத்­திற்கு சார்­ல­ஸும் தனது புது­ம­னை­வி­யு­டன் வரு­கி­றான். மகிழ்ச்­சி­யான நேரத்­தில் மறு­ப­டி­யும் நண்­பர்­கள் அனை­வ­ரும் காணா­மல் போக, மறு­ப­டி­யும் பழை­ய­படி நண்­பர்­கள் போதை­யில் தங்­களை மறந்­தி­ருக்க, மறு­ப­டி­யும் நண்­ப­னின் மனைவி தனது கண­வ­னைத்­தேடி பில்­லா­வுக்கு அழைக்­கி­றாள். கலாட்­டாக்­கள் தொடர்­கி­ன்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:14:25Z", "digest": "sha1:S42UUWBAUBIYZGNYSHJDR3JNP2DVGC23", "length": 5934, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "ரணில் | நிலாந்தன்", "raw_content": "\nரணில் ஒரு வலிய சீவன்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை “ஒரு நரி” என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் , ரணில்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமேனன் விஜயம்July 7, 2013\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக��கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/cooking/pory-briyani/", "date_download": "2020-09-23T04:22:02Z", "digest": "sha1:TGIBYKDLXZHZOEZXCOSDYN6JWIVXK4K2", "length": 13576, "nlines": 229, "source_domain": "www.satyamargam.com", "title": "பொரி பிரியாணி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநீங்களே சொல்லாதவரை, இந்த பிரியாணியின் மூலம் (Source) என்னவென்று யாருக்கும் தெரியாத பொரி பிரியாணி.\n: 1 மேஜைக் கரண்டி\n: 4 மேஜைக் கரண்டி\nபொரியை நீரில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, தாமதிக்காமல் வடிதட்டைப் பயன்படுத்தி அள்ளி விடவும். கல் இருந்தால் கீழே தங்கிவிடும். ஊற விட்டிடக் கூடாது.\nவெங்காயத்தையும் தக்காளியையும் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நறுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு, மாவாகாமல் மெல்லிய குருணையாகப் பொடிக்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nகடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு (இலவங்கம்), ஏலக்காய் போட்டு, பச்சை மிளாகாய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் போடவும். வெங்காயம் சிவந்ததும் தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தேவையான உப்புச் சேர்த்து நன்றாக வதங்கியதும் வடிய விட்டுள்ள அரிசிப் பொரியைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். எல்லாம் நன்றாகக் கலந்து வந்ததும் பொடித்த பொட்டுக்கடலையைச் சேர்க்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைத் தூவி இறக்கவும். கமகம பொரிபிரியானி ரெடி.\nமயங்கும் மாலைநேர டிபனுக்கு ஏற்றது. சுடச்சுடப் பறிமாறிச் சுவைக்கவும். நொடியில் தயாரித்து விடலாம்.\nடெகெரேஷனுக்காக சிறுசிறு தேங்காய்த் துண்டுகளையும் வறுத்த முந்திரியையும் படத்தில் உள்ளதுபோல் மேலே தூவலாம். நீங்களே சொல்லாதவரை இந்த பிரியாணி பொரியில் செய்தது என யாருக்கும் தெரியாது.\n– ஆக்கம் : ஆர். நூர்ஜஹான் ரஹீம்\n : மீன் முருங்கைக்காய் குழம்பு\nஅடுத்த ஆக்கம்பழகு மொழி (பகுதி-13)\nபைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி\nமட்டன் மர்க் (Mutton Margh)\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசத்தியமார்க்கம் - 18/07/2013 0\nஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/medicine/english-medicine/", "date_download": "2020-09-23T02:00:16Z", "digest": "sha1:QBXEUNYBCSEBAJVJNHVTKT423OKH2ZCY", "length": 8688, "nlines": 181, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆங்கில மருத்துவம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nவந்துவிட்டது புது பேஸ்மேக்கர் (Pacemaker)\nசிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்\n���ண் நோய்க்கு மருந்தாகும் காஃபி…\nநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் (Menopause) ஸ்பெஷல் கைடு\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_24.html", "date_download": "2020-09-23T03:37:15Z", "digest": "sha1:RJVME6MZMREUAEB2WRWRZM4I5XS7JF62", "length": 4761, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்மநபர் தொடர்பில் வெளியான தகவல்! (படங்கள்)", "raw_content": "\nயாழில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்மநபர் தொடர்பில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஅவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\n“சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.\nஅதன்பின்னர் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்கு இன்று நண்பகல் வந்துள்ளார். சந்தே��� நபர் இந்தியாவிலும் சில மாதங்கள் இருந்துள்ளார். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் வருகை தந்ததன் நோக்கம் தெரியவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்றும் பொலிஸார் கூறினர்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழில் 18 வயது யுவதி கைது\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nபிரான்ஸில் தமிழ் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2575692", "date_download": "2020-09-23T03:00:18Z", "digest": "sha1:LFJHFJHXBMPOY2FVX4IUEK6LCM7OEEFK", "length": 8528, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "தி.மு.க.,வின் உள்ளே வெளியே! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவ��் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 13,2020 01:46\nவேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், வேலுாரில் சமீபத்தில் நடந்தது.அமைச்சர்கள், வீரமணி, நிலோபர் கபில், கலெக்டர்கள், சண்முகசுந்தரம், சிவன் அருள், திவ்யதர்ஷினி மற்றும் எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபின், அமைச்சர், வீரமணி, நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை சந்திக்கும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்து, அவர்களை பாராட்டுகின்றனர். பின், வெளியில் வந்து, 'கொரோனா தொற்றை தடுக்க, அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை' என, குற்றஞ்சாட்டுகின்றனர்' என்றார்.\nஇளம் பத்திரிகையாளர் ஒருவர், 'அரசியல்ல, தி.மு.க., உள்ளே, வெளியே விளையாடுதுன்னு, அமைச்சர் சொல்லுறாரோ...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉண்மையை சொன்னா சிரிப்புதான் வரும்.\nஅரசு செய்யும் ஒவ்வொன்றையும் விமர்சித்துதான் தங்கள் இருப்பை காட்டுவது மக்களிடையே வெறுப்பை நாளடைவில் ஏற்படுத்தும். கட்சியின் பேர் கெடும் வாய்ப்புண்டு.\n பருவமழை இல்லாததால் பயிர் முளைப்பு திறன்... சிறு ...\nஆலோசனை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து...அதிகாரிகள் ...\nகோரிக்கை: கால்வாய் பணியை விரைந்து முடிக்க...பருவ மழைக்குமுன் ...\nஅதிகரிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...கொரோனா தொற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherli.html", "date_download": "2020-09-23T02:42:36Z", "digest": "sha1:37XAS7R74JL6GTPBF7YUQ2FO3HRE442T", "length": 16991, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷெர்லியின் அடுத்த அட்டாக்... | Sherlie to act with Smitha - Tamil Filmibeat", "raw_content": "\n31 min ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n2 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n2 hrs ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n10 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nNews முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலாடை இல்லாமல் திரையில் தோன்றி வட நாட்டு உள்ளங்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் மல்லிகாஷெராவத், நேகா தூஃபியா போன்றவர்களை எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் ஓட ஓடவிட்டுவிடுவார் போலிருக்கிறது ஷெர்லி தாஸ்.\nஉடைக் குறைப்பில் மகா புரட்சியே படைத்துவிட்டிருக்கிறார் பெங்களூர் மாடலான ஷெர்லி. (சொந்த ஊர்கேரளாவாக்கும்..)\nபரபரப்பு இயக்குனர் வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படத்தில் இவர் காட்டியுள்ள கிளுகிளுப்புக்குஅளவோ, வரைமுறையோ சுத்தமாக இல்லை.\nதென்னிந்திய நடிகைளில் யாரும் செய்திராத சாதனையாக ஒட்டு துணியில்லாமல் குளியல் காட்சியில்நடித்திருக்கிறார். ஆந்திராவில் சிவகோணம் அருவில் நடந்த சூட்டிங்கில் முதலில் லேசாக தயங்கியபடிஉடைகளைக் களைந்தவர் அப்புறம் கூச்சம் போனவராய் புகுந்து விளையாடிவிட்டாராம்.\nஆனால், அதைப் ரஷ் போட்டுப் பார்த்தபோது சென்சாரின் போர்டின் கத்திரிக் கோள்கள் நினைவில் வந்துமிரட்டிவிட்டுப் போக, உடனே கொசுவலை மாதிரியான டிரான்பரன்ட் வெள்ளைத் துணியை ஷெர்லி மீதுபட்டும்படாமல் போர்த்திவிட்டு மீண்டும் அந்தக் காட்சியை எடுத்து முடித்திருக்கிறார்கள்.\nஎன்ன சார் இது ஓவர் புரட்சியா தெரியலை என்று வேலு பிரபாகரனிடம் கேட்டால்,\nஹீரோ மட்டும் சட்டை போடாம மார்பையும் வயித்தையும் காட்றான். பெண்கள் அதைப் பார்க்கிறார்கள். அதேபோல ஹீரோயின் குளிப்பதை, பாவம் ஆண்கள் பார்த்துட்டுப் போகட்டுமே என்கிறார் ஒரே போடாக..\nசார், என்ன சார் சொல்றீங்க... என்ன நம் மிரட்சியை வேலு பிரபாகரன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஷெர்லியின் இந்த முதல் பட அட்டாக்கில் இருந்து நாம் வெளியே மீள்வதற்குள், அவர் நடிக்கப் போகும் அடுத்தபடம் குறித்து விசாரித்தால் பயத்தில் ஜுரம் வந்துவிடும் போலிருந்தது.\nஇஷா கோபிகர், அம்ரிதா அரோராவை வைத்து லெஸ்பியன் ரிலேஷன்ஷிப் குறித்து இந்தியில் கேர்ள் பிரண்ட்என்ற எடுத்தார்களே, அதே மாதிரியான ஒரு ரகமான படத்தை தமிழிலும் எடுக்கப் போகிறார்கள். இங்கும்படத்தின் பெயர் கேர்ள் பிரண்ட் தான்.\nஇதில் ஷெர்லிக்கு நண்பியாக நடிக்கப் போவது வண்டார் குழலி வாண்டார் குழலி ஜிகினிசிக்காம் டோய் என்றுசெந்தமிழில் பாடி ஆடிய ஸ்மிதா.\nகேர்ள் பிரண்ட் என்ற ஆங்கிலப் பெயரை வைத்து யாராவது பிரச்சனைகிளப்பினால், படத்தின் பெயரை தோழிகள் என்ற மாற்றவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அடாடாடா..\nபடத்தின் சதையை.. ஸாரி கதையை வைத்து பிரச்சனை கிளப்பினால் என்ன செய்வார்களோ\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nபெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nஇந்த எம்பியான எக்ஸ் நடிகைக்கு எவ்ளோ பெரிய மனசு பாருங்க.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீரோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் படத்தில் இருந்து நீக்கினார்கள்.. முன்னாள் ஹீரோயின் பரபரப்பு புகார்\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குந���் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஓணம்.. கவர்ந்திழுத்த கசவு சேலையில்.. கலக்கியது யாரு.. நீங்களே பாருங்க\nதுப்பாக்கியால் சுட்டு.. ஒருவரைக் கொன்று புதைத்த வழக்கு.. பிரபல பாலியல் பட நடிகை அதிரடி கைது\nவீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nஃபேர் & லவ்லி மோடில் நடிகை மதுமிதா ஷேர் செய்த போட்டோ.. ப்பா.. என பங்கம் செய்த ஃபேன்ஸ்\n3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்படியே மாம்பழம் மாதிரியே இருக்கீங்க.. மஞ்சள் நிற கவுனில் தாராளம் காட்டும் பிரபல நடிகை\nகோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்\n'நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்..' இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 2 வது மனைவி கல்கி போஸ்ட்\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/24/10015-%E2%80%9C%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9D.html", "date_download": "2020-09-23T03:53:05Z", "digest": "sha1:63KJP37BYKZY22RGKNFC3I5MDKDS7Z7Z", "length": 15396, "nlines": 114, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "“ஓடி ஓடி உழைக்கிறேன்”, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nகவர்ச்சி நாயகியாக வலம் வருவ��ில் தமக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை என்கிறார் இளம் நாயகி ரெஜினா. அவ்வாறு நடிப்பது தமக்குப் பிடிக்கவில்லை என்றும், தமது முழுத் திறமையையும் வெளிப் படுத்தக் கூடிய வாய்ப்புள்ள வேடங்களை மட்டுமே விரும்புவதாகவும் அவர் சொல்கிறார். ‘கண்ட நாள் முதல்’ மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிய ரெஜினா, ‘கேடி பில்லா கில்லடி ரங்கா’ படத்தின் மூலம் பிரபலமாகினார்.\nபின்னர் ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தி ருந்தாலும், அண்மையில் வெளியான ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்கள் இவரைப் பற்றி ரசிகர்களை அதிகம் பேச வைத்திருக்கிறது.\nதற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம் 2’ உள்ளிட்ட படங்கள் ரெஜினா கைவசம் உள்ளன. தவிர, பல புதிய படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.\nரெஜினாவின் பூர்வீகம் குறித்து அறியாத வர்களுக்காக சிறு குறிப்புகள். இவரது தாய் கன்னடம். தந்தை வட இந்தியர். பாட்டியோ ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி. தாத்தா மட்டும் தமிழ். அதனால் தம்மை தமிழ்ப் பெண் எனத் தயக்கமின்றிச் சொல்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா.\nசரி... சினிமா விவகாரங்களுக்கு வருவோம். தமிழில் ஏன் அதிகம் நடிப்பதில்லை\n தெலுங்கில் நிறைய படங்களை ஒப்புக் கொண்டுவிட்டேன். அதனால் மற்ற மொழிப் படங்களில் அதிகம் நடிக்க முடிய வில்லை. இனிமே அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இனி என்னைத் தமிழ்ப் படங்களில் அடிக்கடிப் பார்க்கலாம்.\n“செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அதர்வாவுடன் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, அப்புறம் ‘ராஜதந்திரம் 2’, ‘மடை திறந்து’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என தமிழில் நான் ரொம்ப பிஸி.’’\n“சிவகார்த்திகேயன், உதயநிதி, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா என தமிழிலும், தெலுங்கிலும் நிறைய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனாலும் என்னைப் பற்றி எந்தக் கிசுகிசுக்களுமே வந்ததில்லை. இது எப்படி சாத்தியம்\n“எல்லாருமே எனக்கு நல்ல, சக கலைஞர்களாக அமைந்தனர். எல்லோரிடமும் நல்ல நட்பில் இருக்கிறேன், அவ்வளவுதான். கிசுகிசு வர வேண்டுமானால், படப்பிடிப்பையும் கடந்து வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லவா\n“எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. இரவு பகலாக படப்பிடிப்பிலேயே இருக்கிறேன். எனக்கென தனிப்பட்ட வாழ்க்கை என ஏதேனும் உள்ளதா எனத் தெரியாத அளவுக்கு நடிப்பி லேயே முழுக் கவனமும் இருக்கிறது. அந்தளவு ஓடிஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் ரெஜினா. ஏதோ போன வருடம்தான் ரெஜினா நடிக்க வந்தது போல் இருக்கிறது. அதற் குள் 25 படங்களை முடித்துவிட்டாராம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஊரடங்கு காலத்திலும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nமாணவியைத் தாக்கியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு\nஅன்வார் மன்னிப்பு குறித்து விசாரணை\nகொவிட்-19: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 45 உணவகங்களுக்கு அபராதம், மூட உத்தரவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விரு���்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170616-10523.html", "date_download": "2020-09-23T02:25:22Z", "digest": "sha1:MGMIINZFFGTQ26PD2MMUYE5QDJEWTNXK", "length": 12070, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இருமுகன்’ அளித்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘இருமுகன்’ அளித்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\n‘இருமுகன்’ அளித்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம்\nஏற்கெனவே இருமுகன் படத்தின் வசூல் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த விக்ரமுக்கு, அப்படம் இந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் தகவல் கூடுதல் தெம்பளித்துள்ளது. இப்படத்தை ’இன்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற தலைப்பில் இந்தியில் வெளியிட்டனர். விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்ததை விட இதன் வசூல் அபாரமாக உள்ளதாம். வட இந்தியாவில் மட்டுமல்லாமல் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளிலும் ரசிகர்களின் ஆதரவோடு வசூலைக் குவித்து வருகிறது\nஇப்படம். இதையடுத்து விக்ரம் தற்போது நடித்து வரும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு இந்தித் திரையுலகில் எதிபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் நடிப்பில் த���்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’ ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2’படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேருக்குத் தொற்று\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_59.html", "date_download": "2020-09-23T03:19:06Z", "digest": "sha1:QCTR4ZSPDMANX4VIMRPURMG4B6OJXDLY", "length": 19945, "nlines": 383, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..!! - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..\nமனிதர்களின் வாழ்வில் காலை உணவிற்கென முக்கிய பங்கு இருக்கிறது. நமது உடல் இரத்தத்தின் சர்க்கரையை சரியான அளவில் வைத்து, நமது உடல் நலனை நீண்ட நாட்கள் காக்கிறது. பெரும்பாலானோர் ஈடுபடும் உடல் எடை குறைப்பு முயற்சியில், காலை உணவு தவிர்ப்பது அங்கமாக இருக்கிறது.\nகாலை நேர உனவுகளை தவிர்த்தால் உடலின் கலோரி குறைந்து, உடல் எடை குறையும் என்று எண்ணுகின்றனர். வேலை மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும், நீண்ட தூர பயணத்தை மேற்கோள் கட்டியும் சாப்பிட நேரம் இல்லாமல் காலை உணவை தவிர்ப்பவரும் இருந்து வருகின்றனர்.\nஇவ்வாறாக பல காரணத்திற்காக காலை உணவுகளை தவிர்ப்பதால் நீரழிவு நோய் ஏற்படும். இது கிராம புறத்தை விட நகர்புறத்தில் அதிகளவு இருப்பதாகவும், நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணியாக காலை உணவுகளை தவிர்க்கும் நடவடிக்கை அமைகிறது.\nஇதனால் காலை உணவுகளை தவிர்க்காமல் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாரத்தின் நான்கு நாட்களாவது காலை உணவுகளை எடுத்துக்கொள்ள பட்சத்தில் கட்டாயம் நீரிழிவு நோய் ஏற்பட 55 விழுக்காடு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரியவருகிறது.\nஇதனைப்போன்று உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் அதிகரித்து, மனஅழுத்தம் ஏற்படவும் வழிவகை செய்கிறது. காலை உணவை தவிர்த்து நொறுக்கு தீனியாக எடுத்தாலும், இன்ஸுலின் செயல்பாடு எதிர்மறை மாற்றத்தை அடைந்து, மனஅழுத்தம் அதிகமாகும்.\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை..\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/1.html", "date_download": "2020-09-23T02:25:19Z", "digest": "sha1:V6DVJGA7NC55BJPXFRKCM7NCMNHDDN5L", "length": 21058, "nlines": 382, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.\nகரோனா பொது முடக்கம் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிலுவையில் இருந்த தோவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான தோவு, அக மதிப்பீடு மற்றும் பள்ளி செயல்பாடுகள் அடிப்படையில், தோச்சி வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானதைத் தொடா்ந்த�� பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅதன்படி, சிபிஎஸ்இ இணைப்பில் செயல்படும் பள்ளிகள் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி அளவில் தோவு நடத்த முடியாவிட்டால் இணையவழியில் தோவை நடத்தி மாணவா்களின் தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அனைவரும் தோவுகள் இன்றி, அடுத்த வகுப்புக்கு தோச்சி பெறுவாா்கள் என ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nபிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் தோவு நடத்தி அவா்களின் இறுதி தோச்சியை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. Reviewed by JAYASEELAN.K on 17:47 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/2020-21.html", "date_download": "2020-09-23T02:16:19Z", "digest": "sha1:3VQFGDUUWH4LAX3EZAKN3MT2CDDBRAEU", "length": 18955, "nlines": 381, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS 2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை..\n2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை..\n2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை..\nகடந்த 2 தினங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டரை லட்சம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள பள்���ிகளில் நடைப்பெற்றது. அரசு கூறியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி கொண்டு 1ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரையிலான மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.\nஅதன்படி அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த 2 தினங்களில் மட்டும் இரண்டரை லட்சம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/10266", "date_download": "2020-09-23T03:54:03Z", "digest": "sha1:L2SESEYDRGTTXYC6NRSVVANTBZM6G4AV", "length": 6714, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "பிரதமர் மோடி-மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு - The Main News", "raw_content": "\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nபிரதமர் மோடி-மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nபரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது டெல்லி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.\nமகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போது என்.ஆர்.சி., எ��்.பி.ஆர்., சிஏஏ, ஆகியவற்றில் இந்த 3 கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.\nஇதேபோன்று எல்கார் பரிஷத் வழக்கு மற்றும், கொரிகாவோன்-பிமா வன்முறை சம்பவங்களிலும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.\nஇந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரேயுன் உடனிருந்தார்.\nகொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிளுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவரும் நிலையில் மோடியுடனான உத்தவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், உத்தவ் தாக்கரேயும், ஆதித்ய தாக்கரேயும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n← விக்கிபீடியா, கூகுள் நடத்திய கட்டுரை போட்டி-முதலிடம் பிடித்தது தமிழ்\nசிஏஏ இந்தியர்களுக்கு எதிரானது அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்-வெங்கையா நாயுடு →\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22344", "date_download": "2020-09-23T03:30:40Z", "digest": "sha1:Z7JLCKNDQGTEEESIJPFPWSCP7BSTJZGY", "length": 7104, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை..சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை!! - The Main News", "raw_content": "\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அ��ைச்சர் S.P.வேலுமணி..\nமீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை..சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 280 உயர்ந்து ரூ. 40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகொரோனா தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போனது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும் சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.\nஇந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080, 10ம் தேதி ரூ.42,920, 11ம் தேதி ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,104க்கும், சவரன் ரூ.40,832க்கும் விற்கப்பட்டது. நேற்றும் 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு 28 குறைந்து ஒரு கிராம் ரூ.5076க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.40,608க்கும் விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.2740 அளவுக்கு குறைந்துள்ளது.\nகிடு,கிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது.\nஇந்த நிலையில் மீண்டும் தங்க விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 5,111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 0.30 பைசா உயர்ந்து, ரூ.76.70-க்கு விற்பனை ஆகிறது.\n← இந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மா கோவிட் – 19 திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு →\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23730", "date_download": "2020-09-23T03:27:40Z", "digest": "sha1:6BNHY4R62YZTVL5U7MPDWKJ7PP45JLT3", "length": 6520, "nlines": 51, "source_domain": "www.themainnews.com", "title": "மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் மக்கள் விரோத சட்டங்கள்.. EIA குறித்த கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் புகார்..! - The Main News", "raw_content": "\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\nமத்திய அரசின் அனைத்து சட்டங்களும் மக்கள் விரோத சட்டங்கள்.. EIA குறித்த கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் புகார்..\nசுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 குறித்த சூழலியல் கருத்தரங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, இந்து குழுமம் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் காணாலி காட்சி மூலம் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களும் மக்கள் விரோத சட்டங்களாக உள்ளது. குடியுரிமை, பொருளாதார சட்டங்கள் எந்த விதத்திலும் நன்மை பயக்க வில்லை. திட்டங்களையோ, தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதையோ தி.மு.க. எதிர்க்கவில்லை. சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது. போபாலில் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்ததால் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். போபால் விஷ வாயு போன்ற விபத்து நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் சுற்றுச் சூழல் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுற்றுச் சூழல் அனுமதி சட்டத்தை முழுமையாக ரத்து செய்து விடலாம். சுற்றுச் சூழலை நாசம் செய்யும் தொழில்கள் தேவை இல்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.\n← தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nகொரோனாவை தடுக்க அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி →\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்��ில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/9163", "date_download": "2020-09-23T03:49:48Z", "digest": "sha1:PX3AD3Z3324BKS5PJIAFXUGQZAR6GEEG", "length": 5767, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு - The Main News", "raw_content": "\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\nகொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது\nசுமார் 28,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வூகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2,666 பயணிகள், 1045 பணியாளர்கள் என 3700 பேருடன் டோக்கியோவில் இருந்து வந்த 2 கப்பல்கள் 2 வாரங்களாக சீனாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அடுத்து வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\n← மோடி அபாயகரமான தவறை செய்துவிட்டார்-இம்ரான்கான் குற்றச்சாட்டு\nசினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல்\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதா.. டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழகத்தில் மே��ும் 5,337 பேருக்கு கொரோனா..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/supreme-court-ruling-stalin/", "date_download": "2020-09-23T04:22:26Z", "digest": "sha1:VARENUWRP5EOFGB6PLF7XB7TVUP6ZWYO", "length": 5511, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது - மு.க. ஸ்டாலின்\nஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது - மு.க. ஸ்டாலின்\nஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது - மு.க. ஸ்டாலின்\nஉச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றபோது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.\nமகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.\nஇந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nகுணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.\nமாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..\nகொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....\nமின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்\nபோக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.\n#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை\nவானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...\nஅடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/apapaila-naikalavaina-acatatala-araivaipapaukala", "date_download": "2020-09-23T03:37:41Z", "digest": "sha1:S2WRKFRK37PBBKQUCQIWC2BQY2KW5222", "length": 8717, "nlines": 83, "source_domain": "sankathi24.com", "title": "அப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள் | Sankathi24", "raw_content": "\nஅப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள்\nபுதன் செப்டம்பர் 16, 2020\nஅப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வு பெயருக்கு ஏற்றார்போல் வேகமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், அப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் என பல்வேறு சாதனங்கள் ற்றுமசேவை\nஅப்பிள் வாட்ச் சீரிஸ் 6 முக்கிய அம்சங்கள்\n- இரத்த காற்றோட்ட அளவை டிராக் செய்யும் வசதி\n- சீரிஸ் 3 மாடலை இருமடங்கு வேகம்\n- ஸ்விம் ப்ரூஃப் வசதி\n- சோலோ லூப், பிரெயிடட் சோலோ லூப் மற்றும் லெதர் லின்க் ஸ்டிராப்\n- புதிய வாட்ச் ஃபேஸ்கள்\n- கோல்டு, கிராஃபைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது\n- இந்திய விலை ரூ. 40,990 முதல் துவங்குகிறது\nஅப்பிள் வாட்ச் எஸ்இ முக்கிய அம்சங்கள்\n- புதிய வாட்ச் ஃபேஸ்கள்\n- வாட்ச் சீரிஸ் 3 மாடலை விட இருமடங்கு வேகம்\n- இந்திய விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது\nஐபேட் 8th ஜென் முக்கிய அம்சங்கள்\n- 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே\n- ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர்\n- 40 சதவீதம் வேகமான சிபியு\n- இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ்\n- ஆப்பிள் பென்சில் வசதி\n- இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது\nஐபேட் ஏர் முக்கிய அம்சங்கள்:\n- 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே\n- ஆப்பிள் ஏ14 பிராசஸர்\n- 40 சதவீதம் வேகமான சிபியு\n- யுஎஸ்பி டைப் சி (20 வாட் சார்ஜர்)\n- 12 எம்பி பிரைமரி கேமரா\n- 7 எம்ப��� ஃபேஸ்டைம் கேமரா\n- லேண்ட்ஸ்கேப் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்\n- 10 மணி நேர பேட்டரி\n- இந்தியாவில் இதன் விலை ரூ. 54,990 முதல் துவங்குகிறது\nபுதிய சாதனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஒன் சந்தா முறை மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை தவிர மிகமுக்கிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் பல்வேறு புது அம்சங்கள் கொண்ட ஆப்பிள் ஒஎஸ் வெளியாக இருக்கிறது.\nதிடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட்\nநடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nகலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உற\nநடிகர் கார்த்திக்கு குவியும் பாராட்டு\nசனி செப்டம்பர் 19, 2020\nநடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருக\nஇயற்கைக்கு மனிதனால் செய்யப்படும் சேதங்களேவனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டாக குறைவு\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை முன்றில் இ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதியாக தீபத்தின் 33ம் ஆண்டின் 8வது வணக்க நாள்\nபுதன் செப்டம்பர் 23, 2020\nயேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்\nபுதன் செப்டம்பர் 23, 2020\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nயேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/will-continue-act-glam-roles-andrea/", "date_download": "2020-09-23T02:40:34Z", "digest": "sha1:GNH5BV3GPHNKRQGPD2XCJFSEGTGW2MZ3", "length": 9180, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "I will continue to act at glam roles - Andrea", "raw_content": "\nநடிகை ஆண்ட்ரியா கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பல படங்களில் குடு��்ப பாங்கான கேரக்டரில் வந்தார். அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் நேற்று ரிலீசானது. இதில் மாடல் அழகி கேரக்டரில் கவர்ச்சியாக தோன்றுகிறார். புதிய திருப்பங்கள், விஸ்வரூபம்–2, தரமணி, அரண்மனை என மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.\nமலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களிலும் அரைகுறை ஆடையில் அவர் கவர்ச்சியாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–\nஎன்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம். பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.\nகவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=189", "date_download": "2020-09-23T03:59:51Z", "digest": "sha1:7RFTF47AS3VXJJQVSB7CIHX5DXPH3VIF", "length": 34389, "nlines": 146, "source_domain": "www.nillanthan.net", "title": "இனி ராஜதந்திரப் போரா? | நிலாந்தன்", "raw_content": "\nஇக்கட்டுரை வாசிக்கப்படும்போது தேர்தல் முடிவுகள் அநேகமாகக் கிடைத்திருக்கும். கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என்ற எடுகோளின் மீதே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. அப்படியொரு வெற்றி கிடைத்தால் தாங்கள் இரண்டு தளங்களில் போராடப் போவதாக அவர்கள் வாக்குறுதியளித்திருக்கின்றார்கள்.\nமுதல் தளம் உள்நாட்டில், ஆளுநரின் அதிகாரங்களிற்கு எதிரானது என்றும், மற்றைய தளம் அனைத்துலக அரங்கில் ஒரு ராஜதந்திரப் போர் என்றும் அவர்கள் மக்களுக���கு வாக்குறுதியளித்திருக்கிறார்கள். ராஜதந்திரப் போர் என்பதை கூட்டமைப்பு ஒரு பிரசார உத்தியாகப் பாவிக்கின்றதா இல்லையா என்பது பற்றி உரையாடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, இப்பொழுது தமிழ் அரசியலைப் பொறுத்த வரை ராஜதந்திர வழிமுறைக்குள்ள முக்கியத்துவம் பற்றி உரையாடுவதே இன்று இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.\nகூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அப்படித்தான் கூறுகிறது. டயஸ்பொறாவில் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசும் உட்பட ஏனைய எல்லா அழுத்தக் குழுக்களும் லொபிக் குழுக்களும், நொதியக் குழுக்களும், தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய சக்திகளும் அவ்வாறு தான் கூறி வருகின்றன.\nவிடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் முழு ஈழத்தமிழ்ச் சமூகமும் ஒரே திசையில் சிந்திக்கும் மிக அரிதான விவகாரங்களில் இதுவும் ஒன்றெனலாம். இது விசயத்தில் களமும், புலமும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கின்றன. இதை இன்னும் சரியாகச் சொன்னால் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் அதிகம் அழுத்தம் பெற்றுவரும் ஒரு செய்முறை இதுவெனலாம்.\nஆனால், அதன் அர்த்தம் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் அதற்கான தேவை திடீரென்று தோன்றியது என்பது அல்ல. அது புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே இருந்தது. குறிப்பாக, எப்பொழுது ரணில் – பிரபா உடன்படிக்கை உருவாகியதோ அப்பொழுதே அதற்கான முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த தேவைகளும் உருவாகிவிட்டன. அனைத்துலக அரங்கில் காய்களை நகர்;த்தாமல் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுபோக முடியாது என்றதொரு நிலை தோன்றியது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் ராஜீய சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதற்குப் பதிலாக யுத்த களத்தில் படையணிகளை நகர்த்துவதற்கே முன்னுரிமை கொடுத்தது.\nஇத்தகைய பொருள்படக் கூறின் ராஜதந்திரப் பொறிமுறைகளில் புலிகள் இயக்கம் போதிய வெற்றி பெறத் தவறியதும், அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்குரிய பிரதான காரணம் எனலாம். இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம்.\nரணில் – பிரபா உடன்படிக்கை எனப்படுவது ஒரு துருவ உலக ஒழுங்கின் குழந்தை. தமது படைத்துறைச் சாதனைகள் மூலம் தமக்குச் சாதகமான ஒரு வலுச் சமநிலையை ஸ்தாபித்த விடுதலைப்புலிகள் உள்நாட்டில் பலமானதொரு நிலையில் இருந்தபோது அந்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அதேசமயம், யுத்தத்தில் பின்னடைவுக்குள்ளாகி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற திருமதி சந்திரிகாவின் அரசாங்கமானது ஒப்பீட்டளவில் பலவீனமடைந்திருந்தது. ஜனாதிபதியாக திருமதி சந்திரிகா இருக்கத்தக்கதாக பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதால் அந்நாட்களில் விமர்சகர்கள் வர்ணித்ததுபோல அது ஓர் இரட்டை ஆட்சியாக இருந்தது. இந்த இரட்டை ஆட்சி முறைக்குள் சுழித்துக் கொண்டு உருவாக்கப்பட்டதே ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.\nஅதாவது, உள்நாட்டில் இரட்டை ஆட்சி காரணமாக, பலவீனமாகக் காணப்பட்ட அதேசமயம், அனைத்துலக அரங்கில் தனது மேற்கத்தேய விசுவாசம் காரணமாக ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்பட்ட யு.என்.பி.அரசாங்கத்திற்கும், உள்நாட்டில் யுத்த கள வெற்றிகள் மூலம் பலமாகக் காணப்பட்ட அதேசமயம், பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் ஒப்பீட்டளவில் பலவீனமாகக்காணப்பட்ட புலிகள் இயக்கத்திற்கும் இடையில் செய்யப்பட்டதே அந்த உடன்படிக்கை.\nஅந்த உடன்படிக்கை மூலம் அனைத்துலக அரங்கில் தமக்குரிய அங்கீகாரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்று தொடக்கத்தில் புலிகள் இயக்கம் நம்பியது. தம்மை அரசு அல்லாத ஒரு சமதரப்பாகவும் அது கருதியது.\nஆனால், ஒஸ்லோப் பிரகடனத்தின் மூலம் அந்த உடன்படிக்கை ஒரு தர்மர் பொறியோ என்ற சந்தேகம் அந்த இயக்கத்துக்குத் தோன்றியது. அதோடு, கிழக்கில் ஏற்பட்ட உடைவும், சமாதானத்தின் மீதான அவநம்பிக்கைகளை கூட்டியது. உடன்படிக்கை உருவாகிய பின்னரும் அந்த இயக்கத்தின் மீதான தடையை எல்லா நாடுகளும் தொடர்ந்தும் பேணிவந்த ஓர் சூழ்நிலையில் வொஷிங்டன் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அந்தத் தடை காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் அனைத்துலக ராஜதந்திர நகர்வுகளில் பெருமளவிற்கு நம்பிக்கையிழக்கத் தொடங்கியது.\nஇவற்றுடன் சுனாமிக் கட்டமைப்பைப் போன்ற ஒரு கட்டமைப்பைக்கூட உருவாக்க முடியாத ஒரு சமாதானப் பொறிமுறையைத் தொடர்வதைவிடவும், யுத்த அரங்கைத் திறந்து தமது பேரம்பேசும் சக்தியை மேலும் அதிகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றதொரு முடிவை அவ்வியக்கம் எடுத்தது.\nரணிலைத் தோற்கடித்ததின��� மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான அரங்கை மூடி யுத்த அரங்கை திறந்தது எனலாம். அல்லது இன்னொரு விதமாகச் சொன்னால் ராஜதந்திர அரங்கை மூடி யுத்த அரங்கைத் திறந்தது எனலாம். யுத்த அரங்கைத் திறக்கக்கூடாது என்று அன்ரன் பாலசிங்கம் வாதிட்டதாக ஒரு தகவல் உண்டு. பொங்கு தமிழ் போன்ற சிவில் எழுச்சிகள் மற்றும் ராஜதந்திர நகர்வுகளிற்கூடாக நிலைமைகளைக் கையாளலாம் என்றும் அவர் நம்பியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், படைத்துறை நகர்வுகளை ஆதரிப்பவர்களின் கையே மேலோங்கியபோது அதன் தர்க்கபூர்வ விளைவாக ராஜதந்திர வழிமுறைகள் தேக்கமடைந்தன. தன்முயற்சிகளில் வெற்றிபெறாதவராக அன்ரன் பாலசிங்கம் நிராசையோடு இறந்துபோனார்.\nஅனைத்துலக அரங்கில் ராஜதந்திரக் காய்களை நகர்த்துவதற்குப் பதிலாக உள்நாட்டில் படையணிகளை நகர்த்துவது என்று விடுதலைப்புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. பாலசிங்கம் முன்னுணர்த்ததைப் போலவும், அப்போதிருந்த அமெரிக்கத் தூதுவரான ஜெவ்ரி லுன்ஸ்ரெற் (துநககசநல டுரளெவநயன) எச்சரித்திருந்தது போலவும் ஏறக்குறை முழு உலகமும் புலிகள் இயக்கத்தைச் சுற்றிவளைத்துத் தோற்கடித்தது.\nஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது அனைத்துலக அரங்கிலேயே அதிகம் கையாளப்பட வேண்டிய ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.\nவெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் இலங்கை அரசாங்கமானது உள்நாட்டில் மிகப்பலமானதாகக் காணப்படுகின்றது. அதேசமயம் பிராந்திய அளவில் ஓரளவுக்கு பேரம்பேசும் சக்தியுடன் காணப்படுகிறது. ஆனாலது, ஒரு ஆபத்தான கயிறிழுத்தல் போட்டியால் உருவாகிய ஒரு பேரம் பேசும் சக்தியாகும் அதாவது, சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான ஒரு பனிப்போர் களத்தை இச்சிறு தீவில் திறந்து வைத்திருப்பதாற் கிடைத்த பேரசும்பேசும் சக்தியே அது. அதேசமயம் அனைத்துலக அரங்கில் இந்த அரசாங்கம் ஒப்பீட்டளவில் பலவீனமானதாகக் காணப்படுகிறது.\nமறுவளமாகத் தமிழர்களைப் பொறுத்தவரை தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பு என்பதால் உள்நாட்டில் தமிழர்களின் நிலை ஒப்பீட்டளவில் பலவீனமானதாகக் காணப்படுகிறது. ஆனால், அதேசமயம் பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவிற் பலமாகக் காணப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் ��ீழ்ச்சிக்குப் பின் அனைத்துலக சமூகத்திடம் நிதி கோரி நிற்கும் ஒரு சமுகமாக தமிழர்கள் மாறியிருக்கின்றார்கள். மேலும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் கடந்த நான்காண்டுகளாகத் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது என்பதும் அத்தகைய எல்லாக் குற்றச்சாட்டுக்களும் அரசாங்கத்தின் மீதே வைக்கப்படுகின்றன என்பதும் தமிழர்களுக்கு ஒரு பிளஸ்தான். எனவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட விதம் காரணமாகவும், இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவும் பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் தமிழர்களின் பேரசும் பேசும் சக்தி அதிகரித்துள்ளது.\nஇது ரணில் – பிரபா உடன்படிக்கை காலத்தில் காணப்பட்ட நிலைமைகளோடு ஒப்பிடுகையில் ஒருவித தலைகீழ் சமன்பாடாகும். அதாவது உள்நாட்டில் மிகப் பலமாயிருக்கும் அதேசமயம் அனைத்துலக அரங்கில் பலவீனமாகக் காணப்படும் அரசாங்கமும், மறுபக்கத்தில், உள்நாட்டில் பலவீனமாகக் காணப்படும் அதேசமயம், அனைத்துலக அரங்கில் பலமாகக் காணப்படும் தமிழ்த் தரப்பும்.\nஇப்படிப் பார்த்தால் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அனைத்துலக அரங்கில் தமிழர்களின் நிலைமை ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகி;றது எனலாம். எனவே, தான் பலமாகக் காணப்படுகின்ற அதேசமயம், அரசாங்கம் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரங்கில்தான் தமிழ்த் தரப்பு வெற்றிகரமாகக் காய்களை நகர்த்த வேண்டியிருக்கின்றது.\nஅனைத்துலக அரங்கில் இப்பொழுது காணப்படுவது அதிகபட்சம் ஓர் அனுதாப அலைதான். அது அறநெறி, நீதியுணர்ச்சி என்பவற்றின் பாற்பட்டது. ஆனால், அரசியல் எனப்படுவது நலன்கள் சார்ந்தது. அதில் நலன்களே பிரதானம். அறநெறியோ, நீதியோ அல்ல. எனவே, இப்போதுள்ள அனுதாப அலையானது அந்தந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுடைய கொள்கைத் தீர்மானங்களாக பண்பு மாற்றம் செய்யப்பட வேண்டும்.\nஇவ்விதம் அனுதாப அலையை அல்லது பொதுசன அபிப்பிராயத்தை கொள்கைத் தீர்மானமாக மாற்றும் பொறிமுறையே ஈழ்தமிழர்களைப் பொறுத்தவரை ராஜதந்திரப் போராக இருக்க முடியும்.\nதமிழர்கள் தொடர்பில் அத்தகைய கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படாதவிடத்து அனுதாப அலையானது வழமையான எல்லா அலைகளையும்போல ஒரு கட்டத்தில் வடிந்துபோய்விடும். சிலசமயம் வரும் மார்ச்சுக்குப் பின்னரும் இது நிகழக்கூடும். அவ்விதம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கொள்கைத்தீர்மானங்களை எடுப்பதற்குரிய ஒரு Poltical Will – அரசியல் திடசித்தம் சக்திமிக்க நாடுகளிடம் இல்லை என்று ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இக்கட்டுரையாசிரியரிடம் ஒருமுறை சொன்னார்.\nகடந்த நான்காண்டுகளாக மேற்படி அனுதாப அலையை கொள்கைத் தீர்மானங்களாக மாற்ற முடியாது போனதற்கு தமிழர் தரப்பில் உள்ள அனைத்து சக்திகளும் பொறுப்பேற்க வேண்டும். இனியும் அதைச் செய்வதாக இருந்தால் இரண்டு விடயப் பரப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தி நிதானமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். அவையாவன….\nமுதலாவது, கூட்டமைப்புக்கும், டயஸ்பொறாவுக்கும் இடையிலான உறவும், கூட்டமைப்புக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவும். அதாவது, அனைத்துலக அரங்கு என்று வரும்போது தமிழர்களின் இரு பிரதான பின்தளங்களாகக் காணப்படும் தமிழ் நாட்டில் உள்ள தரப்புகளாலும், டயஸ்பொறாவில் உள்ள தரப்புக்களாலும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.\nஇப்போதுள்ள நிலைமைகளின்படி டயஸ்பொறாவில் உள்ள தீவிர தேசிய சக்திகள் கூட்டமைப்பை விடவும் தமிழ்த் தேசியக் முன்னணிக்கே நெருக்கமாகக் காணப்படுகின்றன. ஒரு ராஜதந்திர அரங்கை வெற்றிகரமாகக் கையாள்வதென்றால் கூட்டமைப்பானது தமிழ்நாட்டிலும் டயஸ்பொறாவிலும் உள்ள லொபிக் குழுக்களையும் அழுத்தக் குழுக்களையும் நொதியக் குழுக்களையும் நெருங்கிச் செல்ல வேண்டியிருக்கும். தமிழ்நாடும் தமிழ் டயஸ்பொறாவும்தான் தமிழ் ராஜதந்திரக் களத்தில் இருபெரும் கவசங்களும், நெம்புகோல்களுமாகும். எனவே, ஒரு தமிழ் ராஜிய அரங்கெனப்படுவது அதன் மெய்யான பொருளில் தாய் நிலத்தையும் தமிழ்நாட்டையும் டயஸ்பொறாவையும் ஒரு பொதுக்கோட்டில் சந்திக்கச் செய்வதிற்தான் அதன் முதல் வெற்றியைப் பெறமுடியும். இது முதலாவது.\nஇரண்டாவது, அனைத்துலக அனுதாப அலையை ஏன் இதுவரையிலும் ஒரு கொள்கைத் தீர்மானமாக மாற்ற முடியவில்லை என்ற கேள்வியாகும். சில மாதங்களிற்கு முன்பு கனடாவில் பிரான்ஸிஸ் ஹரிசன் தமது நூலை வெளியிட்டு வைத்தபோது ஆற்றிய உரையில் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கிறார்…. ”இவ்வளவு ஆதாரமான காணொளிக் காட்சிகள், செய்திகள் இன்ன பல ஆதாரங்கள் தமிழர்களிடம் இருந்தபோதும், இந்த உலகத்தின மனச்சாட்சி அசையவில்லையென்றால், தமிழர்கள் வேறு விடயங்களை முயற்சித்துப் பார்க்க வேணடும்…’ என்று\nஎனவே, ஈழத்தமிழ்ர்கள் ஒரு வாய்ப்பாட்டைப் போல ராஜதந்திரப் போர், ராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிராமல் இதுரையிலுமான ராஜிய முன்னெடுப்புக்கள் ஏன் பிழைத்தன அல்லது எங்கே பிழைத்தன அல்லது அவை மெய்யான பொருளில் ராஜீய வழிமுறைகள் தானா என்பதைக் கண்டுபிடிக்க முற்படவேண்டும். மே 18 இற்குப் பின்னரான உணர்ச்சிப் பெருக்கான அணுகுமுறைகளில் இருந்து விடுபட்டு அதிகமதிகம் அறிவுபூர்வமாக நிலைமைகளை விளங்கிக்கொள்ள முற்படவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. ”உங்களுடைய கனவிற்கும் யதார்த்தததிற்கும் இடையிலுள்ள தூரமே செயற்பாடு’ என்று. யதார்த்தத்தை நோக்கி கனவை வளைப்பது ராஜதந்திரம் அல்ல. அதற்குப் பெயர் சரணாகதி. மாறாக கனவை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதே ராஜதந்திரமாகும். அப்படி கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கத் தவறின் இன்றைய தேர்தல் வெற்றிகள் நாளைய ராஜதந்திரத் தோல்விகளாக மாறவும் கூடும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: தேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும்\nNext post: வெற்றியும் பொறுப்பும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஸ்கொட்லாந்துடன் ஈழத்தை இணைக்க முடியாதுSeptember 22, 2014\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nரணில் ஒரு வலிய சீவன்February 25, 2018\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் ��ுடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?cat=292", "date_download": "2020-09-23T04:31:07Z", "digest": "sha1:2SW5CC3IGAGXPGY4DB6S6UHMP3UVJYXI", "length": 7984, "nlines": 70, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "INKSANITY – The MIT Quill", "raw_content": "\nஊருக்கே சோறுபோட்ட இனம் என்ற பெருமையை மட்டும் வைத்துக்கொண்டு உண்ணும் ஒருவேளை உணவுக்கும் வழி இழந்தோம்.நகரமயமாக்கலுக்காக காடுகளை அழித்தார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கினார்கள்.ஆறுகளை எங்கே போவோம் நாங்கள்: பல்லாயிரம் கனவுகளுடன்(சில ஆயிரம் கடனுடன்) சித்திரை முதல் நாள் ஏர் பூட்டி உழவோட்டி மழைக்காக மருகி காத்திருந்து ஆடி பட்டம் தேடி விதைத்து ஆவணியில் உரமூட்டி,அடிக்கடி களையெடுத்து நீருக்காக ஏங்கி நிற்கையில் கார்த்திகையில் மழையடிக்க கனமாய் இருந்த மனம் மண்வாசக்காற்றிலே லேசாக.பயிரை ஓர் அடி[…]\n அல்ல தருணங்கள் என்பதே சரியாகும் என்பது என் கருத்து. வாழ்வையே பலரும் சூழ்நிலைக் கைதியாகவே தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… யாரோ ஒருத்தரை சுட்டிக் காட்டுவது மதியீனம். நம் வாழ்வே, நாம் ஒரு சூழ்நிலைக் கைதிதான் என்பதைப் பல சமயங்களில் எடுத்துக்காட்டவில்லையா “இரவே தினமும் ஏன் கறுப்பு உடை அணிகிறாய் பகலில் சாகும் சத்தியங்களுக்காகத் துக்கம் கொண்டாட…” -அப்துல் ரகுமான் என்னவொரு கூற்று\nவிண்வெளி ஆராய்ச்சி குறித்து பொதுவாக எழுதுவதைக் காட்டிலும் நம் தேசத்தோடு பிறவற்றை ஒப்பிட்டுரைப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் சமீப கால அசுர வளர்ச்சியை ஒற்றை வரியில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மட்டைப்பந்துக்கு இணையாக சிறந்து விளங்கும் துறை என்பதே பொருத்தமாகும். இந்தியா ஒன்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்று ஆரம்ப கால கட்டத்திலிருந்தே இவ்வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லை. அந்நாடுகளுக்குப் பிறகே நாம் அத்துறையில் கால்பதித்தோம். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அவர்களுக்கு இணையாக,[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/petrol-diesel-price-increased-within-past-one-week/", "date_download": "2020-09-23T02:02:37Z", "digest": "sha1:MWPCRVKLV3WN4BHHPMSU4NJCW3PLFDWU", "length": 13520, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "பெட்ரோல், டீசல் விலையால் மீண்டும் ஓர் ஊரடங்கு... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலையால் மீண்டும் ஓர் ஊரடங்கு…\nஅதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான் 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. மறைக்கப்படும் அறிவியல்.. \"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்\".. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. விடுதலையில் அரசியல் விளையாட்டு.. இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு.. 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம் குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\nபெட்ரோல், டீசல் விலையால் மீண்டும் ஓர் ஊரடங்கு…\nஇன்றைய நிலவரப்படி (15.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.79.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து ஒரு வாரமாக அதிகரித்து கொண்டே வருகிறது. சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமையை எண்ணை நிறுவனங்கள் நுகர்வோர் மீது சுமத்துவது வருத்தம் அளிகிறது.\nஇன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.79.53 லிருந்து 43 காசுகள் உயர்ந்து ரூ.79.96 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.18 லிருந்து 51 காசுகள் உயர்ந்து ரூ.72.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பாமர மக்களுக்கு மீண்டும் ஒரு ஊரடங்கு வாழ்க்கையாக அமைகிறது.\n56 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை..வந்தே பாரத் திட்டத்தில் கழட்டி விடப்பட்ட தமிழர்கள்\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நடவடிக்கையில் ஐக்கிய அமீரகத்துக்கு 56 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை என்பது அங்கு வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக் அசர்வதேச விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நோக்கில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் […]\nஎத்தனையோ விபத்துக்களை கடந்திருந்தாலும் இந்த விபத்து கொடூரமானது – கமல் வருத்தம்\nவிதிமுறை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – அரசு எச்சரிக்கை\n மனைவி கழுத்து அறுத்துக் கொலை.. ரத்தக் கறையுடன் ஸ்டேஷன் சென்ற பள்ளி ஆசிரியர்..\nஇந்தியாவில் தான் பிரச்சனையாம்.. கைலாசாவில் கண் மூலமாகவே சட்டம் இயற்றுவாராம்.. நித்தியானந்தா டிவீட்..\n283 ஆண்டுகளில் இல்லாத கடுமையான புயல்.. அம்பன் புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் மோடி..\nகொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலம்..\nசிறப்பு ரயிலில் பயணித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சோகம்.. ரயில்வேயின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..\nகொரோனா சிகிச்சைக்கு கட்டடம்; மதுரைக்காரர் தாராளம்..\nமனைவி உயிரிழந்த நிலையில் 6 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை\nமக்கள் நீதி மய்யத்தின் முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமனம்\n144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆந்திர வயலில் விமானம் தரையிறக்கம்\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/live_vdo.php?id=2198", "date_download": "2020-09-23T03:48:14Z", "digest": "sha1:K4N5O3C7I7XERT72SOQAQBLNX4T7R7PA", "length": 6152, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "நேரடி ஒளிபரப்பு ::: Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "புதிய கல்விக்கொள்கை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த ���ாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபுதிய கல்விக்கொள்கை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாலங்களில் அவன் வசந்தம் 50 ஆவது பகுதி\nதிருவொற்றியூர், வடிவுடை அம்மன் கோயில், பிரதோஷ வழிபாடு\nகாலங்களில் அவன் வசந்தம் - புதுகை பாரதி\nபாரதி எனும் பேராற்றல்: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b87ba4bafba4bcdba4bc8baabcd-baabbeba4bc1b95bbebaabcdbaaba4bc1-b8ebaabcdbaab9fbbf", "date_download": "2020-09-23T02:36:50Z", "digest": "sha1:VF44VFU7LOB53QOXO3YYAN3JVAYNUPFO", "length": 36854, "nlines": 356, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / சிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nகருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்\nஇதயப் பாதுகாப்பிற்குப் புகைபிடித்தலைத் தவிர்க்கச் சொல்வது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் பச்சிளம் குழந்தைகூ�� இதய நோயுடன் பிறப்பது உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.\nபொதுவாகத் திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். பொதுவாகப் பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.\nபருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் ஆக்னே எனப்படும் பிளாக் ஹெட்ஸ் போன்றவற்றை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ரெடினாய்க் அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். இக்கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன.\nதிருமணத்திற்கு முன்னர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.\nஇந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இக்கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களைத் தவிர்த்தல் சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.\nஇக்காலத்தில் ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளைத் தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும், விந்துவைப் பாதிப்பதில்லை.\nகுழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். முன்னர்ச் சொன்னது போல் கரு உருவாகும் காலத்தில் முதல் இரு மாதங்களில் ரெடினாய்க் அமிலம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தி இருந்தால், இதயப் பாதிப்பு அதிகமாகும். தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படல���ம்.\nகருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர்க் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.\nபொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மருந்து, மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இக்காய்ச்சல் டார்ச்- TORCH என்ற வைரஸ், கூட்டமாகத் தாயைத் தாக்குவதால் ஏற்படலாம். இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல், கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை ‘ருபெல்லா சிண்ட்ரோம்’ என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரியமுள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும்.\nகரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.\nFiled under: Child heart care, கர்ப்பிணிகள் நலம், குழந்தைகள் உடல்நலம், இதயம்\nபக்க மதிப்பீடு (58 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்��னைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைக��்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-win-toss-elected-to-bowl-in-first-t20-against-england-qg589v", "date_download": "2020-09-23T04:10:27Z", "digest": "sha1:HTTEKI7XYLNR5DAZDPLSWBAYETNFSNQM", "length": 11850, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல் டி20 போட்டியில் சமபலத்துடன் மோதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா..! டாஸ் வென்ற ஃபின்ச்சின் அதிரடி முடிவு | australia win toss elected to bowl in first t20 against england", "raw_content": "\nமுதல் டி20 போட்டியில் சமபலத்துடன் மோதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா.. டாஸ் வென்ற ஃபின்ச்சின் அதிரடி முடிவு\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. முதலில் டி20 தொடர் நடக்கிறது.\nமுதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 10.30 மணிக்கு போட்டி தொடங்குவதால் 10 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், பவுலிங்கை தேர்வு செய்து, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nஇரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, பட்லர், டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன் என பெரும் அதிரடி பேட்டிங் படையே இருக்கிறது என்றால், ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிலும் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி என அதிரடி பேட்டிங் படை உள்ளது.\nஇங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர்கள் மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான் என்றால், ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அஷ்டன் அகர் உள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட் என்றால், ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் என இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வலுவான அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.\nஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.\nஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.\nமுரளி விஜய் செய்த முட்டாள்தனம்.. டுப்ளெசிஸ் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காமல் நடையை கட்டிய அதிர்ச்சி\nஇதுதான்டா அனுபவங்குறது.. பதற்றமே இல்லாம பயங்கரமான சம்பவத்தை அசால்ட்டா செய்த டுப்ளெசிஸ்.. செம வீடியோ\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nபாண்டியா பிரதர்ஸ் படுமோசம்; பொல்லார்டும் கைவிட்டார்.. கடைசிவரை மும்பை இந்தியன்ஸை கன்ட்ரோலில் வைத்த சிஎஸ்கே\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் தேர்வு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னண�� டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஎடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விவசாயிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேளுங்கள்.. ஸ்டாலின்..\nஇதுதான்டா அனுபவங்குறது.. பதற்றமே இல்லாம பயங்கரமான சம்பவத்தை அசால்ட்டா செய்த டுப்ளெசிஸ்.. செம வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ferrari-portofino-and-ferrari-sf90-stradale.htm", "date_download": "2020-09-23T04:20:33Z", "digest": "sha1:WZ3S5EETQ5YMCEU3VOM63GQBQDR47ZZ3", "length": 25558, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி போர்ட்பினோ விஎஸ் பெரரி sf90 stradale ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்sf90 stradale போட்டியாக போர்ட்பினோ\nபெரரி sf90 stradale ஒப்பீடு போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி\nபெரரி sf90 stradale போட்டியாக பெரரி போர்ட்பினோ\nநீங்கள் வாங்க வேண்டுமா பெரரி போர்ட்பினோ அல்லது பெரரி sf90 stradale நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பெரரி போர்ட்பினோ பெரரி sf90 stradale மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.5 சிஆர் லட்சத்திற்கு வி8 ஜிடி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.5 சிஆர் லட்சத்திற்கு கூப் வி8 (பெட்ரோல்). போர்ட்பினோ வில் 3855 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் sf90 stradale ல் 4998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த போர்ட்பினோ வின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த sf90 stradale ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No\n���ட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க படிப்பு லெம்ப் No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No\nபின்புற ஏசி செல்வழிகள் No\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes\nmultifunction ஸ்டீயரிங் சக்கர Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் நீரோப்ளூ போஸிகியாலோ மொடெனாரோசோ கோர்சாரோசோ முகெல்லோபியான்கோ அவஸ்ரோசோ ஸ்கூடெரியா+2 More ப்ளூ அபுதாபிஅவோரியோப்ளூ ஸ்கோசியாப்ளூ போஸிப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ இங்க்ரிட்அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங்கிரிஜியோ ஃபெரோகன்னா டிஃபுசில்ரோசோ ஃபியோரனோ+18 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes No\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nremovable or மாற்றக்கூடியது top No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஹீடேடு விங் மிரர் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் போர்ட்பினோ ஒப்பீடு\nபெரரி roma போட்டியாக பெரரி போர்ட்பினோ\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபெரரி f8 tributo போட்டியாக பெரரி போர்ட்பினோ\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் sf90 stradale ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக பெரரி sf90 stradale\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி sf90 stradale\nபேண்டம் போட்டியாக பெரரி sf90 stradale\nடான் போட்டியாக பெரரி sf90 stradale\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன போர்ட்பினோ மற்றும் sf90 stradale\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/walk-with-the-spirit/", "date_download": "2020-09-23T02:00:02Z", "digest": "sha1:CIXTYIEEKPQTZVWO5JBL3CKP5MFG5PTH", "length": 7176, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜனவரி 30 ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் கலாத்தியர் 5:16-26\nஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (கலாத்தியர் 5:25).\nஒவ்வொரு மெய் கிறிஸ்தவனும் ஆவியில் பிழைக்கிறவனாகக் காணப்படுகிறான். இந்��� உலகத்தில் பிறப்பவர்கள் மாம்சத்தில் பிழைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மாம்சத்திற்கு ஏற்றபடி வாழ்கிறார்கள். ஆனால் ஆவியினால் மறுபடியும் பிறந்த மனிதன் ஆவிக்கேற்ற பிரகாரமாக நடந்து கொள்ளுகிறான். அவன் இரட்சிக்கப்படாததிற்கு முன்பு அவனுடைய ஆத்துமா மரித்த நிலையில் இருந்தது. பாவம் செய்யும் பொழுது நீ சாகவே சாவாய் என்று ஆதாமிடத்தில் தேவன் சொன்னது நிறைவேறிற்று. அப்பொழுது மனிதனுடைய ஆத்துமா மரித்தது. ஆனால் தேவன் தம் கிருபையினால் மீண்டுமாக ஜீவ சுவாசத்தை நம் ஆத்துமாவில் ஊதும் பொழுது நம் ஆத்துமா உயிரடைகிறது.\nநம் வாழ்க்கையில் மாம்சத்திற்கு ஏற்ற வழிகளில் நடக்காமல், ஆவிக்குரிய வழிகளில் நடக்கும்படியாக கற்றுக்கொள்வோமாக. நாம் ஆவியினால் பிறந்திருப்பதற்கு அடையாளம் என்னவெனில் நாம் ஆவிக்கேற்ற பிரகாரமான வாழ்க்கை வாழுவதில்தான் இருக்கிறது. அது தேவனுடைய பரிசுத்த ஆளுகையின் செயலாகவும் இருக்கிறது. நாம் மாம்சத்திற்குரிய காரியங்களைச் செய்துகொண்டு அதன்படி வாழுகிறவர்களாகக் காணப்படுவோமானால் இன்னும் நம் ஆத்துமா உயிர்ப்பிக்கப்படவில்லை என்பதுதான் பொருள். நம் ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டால் சரீரமும் அதனோடு கூட இணைந்து ஆவிக்கேற்ற பிரகாரமாக நடந்துகொள்ளும். “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:2) என்று பவுல் சொல்லுகிறார். மாம்சத்திற்கு ஏற்றபடி வாழுகிற வாழ்க்கை நித்திய மரணத்தின் அடையாளம். ஆவிக்கேற்றப்படி வாழுகிற வாழ்க்கை பாவத்தின் விடுதலையின் அடையாளமாகும்.\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | கிறிஸ்துவின் ஆவி உள்ளோரும் இல்லாதோரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/209767", "date_download": "2020-09-23T02:00:04Z", "digest": "sha1:EGTI5YJJZQVZLGKSTO6Q4C5F7J75NYAE", "length": 10659, "nlines": 132, "source_domain": "www.todayjaffna.com", "title": "பீர்க்காங்காய்குள்ள இவ்ளோ சத்து இருக்கா? நீரிழிவு நோயாளர்களே அப்புறம் ஏன் சாப்பிட மாட்றீங்க - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபீர்க்காங்காய்குள்ள இவ்ளோ சத்து இருக்கா நீரிழிவு நோயாளர்களே அப்புறம் ஏன் சாப்பிட மாட்றீங்க\nஉங்க உடல் எடையை குறைத்து ஒரு ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு பீர்க்கங்காய் உங்களுக்கு ஒ���ு நல்ல பலனை தரும்.\nபீர்க்கங்காயில் உள்ள நீர்ச்சத்து உங்களுக்கு எடை இழப்பை தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇது குறைந்த கலோரியை கொண்ட காயாகும்.\nஇது உங்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன.\nஇது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.\nபீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும் உணவு இழைகளால் நிரம்பியுள்ளது.\nஇதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே உங்க உடல் எடையை குறைக்க முடியும்.\nஇரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.\nபீர்க்கங்காயில் உள்ள பெப்டைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.\nஇது நமது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் சர்க்கரையை முறையாக சுரக்கவும் உறிஞ்சவும் உதவுகிறது .\nஇரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிற நிறைய பேர் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை சந்த்திக்கின்றனர்.\nஇது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற தொல்லைகளை உண்டாக்குகிறது. நம் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியை பராமரிக்க இரும்புச் சத்து மிக முக்கியமானது.\nஇதன் மூலம் உங்க உறுப்புகளை சரியாக செயல்படுத்த முடியும். சிவப்பு இரத்த அணுக்களை ஒருங்கிணைக்க விட்டமின் பி6 மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் அனைத்தும் பீர்க்கங்காயில் அதிகளவு உள்ளது.\nசரும பிரச்சனைகள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.\nஎனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது பீர்க்கங்காய் சேர்ப்பது உங்க சருமத்தை பளபளக்க வைக்கும்.\nசில வாரங்களுக்குள் உங்க சருமழகு மற்றும் குடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை காண்பீர்கள்.\nஎனவே இந்த பீர்க்கங்காயை உணவில் சேர்த்து வாருங்கள். முடிந்தால் சூப் போட்டு குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\nPrevious articleகணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த ம���ுமகள் – சிசிடிவி வீடியோவில் சிக்கிய காட்சி\nNext articleஇலங்கையின் கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிருகம் இருவர் மரணம் – பீதியில் மக்கள்\nகற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த 5 உணவுகளை சாப்பிட்டு வந்தால் போதும்.. ஆண்மை குறைபாட்டு தீர்வு அளிக்குமாம்\n10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்\nமஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்க: இந்த நோய் எல்லாம் கிட்ட கூட நெருங்காதாம்\nஏலக்காயின் அற்புத மருத்துவப் பலன்கள்\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன\nயாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளவயது யுவதி\nயாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது\nயாழில் இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் மீது சரமாரி வாள் வெட்டு\nயாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது\nயாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-09-23T04:36:03Z", "digest": "sha1:QZLHQ26RAFUION2H2R5YCLK5VXI66BGE", "length": 48241, "nlines": 159, "source_domain": "www.verkal.net", "title": "புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ போராட்ட வரலாறு புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்.\nபுதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்.\nபுதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்;தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.\n(1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்த��� அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.\nஇயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.\nசிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முiயில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார்.\nஅல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டது, அதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. ‘புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை” அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர், துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கி��து.\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.\nஇதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.\nதலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.\n(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.\n(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.\n(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.\n1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.\n1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.\n1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.\n1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜே .ஆர். ஜெயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.\n1979 ஆடி 20ம் நாள் ஜே .ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச���சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.\nஇதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (ஜே .ஆர். மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜே .ஆர். ஜெயவர்த்தன.\nசிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.\nஇதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.\n1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.\nஇராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.\nசிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்\n1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.\n1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.\n1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.\n1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.\n1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.\n1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.\n1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.\n1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.\n1983 வைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜே .ஆர். ஜெ அரசு அதிகாரங்களை வழங்கியது.\n1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.\nஇத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட் – டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.\nவெளியீடு:தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல்\nமீள் வெளியீடு :வேர்கள் (தமிழ்த் தேசிய ஆவண மையம்)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்.\nNext articleப���ராளி கீதனுடன் ஒரு உரையாடல் .\nநெடுஞ்சேரலாதன் - August 4, 2020 0\n1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப்...\nஇந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.\nநெடுஞ்சேரலாதன் - July 29, 2020 0\nதமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம். ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை: தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை...\n05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.\nநெடுஞ்சேரலாதன் - July 5, 2020 0\n05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை. எனது அன்புகுரியவர்களே கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...\n23.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 23, 2020 0\nலெப்டினன்ட் கவிவேந்தன் யேசுவான் அந்தோனி மன்னார் வீரச்சாவு: 23.09.2008 லெப்.கேணல் குயில் தெய்வேந்திரம் லதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை வான்புகழ் சின்னமணி ரகு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை களக்குமரன் கறுப்பையா இராசதுரை செல்வாநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 23.09.2007 2ம் லெப்டினன்ட் அகலரசன் சிவானந்தன் பரமேஸ்வரன் கண்ணன் குடியிருப்பு, 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை தமிழ்ப்பருதி சந்திரன்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 23, 2020 0\n“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன். உன்னை நாங்கள் மறந்து விட்டோமா உன்னை நாங்கள் மறந்து விட்டோமா இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க...\nஉயிராயுதம் தென்னரசு - September 23, 2020 0\nஅது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தா���் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன...\nஅலைகடல் நாயகர்கள் தென்னரசு - September 22, 2020 0\nதுயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2015/12/28/ariviyal-puthagangal-saarndha-karuthugal/", "date_download": "2020-09-23T03:45:24Z", "digest": "sha1:B65Y3UU53BC257MREZRNRYBJYB5ZFS2V", "length": 26211, "nlines": 78, "source_domain": "arunn.me", "title": "அறிவியல் புத்தகங்கள் சார்ந்த கருத்துகள் – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஅறிவியல் புத்தகங்கள் சார்ந்த கருத்துகள்\nசில மாதங்கள் முன்னர் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பரிசு கொடுப்பதற்காகச் சில பிரதிகள் வேண்டும் என்று கோரியதை நான் முன்வைக்கையில் தான் பதிப்பாசிரியருக்கும் விஷயம் தெரியவந்தது. என் ஏலியன்கள் இருக்கிறார்களா அறிவியல் புத்தகம் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளது.\nவிற்பனையாவதற்குச் சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளது.\nஉள்ளடக்கத்தை முழுவதும் புரிந்துகொள்வதற்கு வாசகரின் உழைப்பையும் கோரும் அறிவியல் புத்தகங்கள் தமிழில் விற்கவே விற்காது என்று சாதிப்பவர்கள் உள்ளனர். அவ்வகை உழைப்பை வழங்க ஆயத்தப்படுபவர் மட்டும் வாங்கி வாசித்தால் போதும் என்று கருதுபவர்களும் உள்ளனர். பதிப்பாளர்களிலும் இவ்விரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டோர் உள்ளனர் — முதல் நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோரும் இரண்டாவதில் எஞ்சும் ஓரிருவரும்.\nகலையின் சிறப்பு ஏற ஏற அதன் வர்த்தக வீச்சு சரிந்துகிடக்கும் என்பது சந்தை விதி. தமிழ்ப் புத்தகச் சந்தையும் சந்தை விதிகளுக்கு உட்பட்டதே.\nதமிழில் எழுதப்படும் அறிவுத் துறைப் புத்தகங்கள் விற்காது என்று கருதும் பதிப்பாளரும் விற்கும் என்று கருதும் பதிப்பாளரும் உண்மையே சொல்கிறார்கள். இது புரிவதற்கு எனக்கு சில புத்தகக் காட்சிகளும் பழக்கங்களும் தேவைப்பட்டது. விற்காது என்பவர் அச்சிட்ட அடுத்த வருடத்தினுள் இரண்டாயிரம் பிரதிகள் விற்காது என்கிறார் (அப்படிச் செய்தால் அப்புத்தகம் பெஸ்ட்-ஸெல்லர்; நல்ல லாபம் ஈட்டியிருக்கும்). விற்கும் என்பவர் இரண்டு வருடத்தில் அறுநூறில் இருந்து ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும் என்கிறார் (சுமார் அல்லது சொற்ப லாபமே).\n புத்தகத்திற்கு வாய்த்துள்ளது இரண்டாவது நிலை.\nநேனோ ஓர் அறிமுகம் புத்தகமும் இதே வகையில் கிட்டத்தட்ட விற்றுத் தீர்ந்துவிட்டதாம். இரண்டு அறிவியல் புத்தகங்களும் இவ்வருடம் புத்தகக் காட்சியை ஒட்டி மீண்டும் அச்சிடப்படவுள்ளது. என்னுடைய ஒரு புதிய அறிவியல் புத்தகமும் வெளிவரும் என்று அறிகிறேன்.\nலைப்ரரி ஆர்டர் என்று தமிழ்நாடு தழுவிய தில்லாலங்கடி ஒன்று உள்ளது. அதை இங்கு சேர்க்கவில்லை. சந்தையில் விற்பனை என்பதை வைத்து மட்டுமே மேற்படி அவதானிப்பு.\n(உபரி தகவல்: இப்படி லைப்ரரி ஆர்டராய் மட்டுமே அச்சகத்திலிருந்து நேரடியாக ‘விற்றுத் தீர்ந்த’ அறிவியல் புத்தகம் ஒன்றையும் அடியேன் எழுதும் பாக்கியம் பெற்றேன். எனக்குரிய ‘எழுத்தாளர் பிரதி’யே ஒரு வருடம் கழித்து நான் மொக்கையாக விடைத்துக்கொண்ட பிறகு பெருந்தன்மையாய் பெருத்த ஏப்ப சப்தத்துடன் என் கண்களில் காட்டப்பட்டது.)\nமேலுள்ள இரண்டு விற்பனை நிலைப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமானது என்று கொள்ள முடியாது. மிகச் சிறப்பான கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவருடைய பிரெஞ்சுக் கவிதைகள் சமகாலத்தில் முன்னூறு பிரதிகளே அச்சிடப்படுகின்றதாம். நுண்கலைகள் அனைத்திற்கும் உலகெங்கிலும் இதே நிலைதான். இதற்கு வருந்த வேண்டியதில்லை என்பேன். ஆர்வம் இருப்பவர்கள் அத்துறை எழுத்தை வாசித்தால் பழகினால் போதும். என்னையும் சேர்த்து அனைவரும் கவிஞர்கள் என்று தமிழ்நாட்டில் நினைத்துக்கொள்வதில் உள்ள அபாயத்தைத் தான் இன்றுவரை அனுபவித்துவருகிறோமே. உலகில் அனைவரும் விஞ்ஞானிகளாகி என்ன செய்யப்போகிறோம்.\nகுடியாட்சியில் மக்கள் அவர்களுக்கு உகந்த அரசாங்கத்தைப் பெறுகிறார்கள் என்பது சமூக விதி. அரசாங்கத்தின் தன்மை அதை விரும்பும் மக்கள் சமூகத்தின் சமகால குணநலன்களைச் சார்ந்தது. சந்தையில் விற்பனைப் பொருள் என்றாகிவிட்ட பின்னர் எத்துறை எத்திணை எத்தனை என்பது போன்ற புத்தகங்களின் குணாதிசியங்கள் அவற்றைத் தங்கள் மேம்படுதலுக்கோ பொழுதுபோக்கிற்கோ தேவை அவசியம் எனக் கோரும் வாசகர்களைச் சார்ந்தது. அவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று முந்தீர்மானித்துவிட்ட அறிவுத்துறைகளில் நுண்கலைகளில் நல்ல புத்தகங்கள் பிரசுரிக்கப்படுவதால் மட்டும் என்ன பயன்\nமேலும் வாசகர்களில் குறிப்பிட்ட சதவிகித்தனர் தான் இலக்கியம் முழுமையாக வாசிக்கிறார்கள். அவர்களே அறிவியலையும் முழுமையாக வாசிப்பவர்கள் என்றே கொள்ள இயலாது. வாசக சமூகத்தின் குழாம்களும் அவற்றில் ஊடாடும் பொது அங்கத்தினர்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் என்றில்லையெனினும் பத்தாண்டுகளிலாவது மாறுபடுபவை.\nநல்ல அறிவுத் துறைப் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் தமிழில் ஒருவருடத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனை எனும் நிலையை என்றாவது எட்டுமானால் மகிழ்ச்சியே.\nஆனால் உலகில் எச்சமூகத்திலும் எத்துறையிலும் புத்தகங்கள் எட்டிவிடக்கூடாத நிலையொன்று உள்ளது. மோசமான, குறையான, எளிமைப்படுத்திச் சொல்கிறேன் என்று படுத்தி மட்டும் சொல்லும், பிழையான முன்மாதிரிகள் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுவிடும் நிலை. விளம்பரங்களில், தெரிந்தே செய்யப்படும் விற்பனையை வீங்க வைக்கும் வியாபார உத்திகளில், இவ்வகைப் புத்தகங்களினால் ஏற்படும் ஊறு பொருட்படுத்தப்படவேண்டியதே.\nஅறிவுத் துறைகளை அறிமுக நிலையிலாவது தமிழிலேயே அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ள வ���சகர்களை திட்டமிட்டுத் தடம்புரட்டிக் காசை வாங்கிக்கொண்டு கைகழுவும் செயலைப் பதிப்பாளர்கள் வர்த்தக லாபம் மட்டுமே கருதிச் செய்யலாம். ஆனால் வாசகர்கள் அவ்வகைப் புத்தகங்களை அடையாளம் கண்டு (நிறைய விளம்பரத்துடன் வெளிவருவதே ஒரு அபாயச் சங்கு…) தொடர்ந்து வாங்காமல் இருப்பது அவசியம். தெரிந்தே மட்டமான புத்தகங்களையே மக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர் என்றால் அச்சமுதாயத்தின் நிலையைப் பிரசுரமாகி வந்தாலும் நல்ல புத்தகங்களால் தான் என்ன செய்துவிடமுடியும்\nஅறிவுத் துறைப் புத்தகங்கள் தீவிரமான உள்ளடக்கத்துடன் இருப்பதால் தானே விற்பனை ஆவதில்லை என்பார்கள். நீச்சல் தெரிவதற்கு நீரில் இறங்க வேண்டும். நீரில் இறங்க வேண்டும் என்றால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்…\nஇணைய எழுத்து சேர்த்தியாக எழுத்தாள வாசகப் பதிப்பாளப் பெருங்கூட்டம் ஒன்றே இவ்வகை இரட்டுற நிலைபாட்டில் அமிழ்ந்துள்ளது. எந்த அறிவுத் துறை எழுத்து என்றாலும் ஓரிரு பத்திகளில்/பக்கங்களில் அறிவார்ந்த உள்ளடக்கத்தை வழங்கி மீதி எண்பது சதவிகிதம் பக்கவாட்டில் திரும்பி நின்று வேடிக்கை காட்டுவதைச் செய்வது மட்டுமே அறிவுத் துறைகளை ‘சாமான்ய’ வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான நெறி எனும் நிலைப்பாடு. எழுத்தில் வேடிக்கை இயல்பாகக் கைகூடினால் வாசகன் மனத்தில் ஓரளவேனும் சொல்லப்பட்டிருக்கும் அறிவுத் துறை எழுத்து எஞ்சலாம். இல்லையேல் இவ்வகை நிலப்பாட்டுடன் உருவாக்கப்படும் எழுத்தில் அறிவுத் துறை விஷயங்கள் சாக்லெட் சுற்றப்பட்டும் தோலி போலாகிவிடும்.\nஅறிவியல் சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை நான் கவனிக்கும் மற்றொரு ஊறு, செய்திகளையும் தகவல்களையும், விளக்கங்கள், விவரணைகள் என்று கருதிக்கொள்வது. இந்தச் சமனை அறிவுத்துறை எழுத்தை வழங்குவோரும் செய்துகொண்டுள்ளதே வேதனை.\nவிளக்குவதற்குச் சுருக்கமாய் ஒரு உதாரணம். நேனோ தங்கம் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியுள்ளேன். நேனோ அளவு துகள்களாய் இருக்கையில் தங்கம் நீல நிறத்தில் நம் கண்களுக்குத் தெரியலாம் என்பது ‘லேட்டஸ்ட்’ அறிவியல் தகவல் (மட்டுமே). ஏன் அவ்வாறு தெரிகிறது என்பதற்கான விளக்கம் வழங்குவதும் அதைப் புரிந்துகொள்வதுமே நேனோ தங்கம் செயல்பாடு பற்றிய புரிதலை மேம்படுத்தும். அப்போது (மட்டும்) தான் வாசகன் எழுதப்பட்டுள்ள அறிவுத் துறை கட்டுரை அல்லது புத்தகத்தில் இருந்து செய்தி/தகவல் நிலையைத் தாண்டிய உயர் சிந்தனை எதையோ கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறான்.\nசெய்திகளை மட்டுமே உள்ளடக்கிக்கொண்டு நான்கைந்து சக்கரைப் பூச்சுக்களுடன் வெளியாகும் ‘அறிவுத்துறை’ கட்டுரைகளை, அவை இடப் பற்றாக்குறையுடனான தின/வார/மாத விற்பனை அவசியங்களுடனான சந்தை ஏட்டுக் கட்டுரைகள் என்கையில் மன்னித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை இவற்றை எழுதாமல் இருப்பதே நன்மை என்றாலும். ஆனால் புத்தகங்களில் ‘உட்டாலக்கடி’களையும் ‘ஜல்லியடித்தல்’களையும் மட்டுமே செய்பனவற்றை மன்னிக்கக் கூடாது.\nமெய்யில் ஒரு அறிவுத் துறை (உதாரணமாக, அறிவியல்) இயங்கும் விதத்தையோ, கண்டடைந்த புரிதல்களையோ அறிந்துகொள்வதற்கு நாம் செய்தி தகவல் ஆகியவற்றைத் ‘தெரிந்து’கொள்ளும் அறிவுநிலையிலிருந்து நம்மை உயர்த்திக்கொள்ளவதால் மட்டுமே இயலும். அதற்குத்தான் அறிவுத் துறை புத்தகங்கள். பாட புத்தகங்கள் என்றில்லை. அறிமுக நிலையில் என்றாலும், அவ்வாறு செய்தி/தகவல் நிலையைக் கடந்த எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய தீவிரமான விளக்கங்கள் பரிசீலனைகள் கொண்ட உள்ளடக்கத்துடன் தான் அப்புத்தகங்கள் உருவாகி இயங்கவேண்டும். பெ.நா. அப்புசாமியின் அறிவியல் எழுத்து ஒரு சிறந்த உதாரணம். மோசம் என்பதற்கான உதாரணங்கள் எதிலும் அதிகமே, குறிப்பிடுவதைத் தவிர்ப்போம்.\nஅறிவுத்துறை எழுத்தை தீவிரமாக்கி உருவாக்கிக் கொண்டுசேர்த்து உள்வாங்கவைப்பதற்கு எழுதுபவரின் உழைப்பு முக்கியம் என்றால், வாசகரின் உழைப்பு அதிமுக்கியம். எழுதுபவர் ஓரளவுதான் உதாரணங்கள் வழங்கி எளிமையாக்கி ஓரிரு வேடிக்கைகள் செய்து விஷயங்களை அளிக்கமுடியும். அவற்றைப் பொறுமையுடன் முழுமையாக வாசித்து மனத்தில் உள்வாங்கி, யோசித்து, எழும் சில சந்தேகங்களை மேலும் சிலவற்றை வாசித்தோ யோசித்தோ விவாதித்தோ வாசகர் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். அறிவியல், இசை, எக்கனாமிக்ஸ், இலக்கியம் என்று அனைத்திற்கும் இவ்வகை உழைப்பு அவசியமே.\nஇவ்வுழைப்பை வழங்கும் வாசகர் குழாம் தமிழர்களுள் இல்லவே இல்லை என்று சாதிப்பவர்கள் — சமகால எழுத்தாளர்கள் சேர்த்தியாக — சாதித்திராதவர்கள். தங்கள் எழுத்தை வாசிப்பவனைத் தம்மை விட அறிவில் சிற��த்தவனாய்க் கொள்ளும் இச்செய்கையும் ஒருவகைப் பாதுகாப்பின்மையே. இதைச் செய்கையில் எதையுமே தீவிரமாய்ச் செய்து பார்த்திராத அவர்களது ஆளுமை மனத்தளவிளாவது விசுவரூபம் பெறுகின்றது போலும். தமிழுலகமே அத்தருணத்தில் அவர்கள் மனக்கண்களில் மீட்கமுடியாத அதளபாதாளத்தில், அறிவேட்கையுடன் ஆவென்று வாய் பிளந்தவாறு… சர்க்கரை தடவிய சாக்லெட் தோலிகளை இரைத்தால் போயிற்று. இது போதும் இத்தமிழர்களுக்கு…\nஅறிவுத் துறை எழுத்து எடுத்துக்கொண்ட துறையில் வாசகனுக்குத் தெரியாதவற்றை அல்லது வேண்டியவற்றை எளிமையாக்கிச் சொல்ல விழையலாம், அவசியப்படலாம். ஒருபோதும் வாசகனை அவ்வெழுத்தைவிட எளிமையாக்கி நோக்கக் கூடாது. அவ்வாறு ஆகிவிட்டால் என் அறிவுத்துறை எழுத்தும் பிரசுரமானாலும் புறக்கணிக்கப்படவேண்டியதே.\nமண்ணில் இந்தக் காதல் இன்றி\nஅமெரிக்க தேசி – தமிழ் ஹிந்து விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html", "date_download": "2020-09-23T03:42:21Z", "digest": "sha1:CW75PXWNL35WODDAFYUZ2M62CABT4BTF", "length": 80955, "nlines": 735, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- வியாழன், அக்டோபர் 31, 2013\nவணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் :- நம் சந்தோசங்கள் யாவும் வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை போல தினமும் உயரட்டும்... நம் துன்பங்கள் யாவும் மரம் வளர்க்காததால் மழை இல்லாத காலம் போல சுத்தமாக இல்லாமல் போகட்டும்-வாழ்க வளமுடன்\nநேத்து கோவில் வாசல்லே இருக்கிற பிச்சைகாரங்களுக்கெல்லாம் 10 ரூபாய் பிச்சை போட்டா, அதிலே ஒருத்தர் \"தம்பி... பிச்சைன்னா ஓர் ரூபா இரண்டு ரூபா போடணும்... இப்படி ஊதாரித்தனமா 10 ரூபாய் பிச்சையா போடக் கூடாது\" அப்படிங்கிறார்... நானும் \"என்னய்யா... 10 ரூபாயை பார்த்ததும் 'நல்லாயிரு மகராசா'-ன்னு வாழ்த்துவேன்னு பார்த்தா, எனக்கே அறிவுரை சொல்றே...\" அதுக்கு அவர் \"தம்பி, நீ மகராசனா இருக்கணும், என்னிக்குமே இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக தான் சொல்றேன்... உன்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது, உன்னைமாதிரி தர்மம் செஞ்சி தான் இப்போ இந்த நிலைமையிலே இருக்கேன்... காசு விசயத்திலே மட்டும் கவனமா தர்மம் பண்ணுப்பா...\" அப்படிச் சொன்னார்...\nஹாஹா... மனச்சாட்சி இது நகைச்சுவை... ஆசைகளே இல்லாதவங்களும், தேவைகளைப் பற்றி கவலைப்படாதவங்க தான் தர்மவான்களாக, வள்ளல்களாக இருக்கு முடியும்...\n என்று எப்படி மனிதர்கள் முடிவு செய்வது மனித ஆசைக்கும் தேவைக்கும் எல்லை உண்டா \nஎல்லையைத் தான் → மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன ← பதிவுலே சொல்லியாச்சி... நீ சொல்றது அளவற்ற ஆசைகளும் தேவைகளும் உள்ளவங்க... அவங்க கஞ்சன்களாக மட்டுமே இருக்க முடியும்... ஆனால் உண்மையான தானமும் தர்மமும் எது தெரியுமா... உடல், பொருள், ஆவி எதையும் தனக்கென கருதாமல் அடுத்தவர்களுக்கு தந்து விடுவது... அது மட்டுமில்லாமல் வறியார்க்குஒன்று ஈவதே ஈகை என்று நம்ம ஐயன் சொல்லியுள்ளார்... (படம் : படகோட்டி) இல்லை என்போர் இருக்கையிலே; இருப்பவர்கள் இல்லை என்பார்... மடி நிறைய பொருள் இருக்கும்; மனம் நிறைய இருள் இருக்கும்... எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்...\nஒரு கதையை கேள் : (வாசிப்பவர்களுக்கு : வலைத்தளத்தில் இதுவும் (scrolling text) ஒரு பரிசோதனை... கதையை அறிந்தவர்கள் கீழே தாவலாம்... மற்றவர்கள் scroll செய்து வாசிக்கலாம்...)\nமுன்னொரு காலத்தில் ரந்தி தேவன் என்று ஒரு அரசர் இருந்தார்... தனக்கு துறவியாக வேண்டும் என்கிற எண்ணம் வந்தவுடன், தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் தானமாக வழங்கி விட்டு, குடும்பத்தோடு ஒரு மலையடியில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார்... ஒரு நாள் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு, பால் சோறு உண்ண முற்பட்டார்... அந்த நேரம் பார்த்து ஒரு வேதியர் அவரிடம் யாசகம் கேட்டு வந்தார்... தன்னிடமிருந்த சோற்றில் பாதியை அவருக்கு வழங்கி விட்டு மீத சோற்றை உண்ண முற்பட்டார் ரந்தி தேவன்... அப்போது ஒரு விவசாயி வந்து உணவு கேட்டார்... எஞ்சிய சோற்றில் பாதியை அவருக்கு வழங்கி விட்டு மீதியை உண்ண முற்பட்டார்... அப்போது ஒரு நாய் பசியுடன் வாலாட்டிக் கொண்டே வந்து நின்றது... தன்னிடமிருந்த பாலை அந்த நாய்க்கு ஊற்றி விட்டார்... அப்போது ஒரு பிச்சைக்காரர் வந்து நின்றார்... மிச்சம் இருந்த கால்வாசி சோறும் தானமாக வழங்கப்பட்டு விட்டது... 48 மணி நேர உண்ணாவிரதம் முடிக்கப்படாமலே நின்றது... அந்த நேரம் நான்கு தேவதைகள் அவர் முன் நின்றனர்... \"உன்னுடைய வள்ளல் குணமும், தர்ம சிந்தனையும் செல்வம் இல்லாத போத��ம் தங்கி உள்ளதா...\" என்பதை பரிசோதிக்கவே இப்படி செய்தோம்... நாயாக இருந்தாலும், வேதியராக இருந்தாலும், பேதம் பாராமல் இருப்பதை வழங்கிய உன் தயை குணம் வாழ்க வளர்க...\" என்று வாழ்த்தி அவரது வாழ்வை சொர்க்கமாக்கினர்...\n பாத்திரம் அறிந்து பிச்சை போடு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதெல்லாம் தோற்றவர்களின் / சோம்பேறிகளின் புலம்பல்கள்... கொடுக்கும் குணம் வந்தால், கெடுக்கும் நிலையே வராது... விதைத்தால் - தானே பல மடங்கு விளையவும் செய்யும்... (படம் : நம்மவர்) சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள மனசு (வீடு) தான்... சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்...\nமனம் சுத்தமானால்... உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கெடுக்குற நோக்கம் வளராதுன்னு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அன்றைக்கே சொல்லி வச்சாரு... பாட்டு அப்புறம் பாடுறேன்... ஐ... வாப்பா... சொர்க்கத்திற்கு போய் வருவோமா...\nவா... நரகத்திற்கும் போயிட்டு வரலாம்... இப்போ இரண்டு இடத்திலும் ஒரு பெரிய அண்டா நிறைய அறுசுவை உணவை வைத்தாயிற்று... நிபந்தனை என்ன தெரியுமா... உண்பவர்கள் யாராக இருந்தாலும் கைகளை மடக்காமல் உணவை எடுத்து கைகளை மடக்காமல் உண்ண வேண்டும்...\nஹா... ஹா... வா நேரமாகி விட்டது, இரண்டு இடத்திலும் சென்று பார்த்து விட்டு வரலாம்... // நரகவாசிகள் பக்கம்: அங்கங்கே உணவு சிதறிக் கிடந்தது... பாத்திரத்தில் முக்கால்வாசி உணவு அப்படியே இருந்தது... நரகவாசிகள் உணவை உண்டதாக தெரியவில்லை... சொர்க்கவாசிகள் பக்கம்: அங்கே ஒரு பருக்கை கூட சிந்தாமல், அண்டாவில் இருந்த உணவும் காலியாக்கப்பட்டிருந்தது... // எப்படி என்று கேட்போமா...\nசொர்க்கத்தில் இருந்த ஒருவர் சொன்னார், \"இதற்காக நாங்கள் அதிக நேரம் யோசிக்கவில்லை... கைகளை மடக்காமல் தானே உண்ண வேண்டும்... கைகளை மடக்காமல் அண்டாவில் உள்ள உணவை எடுத்து எதிரில் உள்ள நண்பருக்கு ஊட்டினேன்... அவர் எனக்கு ஊட்டினார்... இப்படி மாறி மாறி ஒவ்வொருக்கொருவர் ஊட்டிக் கொண்டோம்... அண்டா உணவு காலி... கைகளை மடக்காமல் அண்டாவில் உள்ள உணவை எடுத்து எதிரில் உள்ள நண்பருக்கு ஊட்டினேன்... அவர் எனக்கு ஊட்டினார்... இப்படி மாறி மாறி ஒவ்வொருக்கொருவர் ஊட்டிக் கொண்டோம்... அண்டா உணவு காலி...\nபார்த்தாயா மனச்சாட்சி... நகரத்தில் உள்ளவர்கள் - ஒரு நிமிசம் ஏதோ தவறாக சொன்ன மாதிரி இருந்தது... (ஹ���ஹி...) நரகத்தில் உள்ளவர்கள் சுயநலவாதிகள்... அதனால் அவர்களால் உண்ண முடியவில்லை... சொர்க்கத்தில் உள்ளவர்கள் பொதுநலவாதிகள்... அதனால் தாமும் உண்டு, அடுத்தவர் உண்ண வழிவகையும் ஏற்பட்டது...\nநண்பர்களே... ஈத்துவக்கும் இன்பம் என்று நம்ம ஐயன் இதைத்தான் குறிப்பட்டார்... வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டுமா... அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை மனதார கொடுப்பதன் மூலமும், சந்தோசப்படுத்துவதன் மூலமும் நாமும் பெறலாம்... சொர்க்கமும், நரகமும், உணவு என்பதும் ஒரு எடுத்துக்காட்டுக்காக இங்கே சொல்லப்பட்டதென்பது உங்களுக்கு தெரியும் \nதீபத்திருநாளில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டாடினால் அதுவும் சொர்க்கம் தான்... வாழ்த்துக்கள்... நன்றி நண்பர்களே...\n(படம் : ஆனந்தம்) தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி கோவிலை போல மாற்றிடுவோம்; அன்னைக்கு பணிவிடை செய்திடவே - ஜென்மங்கள் வாங்கி வந்தோம்; நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும் - சொந்தங்கள் சேர்ந்திருப்போம்; அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே... ஆசை ஆசையாய் இருக்கிறதே - இதுபோல் வாழ்ந்திடவே… ஆசை ஆசையாய் இருக்கிறதே - இதுபோல் வாழ்ந்திடவே… பாச பூ மழை பொழிகிறதே -இதயங்கள் நனைந்திடவே… பாச பூ மழை பொழிகிறதே -இதயங்கள் நனைந்திடவே… நம்மை காணுகிற கண்கள் - நம்மோடு சேர கெஞ்சும்… நம்மை காணுகிற கண்கள் - நம்மோடு சேர கெஞ்சும்… சேர்ந்து வாழுகிற இன்பம் - அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்… ஒரு நாள் கூட இங்கு வரமாகும் - உயிர் எங்கள் வீடாகும்... சுகமாய் என்றும் இங்கு விளையாடும் - நிரந்தர ஆனந்தம்...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nப.கந்தசாமி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:04:00 IST\nbandhu வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:16:00 IST\nபின்னூட்டப் புயலே.. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nபிறரது மகிழ்ச்சியில், நம் உள்ளத்தின் மகிழ்வு இருக்கிறது என்பதை அழகாக உணர்த்துகிறது சொர்க்கம்-நரகம் கதை.\nதினேஷ் பழனிசாமி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:23:00 IST\nஅ.பாண்டியன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:30:00 IST\nஅழகாக, ஆழமான கருத்துக்களை எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் தங்கள் பாணியில் நிறைய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வழக்கம் போல் ���ெற்றியும் பெற்று அசத்தியுருக்கிறீர்கள். தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கவே விழாக்கள் என்பதை நேர்த்தியாக படைப்பாகத் தந்தமைக்கு நன்றி. சொர்க்கத்துக்கே அழைத்து சென்று விட்டீர்களே தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்க்கும் இந்த அன்பு சகோதரரின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\ncheena (சீனா) வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:36:00 IST\nஅன்பின் தனபாலன் - இது தான் முதல் மறுமொழியா - அது சரி. வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் வழி காட்டியதற்கு நன்றி - அடுத்தவர்களுக்கு நம்மால் முடிந்தவற்றை மனதார மகிழ்ச்சியுடன் கொடுப்பதன் மூலம் நாமும் பெறலாம். சொர்க்கம் நரகம் உணவு விதிமுறை - அருமை அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nபெயரில்லா வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:09:00 IST\nநல்ல கருத்துக்கள் அனைவர் மனதிலும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்\nபெயரில்லா வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:12:00 IST\nவே.நடனசபாபதி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:19:00 IST\nவழக்கம்போல் அருமையாய் நல்ல கருத்துக்களை தந்தமைக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு எனது உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nRadha rani வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:23:00 IST\nவணக்கம் சகோ.. தீபாவளிக்கு பொருத்தமான அருமையான பதிவு.. அருமை.\nமனம் நிறைந்த இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.. .\nமகேந்திரன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:54:00 IST\nசிறந்த வாழ்க்கை நிலையியல் தத்துவம்\nஇதை பிச்சை என்ற வடிவிலும் மட்டும்\nஆழமான பதிவு நண்பரே.. வாழ்த்துக்கள்..\nஜோதிஜி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:59:00 IST\nஇங்கே ஒரு வாரமாக வந்து கொண்டே இருக்கின்றார்கள். எளியவர்கள் தீபாவளி போனஸ் என்று கேட்டு வருவதை விட வசதியாக இருப்பவர்கள் உரிமையாக வந்து சற்று மிரட்டலோடு கேட்பது தான் தற்போதுள்ள நடைமுறை.\nஆனாலும் அடித்தட்டு விளிம்பு நிலை மனிதர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டேயிருக்கின்றோம்.\nஜோதிஜி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:00:00 IST\nகுடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் தனபாலன்.\nUnknown வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:26:00 IST\nபதிவைப் படிக்கும் போதே சொர்கத்திற்க்கு போன உணர்வை தந்தன ,அந்த மேகக் கூட்டம் \nUnknown வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nசொர்க்கத்தை தேட வேண்டாம் அதுவே நம்மைத்தேடிவரும் வழியைச்\nசொன்ன தனபலுக்கு மிக்க நன்றி\nSamy வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:34:00 IST\nezhil வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:37:00 IST\nஅருமையான கருத்துப்பதிவு... என்னுடைய தோழி ஒருவர் கூறுவார்.. நாம் மற்றவருக்கு நமக்குத் தேவையானதையும் பகிர்ந்தால் நமக்குத் தேவையானவை தானே வந்து சேரும் என்பதாய்... அது பழக்கத்தால் உண்மையாகியும் இருக்கிறது...\nகவியாழி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:44:00 IST\nமனமகிழ்ச்சியுடன் உதவினால் இருவரின் வாழ்வும் சிறக்கும் என்று சொன்னமை நன்று\nஇராய செல்லப்பா வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:46:00 IST\nஒருமுறை ஒரு பிச்சைக்காரருக்கு நான் ஐந்து ருபாய் கொடுத்தேன். அவர் சொன்னார்: \"தம்பி, ஐந்து ருபாய்க்கு என்ன கிடைக்கும் ஒரு டீ ஏழு ருபாய் அல்லவா ஒரு டீ ஏழு ருபாய் அல்லவா இட்டிலி பன்னிரண்டு ரூபாய் அல்லவா இட்டிலி பன்னிரண்டு ரூபாய் அல்லவா நீ கொடுப்பதில் ஒருவேளை டீயோ அல்லது இரண்டு இட்டிலியோ சாப்பிட முடிந்தால் அல்லவா நீ செய்தது தருமம் ஆகும் நீ கொடுப்பதில் ஒருவேளை டீயோ அல்லது இரண்டு இட்டிலியோ சாப்பிட முடிந்தால் அல்லவா நீ செய்தது தருமம் ஆகும்\" அன்று முதல், கொடுத்தால் பத்து ரூபாயாகக் கொடுத்துவிடுவேன். தீபாவளியன்று மிக நல்ல கட்டுரையைப் படிக்கக் கொடுத்தீர்கள். நன்றி மிக உரித்தாகுக தங்களுக்கு. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை\nகவியாழி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47:00 IST\nமனிதனாய் வாழ சொல்லியமை நன்று\nஇராஜராஜேஸ்வரி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47:00 IST\nதனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...\nநம் சந்தோசங்கள் வெங்காய விலைபோல் உயரட்டும்...சூப்பர் பஞ்ச் டயலாக் தலைவா.\nஇராஜராஜேஸ்வரி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47:00 IST\nதனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...\nகாரஞ்சன் சிந்தனைகள் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:58:00 IST\nசொர்க்கம் நரகம் கதை அருமை மனம் கவர்ந்த பதிவு\nநம்பள்கி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:23:00 IST\nரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;\nமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன\nதி.தமிழ் இளங்கோ வியா���ன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:27:00 IST\n”பாத்திரம் அறிந்து பிச்சையிடு “ என்றார்கள் என்பதற்காக, ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால், தானதர்மம் செய்ய முடியாது என்பதனை, நன்றாகவே எடுத்துக் காட்டுகளுடன் ஆரம்பத்திலேயே சொன்னீர்கள். கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை கடைசியில் சொல்லி விளக்கினீர்கள். உங்கள் சிந்தனை தொடரட்டும்.\nஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nIniya வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:45:00 IST\nஅதிர்டசாலி உங்களுக்கு நல்ல மனசாட்சி நீங்களும் சரி நாங்களும் சரி கவனமாக செவிமடுப்போம்.\nநல்ல ஆசானாக, நண்பனாக வழி நடத்தும் அருமை...\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nசித்ரா சுந்தரமூர்த்தி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:52:00 IST\nஸ்க்ரோல் செய்து கதைய படிப்பது நல்லாருக்கு. எனக்கு ஒரு சந்தேகம், துறவியாகப் போகும் அரசர் தனியாக போக வேண்டியதுதானே, குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு போவது நியாயமா சொல்லுங்கள்.\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nAsiya Omar வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:53:00 IST\nகாசு விஷயத்தில் மட்டும் கவனமாக தர்மம் பண்ணுப்பா \nரந்தி தேவன் கதை பகிர்வு அருமை.\nசொர்க்கம், நரகம் நல்ல பகிர்வு.\nவாழும் காலத்திலேயே சொர்க்கம் அனுபவிக்க வேண்டுமா\nடிபிஆர்.ஜோசப் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:59:00 IST\nஉங்களுக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nராஜி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:01:00 IST\nசோதனை முயற்சி கதை சூப்பர். தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா\nகலாகுமரன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:18:00 IST\nநல்ல அறிவுரையை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம், ம்..ம்..குழந்தை சொன்னாலும்....\nபார்வதி இராமச்சந்திரன். வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:33:00 IST\n. கதையோடு சேர்ந்த கட்டுரையின் எல்லாப் பகுதிகளும் சிறப்பாக இருக்கிறது\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nUnknown வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:39:00 IST\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:40:00 IST\nவெங்காய விலை போல, மழை இல்லாதது போல ..வித்தியாச உவமைகள்..ரசித்தேன்\nscroll, அப்புறம் வானமும் மேகமும்...கலக்குறிங்க திரு.தனபாலன்\nஎப்பொழுதும் போலவே அருமையானதொரு பதிவு, நன்றி\nகெடுத்து தாழும் துன்ப உலகில் கொடுத்து வாழும் இன்ப உலகின் விளக்கங்கள் அருமை\nஅன்புடன் சீசன்ஸ் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:21:00 IST\nஒரு பானையில் நிறைய சோறு நிரம்பி இறந்து பலரின் பசியை ஆற்றுகின்றது .\nகட்டுரையை நீங்கள் கொடுக்கும் முறை சிறப்பு மற்றும் தனிக் கவர்ச்சி .\nகவரும் விதம் ஒரு கலை அந்த கலை அறிய நீங்கள் தனி வலை (வலைப்பூபோடலாம் .\nPackirisamy N வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:31:00 IST\nபொறுத்தமான கதை, மற்றும் பொறுத்தமான குறளுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்\nஇளமதி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:38:00 IST\nவாழுங் காலத்திலேயே சொர்க்கம். அதைத் தேடி நாம் போகவேண்டியதில்லை.\nசெய்யும் செயலாலேயே அதுவே எமை நாடி வந்திடும்.\nஅருமையான சின்னச் சின்ன உதாரணங்கள், கதைகள்,\nநவீன தொழில் நுட்பம் கண்களுக்கும் கருத்துக்கும் இதம்\nதித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nசொர்க்கம் நரகம் எல்லாம் மனதின் ஒப்பீடே. மண்ணில் இல்லாத சொர்க்கமும் நரகமும் வேறங்கே இருக்கப் போகிறது.நல்ல சிந்தனைகள் , சிறந்த தொழில் நுட்பப் பிரயோகம் எல்லாம் சேர்ந்து பதிவு பரிமளிக்கிறது. வாழ்த்துக்கள் DD.\nஜீவன் சுப்பு வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:02:00 IST\nஇனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ...\nமேகம் & ஸ்க்ரோல் ரெண்டுமே ரெம்ப புதுமை & அருமை ...\nபெயரில்லா வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:06:00 IST\nகொடுக்கும் மகிழ்வு எடுத்தாண்டிருந்தீர்கள் நன்று.\nr.v.saravanan வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:15:00 IST\nஉங்களுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஸ்ரீராம். வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:17:00 IST\nபாடல்களுடன் பதிவு வழக்கம் போலவே சூப்பரு\nபெட்டிக்குள் கதை, நகரும் மேகம்...\nமிக அருமையான பதிவு.பிறறுக்கு தன்னால் முடிந்ததை உதவியாக செய்யும்பொது நம் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடையும்.நன்றி.\nபொதுநலவாதிகள் பெருக வேண்டும். . அப்படியானால் மண்ணிலேயே சொர்க்கத்தைக் காணலாம்.\nநல்ல கருத்து. நல்லா சொன்னீங்க தனபாலன் சார்.\nதீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். :)\nபெயரில்லா வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:37:00 IST\nதான தர்மத்தை வலியுறுத்திய பதிவு மிக மிக நன்று.\nஇருப்பினும் தானம் கொடுத்துத் தாழ்ந்து விட்டால் யாரும் தானம்\nசெய்யவே அஞ்சுவர். எனவே இதனை மனத்தில் நிறுத்தி தர்மம்\nபெருக வேண்டி நாமும் சிறந்து அளவோடு சுரந்து ஈந்துவக்கும்\nஇன்பம் பெறுவோம். நெஞ்சம் நிறைந்து இருக்கிறது.தீபாவளி வாழ்த்துகள்\nசேக்கனா M. நிஜாம் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:38:00 IST\nவெங்காய விலை ஏற்றம் -பிச்சைக்காரன் அறிவுரை\nV.Nadarajan வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:52:00 IST\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும்.\nUnknown வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:29:00 IST\nமுந்தி வாழ்த்து சொல்வதில் ஒரு மகிழ்ச்சி .நன்றி\nS.Muruganandam வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:35:00 IST\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தனபாலன் ஐயா.\nஆம் சொர்க்கத்திற்கு அனுப்பாமல் வாழ்வை சொர்க்கமாக்கினர் என்பது அற்புதமான அருமையான சொல்லாடல்.\npriyasaki வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:51:00 IST\nவை.கோபாலகிருஷ்ணன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:24:00 IST\nபிச்சைக்காரன் ஒருவன் தான் எவ்வாறு அந்தப் பிச்சைக்காரப் பதவியை அடைந்தேன் என்று சொல்லியுள்ளது ரஸிக்கும்படியாக மிகவும் நகைச்சுவையாக உள்ளது.;)\nதனக்கு மிஞ்சி தான் தான தர்மம் ...\nகலியபெருமாள் புதுச்சேரி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:26:00 IST\nதிகட்டாத தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\nUnknown வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:58:00 IST\nசூப்பர் பதிவு ...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nமகிழ்நிறை வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:44:00 IST\nபதிவும் அருமை ,பதிவுதோரும் நீங்கள் செய்யும் புதுமையும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்\n”தளிர் சுரேஷ்” வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:07:00 IST\nபுதுப்புது தொழில்நுட்ப உத்திகளுடன் தர்மம் செய்தவன் தாழ மாட்டான் தர்மம் செய்யுங்கள் என்று அழகாக உணர்த்திய சிறப்பானபதிவு தர்மம் செய்யுங்கள் என்று அழகாக உணர்த்திய சிறப்பானபதிவு அருமை\nஅருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:35:00 IST\nஇனிய தீப ஒளி நிறைந்து பரவ வாழ்த்துக்கள் .வாழும் காலத்து சொர்கம் அனைவருக்கும் அமையட்டும் .\nஅருணா செல்வம் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:47:00 IST\nதீபாவளி வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.\nசென்னை பித்தன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46:00 IST\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:16:00 IST\nமற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்த்து நாமும் சந்தோஷப்படுதல் என்பது ஒரு வகை பேரின்பம்தான்.\nகோமதி அரசு வியாழன், 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:13:00 IST\nநகரும் வெள்ளை மேகம் நீலவானம்அழகு.\nஎப்போதும் ஊரில் மாமானார், மாமியாருடன் மற்றும் கணவரின் சகோதர குடுமபங்கள் சேர்ந்து தான் தீபாவளி பண்டிகை கொண்டாடுவோம்.\nஇந்த முறை மகன் வீட்டில் இருக்கிறேன்.\nநினைவுகள் எல்லாம் ஊரில் தான்.\nஅவர்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு என்றும் உணடு என்ற மகிழவான நினைவுகளுடன்.\nஸகைப்பில் நேரடி ஒளி பரப்பு வேறு பார்த்து மகிழ்வோம்.\nபேரன் இங்கு தீபாவளிக்கு யார் வருவார்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறான்.\nஇங்கு உள்ளவர்கள் நான்கு ஐந்து ந்ண்பர்கள் சேர்ந்து பண்டிகை கொண்டாடுகிறார்கள்.\nவாழும் காலத்திலேயே சொர்க்கம் அருமை.\nவாழ்க்கையை சொர்க்கமாக்குவதும், நரகம் ஆக்குவதும் நம் கையில் தானே இருக்கிறது.\nதீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.\nஅழகிய கதைகளை சொல்லி பெரிய விஷயங்களை அருமையாய் உணர்த்தியுள்ளீர்கள் தனபாலன் சார்.\nஉங்களுக்கும், உங்கள குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nகதைகளும் கருத்துக்களும் மிக அருமை.\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:40:00 IST\nஹா..ஹா..ஹா.. பிச்சைக்காரரின் அறிவுரை சூப்பர்ர்:).. நினைச்சுப் பார்க்கையில் அதுவும் சரிபோலதான் தெரியுது... ஏன் தெரியுமோ.. ஏணி ஒருபோதும் மேலே ஏறுவதில்லை, எல்லோரையும் ஏத்தி விட்டுவிட்டு, தான் மட்டும் தரையிலேயே இருக்கும்.. அப்படி ஆகிடும்.. இக்காலத்தில் தானம் தர்மம் ஓவராச் செய்வோரின் நிலைமை... இப்படிக்கு மனச்சாட்சி:)\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:43:00 IST\nஉங்களுக்கு தெரிஞ்ச ரெக்னிக்கை எல்லாம் புளொக்கில் அள்ளி வீசி பதிவிட்டிருக்கிறீங்கபோல தெரியுது சூப்பர்.\nசொர்க்கம் நரகம்... அப்படியும் இருக்கா:).. இதுவும் “இப்படிக்கு மனச்சாட்சி:).\n48 மணி நேர உண்ணாவிரதம்... ம்ஹூம்ம்.. இப்பவெல்லாம் 5 மணிநேரம் இருந்தாலே பெரிய சாதன��யாக தெரியுதே:)... ஆனா ஒன்று இக்காலத்தில் எப்படித்தான் இருந்தாலும் என்னதான் செய்தாலும்.. தேவதைகளும் வருவதில்லை, கடவுளும் வருவதில்லையே அது ஏன்ன்\nஅம்பாளடியாள் வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:41:00 IST\nசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய தீபத் திருநாள்\ngeevanathy வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:16:00 IST\nபால கணேஷ் வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:17:00 IST\n‘தனக்கு மிஞ்சி தானதருமம்’ என்றால் ‘தனக்கு போதும்’ என்று நினைக்கும் மனசு எவருக்கும் வராது. அருமையான கருத்து தீபஒளித் திருநாள் வாழ்த்தை அழகிய பகிர்வுடன் சொன்ன நண்பா... தீபஒளித் திருநாள் வாழ்த்தை அழகிய பகிர்வுடன் சொன்ன நண்பா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nADHI VENKAT வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:13:00 IST\nசிறப்பான பகிர்வு. இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:09:00 IST\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nsrinivasan வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:55:00 IST\n சுயநலம் எவ்வளவு கொடியது அருமையான கதை \nநண்டு @நொரண்டு -ஈரோடு வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:51:00 IST\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nதனிமரம் வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:25:00 IST\n அருமையான பகிர்வு உங்க்ளுக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஇங்கிருந்து கொண்டே நம் வாழ்க்கையை சொர்க்கமாக்கிக் கொள்வது தான் சிறந்தது. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.\nராமலக்ஷ்மி வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:17:00 IST\nநல்ல பதிவு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nUnknown வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:21:00 IST\nரொம்ப நல்லவருங்க ................அன்புடன் பாலு\nshanmugavel வெள்ளி, 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:01:00 IST\nஅற்புதமான கதையுடன் கூடிய பதிவு\nதுரை செல்வராஜூ சனி, 2 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:34:00 IST\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபவள சங்கரி சனி, 2 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:07:00 IST\nதங்கள் தீபாவளிப் பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது.\nதங்கள் பதிவு நல்வழிகாட்டலைச் சுட்டுகிறது.\nUnknown சனி, 2 நவம்பர், 2013 ’அன்ற��’ பிற்பகல் 8:44:00 IST\nசொல்லநினைத்ததை, சொல்ல வேண்டியதை மிக தெளிவாக நன்றாகப் புரியும்படி திரைப்பாடல்களின் துணையுடன் மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்தீபாவளி வாழ்த்துக்கள்\nவாழும் காலத்திலேயே சொர்க்கத்தைக் காட்டியதுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nPMsyed ஞாயிறு, 3 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:12:00 IST\nRPSINGH ஞாயிறு, 3 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:48:00 IST\nManimaran திங்கள், 4 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23:00 IST\nஅந்தப் பிச்சைகாரன் பத்து ரூபாய் போட்டதைப் பற்றி எழுதும்போது சந்தடி சாக்கில் 'இளைஞன் ' என்று சொல்லிட்டீங்களே DD :-)))\n வரவர உங்கள் பக்கத்தில் பிளாக்கர் டெக்னிக் நிறைய பயன்படுத்தி கலக்குறீங்க...\nUnknown செவ்வாய், 5 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:56:00 IST\nமிக அருமை... வழக்கம்போல தாங்கள் அதைப் படைத்த விதம் மிக அருமை...\nUnknown செவ்வாய், 5 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:22:00 IST\nDino LA செவ்வாய், 5 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:12:00 IST\nTamil Bloggers செவ்வாய், 5 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30:00 IST\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\n*Chennai Plaza - சென்னை ப்ளாசா* செவ்வாய், 5 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:42:00 IST\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று வியாழன், 7 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:06:00 IST\nசொர்க்கத்திற்கு படத்தின் மூலமும் கருத்தின் மூலமும் வழி காட்டி விட்டீர்கள்.\nஒரு நல்ல ஆன்மீக சொற்பொழிவை கேட்ட மாதிரி இருந்தது . பாடல்களும் பொருத்தமாக கையாளப்பட்டிருந்தன.\nஎழுதிய கவிஞர்களோடு பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனபது என் தாழ்மையான கருத்து\nஉண்மைதான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சகோ. அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.\nகாமக்கிழத்தன் வெள்ளி, 15 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:09:00 IST\nமனதை மென்மையாக்குகின்றன உங்கள் பதிவுகள்.\nபாமரன் ஞாயிறு, 17 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:02:00 IST\nபெயரில்லா ஞாயிறு, 17 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:53:00 IST\nஇனிய கார்த்திகைத் திருநாள வாழ்த்து.\nunmaiyanavan வியாழன், 21 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:42:00 IST\nஅருமையான பதிவு. இப்பொழுது தான் தங்களின் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.\nபடித்துவிட்டு அப்படியே மெய்மறந்து விட்டோம் அருமையான வாழ்வியல் தத்துவத்தையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் மிக மிக அருமையான பதிவு நண்பரே அருமையான வாழ்வியல் தத்துவத்தையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் மிக மிக அருமையான பதிவு நண்பரே இப்படிப்பட்ட ஒருவர், நல்ல எழுத்துக்களைப் பதியும் ஒருவர் எங்களது வலைப்பூவை தோடர்பவர், கருத்துரைப்பவர், நண்பரானவர் என்பதை நினைத்துப் பெருமை அடைகிறோம். தொடர்கிறோம் இப்படிப்பட்ட ஒருவர், நல்ல எழுத்துக்களைப் பதியும் ஒருவர் எங்களது வலைப்பூவை தோடர்பவர், கருத்துரைப்பவர், நண்பரானவர் என்பதை நினைத்துப் பெருமை அடைகிறோம். தொடர்கிறோம் தொடரட்டும் உங்கள் எழுத்து\nஇராஜராஜேஸ்வரி செவ்வாய், 17 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:48:00 IST\nவலிப்போக்கன் சனி, 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:43:00 IST\nஇருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழும் காலத்திலே சொர்க்கத்தை கண்டு கொள்வார்கள். இல்லாதவர்கள் எப்பிடி சொர்க்கத்தை காண்பது...\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T02:10:33Z", "digest": "sha1:ETOWW52FFSWCUIYFQUIG25IQF2VMOU7I", "length": 17693, "nlines": 114, "source_domain": "maattru.com", "title": "வாத்து ராஜா - சிறுவர்நூல் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nவாத்து ராஜா – சிறுவர்நூல்\nவிஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “வாத்து ராஜா” என்கிற சிறுவர் நூலை சமீபத்தில் எனது சிறுமகளுக்கு வாசித்துக்காட்டினேன். தலைப்பைப் பார்த்ததுமே, “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா..” என்று துவங்கி ஏதோ ஒரு கற்பனை ராஜாவின் வாக்கையையும் வரலாற்றையும் சொல்லப்போகும் சராசரி ராஜாகாலத்துக் கதைதானோ என்று நினைத்திருந்த எனக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் உறங்குமுன், சில பக்கங்களை வாசித்துக் காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இக்கதையினை வாசித்துக்காட்டிய நாட்களில், “இரவு எப்பப்பா வரும்” என்று ஆவலோடு அவ்வப்போது பகல் பொழுதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிற அளவுக்கு சுவாரசியம் நிறைந்ததாக இருந்தது இப்புத்தகம்.\nபொதுவாகவே குழந்தைகளுக்குக் கதைகள் மீது அலாதி இன்பமுண்டு. இக்கதையில் வரும் சிறுமி அமுதாவும் விதிவிலக்கல்ல. ஒருநாள் தன்னுடைய பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது, பாதியிலேயே உறங்கிவிடுகிறாள். அவள் கேட்டவரை, அணில் உள்பட தன்னுடைய நண்பர்களுக்கு அடுத்த நாள் சொல்கிறாள். அவர்களுக்கு மீதி கதையினையும்கேட்டுவிட வேண்டுமென்று ஆர்வமாக இருந்தது. ஆனால், அதற்குள் அமுதாவின் பாட்டி ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் அவளது நண்பர்களும், அக்கதை யாருக்கேனும் தெரிந்திருக்குமோ என்று விசாரித்துப்பார்க்கிறார்கள். மீதிக்கதையினை தெரிந்துகொள்ள அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.\nபாட்டி சொல்லியதாக இக்கதையில் வரும் கதையும் மிக அழகான கதையாக இருக்கிறது. ராஜாவைப் பற்றிய கதையென்றாலும், அதில் அவருடைய ராஜ வாழ்க்கையினைப் பேசுகிற கதையாக இல்லாமல், அவருடைய ஆட்சியின்போது வாழ்ந்த எளிமையான மனிதர்களின் கதையாக இருக்கிறது. அதுவும், ஊருக்கு வெளியே கூடாரங்களில் தங்களது நிச்சயமற்ற வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை. எந்த முடிவுகளையும் முட்டாள்தனமாகவே எடுக்கிற அந்த ராஜாவுக்கு, “வாத்து ராஜா” என்று பட்டபெயர் வைக்கிறார்கள் அவரின் பணியாட்களும் மக்களும். வாத்து என்கிற ஒன்று தன்னுடைய நாட்டில் இல்லாமாலேயே போனால், தன்னை யாரும் “வாத்து ராஜா” என்று அழைக்கமாட்டார்கள் என்று எண்ணி, பணியாட்களை அனுப்பி எல்லா வ��த்துகளையும் கொல்லச்சொல்கிறான் வாத்து ராஜா. ஊருக்கு வெளியே கூடாரமொன்றில் வாழும் சுந்தரி என்கிற சிறுமி, தன்னிடமிருக்கும் இரண்டு வாத்துகளை எப்படியாவது காப்பாற்ற தன்னுடைய தோழியுடன் சேர்ந்து முயற்சி செய்கிறாள்.\nவாத்து ராஜாவிடமிருந்து சுந்தரி, தன்னுடைய வாத்துகளை காப்பாற்றினாளா இல்லையா ஆம் என்றால் எப்படி என்பதையும், பாட்டியால் பாதிவரை சொல்லப்பட்ட அக்கதையின் முடிவினை, அமுதாவும் அவளது நண்பர்களும் அறிந்துகொண்டார்களா இல்லையா ஆம் எனில் எப்படி, யாரிடம் ஆம் எனில் எப்படி, யாரிடம் என்பதையும் மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன்.\n“அந்த காலத்துல எங்க பாட்டி எனக்கு நிறைய கதை சொல்வாங்க”\nஎன்று பல பெற்றோர் சொல்லக்கேட்க முடிகிறது. ஆனால் அக்கதைகள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லையோ என்கிற அச்சவுணர்வு மேலெழுகிறது. செவிவழிக்கதைகள் சொல்லப்படாமலேயே அழிந்துபோவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இப்புத்தகத்தில் சொல்லப்படுகிற கதைக்குள்ளிருக்கும் கதையின் முடிவினை அறிந்துகொள்ள கதையின் நாயகிகள் எவ்வாறெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்று வாசித்தபோது, கதைச்சொல்லலின் வழக்கம் குறைந்துவருவதையே சுட்டிக்காட்டுவதாகத் தோன்றியது. முன்பெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருந்த கதைகள் கூட, இப்போதெல்லாம் பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.\nதங்குடையின்றி வாசிக்க உதவிய எளிமையான மொழி, கதையின் அடுத்த பகுதியை எதிர்நோக்கவைத்த கதைசொல்லும் உத்தி, கதைக்குள் மற்றொரு கதை இருந்தாலும் தெளிவான கதையாள்கை ஆகியவை இப்புத்தகத்தின் கூடுதல் பலம்.\nஅழகான கதையையும் சொல்லி, அதனூடே கதைச்சொல்லலின் அவசியத்தையும் உணர்த்துகிற “வாத்து ராஜா”வை வாசிப்போம். நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய கதைகளையும் சொல்லி மகிழ்வோம்.\nவெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன்\nTags: சிறுவர்நூல் வாத்து ராஜா விஷ்ணுபுரம் சரவணன்\nபல அலைகளும், ஊடக சுனாமியும்…\n‘புத்தகம் பேசுது’ – மே, 2014\nகல்வி, மதம் என இரண்டிலும் பாதிக்கப்படுவது பெண்களே. குற்றம் கடிதல் பிரம்மாவுடன் ஓர் உரையாடல் இல.சண்முகசுந்தரம்\nஉடைப்பட வேண்டிய சாதிய ஆதிக்கம் – தீபா\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nNEP 2020 – நம் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பற்ற வாழ்நிலைக்கு தள்ளப்போகிறதா\nசர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T03:43:48Z", "digest": "sha1:WVGLE3G23A6FNQ774DI3EDFNKMCDOBSU", "length": 13243, "nlines": 110, "source_domain": "maattru.com", "title": "கலாச்சாரம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . \nமாற்று ஆசிரியர்குழு‍ July 27, 2018 288 0\nபெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா Continue Reading\nமாற்று ஆசிரியர்குழு‍ October 25, 2016 617 0\nஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது. Continue Reading\nஎளியோரை வலியோர் சுரண்டுவதிலிருந்து‍ விடுதலை, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர்கள் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவைக் கண்ட ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள்.Continue Reading\nஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்\nஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.Continue Reading\nகூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்\nசாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.Continue Reading\nகழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்\n”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.Continue Reading\nஅள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்த���வம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nNEP 2020 – நம் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பற்ற வாழ்நிலைக்கு தள்ளப்போகிறதா\nசர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nநா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T04:24:02Z", "digest": "sha1:Z4D77ISNF6RGTGNBOTWVRNBRBHNH4IUC", "length": 4939, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயிரிய வகைப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயிரிய வகைப்பாடு (Biological classification) உயிரியல் அறிஞர்கள் உயிரினங்களை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர் என்பதாகும்.\nஇந்த வகைப்பாட்டிற்கான துவக்கம் அரிசுட்டாடிலின் பன்வரிசை அமைப்பிற்கான படைப்புகளில் உள்ளது. இருசொற் பெயரீட்டை பரவலாக்கிய கரோலசு லின்னேயசின் தாக்கமும் குறிப்பிடத்தக்கது. இந்த இருசொல் பெயரீட்டில் முதற்சொல் பேரினத்தையும், இரண்டாம் சொல் இனத்தையும் குறிப்பிடுகின்றன. மனித இனம் ஓமோ சப்பியன்சு எனப்படுகின்றது. இனத்தின் பெயர்கள் பொதுவாக சாய்ந்த எழுத்துகளில் எழுதப்படுகின்றன.\nஉயிரிய வகைப்பாடு என்பது வகைப்பாட்டியல் எனவும் அறியப்படுகின்றது. காலப்போக்கில் இது வளர்ந்துவந்துள்ளது. பல்வேறு கொள்கைகள் இந்த வகைப்பாடுகளை வரையறுத்தும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறாக ஏற்கப்பட்டும் வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு முதல் டார்வினின் பொது மரபுக் கொள்கையை ஒத்திருக்குமா��ு வகைப்படுத்தப்படுகின்றன[1] . தற்காலத்தில் டி. என். ஏ. வரிசைமுறை பகுப்பாய்வு மூலக்கூற்று பரிணாம ஆய்வுகள் பரவலாக ஏற்கப்படுகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/nissan/kicks/can-the-player-be-upgraded-into-video-player-or-by-any-means-of-any-app-2201642.htm", "date_download": "2020-09-23T03:04:05Z", "digest": "sha1:ZYA7EMGQJLFGHUL7AMTXOP5KZ6TSANSS", "length": 8400, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "Can the player be upgraded into video player? Or by any means of any app? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்நிசான் கிக்ஸ் faqscan the player be upgraded into வீடியோ player or by any means of any app\n230 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் நிசான் கிக்ஸ் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Currently Viewing\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Currently Viewing\nஎல்லா கிக்ஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/2", "date_download": "2020-09-23T02:26:17Z", "digest": "sha1:D64ZYWJSXXX2GDYPGFEADT273GT62FTO", "length": 7576, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐசிசி டி20 ரேங்கிங்: டேவிட் மாலன் முதலிடம்... ராகுல் பின்னடைவு\nடி20 போட்டிகளில் பௌலர்களுக்கு 5 ஓவர்கள்: ஷேன் வார்ன் வேண்டுகோள்\nகோவிட்-19 தடுப்பூசிப் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு - என்ன காரணம்\nஆறுதல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்தது\nவங்கி கடன் வட்டியை குறைக்க இலங்கை அரசு முடிவு\nஹாரி கர்னி (கொல்கத்தா க்நைட் ரைட���்ஸ்):\nஐபிஎல்: பென் ஸ்டோக்ஸ் சந்தேகம்... சிக்கலில் ராஜஸ்தான் அணி\nகோவிட்-19 தடுப்பூசி ரெடி - ஷாக் கொடுத்த சீனா\nஐபிஎல்லில் டபுள் செஞ்சுரி பாக்க ஆசையா, இவரை முதல்ல இறக்குங்க... டேவிட் ஹஸி சவால்\nHappiest Minds IPO: இதை நம்பி வாங்கலாமா\nடெஸ்ட்ல என்னை இறக்குங்க, நான் யாருனு தெரியும்: ஷிகர் தவன்\nடி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து: பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லர்\nஇந்தியாவில் எத்தனை பேர் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர்\nடெல்லி அணிய கில்லி அணியா மாத்திட்டாருங்க ரிக்கி பாண்டிங்\nஆஷஸ் தொடரின் நாயகன் இயன் பெல் ஓய்வு: சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்\nரெய்னா வைத்த கோரிக்கை: நிறைவேற்றுவாரா தோனி\nஇங்கிலாந்து த்ரில் வெற்றி: ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அட்டாக்\nநான் எதற்காகக் கோலியை புகழ்ந்து பேசக்கூடாது\nடாப் சிந்தனையாளர்: உலகளவில் கவனம் ஈர்த்த கேரள அமைச்சர்\n - பிரதமரையே கேள்வி கேட்டு அதிரவைத்த குழந்தைகள்\nசென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பு மருந்து... உற்பத்தி தொடக்கம் எப்போது\nசென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பு மருந்து... உற்பத்தி தொடக்கம் எப்போது\nஇராணுவ பயிற்சி பெற்றது, எலக்ட்ரானிக்ஸில் பட்டம் பெறுவது முதல் நடிப்பது வரை பல்துறை நிபுணராக உள்ளவர் மாதவன். அவர் மகாராஷ்ட்டிராவில் என்.சி.சி யில் விருது பெற்றார். அவருக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. மாதவன் பிரிட்டிஷ் ராயல் ஆர்மி, ராயல் கடற்படை மற்றும் விமானப்படையில் பயிற்சி பெற்றார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். அவர் இராணுவத்தில் சேர நினைத்தார். ஆனால் அவரது வயது காரணமாக நிராகரிக்கப்பட்டார்.\nவணிக வளாக பாதுகாப்புப் பணியில் ரோபோ... அசத்தும் அபுதாபி\nIndia-England Bus: மீண்டும் தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து பேருந்து சேவை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/hero-xtreme-160r-launched-in-india-news-2255117", "date_download": "2020-09-23T04:27:25Z", "digest": "sha1:7YIGFMKN3LDYUXG5NEIBKTXZJNKXGLMG", "length": 9786, "nlines": 80, "source_domain": "www.carandbike.com", "title": "வெளியானது Hero Xtreme 160R; விலை மற்றும் பிற விவரங்கள்!", "raw_content": "\nவெளியானது Hero Xtreme 160R; விலை மற்றும் பிற விவரங்கள்\nவெளியானது Hero Xtreme 160R; விலை மற்றும் பிற விவரங்கள்\nமொத்த வாகனத்திலும் உள்ள விலக்குகள் எல்ஈடி தொழில்நுட்பத்துடன் ��மைக்கப்பட்டுள்ளன.\nபியர்ல் சில்வர் வெள்ளை, வைப்ரன்ட் நீலம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு நிறங்களில் இந்த பைக் சந்தைக்கு வந்துள்ளது.\nஒரு டிஸ்க் மற்றும் இரு டிஸ்க் வகைகளில் இந்த பைக் வருகிறது\n160 சிசி இன்ஜின் பிரிவில் இந்த பைக் வெளியாகியுள்ளது\n160 சிசி இன்ஜின் பிரிவில் மிகக் குறைந்த எடை கொண்ட பைக் இதுதான்\nஉலகின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது புதிய Hero Xtreme 160R பைக்கை வெளயிட்டுள்ளது. முன்புறம் மட்டும் டிஸ்க் வசதி கொண்ட வாகனம் 99,950 ரூபாய்க்கும், இரு டிஸ்க் வசதி கொண்ட வாகனம் 1,03,500 ரூபாய்க்கும் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், Hero Xtreme 160R பற்றி முதன்முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. Hero Xtreme 1.R-ன் இன்ஸ்பிரேஷனிலிருந்துதான் இந்த புதிய பைக் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த பைக் பற்றி ஹீரோவின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் செய்ய ஆன்லைனில் புக் செய்யலாம் என்று ஹீரோ நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அதன் டெஸ்பேட்ச் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\n(கடந்த பல மாதங்களாக இந்த பைக் பற்றி ஹீரோவின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது)\n160 சிசி இன்ஜின் வசதி கொண்ட Hero Xtreme 160Rல், BS6 அம்சம் உள்ளது. இந்த இன்ஜின் மூலம் 15 பிஎச்பி பவரும், 8,500 rpm-ம் உருவாக்க முடியும். 14 Nm உச்சபட்ச டார்க்கில் 6,500 rpm பவர் கிடைக்கும். 5 கியர்கள் கொண்ட வகையில் Xtreme 160R வடிவமைக்கப்பட்டுள்ளது. 0 - 60 kmph வேகத்தை 4.7 நொடிகளில் இந்த பைக் எட்டும் என்று ஹீரோ சொல்கிறது. இதன் மொத்த எடை 138.8 கிலோ ஆகும். 160 சிசி பிரிவில் உள்ள பைக்குகளில் இந்த வாகனம்தான் மிகக் குறைவான எடை கொண்டதாக உள்ளது. முன்புற சக்கரத்தில் 276 மிமி டிஸ்க்கும், பின்புறத்தில் 220 மிமி டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஏபிஎஸ் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது.\n(Hero Xtreme 160Rல் 15 பிஎச்பி பவரும், 8,500 rpm-ம் உருவாக்க முடியும்)\nமொத்த வாகனத்திலும் உள்ள விலக்குகள் எல்ஈடி தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. முழு டிஜிட்டல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பியர்ல் சில்வர் வெள்ளை, வைப்ரன்ட் நீலம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு நிறங்களில் இந்த பைக் சந்தைக்கு வந்துள்ளது. டிவிஎஸ் அபாச்ச��� 160 4வி மற்றும் சுசூகி ஜிக்சர் 155 வண்டிகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளது Hero Xtreme 160R.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T03:57:00Z", "digest": "sha1:I35Z6X6AVV3ZFHGNXX236Q2ZIGZ4PIHC", "length": 9684, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "வெளிநாட்டிலிருந்து யாழ் வந்த தம்பதிகளுக்கு நடுவீதியில் நடந்த கதி! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை வெளிநாட்டிலிருந்து யாழ் வந்த தம்பதிகளுக்கு நடுவீதியில் நடந்த கதி\nவெளிநாட்டிலிருந்து யாழ் வந்த தம்பதிகளுக்கு நடுவீதியில் நடந்த கதி\nபுத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் லிந்தவெவ பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் மீது வான் மோதியதில் 27 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதாக நொச்சியகம பொலிஸார் குறிப்பிட்டனர்.\nநேற்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்தவெவ பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஸிலா மதுசரனி திஸநாயக்க என்ற இரண���டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர்.\nதாயும், மகளும் தங்களின் லிந்தவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்களது வீட்டுக்கு முன்னால் முற்றத்தில் இருக்கும்போது அதிக வேகத்தில் வந்த வான் வீதியிலிருந்து விலகி தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒரு வயதும் ஒரு மாதமுமான மகளுடன் தனது மூத்த மகள் பாலர் பாடசலைவிட்டு வரும் மட்டும் வீட்டுக்கு முன்னால் காத்துநின்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவேகமாக வந்து பாதையிலிருந்து விலகிய வான் வீதியின் அருகிலிருந்த கொங்கிரீட் தூணில் மோதி, தாய் மற்றும் மகள் மீதும் மோதியதுடன் வீட்டின் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் காயமுற்ற ஒன்றரை வயது குழந்தை சுவருக்கு கீழே கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அதனை அகற்றி குழந்தையைக் காப்பாற்றி வைத்தியசலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த வான் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதியிரை விமான நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும், வாகனத்தின் சாரதி மற்றும் தம்பதியினர் சிறு காயத்திற்குள்ளாகி நொச்சியாகமம் வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nநொச்சியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.\nஒன்றரை வயதான குழந்தை அனுராதபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nPrevious articleநாட்டு மக்களுக்கு இவ்வளவு சலுகைகளா மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு\nNext articleஇன்றைய ராசிபலன் 03.11.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள்\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்… காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை… September 21, 2020\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் வெயிட்ட முக்கிய தகவல்..\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/Coronavirus-srilanka_18.html", "date_download": "2020-09-23T03:27:17Z", "digest": "sha1:MPLJH7M37CPKXCHV6ORGY3E7YGAAU73N", "length": 4170, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "தற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / கிசு கிசு / செய்திகள் / தற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர்\nதற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையில் 1924 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கிசு கிசு செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/i/", "date_download": "2020-09-23T02:43:58Z", "digest": "sha1:COQOWZWVGVIG5LCZVICIHQPUINUUMLDT", "length": 8107, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "முலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம் மோடியை அடக்க முடியாது |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம் மோடியை அடக்க முடியாது\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நரேந்திரமோடியை அடக்க முடியாது என்று டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; பாஜக மீது சேற்றைவாரி இறைத்தால் இன்னும் அதிகமான தாமரைகள்பூக்கும் . “முலாயம் சிங் யாதவை அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த மோடியை அடக்கமுடியாது. நான் சர்தார்பட்டேல் பிறந்த மண்ணில் இருந்து வந்தவன்” , அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கவனமாககேளுங்கள், நீங்கள் பா.ஜ.க மீது அதிகமாக சேற்றை வாரிவீசினால், இங்கு ஏராளமான தாமரைகள் பூக்கும் என்று மோடி முழங்கினார்.\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள் தான்\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது\nஎன்னை விட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறுயாரும்…\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன்…\nஉலக நிலைமையைப் பார்க்கும்போது இதுதான் சிறந்தபட்ஜெட்\nசர்தார் பட்டேல், நரேந்திர மோடி, மாயாவதி, முலாயம்\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. ...\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலி� ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்� ...\nசட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜ� ...\nஉலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முதல� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக���கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-23T03:57:31Z", "digest": "sha1:FP6JCWX5SHLL5ZDFA4YKDU4Y6CLDMMEF", "length": 9081, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பெரிய |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது . பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு ......[Read More…]\nFebruary,12,11, —\t—\t2வது, 6 8ஆக, உருவாகியுள்ளது, உருவானது, ஏற்பட்டு, கடற்கரையோரம், கழித்து, சிலியில், சுனாமி பயத்தால், நில நடுக்கத்தின், நிலநடுக்கம், பகுதிகளுக்கு, பதிவாகி, பீதியில், பெரிய, பொது மக்கள், மக்கள், மீண்டும், முறையாக, ரிக்டர் அளவுகோலில், வீட்டை விட்டு, வெளியேறி\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும்\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. செயல் முறையில் தான் இருக்கிறது . ......[Read More…]\nJanuary,24,11, —\t—\tஅனுபவித்து, ஆசைகளை, ஆசைகள், ஆராய்ந்து, காமத்தையும், சிறுசிறு, தீர்க்க, துறந்தவர்கள், பணத்தாசையையும், பாக்கியசாலிகள், பெரிய, விவேகத்தால்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு தழுவிய போராட்டம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு-தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், பெட்ரோல் விலை* உயர்வு சாதாரண மக்களை ......[Read More…]\nDecember,15,10, —\t—\tஅளவில், உயர்வு, உயர்வை, கண்டித்து, சாதாரண மக்களை, நாடு தழுவிய, பாஜக, பாதிக்கும், பெட்ரோல் விலை, பெரிய, போராட்டத்தை\nஜம்மு காஷ்மீர் மக்களுக்க�� அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nநாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் � ...\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று ம ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில ...\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nஅதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இ� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2018/10/blog-post.html", "date_download": "2020-09-23T02:55:45Z", "digest": "sha1:XZYD72ZFTYNIC6HZSFVQWADNMS27CIX2", "length": 16995, "nlines": 175, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?", "raw_content": "\nவெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது\nஉடல் எடையை வெகுவாக குறைக்க வெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிடணும் தெரியுமா நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமாநம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமாநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களாநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா என்ன செ���்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம்.\nவெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது\nவெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.\nவெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.\nவெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.\nவெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nவெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.\nவெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவெந்தயத்தை முளைக்கட்டச் செய்வது எப்படி\nமுதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.\nநீரில் ஊற வைத்த வெந்தயம்\nஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.\nஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.\nவெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும்...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\n மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி,...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\nகண்களை காத்திடுவோம் | தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3118:2008-08-24-15-41-41&catid=178&Itemid=243", "date_download": "2020-09-23T02:01:05Z", "digest": "sha1:2EA5Y7G7E73EJ3T7JUT5Z3LHI6J5A4SP", "length": 4419, "nlines": 71, "source_domain": "www.tamilcircle.net", "title": "நீங்களே சொல்லுங்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதிருத்த இப் பாரினிலே - முன்னர்\nஎத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன\nநித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு\nகெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை\nதந்தஅக் காலத்திலே - எங்கள்\nதூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்\nவையமெ லாம் வகுத்தார் - அவர்\nஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட\nஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்\nகீழிருக்கும் கடைக்கால் - எங்கள்\nசீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்\nநீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென\nதீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்\nஎலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க\nபுலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்\nகிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்\nகெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த\nவலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2018/03/blog-post.html", "date_download": "2020-09-23T03:17:07Z", "digest": "sha1:X4DGHOLDGOVVOGSQHLAKKEXJPE2LD3ST", "length": 25679, "nlines": 173, "source_domain": "www.tskrishnan.in", "title": "ராமனின் வில் திறம் - மூலபல சேனை வதம்", "raw_content": "\nராமனின் வில் திறம் - மூலபல சேனை வதம்\nராமனுடைய வில்லின் திறம் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். அவற்றில் எல்லாம் உச்சமானது மூலபல சேனை வதத்தைப் பற்றிய பகுதிதான் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அந்தச் சேனையின் எண்ணிக்கையும் வலுவும் அப்படிப்பட்டது. மூலபல அரக்கர் சேனையை தனியொருவனாக எதிர்த்து நின்று ராமன் முறியடித்த விதத்தைக் கம்பன் சொல்லியபடி விளக்குவதென்றால�� ஒரு பதிவு அல்ல, ஒரு நூறு பதிவும் போதாது. இருப்பினும் அதைச் சுருங்கக் காண்போம்.\nஇந்திரஜித்தின் வதத்தை அடுத்து சொல்லொணாத் துயரம் அடைந்த ராவணன் சீதையை வெட்டிப்போட விரைகிறான். அப்போது அவனைத் தடுத்த அமைச்சனான மகோதரன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறுகிறான். இந்த அரக்கர்களின் சேனைதான் மூல பல சேனை என்று அழைக்கப்பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான். அந்தச் சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், பவளக்குன்றினர், கந்தமாதானத்தோர், மலையத்து மறவோர், புட்கரத்தீவினர், இறலித்தீவினர், பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று பல பிரிவினர் இருந்தனராம்.\nஅவர்களைக் கண்ட ராவணன் அவர்களது எண்ணிக்கை யாவது என்று மகோதரனிடம் கேட்டான். அந்த அரக்கர் சேனையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க இயலாது என்று மகோதரன் பதிலுரைத்தான். சரி, ஆட்களைத்தான் எண்ண முடியவில்லை, படைத்தலைவர்களையாவது கொண்டுவாருங்கள் என்று ராவணன் தன் தூதர்களை அனுப்பி அந்தச் சேனையின் தலைவர்கள் எல்லாரையும் தருவித்தான்.\nஅவர்களிடம் ராம,லட்சுமணர்களையும் வானரவீரர்களையும் வெல்ல வேண்டிய காரணத்தைக் கூறியதும், அவர்கள் வெடிச்சிரிப்புச் சிரித்தனர்.\nஉலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்\nமலையை வேரோடும் வாங்க அன்று, அங்கையால் வாரி\nஅலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு\nஇலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை\nஏம்பா, எங்களை நீ கூப்பிட்டது உலகை ஆதிசேடனின் தலைமேல் இருந்து எடுக்கவோ, ஏழு மலைகளை வேரோடு பிடுங்கி எறியவோ, கடலை உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவோ என்று பார்த்தால் போயும் போயும் மலர்களோடு இலைகளை உண்டு தின்னும் குரங்குகளைக் கொல்லச்சொல்கிறாயே என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர்.\nஅதன்பிறகு ராவணன் ராம, லட்சுமணர்களின் வீரத்தைப் பற்றியும் அனுமன் முதலிய வானரர்களின் வலிமையைப் பற்றியும் விளக்கிக்கூற அவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அந்தச் சேனா வீரர்களிடம் நீங்கள் ராம, லட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி ராவணனும் போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்திற்கு வந்த அந்தச் சேனையில், எத்தனை மேகங்கள் இருந்தனவோ அத்தனை யானைகள் இருந்ததாம், எத்தனை யானைகள் இருந்ததோ அவற்றிற்கு ஈடாக தேர்கள் இருந்தனவாம், உலகில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கைக்கு ஈடாக குதிரைகள் இருந்தனவாம். இப்படிப் பெருங்கூட்டமாக வந்த இந்தச் சேனையைக் கண்டு வானரங்கள் போர்க்களத்தை விட்டு சிட்டாகப் பறந்து விட்டன. தொண்டர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்படி இருந்திருக்கிறார்கள். ராம, லட்சுமணர்களுடன் அனுமன், சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அரக்கர் சேனையைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறி அவர்களை அழைத்துவர ராமன் அங்கதனை அனுப்பினான். ஒருவழியாக அங்கதன் அவர்களை அழைத்துவந்ததும் அவர்களைக் காக்க லட்சுமணனையும் அவனுக்குத் துணையாக அனுமனையும் அனுப்பிவிட்டு, தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மூலபல சேனையை எதிர்த்து நின்றான். துணை ஏதும் வேண்டாத தோள் வலியன் அல்லவா அவன்.\nராமனின் வில் எழுப்பிய ஒலியைக் கண்டு அச்சமுற்ற அரக்கர்கள், அவன் தனியே வந்து நின்ற கோலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.\nபுரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,\nபரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள்,\nவிரைந்து புள்ளின்மீது விண்ணுளோர்களொடு மேவினான்;\nகரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான்\nமுப்புரங்களை எரித்த சிவனுக்கு தேர் இருந்தது, தேவர்களுக்கும் அவர்களுக்குரிய வாகனங்கள் இருந்தன, விஷ்ணுவுக்கு கருடன் வாகனமாக இருந்தான். ஆனால் இவன் மட்டும் தனியே வந்து எதிர்க்கிறானே என்று வியந்தனராம் அவர்கள்.\n\"வேங்கை மவன் ஒத்தையில நிக்கான்' என்றெல்லாம் வசனம் பேசாமல் தன்னைச் சூழ்ந்த அரக்கர் படைமீது ராமன் தனது பாணங்களைத் தொடுத்தான்.\nஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும்,ஆடல் மா\nமீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்\nவாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின்மேல் வளர்ந்த மாத்\nதூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான்.\nஅரக்கர் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் திரிந்து அதிவேகமாக தமது பாணங்களை ராமன் விட்டதால் அரக்கர் படை பெருமளவில் அழிந்தது. இருந்தாலும் பல்ல���யிரம் கோடி வீரர்களைக் கொண்ட சேனை அணி அணியாக வந்து ராமனை எதிர்த்தது.\nஅரக்கர் சேனை அயராமல் வந்து வந்து தாக்கினாலும், ராமன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் தோன்றி தனது அம்புகளினால் அரக்கர்களைக் கொன்று குவித்தான். ஒருவனாக இருந்த ராமன் இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் தோன்றுவதைக் கண்டு குழப்பமடைந்த அரக்கர்களும் தங்களையே ஒருவருக்கொருவர் வெட்டிக்கொன்று அழிந்தனர். இப்படியாக மூலபல சேனை முற்றிலுமாக அழிந்தது.\nஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,\nசேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்;\nகானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்;\nஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே\nஆயிரம் ஆனைகள், பதினாயிரம் தேர், குதிரைகள் ஒரு கோடி, படைவீரர் ஆயிரம் பேர் இறந்துபட்டால், போர்க்களத்தில் ஒரு கவந்தம் எழுந்து கூத்தாடுமாம். அப்படி ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் ராமனுடைய வில்லில் கட்டியிருக்கும் மணி ஒன்று கணீர் என்று ஒலிக்குமாம். இந்தச் சேனையை ராமன் அழித்த போது ஏழரை நாழிகை (சுமார் மூன்று மணி நேரம்) அந்த மணி இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்ததாம். அத்தனை பெரிய சேனை, அத்தனை அரக்கர்கள்.\nஎன்னே ராமனின் வில் திறம் \nஏனோ இப்பதிவைப் படிக்கும்போது Game of Thrones நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட இதே போல ஒரு காட்சி அதிலும் உள்ளது. காண்க இப்படத்தை: https://giphy.com/gifs/everything-shot-favourite-AuZBvFodG7nqg\nGoT மற்றும் மகாபாரதம்/இராமாயணம் என்று ஒப்பிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரை கூட எழுதலாம். நிறைய ஒற்றுமைகள் உள்ளன.\n> அனைவரையும் சம்மன் அனுப்பி மகோதரன் வரவழைத்தான்\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டிய��ின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nநீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்\nபண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்��ப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது.\nமகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்…\nராமனின் வில் திறம் - மூலபல சேனை வதம்\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/01/", "date_download": "2020-09-23T04:13:26Z", "digest": "sha1:KKVZ2YZ57MWKSY24N3J5MTALFPJEGSWF", "length": 9430, "nlines": 238, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 ஜனவரி « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://fr.droidinformer.org/lifestyle/tamil-calendar-2019/", "date_download": "2020-09-23T03:10:39Z", "digest": "sha1:WFN6DJ43PKM7PXXZ7INJLEQJMD4Z6HFS", "length": 4636, "nlines": 181, "source_domain": "fr.droidinformer.org", "title": "Tamil Calendar 2019 téléchargement gratuit - whiture.apps.tamil.calendar", "raw_content": "\n'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு.\nதிருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.\nநீங்க��் ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பதிவிறக்கம் செய்து இணையதளத்தின் உதவியுடன்...\nதமிழகத்தில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து விதமான சிவ தலங்கள் பற்றிய...\nபாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள்...\nதமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம்.\nஇன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T04:04:41Z", "digest": "sha1:ZUZR4SKHF3SXZ6JOP5T3OIW53CHGFWIB", "length": 7225, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலுமினியம் ஒற்றைக்குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலுமினியம் ஒற்றைக்குளோரைடு (Aluminium monochloride, அலுமினியம் மோனோகுளோரைடு) என்பது AlCl என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒர் உலோக ஆலைடு ஆகும். செறிவு மிகுந்த அலுமினியத்தின் உலோகக் கலவையிலிருந்து அலுமினியத்தை உருக்கிப் பிரித்தெடுக்கும் அல்கன் செயல்முறையின் ஒரு படிநிலையில் அலுமினியம் ஒற்றைகுளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. செறிவு மிகுந்த உலோகக் கலவையுடன் அலுமினியம் முக்குளோரைடைக் கலந்து சுமார் 1300°செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது அலுமினியம் ஒற்றைகுளோரைடு வாயு கிடைக்கிறது[2]\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 62.43 g·mol−1\nஎந்திரோப்பி So298 227.95 J கி−1 மோல்−1\nதொடர்புடைய சேர்மங்கள் அலுமினியம் ஒற்றைபுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபின்னர் 900°செ வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டால் இது விகிதச் சமமற்று அலுமினியம் உருகல் மற்றும் அலுமினியம் முக்குளோரைடாக பிரிகிறது.\nஇம்மூலக்கூறு விண்மீனிடை ஊடகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/coronavirus-trade-war-between-china-and-australi-starts-amid-the-outbreak-381535.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:49:38Z", "digest": "sha1:FS6SAQ6J2ZG6L5XUT24PS5ML6SVVGI6W", "length": 23741, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி | Coronavirus: Trade war between China and Australi starts amid the outbreak - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nபனிப்போர்.. சுடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\nSports எல்லாம் மாறிவிட்டது.. லேட்டாக பேட்டிங் இறங்கியது ஏன் உண்மையை உடைத்த தோனி.. இப்படி ஒரு காரணமா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடைந்த பொருளாதாரம்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா.. ஆஸ்திரேலியாவை வளைக்க திட்டம்.. பகீர் பின்னணி\nசிட்னி: கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உடைந்து போய் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் நிறுவனங்களை வாங்க சீனா முயன்று கொண்டு வருகிறது.\nடெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nகொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. ஆனால் கொரோனா முதலில் உருவான சீனாவில் தற்போது பொருளாதாரம் கொஞ்சம் சரியாகி வருகிறது.\nஇந்த மாத இறுதியில் அங்கு பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஏற்கனவே தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் பொருளாதாரம் மீண்டும் வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கொரோனனாவால் உலகிலேயே மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த ஜிடிபியில் ஏற்கனவே 22% இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் தொடங்கி, மிக சிறிய நிறுவனங்கள் வரை எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.\nமிக முக்கியமாக ஆஸ்திரேலியாவின் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் எல்லாம் மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. அதேபோல் உணவு உற்பத்தி துறைதான் மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது. ஐரோப்பா நாடுகளுக்கு உணவுகளை ஏற்றுமதி செய்து வந்த ஆஸ்திரேலியா, தற்போது விமான போக்குவரத்து தடை காரணமாக உணவு ஏற்றுமதியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுமதி செய்தது\nஇந்த நிலையில்தான், இந்த சந்தர்ப்பத்தை சீனா சரியாக பயன்படுத்திக் கொண்டது. உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்று ஆஸ்திரேலியாவிடம் சீனா கூறியது. ஆஸ்திரேலியா - சீனா இடையே ஏற்றுமதி இறக்குமதி ரீதியாக பெரிய உறவு உள்ளது. இதனால் சீனாவிற்கு ஆஸ்திரேலியா லாப்ஸ்டர் போன்ற உணவு பொருட்களை டன் கணக்கில் ஏற்றுமதி செய்தது. ஆனால் இங்குதான் ஆஸ்திரேலியாவிற்கு சீனா செக் வைத���தது. கொரோனாவிற்கும் இடையிலும் கூட சீனா இங்குதான் தனது வேலையை காட்டியது.\nஅதன்படி நீங்கள் எங்கள் நாட்டிற்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். ஆனால் நாங்கள் உங்களுக்கு அமெரிக்க டாலர்களை கொடுக்க மாட்டோம். மாறாக நாங்கள் உங்களுக்கு மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்வோம் என்று கூறியது. தங்களுக்கு பணம் கிடைக்கும், இதனால் இழந்த பொருளாதாரத்தை மீட்டு எடுக்கலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியாவிற்கு இது பெரிய ஏமாற்றமாக மாறியது. ஆனாலும் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா இந்த டீலை ஏற்றுக்கொண்டது.\nமிக மோசமான நிலையில் சீனா\nஆனால் சீனா இங்கும் தனது வேலையை தொடர்ந்து செய்தது. ஆஸ்திரேலியாவிற்கு சீனா அனுப்பிய பொருட்களில் 40% மருத்துவ பொருட்கள் மிக மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. கிளவுஸ், மாஸ்குகளில் துளைகள் இருந்தது. மருத்துவ கண்ணாடிகள் உடைந்த நிலையில் காணப்பட்டது. ஜாக்கெட்டுகள் தரமற்று காணப்பட்டது. இதை பார்த்து ஆஸ்திரேலியா அதிர்ச்சி அடைந்தது.\nஇந்த பொருட்களை திருப்பி கொடுக்க ஆஸ்திரேலியா முயன்று வருகிறது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளும் முடிவில் சீனா இல்லை. அதே சமயம் சீனாவிற்கு ஆஸ்திரேலியர்கள் சிலர் மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் மருத்துவ பொருட்களுக்கு பஞ்சம் வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மருத்துவ, உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா அரசு தடை விதித்து இருக்கிறது. மோசமான மருத்துவ பொருட்களை அனுப்பிய சீனா மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது.\nஇந்த சண்டை இப்படி போய்க் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிறுவனங்களை வாங்க சீனா முடிவு எடுத்துள்ளது. அதாவது பொருளாதார சரிவு காரணமாக ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பல சரிவுகளை சந்தித்துள்ளது. இந்த பெரிய பெரிய நிறுவனங்களை எல்லாம் மொத்தமாக வளைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக Qantas, ஆஸ்திரேலியாவின் இருக்கும் விர்ஜின் நிறுவனத்தின் கிளைகள் உடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇதை தடுக்கும் பொருட்டு, அந்நிய முதலீடு தொடர்பான சட்டத்தில் ஆஸ்திரேலியா சட்ட திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பல பொருளாதார சரிவு காரணமாக தங்கள் நிறுவனங்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது என்கிறார்கள். இதனால் சீனா - ஆஸ்திரேலியா இடையே மிகப்பெரிய பொருளாதார போர் வெடிக்கும் நிலை உள்ளது. கொரோனா காரணமாக சீனாவின் கை ஓங்கி உள்ளது. கொரோனாவை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை சீனா மொத்தமாக கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது .\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்\nஒட்டகச்சிவிங்கினாலே உயரம் தான்.. அதிலும் இந்த ‘பாரஸ்ட்’ கின்னஸ் சாதனை எல்லாம் படைச்சிருக்குங்க\nஇந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு\nமிகப்பெரிய தாக்குதல்.. ஆஸ்திரேலிய அரசை குறி வைத்து நடந்த சைபர் அட்டாக்.. பிரதமர் ஸ்காட் பரபரப்பு\nஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ\nவிசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை\nஅது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nஐயோ.. டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nரூ. 3.40 கோடி நிதி.. எனக்கு பணம் வேண்டாம்.. அறக்கட்டளைக்கே கொடுத்திருங்க.. சபாஷ் வாங்கிய குவாடன்\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/csk-suresh-voices-for-best-india-captain-and-new-stands.html", "date_download": "2020-09-23T02:31:13Z", "digest": "sha1:5EZ5QJGFBIF5TMQ5UX7I6EU67H2M6HZY", "length": 6461, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "CSK suresh voices for best India captain and new stands | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘என்ன இங்க இருந்த போட்டோவ காணோம்’.. கேப்டன் உங்ககிட்டயே சொ��்லலையா.. என்ன ஆச்சு..\n'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடுத்த கேப்டன்\n35 ரன்களுக்கு ஆல் ‘அவுட்’... ‘18 ஓவர்களுக்குள்’ முடிந்த ‘ஒரு நாள்’ போட்டி... ஒரே மேட்சுல ‘எத்தன’ மோசமான சாதனை\n'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'\n'டி-20' போட்டியில் 3 வீரர்களால் '200 ரன்கள்' அடிக்க முடியும் ... முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் 'யுவராஜ்சிங்' கணிப்பு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது\nஉங்களுக்கு 'சூப்பர் ஓவர்' நடத்தியே... நாங்க 'ஓய்ஞ்சு' போயிட்டோம், அதனால 'நல்லா' கேட்டுக்கங்க... புதிய 'விதிகளை' வெளியிட்ட ஐசிசி\nபேசாம 'அவர்கிட்ட' குடுத்துருங்க... இதுக்கு மேலயும் நீங்க 'கேப்டனா' தொடரணுமா... வறுக்கும் ரசிகர்கள்... காரணம் இதுதான்\n... அவர 'பார்த்தா அப்டி... சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்\nஇந்த 'ரணகளத்துக்கு' மத்தியிலயும் ஒரு கிளுகிளுப்பு... சக வீரருடன் இணைந்து செம 'ரொமாண்டிக்' போஸ்...வைரலோ வைரல்\nஅவரு 'அப்டி' பண்ணதுக்கு...என்ன காரணம்னு 'நாங்க' கண்டு புடுச்சிட்டோம்... மரண கடுப்பிலும் 'கடமை' தவறாத ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2018/12/Petition-for-10-km-tar-road.html", "date_download": "2020-09-23T03:28:21Z", "digest": "sha1:RVLQRU3S5J4XJI7YDBUBRK3FOLDFHZQ7", "length": 3392, "nlines": 94, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "10 கிம் தார் சாலை போட மனு தாக்கல் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News 10 கிம் தார் சாலை போட மனு தாக்கல்\n10 கிம் தார் சாலை போட மனு தாக்கல்\nஎமது மும்பை நண்பர் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த திரு சுதாகர் அகிரே அவர்கள் தனது சார்சாலே கிராமத்திலிருந்து டிட்டே கிராமம் வரை 10 கிலோமீட்டர் தார் சாலை போடவேண்டும் என்று என்னிடம் மனுகொடுத்து கோரிக்கை வைத்தார்\nநண்பர் சுதாகர் அகிரே அவர்களின் கோரிக்கை ஏற்று மராட்டிய மாநில பொதுபணி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவும் மனுக்கள் முலமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது, ‌விரைவில் மேற்படி கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு\nஹிந்��ி வேணாம்னு தி.மு.க எப்படி சொல்லலாம் - நாம் இந்தியர் அமைப்பு கேள்வி\nகருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/blog-post_89.html", "date_download": "2020-09-23T03:25:13Z", "digest": "sha1:IT63TTNILCSTJ6QBNNLSEO5INNZYT45C", "length": 3349, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "புத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்!! -ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை- புத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்!! -ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை- - Yarl Thinakkural", "raw_content": "\nபுத்தாண்டை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மட்டுப்படுத்தி கொண்டாடும் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே இக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.\nபுத்தாண்டிற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கவனமாவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவது அவசியமென பொது மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் என்று அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/09/blog-post_28.html", "date_download": "2020-09-23T03:49:47Z", "digest": "sha1:JAC3Y64A7MDQKUYJDC74XXXYK6T46JGT", "length": 3300, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "ஹெரோயின் விற்பனை: திருநெல்வேலியில் இளைஞர் கைது!! ஹெரோயின் விற்பனை: திருநெல்வேலியில் இளைஞர் கைது!! - Yarl Thinakkural", "raw_content": "\nஹெரோயின் விற்பனை: திருநெல்வேலியில் இளைஞர் கைது\nயாழ்ப்பாணம் - திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது நடந்துள்ளது. இதன் போது பாற்பண்ணை பகுதியினை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகைதான நபரிடம் இருந்து 65 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவிசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டவர் சான்றுப் பொருளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86750.html", "date_download": "2020-09-23T03:29:19Z", "digest": "sha1:SXWEWVEDFEB2OYXXG7Y5TCBBBURH5TP7", "length": 5652, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை – மெழுகாய் உருகும் ரசிகர்கள்! : Athirady Cinema News", "raw_content": "\nஎன்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை – மெழுகாய் உருகும் ரசிகர்கள்\nஅடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.\nஅந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார் யாஷிகா.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_8.html", "date_download": "2020-09-23T02:25:05Z", "digest": "sha1:VZ5GIMY4YK7WYO2BB2WO4TFGOURCLFNG", "length": 11204, "nlines": 74, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மரியாயின் யுகம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n“மரியாயின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, உயிர்ப்பு, பரலோக ஆரோபணம் ஆகிய வாழ்வின் திருநிகழ்ச்சிகளில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் தேவமாதாவை சர்வேசுரன் மறைத்து வைக்கக் கிருபை கூர்ந்தார். பிந்திய காலங்களில் மாதா வகிக்கும் பாகம் தலைசிறந்ததாக இருக்கும். மற்றெல்லாக் காலங்களையும் விட இக்காலங்களில் மாதா இரங்குவதிலும், வல்லமையிலும், வரப்பிரசாதம் வழங்குவதிலும் அதிகமாக விளங்கித் துலங்க வேண்டும். மாதா வழியாகவே உலகத்தின் மீட்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் வழியாகவே அது முற்றுப்பெறவும் வேண்டும். மாமரி இதுவரை இருந்ததை விட அதிகமாக அறியப்படவும், அதிகமாக நேசிக்கப்படவும், அதிகமாக மதிக்கப்படவும் வேண்டும் என கடவுள் விரும்புகிறார்” என்று மரியாயின் சுவிசேஷகர் அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்.\n“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள். நீயோ அவள் குதிங்காலைத் தீண்ட முயல்வாய்” (ஆதி. 3:15).\nசர்வேசுரன் ஒரேயயாரு பகையைத்தான் ஏற்படுத்தினார். அது சமாதானத்திற்கு வர முடியாதது. சிங்காரவனத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பகை உலக முடிவில் பயங்கரமாயிருக்கும். சாத்தானின் தலை நசுக்கப்படும். சர்வேசுரன் வெற்றி பெறுவார். கடவுள் மாதாவை வைத்தே உலக சிருஷ்டிப்பை ஆரம்பித்தார். அதுபோல் மாதாவை வைத்தே முடிப்பார். மாதாவின் மகிமை துலங்கும் இப்பிந்திய காலம் “மரியாயின் யுகம்” என்றழைக்கப்படும். சமீப நூற்றாண்டுகளில் சர்வேசுரன் பல காட்சிகள், வெளிப்படுத்தல்கள் மூலமாக மாதாவைப் பற்றியும், இறுதிக் காலத் தைப் பற்றிய பல உண்மைகளை மாதா வழ��யாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.\nஆன்மாக்களுக்கு பரலோக வரப்பிரசாத மழையைப் பொழிந்த அற்புத சுரூபக் காட்சி யுடன் இணைந்த வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி 1830-ல் அர்ச். கத்தரீன் லாபோருக்கு அருளப்பட்டது.\n1846-ல் சலேத் நகரில் மெலானிக்கு மாதா மாபெரும் தீர்க்கதரிசனக் காட்சியளித்தார்கள். 1858-ல் லூர்து நகரில் அர்ச். பெர்னதத்தம்மாளுக்கு மாதா 18 முறை ஜெபமாலை ஏந்தியவர்களாய்த் தரிசனையானார்கள். 1917-ல் பாத்திமாவில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய மூன்று சிறுவர்களுக்கு முன்னறிவித்தபடி, உலகமே அதிசயித்த சூரிய அற்புதத்தை நிகழ்த்தினார்கள். 1943-ல் இத்தாலியிலுள்ள மோன்டிசியாரியில் தேவ இரகசிய ரோஜாவாகக் காட்சி தந்து மறக்கப்பட்டு மறைக்கவும்பட்ட பாத்திமா காட்சியின் செய்தியை ஞாபகமூட்டினார்கள். எனவே மரியாயின் யுகம் என்று அழைக்கப்படுகிற இக்காலத்தில் நாம் மாதாவை நோக்கி மன்றாடி அவர்களுடைய பாதுகாப்பையும், வரப்பிரசாதங் களையும் பெற்றுக் கொள்வோமாக.\nஅற்புத சுரூபம் மற்றும் வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி\nதேவ நீதியின் கரம் மட்டுமிஞ்சிய மனித பாவங்களால் நிறைந்துள்ள மனுக்குலத்தை திருத்த வரும் என்று எதிர்பார்க்கப்படுகிற இவ்விறுதிக் காலங்களில் நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக மாதாவின் அமலோற்பவத்தை ஆண்டவர் நமக்குத் தரச் சித்தம் கொண்டார். 1830-ல் அர்ச். கத்தரீன் லாபோர் வழியாக “வல்லமையுள்ள கன்னிகையாக” மாதா தன்னையே நமக்குத் தந்துள்ளார்கள். மாதாவின் அமலோற்பவ ஆடையை நாம் அணிந்திருக்கும் போது பசாசின் தாக்குதல்களிலிருந்தும் உலகத்தின் அழிவுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3268:2008-08-25-12-51-03&catid=178&Itemid=243", "date_download": "2020-09-23T02:11:31Z", "digest": "sha1:LL6XLSDABSUQJ5QZFDTXHXLCH6PVXUCQ", "length": 6040, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "சங்கங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் மு���்னணி\nசாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்\nசேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே\nபொங்கும் நிலா - ஒளி\nபொங்கும் நிலா - எனப்\nபூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை\nமங்காது நல்லறி வும்தௌி வும்வரும்\nசட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க\nஅன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட\nஏதுத டைவந்த போதிலும் அஞ்சற்க\nதங்கத்தைப் போல் - கட்டித்\nதங்கத்தைப் போல் - மக்கள்\nகொள்கை இல்லார் - ஒரு\nகொள்கை இல்லார் - மக்கள்\nதாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று\nவெற்றியெல் லாம்சங்க மேன்மையி லேஉண்டு\nகூட்டிட வும்கொள்கை நாட்டிட வும்வெறி\nசாதி மதம் - பல\nசாதி மதம் - தீய\nசச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்\nபோக்கிடும் மூடவ ழக்கங்கள் யாவும்இல்\nலாத இடம் - தீதி\nலாத இடம் - நோக்கி\nயேகிடு தேஇந்த வைய இலக்கியம்\nஅத்தனை யும்அதை ஒத்து நடத்துக\nதூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல்\nமேதினி மக்கள் நலம்பெறு வாரென்று\nதள்ளத் தகாப் - பல\nதள்ளத் தகா - நல்ல\nசங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்\nபஞ்சைகட் கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும்\nதாய் தந்தையர் - நல்ல\nதாய் தந்தையர் - மண்ணில்\nதாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற\nஆய பொருள் - உண்\nடாய பொருள் - முற்றும்\nஅங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே\nதூய எண்ணம் - மிகு\nதூய எண்ணம் - இங்குத்\nதோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/07/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-23T03:57:45Z", "digest": "sha1:K67DEVVCNSTUWT6ZLPTTKLPLIVVBEHUR", "length": 8213, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்! | tnainfo.com", "raw_content": "\nHome News கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்\nகேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்\nசொந்த காணிகளைக் கோரி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு-கேப்பாப்பிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 31ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅன்று முதல் இன்று வரை விடிய விடிய முற்றுகை போராட்டம் பொது மக்களினால் தொடரப்பட்டுகின்றது. மக்களின் வேண்டுகோள் நியாயமானது. இத்தகைய பின்னணியில் மக்கள் இன்று வரை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் புதுக்குடியிருப்பு படைமுகாம் அமைந்துள்ள பகுதியில் 18 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கடந்த 5 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த விடயங்கள் தொடர்பில் நேற்றையதினம் படைத்தரப்பிலும், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி, காணிகள் தனியாருக்கு உரியவை என்று உறுதியானால், அவற்றை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று படைத்தரப்பில் உறுதியளித்துள்ளார்.\nஇந்த நிலையில் கேப்பாபுலவு காணி தொடர்பான அறிக்கை ஒன்று வான்படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாக, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.\nஅத்துடன் அதேபோன்ற அறிக்கை ஒன்று புதுக்குடியிருப்பு காணி தொடர்பிலும் தயாரிக்கப்பட்டு படைத்தரப்புக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்திருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.\nPrevious Postஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல் Next Postபாராளுமன்றை அதிரவைத்த சிறிதரனின் கேள்விகள் \nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சம���்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/standalone-device", "date_download": "2020-09-23T04:18:01Z", "digest": "sha1:EVBXQFLQDLW2J3GER2U6ZXJMGDSJFNYL", "length": 45936, "nlines": 555, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "முழுமையான சாதனம் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஇது ஒரு அலகுடன் முடிக்கக்கூடிய உபகரணங்களின் பட்டியல்\n¥ 40,818 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nXNUMX-டிராக் எஃப்எம் அடிப்படையிலான பள்ளம் பெட்டி\nஇசை அம்சங்கள் மாதிரி: மாதிரிகள் 6-தட எஃப்எம் அடிப்படையிலான ஒரு பள்ளம் பெட்டி. இலகுரக அலகு ஆறு வகையான தனித்துவமான இயந்திரங்களைக் கொண்டுள்ளத��, இது டிஜிட்டல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் தாளங்களையும் மெல்லிசைகளையும் உருவாக்குவதை எளிதாக்குகிறது. 6 வகையான டிஜிட்டல் எஃப்எம் ஒலி இயந்திர இயந்திரம் ...\n¥ 44,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதொடு தகடுடன் முழுமையான, யூரோராக் இணக்கமான மட்டு சின்த் கட்டுப்படுத்தி\nஇசை அம்சங்கள் 0-சி.டி.ஆர்.எல் என்பது மின்னழுத்த கட்டுப்பாட்டு சின்தசைசர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இணைக்கக்கூடிய மற்றும் கடிகாரம் செய்யக்கூடிய கட்டுப்படுத்தி / படி வரிசைமுறை ஆகும். இது 0-கோஸ்ட் மற்றும் பேட்சின் பொருந்தக்கூடிய தன்மை மிகவும் நன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n¥ 57,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒரு அனலாக் மோனோபோனிக் சின்தசைசர் 64-படி உயர் செயல்திறன் கொண்ட சீக்வென்சருடன் பொருத்தப்பட்டுள்ளது, இது அமில பாஸ் முதல் ட்ரோன் மற்றும் சத்தம் வரை கையாளக்கூடியது\nமியூசிகல் அம்சங்கள் டிபி -01 என்பது எரிகா சின்த்ஸ் அனலாக் கையொப்ப ஒலிகள் மற்றும் ஒரு மேம்பட்ட சீக்வென்சர் ஆகியவற்றால் நிரம்பிய ஒரு முழுமையான சின்தசைசர் ஆகும். ஒற்றை அலகு மூலம், நீங்கள் சத்தத்திற்கு மெல்லிசைகளை உருவாக்கலாம், ட்ரோன்கள் தாளத்திற்கு உருவாக்கலாம், மேலும் ஒலி மற்றும் செயல்திறனின் புதிய பகுதிகளைத் திறக்கலாம். முக்கிய ...\nஉண்மையான விலை ¥ 61,900\nதற்போதைய விலை ¥ 60,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nநிஞ்ஜா டியூனுடன் இணைந்து வெற்றிட குழாய்கள் மற்றும் வடிப்பான்களுடன் ஸ்டீரியோ தாமத அலகு\nஇசை அம்சங்கள் ஜென் தாமதம் என்பது நிஞ்ஜா டியூன் மற்றும் எரிகா சின்த்ஸின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்ட வன்பொருள் விளைவுகள் அலகு ஆகும். இது டிஜிட்டல் மற்றும் அனலாக் கலப்பின அமைப்பை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது பிபிஎம் உடன் ஒத்திசைக்கும் ஒரு ஸ்டீரியோ தாமதம், தீவிர கருத்துக்களை அனுமதிக்கும் சீப்பு ...\n¥ 27,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nடேப்லெட் அளவிலான MPE- இணக்கமான மல்டி-டச் யூ.எஸ்.பி / புளூடூத் மிடி கட்டுப்பாட்டு மேற்பரப்பு மேலடுக்கு வழியாக இடைமுக பரிமாற்றத்துடன்\n இந்த உருப்படியுடன் மேலடுக்கை ஆர்டர் செய்யும்போது ஒரு மேலடுக்கில் 1% தள்ளுபடி. தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த தாள்கள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் சென்செல் ...\n¥ 40,818 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n6-டிராக், மாதிரி அடிப்படையிலான பள்ளம் பெட்டி\nஇசை அம்சங்கள் மாதிரி: மாதிரிகள் 6-தடங்கள், மாதிரி அடிப்படையிலான பள்ளம் பெட்டி. எலெக்ட்ரான் ஒரு பெருமை வாய்ந்த சீக்வென்சர் உட்பட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது ஏற்றுமதி செய்யும் நேரத்தை விட மாதிரிகள் மற்றும் உயர் தர வடிவங்களுடன் வருகிறது, எனவே நீங்கள் உடனடியாக ஒரு பள்ளத்தை மட்டும் உருவாக்கலாம். ...\n¥ 6,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபுச்லா அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்புடன் தண்டர் இன்ஸ்பயர் மார்ப் மேலடுக்கு\n மேலடுக்கு மூட்டையுடன் சென்சல் மார்பை ஆர்டர் செய்யுங்கள் ஒரு மேலடுக்கில் 1% கிடைக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் பி ...\n¥ 57,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமேக் சத்தம் வெளியிட்ட அரை மட்டு டெஸ்க்டாப் சின்த் மிடி கூட கிடைக்கிறது, எனவே இது மட்டுப்படுத்தலுடன் தொடங்குவதற்கு சரியானது.\nஇசை அம்சங்கள் * ஜப்பானிய கையேடு இங்கே உள்ளது. மேக் சத்தம் முதல் முழுமையான டெஸ்க்டாப் சின்தசைசர் ஆகும். மூக் மற்றும் \"வெஸ்ட் கோஸ்ட்\" தத்துவங்களான புச்லா / செர்ஜ் / வைர்ட் உள்ளிட்ட \"ஈஸ்ட் கோஸ்ட்\" தத்துவத்தால் ஈர்க்கப்பட்டாலும் ...\n¥ 4,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகட்டுப்படுத்திகளை வடிவமைக்க சென்சல் மார்பிற்கான மேலடுக்கு\n மேலடுக்கு மூட்டையுடன் சென்சல் மார்பை ஆர்டர் செய்யுங்கள் ஒரு மேலடுக்கில் 1% கிடைக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் நான் ...\n¥ 259,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஏ.எல்.எம் பிஸியிலிருந்து க்ரூவ் பாக்ஸ் மாடுலர் சிஸ்டம்\nமியூசிக் அம்சங்கள் கணினி கூபே என்பது ஏ.எல்.எம் பிஸி அனுப்பிய ஒரு பள்ளம் பெட்டி மட்டு அமைப்பு. ஒலி மூலமாக ஒரு ஆஸிலேட்டர் எம்.சி.ஓ மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மாதிரி ஸ்க்விட் சால்ம்பிளைப் பயன்படுத்தி, நெகிழ்வாக சரி��ெய்யக்கூடிய ஒரு கடிகாரம் மற்றும் எல்.எஃப்.ஓ ஆகியவை பமீலாவின் ஒர்க்அவுட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன. மேலும் மெல்லிய ...\n¥ 3,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசென்செல் மோர்ப், 8 ஓவர்லேஸ் மற்றும் யூ.எஸ்.பி கேபிள் ஆகியவற்றிற்கான பயண வழக்கு\nஇசை அம்சங்கள் மார்ப், ஒரு மேலடுக்கு, கேபிள்களை சேமிக்க வசதியான பயண வழக்கு போன்றவை. எடுத்துக்காட்டாக, நீங்கள் மார்ப், ஐபாட் (அளவைப் பொறுத்து), 5 ஓவர்லேஸ் மற்றும் கேபிள்களை சேமிக்கலாம்.\n¥ 90,818 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமாதிரி அடிப்படையிலான சிறிய உயர் செயல்திறன் டிரம் இயந்திரம்\nஇசை அம்சங்கள் டிஜிடாக்ட் எலெக்ட்ரானில் இருந்து ஒரு புதிய சிறிய டிரம் இயந்திரம். உங்கள் கேட்போரை துடிக்க நடனமாட உங்களுக்கு தேவையான அனைத்து கருவிகளும் இதில் உள்ளன. டிஜிட்டல் மற்றும் நெகிழ்வான ஒலி இயந்திரம், மாதிரி செயல்பாடு, நேரடி வரிசைமுறை, வெளிப்புற எம்ஐ ...\nசென்செல் மோர்ப், 8 ஓவர்லேஸ் மற்றும் யூ.எஸ்.பி கேபிள் ஆகியவற்றிற்கான பயண வழக்கு\nஇசை அம்சங்கள் மார்ப், ஒரு மேலடுக்கு, கேபிள்களை சேமிக்க வசதியான பயண வழக்கு போன்றவை. எடுத்துக்காட்டாக, நீங்கள் மார்ப், ஐபாட் (அளவைப் பொறுத்து), 5 ஓவர்லேஸ் மற்றும் கேபிள்களை சேமிக்கலாம்.\n¥ 4,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசென்செல் மார்பிற்கான பியானோ விசைப்பலகை மேலடுக்கு\n மேலடுக்கு மூட்டையுடன் சென்சல் மார்பை ஆர்டர் செய்யுங்கள் ஒரு மேலடுக்கில் 1% கிடைக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் 50 ...\n¥ 57,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஒட்டுதல் மூலம் அதிகபட்ச சக்தியை நிரூபிக்கும் ஒரு சிறிய, முழு-அனலாக் மட்டு அமைப்பு. மெமரி கார்டு அமைப்பின் முன்னமைக்கப்பட்ட செயல்பாடும் சிறந்தது.\nஇசை அம்சங்கள் பைக்கோ சிஸ்டம் III காம்பாக்ட், முழு அனலாக் மட்டு அமைப்பு. டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் யூரோராக் பதிப்பு உள்ளன. அம்சங்கள் பைக்கோ சிஸ்டம் III பின்வரும் பிரிவுகளை 2-3-4-படி வரிசைமுறை 2 கொண்டுள்ளது.\nசென்செல் மோர்ப், 8 ஓவர்லேஸ் மற்றும் யூ.எஸ்.பி கேபிள் ஆகியவற்றிற்கான பயண வழக்கு\nஇசை அம்சங்கள் மார்ப், ஒரு மேலடுக்கு, கேபிள்களை சேமிக்க வசதியான பயண வழக்கு போன்றவை. எடுத்துக்காட்டாக, நீங்கள் மார்ப், ஐபாட் (அளவைப் பொறுத்து), 5 ஓவர்லேஸ் மற்றும் கேபிள்களை சேமிக்கலாம்.\n¥ 4,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசென்செல் மார்பிற்கான டிரம் பேட் மேலடுக்கு\n மேலடுக்கு மூட்டையுடன் சென்சல் மார்பை ஆர்டர் செய்யுங்கள் ஒரு மேலடுக்கில் 1% கிடைக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் ...\n¥ 4,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசென்செல் மார்பிற்கான இசை தயாரிப்பு மேலடுக்கு\n மேலடுக்கு மூட்டையுடன் சென்சல் மார்பை ஆர்டர் செய்யுங்கள் ஒரு மேலடுக்கில் 1% கிடைக்கும். தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும். மோர்ப் மற்றும் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த அட்டைகள் தள்ளுபடி செய்யப்படாது. கூப்பன்களுடன் பயன்படுத்த முடியாது. இசை அம்சங்கள் டி ...\n¥ 5,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் ஹீட் எம்.கே.ஐ, அனலாக் ஹீட் எம்.கே.ஐ.ஐ, டிஜிடாக்ட், டிஜிடோன் ஆகியவற்றிற்கான பாதுகாப்பு அட்டை\nமியூசிக் அம்சங்களுக்கான கடினமான பிளாஸ்டிக் பாதுகாப்பு கவர் அனலாக் ஹீட் எம்.கே.ஐ, அனலாக் ஹீட் எம்.கே.ஐ.ஐ, டிஜிடாக்ட், டிஜிடோன். உற்பத்தியாளர் தயாரிப்பு பக்கம்\n¥ 6,355 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபயன்முறை: மாதிரிகள் பாதுகாப்பு அட்டை\nமியூசிக் அம்சங்கள் பயன்முறையில் பயன்படுத்தக்கூடிய கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாதுகாப்பு அட்டை: மாதிரிகள். உற்பத்தியாளர் தயாரிப்பு பக்கம்\n¥ 5,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் நான்கு எம்.கே.ஐ, அனலாக் ரைட்ம் எம்.கே.ஐ, ஆக்டாட்ராக் எம்.கே.ஐ / எம்.கே.ஐ.ஐ, மெஷினெடிரம் / மோனோமைன் எம்.கே.ஐ / எம்.கே.ஐ.ஐ\nமியூசிக் அம்சங்களுக்கான கடினமான பிளாஸ்டிக் பாதுகாப்பு மூடி மனாலாக் நான்கு எம்.கே.ஐ, அனலாக் ரைட்ம் எம்.கே.ஐ, ஆக்டாட்ராக் எம்.கே.ஐ / எம்.கே.ஐ.ஐ, மெஷினெடிரம் / மோனோமைன் எம்.கே.ஐ / எம்.கே.ஐ.ஐ. உற்பத்தியாளர் தயாரிப்பு பக்கம்\n¥ 181,727 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் டிரம்ஸ் மற்றும் மாதிரிகளை இணைக்கும் ஒரு-நிறுத்த தீர்வு துடிப்பு இயந்திரம்\nஇசை அம்சங்கள் அனலாக் ரைட்ம் எம்.கே.ஐ.ஐ 8-குரல் அனலாக் டிரம் இயந்திரம் மற்றும் மாதிரி. இது அனலாக் டிரம் ஒலிகளையும��� டிஜிட்டல் பாஸ் மாதிரிகளையும் கலப்பு முறையில் கையாள முடியும், மேலும் அவற்றை எலெக்ட்ரானின் பெருமை வாய்ந்த சீக்வென்சர் செயல்பாட்டுடன் இயக்குவதன் மூலம், மிகவும் மாறுபட்ட பள்ளம் ...\n¥ 6,355 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் நான்கு MKII மற்றும் அனலாக் Rytm MKII க்கான பாதுகாப்பு அட்டை\nமியூசிக் அம்சங்களுக்கான கடினமான பிளாஸ்டிக் பாதுகாப்பு மூடி அனலாக் நான்கு எம்.கே.ஐ.ஐ மற்றும் அனலாக் ரைட் எம்.கே.ஐ.ஐ. உற்பத்தியாளர் தயாரிப்பு பக்கம்\n¥ 159,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4-குரல் அனலாக் சின்த் பள்ளம் பெட்டி\nஇசை அம்சங்கள் அனலாக் ரைட்ம் எம்.கே.ஐ.ஐ 8-குரல் அனலாக் டிரம் இயந்திரம் மற்றும் மாதிரி. இது அனலாக் டிரம் ஒலிகளையும் டிஜிட்டல் பாஸ் மாதிரிகளையும் கலப்பு முறையில் கையாள முடியும், மேலும் அவற்றை எலெக்ட்ரானின் பெருமை வாய்ந்த சீக்வென்சர் செயல்பாட்டுடன் இயக்குவதன் மூலம், மிகவும் மாறுபட்ட பள்ளம் ...\n¥ 90,818 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதனித்துவமான மற்றும் பயன்படுத்த எளிதான எஃப்எம் ஒலி மூலத்துடன் 8-குரல் பாலிஃபோனிக் டிஜிட்டல் சின்தசைசர்\nஇசை அம்சங்கள் டிஜிடோன் ஒரு நவீனமயமாக்கப்பட்ட 8-குரல் டிஜிட்டல் சின்தசைசர் ஆகும், இது எஃப்எம் ஒலி மூலங்களுக்கு புதிய வாழ்க்கையை தருகிறது. ஒரு எஃப்எம் மூலமானது கிளாசிக் கழித்தல் தொகுப்பு சமிக்ஞை ஓட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எரிச்சலூட்டும் குழப்பமான ஒலிகளிலிருந்து மெல்லிய ஒலிக்காட்சிகள் வரை, அவற்றை ஒரு நொடிக்குள் மாற்றலாம் ...\n¥ 159,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nநேரடி செயல்திறன் மாதிரிகளுக்கு ஒரு சிறந்த கிளாசிக்\nமியூசிக் அம்சங்கள் ஆக்டாட்ராக் எம்.கே.ஐ.ஐ என்பது 8-டிராக் டைனமிக் செயல்திறன் மாதிரி & சீக்வென்சர் ஆகும். நேரடி செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளில் விரிவான மாதிரி செயலாக்க திறன்களைச் சேர்க்கவும். மாதிரிகளை நிகழ்நேரத்தில் பதிவுசெய்து, நேர நீட்டிப்பு மற்றும் சுருதி மாற்றத்தைச் சேர்க்கவும் ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:14:53Z", "digest": "sha1:KFIUHM2QJFOF4UB5WDHHRWTVC67FBVZD", "length": 6791, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலன் வார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலன் வார்ட் (Alan Ward, பிறப்பு: ஆகத்து 10, 1947) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 163 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1969 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-23T02:03:12Z", "digest": "sha1:PBSGGYLPT27YUCWYQELMH52CQVMDYQGB", "length": 15493, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் - கிரிக்கெட்", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் ��ெய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/Top News/இந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் – கிரிக்கெட்\nஇந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் – கிரிக்கெட்\nதிறந்தவெளியில் பயிற்சியைத் தொடங்க இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட இரண்டு மாத தேசிய முற்றுகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதால், அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களான கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு முடியவில்லை என்பதில் சந்தேகம் உள்ளது. அவர்களுடன் சேருங்கள். கோவிட் -19 காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, அடுத்த வாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வீரர்களை பயிற்சிக்கு திரும்ப அனுமதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மும்பையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோஹ்லி மற்றும் ரோஹித் ஆகியோர் நகரத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் தங்கள் வீடுகளுக்குள் தங்க வேண்டியிருக்கும்.\nஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல், “கோஹ்லி, ரோஹித் போன்ற வீரர்களுக்கு, மும்பையில் கட்டுப்பாடுகள் உள்ளன, அவை தொடர்ந்து இருக்கக்கூடும்” என்றார்.\nஇதையும் படியுங்கள்: விராட் கோலி ஏன் ஸ்லெட் இல்லை என்று பங்களாதேஷ் தொடக்க வீரர் வெளிப்படுத்துகிறார்\nபி.சி.சி.ஐ அதிகாரி மேலும் கூறுகையில், தடுப்பைக் குறைத்த பின்னர், வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளியில் “சில திறன் அடிப்படையிலான பயிற்சிக்கு” ​​திரும்பலாம்.\nபெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) வீரர்களுக்கான தடுப்புக்கு பிந்தைய திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது, இதனால் அது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள்: கோவிட் -19 க்கு எதிரான போரில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது: ஜடேஜா\n“இனிமேல், பயன்பாடுகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம், தடுக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். பயிற்சியாளர்களும் ஆதரவுக் குழுவும் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர் ”என்று துமல் கூறினார். “எல்லோரும் தரையில் அடிக்க விரும்புகிறார்கள், கிரிக்கெட் தொடங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கும்போதெல்லாம், அவர்கள் (வீரர்கள்) தங்கள் 100% கொடுக்க முடியும் என்பதுதான் யோசனை.”\nஜூலை மாதம் இந்தியா இலங்கைக்கு எதிராக தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD காசநோய் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருக்கலாம்\nடெல்லி கட்டுப்பாட்டு மண்டலங்கள் 83 ஆக உயர்ந்துள்ளன, மேற்கு மாவட்டமே அதிகம். முழுமையான பட்டியல் இங்கே – இந்திய செய்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி நேரியல், அதிவேகமானது அல்ல, அமெரிக்கா, இங்கிலாந்தை விட மிகச் சிறந்தது என்று அரசு கூறுகிறது – இந்தியா செய்தி\nகோவிட் -19: காற்று மாசுபாடு கொரோனா வைரஸின் அபாயத்தை அதிகரிக்கிறது, இந்தியர்கள் தடுத்த பிறகு அதைக் குறைவாக வைத்திருக்க வேண்டும் – அதிக வாழ்க்கை முறை\n“ஒரு சிலர் மட்டுமே தொடர்பில் இருந்தனர்,” ஸ்ரீசாந்த் அவரை ஆதரித்த இந்தியாவிலிருந்து அணியை நியமிக்கிறார் – கிரிக்கெட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉங்களிடம் கோவிட் – இந்தியா செய்தி இருந்தால் உங்கள் குரலால் சொல்ல முடியும்\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-23T03:36:03Z", "digest": "sha1:5XY6UDBKFRHBWWYIRHDTN2XAKEXLXXIZ", "length": 15325, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "கிம் கர்தாஷியன் தனது வளைவுகளை ஷேப்வேரில் புதிய புகைப்படங்களில் காட்டுகிறார் (புகைப்படங்கள்)", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டி��்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/entertainment/கிம் கர்தாஷியன் தனது வளைவுகளை ஷேப்வேரில் புதிய புகைப்படங்களில் காட்டுகிறார் (புகைப்படங்கள்)\nகிம் கர்தாஷியன் தனது வளைவுகளை ஷேப்வேரில் புதிய புகைப்படங்களில் காட்டுகிறார் (புகைப்படங்கள்)\nஅகன்ஷா ரஞ்சன் கபூர் டி-ஷர்ட் சவாலை ஏற்றுக்கொள்கிறார்\nகிம் கர்தாஷியன் மிகவும் தொழிலதிபர், அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எந்த வகையிலும் மெதுவாக்க விடவில்லை.\nஎதுவாக இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள். எனவே ரியாலிட்டி ஸ்டார் இன்ஸ்டாகிராமிற்கு தனது ஷேப்வேர் ஸ்கிம்ஸை மாடலிங் செய்யும் படங்களை இடுகையிட அழைத்துச் சென்றார்.\nகிம் கர்தாஷியன்கிம் கர்தாஷியன் அதிகாரப்பூர்வ Instagram (கிம்கர்தாஷியன்)\nகிம் தனது ஷேப்வேர் பிராண்டிற்காக ஆல் அவுட் ஆகிறார்\nநாம் சொல்ல வேண்டும், கிம் கர்தாஷியன் நிச்சயமாக உலகின் நிலைமையை அறிந்ததாகத் தெரியவில்லை. முதலில் ஒரு தொனி-காது கேளாத மற்றும் எல்லைக்கோடு அருவருப்பான இடுகையைப் பயன்படுத்துகிறார், அங்கு தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற போர்வையை தனது தயாரிப்புகளை விற்க பயன்படுத்தினார். பின்னர் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து தனது பிராண்டை செருகிக் கொள்ளுங்கள்.\nகிம் கர்தாஷியன் தனது அதிர்ச்சியூட்டும் உருவத்தை ஸ்லிப் டிரஸ்-ஸ்டைல் ​​ஷேப்வேரில் காண்பிப்பதைக் காணலாம், அது அவரது மணிநேர கண்ணாடி உருவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த ஆடை அதிர்ச்சி தரும் மற்றும் அவரது நிறமான கால்கள் மற்றும் வயத்தை வெளிப்படுத்தியது. “கர்தாஷியர்களுடன் தொடர்ந்து வைத்திருத்தல்” நட்சத்திரம் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் உள்ளது. அவர் தனது ஸ்கிம்ஸ் பிராண்டுக்காக ஆல் அவுட் ஆகி வருகிறார். கைலி ஜென்னருக்கு தனது பணத்தி��்காக ஒரு ரன் கொடுக்க அவள் முயற்சிக்கக்கூடும் என்று தெரிகிறது.\nகிம் கர்தாஷியன்கிம் கர்தாஷியன் அதிகாரப்பூர்வ Instagram (கிம்கர்தாஷியன்)\nகிம் கர்தாஷியன் கர்தாஷியன் குலத்தின் நட்சத்திரம், கர்தாஷியன் குடும்பத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது அவரது வினோதங்கள்தான். கர்தாஷியன் குலம் தங்களது ரியாலிட்டி டிவி புகழைப் பயன்படுத்தி தங்களை வெற்றிகரமான வணிகப் பெண்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nகிம் கர்தாஷியன் இப்போது தனது சகோதரிகளுடன் ஒரு மொகுல். குலத்தின் மிகவும் வெற்றிகரமான விவாதிக்கக்கூடிய கைலி ஜென்னர் மற்றும் அநேகமாக செல்வந்தர்களும் கூட. மேலும் அவர் தனது செல்வத்தின் பெரும்பகுதியை தனது அழகுசாதன வியாபாரத்திற்கு கடன்பட்டுள்ளார். கைலி ஜென்னர் தனது வெற்றியை ரியாலிட்டி டிவியில் இருந்து வளர்ந்து வரும் அழகுசாதன முயற்சிகளில் பயன்படுத்தினார். நீங்கள் இங்கே படங்களை பார்க்கலாம்:\nREAD ஜடா பிங்கெட் ஸ்மித்தின் சமீபத்திய ஒர்க்அவுட் வீடியோ தனிமைப்படுத்தலின் போது உடற்பயிற்சி உத்வேகம் பற்றியது\nபண்டி அவுர் பாப்லி 2 படத்திற்காக ஆதித்யா சோப்ராவுடன் ஒன்றிணைவது குறித்து சைஃப் அலிகான்: ‘கடந்த காலத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன’ – பாலிவுட்\nபடங்களின் வெளியீட்டிற்காக நான்கு முதல் ஆறு மாதங்கள் காத்திருக்கத் தயாரான 83 உற்பத்தியாளர்கள் சூரிவன்ஷி நேரடியாக OTT இல் தொடங்க மாட்டார்கள்: அறிக்கை – பாலிவுட்\nஅமிதாப் பச்சன் தெலுங்கு சினி தொழிலாளர்களுக்கு ரூ .1.80 கோடி மதிப்புள்ள கொரோனா நிவாரண கூப்பன்களை ஏற்பாடு செய்கிறார்: சிரஞ்சீவி\nஆர்க்கிட் கோடாரா | இந்தியாவிலிருந்து சிறந்த டிஜிட்டல் செல்வாக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முழுமையான பூட்டுதல் இல்லாமல் COVID-19 ஐ ஹாங்காங் எவ்வாறு நிர்வகித்தது – பயணம்\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2020-09-23T03:30:30Z", "digest": "sha1:Y4GHFH3URGTM56HJAQZYKSXQZBWQ7FLK", "length": 15564, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "திருப்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/un categorized/திரு���்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27\nதிருப்பப்பாய், திருவம்பாய் பாடல்கள் 27 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 27\nஅன்று ஜனவரி 12, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:32 மணிக்கு. [IST]\nகூடாரத்தை வென்றது சிர்க் கோவிந்தா\nஒரு குளியலறையுடன் சுவையான சிரிப்பு\nநாட்டின் பாராட்டுக்குரிய பரிசுக்கு வாழ்த்துக்கள்\nபாடல் ஒரு அழகான பாலாட்\nபின்னர் ஆடை அணிந்து கொள்ளுங்கள்\nகோவிந்தனி, எதிரிகளில் மிகவும் வெற்றிகரமானவர் நாங்கள் உங்களைப் பெற்றுப் பாட வந்தோம். ஆசீர்வாதங்களுடன் வாழ்க்கைக்கு உலகை ஆசீர்வதியுங்கள் நாங்கள் உங்களைப் பெற்றுப் பாட வந்தோம். ஆசீர்வாதங்களுடன் வாழ்க்கைக்கு உலகை ஆசீர்வதியுங்கள் அப்படியானால், நாடு பெருமை பேசும். கையின் அரவணைப்பு, தோள்பட்டையின் வெளிப்புற ஆடை, காது அணிவது, காது அணிவது, கால்களைப் பாடுவது போன்றவற்றை எங்களுக்குக் கொடுங்கள். புத்தகங்களை வழங்குங்கள். நாங்கள் உங்களுடன் கூட்டத்தில் உட்கார்ந்து நோன்பை முடிக்க கையால் பால் சாப்பிடுவோம்.\n“கூடாரத்தை வெல்” என்ற வெளிப்பாட்டிலிருந்து “டென்டவல்லி” என்ற சொல் உருவானது. இப்போது குடரவள்ளி திருவிழா பெருமாள் கோயில்களிலும் வைணவர்களின் வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இன்று உணவு அகாரா அடிசில் என்று அழைக்கப்படுகிறது. நெய் உணவில் மிதக்கிறது. சர்க்கரை பொங்கல் போல இந்த உணவின் சுவை அபிமானமானது. உண்ணாவிரதத்தின் தொடக்கத்தில், நெய்யையும் பாலையும் விட்டுக் கொடுத்த காது கொண்ட பெண்கள், இப்போது கண்ணனின் பார்வையைப் பார்த்த மகிழ்ச்சியில் இந்த சுவையை சாப்பிடுகிறார்கள். பால் பொருட்கள் கடற்பாசி என்றும் அழைக்கப்படுகின்றன. கண்ணா உங்கள் பார்வை இருக்கிறது. நீங்கள் ஒரு பால் பள்ளியில் இருப்பது போல் தெரிகிறது. இதோ நித்யசுகம். பாவத்திற்காக ஜெபிக்கும் பெண்களே, இந்த ஆறுதலை எங்களுக்கு என்றென்றும் கொடுங்கள்.\nதிருப்பள்ளி ஈஜி பாடல் 7\nஇது ஒரு பழைய பழமொழி\nதெரிந்து கொள்வது எளிதல்ல, அமராருவுக்குத் தெரியும்\nஇங்கே வந்து எங்களை எழுப்புங்கள்\nநீங்கள் மது தொழிலில் இருக்கிறீர்கள்\nஅது என்ன என்று கேட்போம்\nஅமுதம் போன்ற பழத்தின் சுவை புரிந்து கொள்வது அரிது என்றும், தெய்வங்களால் அறிவால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மூலிகை மருத்துவர் கூறுகிறார். இது பாரம்பரியத்தின் உருவம். அது என்னவென்றால். “\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD முதல் மாநாடு: மதுரை உலக தமிழ் சங்கம் தமிழக அரசை பங்கேற்க அழைக்கிறது | மதுரை தமிழ் உலக இயக்க மாநாடு மார்ச் 26\nஇது பாதுகாப்பானது அல்ல .. அவசர அவசரமாக கட்டணங்களைத் தொடங்குவது நியாயமில்லை .. ரமழாஸ் | நியாயமற்ற புறப்பாடு கட்டண சேவையைத் தொடங்க அவசரப்படுவதாக ரமதாஸ் கூறுகிறார்\nஎதிர்மறையான சான்றிதழுடன் மட்டுமே முடிசூட்டுநரால் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட சிகிச்சை. மீரட் மருத்துவமனையில் சர்ச்சை | முஸ்லிம்கள் நியாயமானவர்கள் என்று கோவிட் -19 இன் எதிர்மறை சோதனை\nலாக்டவுனுக்கு எதிர்ப்பு – சூரத் கொரோனா வைரஸ் கதவடைப்பு நீட்டிப்பு வீதிகளில் பிற மாநில முகவர்கள் ஆர்ப்பாட்டம்: குஜராத்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சூரத்தின் தெருக்களில் மோதினர்\nஅவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோட்டா பீம் … டிடியுடன் பிடோ | சேர கைகளுடன் போகோ சேனலுக்கு dd\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-23T02:50:29Z", "digest": "sha1:3Y66LEMY5576O5YFWTQ4P4LWGGJ5Z6TH", "length": 16315, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "தைவானுக்கு ��மெரிக்க டார்பிடோ விற்பனைக்கு கடுமையான எதிர்ப்பு மற்றும் சீனாவிலிருந்து புகை - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/World/தைவானுக்கு அமெரிக்க டார்பிடோ விற்பனைக்கு கடுமையான எதிர்ப்பு மற்றும் சீனாவிலிருந்து புகை – உலக செய்தி\nதைவானுக்கு அமெரிக்க டார்பிடோ விற்பனைக்கு கடுமையான எதிர்ப்பு மற்றும் சீனாவிலிருந்து புகை – உலக செய்தி\nபெய்ஜிங் ஒரு பிரிவினைவாத மாகாணம் எனக் கூறும் ஒரு சுயராஜ்ய ஜனநாயகமான தைவானுக்கு மேம்பட்ட டார்பிடோக்களை அமெரிக்கா திட்டமிட்டு விற்பனை செய்வதை கடுமையாக எதிர்ப்பதாக சீனா வியாழக்கிழமை கூறியது.\nசுமார் 180 மில்லியன் டாலர் மதிப்புள்ள விற்பனை குறித்து தைவானில் இருந்து வந்த தகவல்கள் வெளிவந்ததை அடுத்து சீனாவின் வெளியுறவு அ��ைச்சகம் கோபமாக பதிலளித்தது.\nசெய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பெய்ஜிங் விற்பனைக்கு புகார் அளிக்க அமெரிக்காவிற்கு “தனித்துவமான பிரதிநிதித்துவங்களை” வழங்கியதாகக் கூறினார், மேலும் இது ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது என்றும் கூறினார்.\n“ஒரு சீனா” கொள்கையை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும், தைவானுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தவும், சீன-அமெரிக்க உறவுகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்கவும், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் சீனா அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று ஜாவோ கூறினார்.\nமுந்தைய ஊடக அறிக்கைகள், 180 மில்லியன் டாலர் மதிப்புள்ள தைவானுக்கு மேம்பட்ட டார்பிடோக்களை விற்கலாம் என்று அமெரிக்க அரசாங்கம் காங்கிரசுக்கு அறிவித்ததாகக் கூறியது, இது பெய்ஜிங்கிலிருந்து கோபமான எதிர்வினையைத் தூண்டும்.\nஇந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே வாஷிங்டனுக்கும் சீனாவின் தெற்கு கடற்கரையிலிருந்து ஒரு தீவான தைவானுடன் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை.\nஇருப்பினும், தைவானுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குவது சட்டப்படி கட்டாயமாகும்.\nஇந்த விற்பனையின் அறிவிப்பு தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒத்துப்போனது மற்றும் இறையாண்மைக்கான சீனாவின் கூற்றுக்களை அவர் கடுமையாக நிராகரிப்பதாகக் கூறினார்.\n“மறு ஒருங்கிணைப்பு” தவிர்க்க முடியாதது என்றும் தைவானின் சுதந்திரத்தை அது ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் சீனா பதிலளித்தது.\nபெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான மோதலின் சமீபத்திய புள்ளி இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளைச் சேர்த்தது, கோவிட் -19 வைரஸின் தோற்றம் குறித்த தொடர்ச்சியான பரிமாற்றங்கள் உட்பட, இது ஒரு தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.\nகடந்த ஆண்டு பிற்பகுதியில் மத்திய சீனாவில் வுஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய இந்த வைரஸ் குறித்த தகவல்களை தவறாகக் கையாண்டதாகவும், மறைத்து வைத்திருப்பதாகவும் அமெரிக்கா பலமுறை விமர்சித்துள்ளது.\nபதிலளித்த சீனா, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையை அரசியல்மயமாக்கியது என்று குற்றம் சாட்டியது.\nசீனா வெடிப்பை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கட்டுப்படுத்தியது, எண்கள் 83,000 தொற்றுநோய்களையும், 4600 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் உறுதிப்படுத்தின.\nஇதுவரை, அமெரிக்காவில் 1.55 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 93,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ■\nREAD சட்லெஜிற்கான நீர்நிலை தரவுகளைப் பகிர்வதற்கான செயல்முறையை சீனா தொடங்குகிறது, அட்டவணைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக - உலக செய்தி\nகோவிட் -19: சீன தடுப்பூசி தயாரிப்பாளர் அறிகுறிகள் கனடாவுடன் இரண்டாவது ஷாட்டை உருவாக்க ஒப்பந்தம் செய்கின்றன\nஐ.நா மனித உரிமை நிபுணர் மியான்மர் இராணுவத்தை புதிய முறைகேடுகள் என்று குற்றம் சாட்டினார் – உலக செய்தி\nகோவிட் -19 மூலத்தில் நிறுத்தப்படாததால் 184 நாடுகள் ‘நரகத்தில் செல்கின்றன’: டிரம்ப் – உலக செய்தி\nபுதிய தலைமை நிர்வாக அதிகாரி புத்துயிர் பெற முற்படுவதால் ஐபிஎம் அமெரிக்க வேலைகளை குறைக்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅவர்கள் அனைவராலும்: கோவிட் -19 – உலகச் செய்திகளுக்கு பாகிஸ்தான் மதகுரு பெண்கள் மீது குற்றம் சாட்டுகிறார்\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-09-23T03:23:10Z", "digest": "sha1:4R6FDE2B3MN4FHEVPF7DEPC7BEEXMIYU", "length": 20242, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "ஹோலோகாஸ்ட் - உலக சினிமா பற்றி மிகவும் கட்டாயமான ரேடார் திரைப்படங்கள்", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/entertainment/ஹோலோகாஸ்ட் – உலக சினிமா பற்றி மிகவும் கட்டாயமான ரேடார் திரைப்படங்கள்\nஹோலோகாஸ்ட் – உலக சினிமா பற்றி மிகவும் கட்டாயமான ரேடார் திரைப்படங்கள்\nஇரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனியில் 6 மில்லியன் யூதர்கள் மற்றும் பல மில்லியன் துருவங்கள், உக்ரேனியர்கள், ஸ்லோவேனியர்கள், செர்பியர்கள், எல்ஜிபிடி மக்கள் மற்றும் பலர் ஹிட்லரின் இனப்படுகொலை பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​பிரதான பிடித்தவர்களின் பட்டியல் நீண்டது. பல பாராட்டப்பட்ட கலைப் படைப்புகள், நுணுக்கமானவை, தூண்டக்கூடியவை மற்றும் நட்சத்திரங்களால் பதிக்கப்பட்டவை – சிந்தியுங்கள் ஷிண்ட்லரின் பட்டியல், பியானிஸ��ட், சிறந்த சர்வாதிகாரி, ஆங்கில பாஸ்டர்ட்ஸ், மற்றும் வாழ்க்கை அழகாக இருக்கிறது.\nஆனால் மனித வரலாற்றில் மிக அசிங்கமான காலகட்டங்களில் ஒன்றில் பிடிபட்ட, பலியிடப்பட்ட மற்றும் கொல்லப்பட்டவர்களைப் பின்தொடரும் ரேடார் அம்சங்களும் ஆவணப்படங்களும் சமமாக உள்ளன. ஹோலோகாஸ்ட் நினைவு நாள் (ஜனவரி 27) ஐத் தொடர்ந்து, நீங்கள் பார்த்திராத மிக முக்கியமான ஐந்து படுகொலை திரைப்படங்களின் பட்டியல் இங்கே.\nஐடா (2013): போலந்தைச் சேர்ந்த பாவ் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய, இது அண்ணா என்ற இளம் பெண்ணைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் வகையில் படம்பிடிக்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை அம்சமாகும், அவர் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக சபதம் எடுக்கத் தயாராக உள்ளார், அவர் தனது குடும்பத்தினர் யூதர்கள் மற்றும் அவரது பெற்றோர் கொல்லப்பட்டனர் ஹோலோகாஸ்டில். அவள் பெயர், அவள் சொன்னது, அண்ணா அல்ல, ஐடா. குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றி அவரது அத்தைக்கு இன்னும் தெரியாது, எனவே இரண்டு பெண்களும் ஒரு சாலை பயணத்தில், போலந்து கிராமப்புறங்களுக்கு, தங்கள் வேர்களைக் கண்டுபிடிப்பதற்காகச் செல்கிறார்கள், மற்றும் ஐடா தன்னை மீண்டும் கண்டுபிடித்து, விருந்துக்குச் செல்கிறார், அன்பைக் கண்டுபிடித்து, கேட்கத் தொடங்குகிறார் அவள் உண்மையில் விரும்புகிறாள். YouTube இல் கிடைக்கிறது.\nஎண் 6 இல் உள்ள லேடி: இசை என் உயிரைக் காப்பாற்றியது (2013): ஆலிஸ் சோமர்-ஹெர்ஸ் நாஜி இனப்படுகொலைக்கு எல்லாவற்றையும் இழந்தார், ஆனால் இசை மீதான அவரது அன்பு அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர் 109, மற்றும் படப்பிடிப்பின் போது உலகின் பழமையான ஹோலோகாஸ்ட் தப்பியவர். மால்கம் கிளார்க் இயக்கிய இந்த ஆவணப்படத்தில், கைதி ஆர்கெஸ்ட்ரா மூலம் தனது கணவனையும் மகனையும் ஒரு வதை முகாமுக்கு இழந்துவிட்டதாகவும், வாழ்வதற்கான விருப்பத்தை கண்டுபிடிப்பதாகவும் பேசுகிறார். அவளுக்கு ஒதுக்கப்பட்ட உழைப்பாளர்களில், பியானோ வாசித்துக் கொண்டிருந்தார். மெதுவாக, அது அவளை மீண்டும் உயிர்ப்பித்தது. பியானோவில் அவரது திறமை அவள் எரிவாயு அறைகளுக்கு அனுப்பப்படவில்லை என்பதாகும். “இசை இருக்கும்போது எதுவும் பயங்கரமாக இருக்க முடியாது. இசை கனவு, இசை கனவு, ”என்று அவர் கூறுகிறார். குளோரியா டிவியில் கிடைக்கிறது.\nREAD சஞ்சய் தத���தின் மனைவி மன்யாட்டாவை மைத்துனர் பிரியா தத் அவமதித்தபோது \"அவள் என் சகோதரனை மாட்டிக்கொண்டாள்\"\nஎண் (2012): ஒவ்வொரு வதை முகாம் கைதியும் அவர்களின் உடலில் ஒரு அடையாள எண்ணைக் கொண்டிருந்தனர். இயக்குனர் டானா டோரன், இந்த ஆவணப்படத்தின் மூலம், அந்த பச்சை குத்தல்களில் சிலரின் கதைகளைக் காணலாம். கொலை செய்யப்பட்ட தந்தையின் நினைவை உயிரோடு வைத்திருக்க ஒரு குடும்பம் முடிவு செய்தது. ஆஷ்விட்ஸில் அவர் மீது பச்சை குத்தப்பட்ட எண் இப்போது அவர்களின் வங்கி கணக்கு எண்கள், இணைய கடவுச்சொற்கள், ஒரு பேத்தியின் கணுக்கால் மீது பச்சை குத்தப்பட்டுள்ளது. தங்கள் முழு குடும்பத்தையும் இழந்த இரண்டு சகோதரிகள் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் மீது தொடர்ச்சியான எண்ணிக்கையில் பச்சை குத்தப்பட்டனர். ஒரு இருண்ட படம், ஆனால் இறுதியில் அது வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. நெட்ஃபிக்ஸ் இல் கிடைக்கிறது.\nசிவப்பு மரங்கள் (2017): இயக்குனர் மெரினா வில்லர் தனது தந்தை ஆல்பிரட் பயணத்தை, தனது குடும்பத்தினருடன், ப்ராக் முதல் பிரேசில் வரை, நாஜிகளிடமிருந்து தப்பிக்கக் கண்டுபிடித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பா வழியாக தப்பி ஓடி, செயலிழந்த தொழிற்சாலைகளில் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல, படம் அதிர்ச்சியூட்டும் வகையில் மீண்டும் உருவாக்குகிறது. தலைப்பு ஆல்ஃபிரட்டின் வண்ண குருட்டுத்தன்மையிலிருந்து வந்தது, இது கதைக்கு சிக்கலான மற்றும் அடையாளத்தின் சுவாரஸ்யமான அடுக்கை சேர்க்கிறது. நெட்ஃபிக்ஸ் இல் கிடைக்கிறது.\nமறுப்பு (2016): எழுத்தாளர் டெபோரா லிப்ஸ்டாட் (ரேச்சல் வெய்ஸ் நடித்தார்) ஒரு ஜெர்மன் வரலாற்றாசிரியர் அவரை ஒரு ஹோலோகாஸ்ட் மறுப்பாளர் என்று அழைத்த பிறகு வழக்குத் தொடர்ந்தார். மிக் ஜாக்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வழக்கின் விவரங்களை ஆராயும்போது சுவாரஸ்யமான திருப்பங்களை எடுக்கிறது. படம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது, சோதனை பற்றிய வரலாறு: ஒரு ஹோலோகாஸ்ட் டெனியருடன் நீதிமன்றத்தில் எனது நாள், லிப்ஸ்டாட் எழுதியது, இது 1996 முதல் 2000 வரை அவர் போராடிய நீதிமன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்டது. ஹுலு மற்றும் கூகிள் திரைப்படங்களில் கிடைக்கிறது.\nபூட்டுதல் முடிந்த பிறகும் பைசல் கான் ஏன் வீட்டை விட்டு வெளியேற ம���டியாது – தொலைக்காட்சி\nஇணையத்தில் சப்னா சவுத்ரி டான்ஸ் வீடியோ குண்டு வெடிப்பு போஜ்புரி பஞ்சாபி ஹரியான்வி\nகொரோனா வைரஸ் பூட்டுதல்: இத்தாலிய சிறுவன் இன்டர்நெட் சிக்னலுக்காக மரத்தின் கீழ் படிக்க ஒரு மைல் பயணம் செய்கிறான் – பயணம்\nகொரோனா வைரஸ் வெடிப்பு: சவூதி அரேபியா தனிமைப்படுத்தல் போராடும் ஹோட்டல்களுக்கு தற்காலிக உயிர்நாடியை வழங்குகிறது – பயணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதி விஸார்ட் ஆஃப் ஓஸ்: கூகிள் திரைப்படத்தின் 80 வது ஆண்டு நிறைவை குளிர் ஈஸ்டர் முட்டை – தொழில்நுட்பத்துடன் கொண்டாடுகிறது\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/113-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:22:31Z", "digest": "sha1:SLMFHJ4AOVTMXUZMFE24NX4ZFIJDUPHR", "length": 6425, "nlines": 59, "source_domain": "thowheed.org", "title": "113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை\n113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை\nவிபச்சாரம் செய்த பெண்கள் மரணிக்கும் வரை அவர்களை வீட்டுக் காவலில் வையுங்கள் எனவும், அல்லாஹ் வேறு வழியைக் காட்டும்வரை தான் இச்சட்டம் செல்லும் எனவும் இவ்வசனம் (4:15) கூறுகிறது.\nபின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டினான்.\nவிபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்ய���ம் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை வழங்குமாறு கூறும் 24:2 வசனம் அருளப்பட்டவுடன் இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்\nNext Article 114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/130663?ref=archive-feed", "date_download": "2020-09-23T02:32:06Z", "digest": "sha1:QHUWQFJDOVYAXFKAT6MF3JAHMVADRL4N", "length": 6640, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் பற்றி பேசினால் இங்கு இடமில்லை- அஜித் போட்ட அதிரடி - Cineulagam", "raw_content": "\nஅமலாபால் வெளியிட்ட மோசமான புகைப்படம்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள்\nஇன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷின் மாரி பாடல்- வாய் பிளந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுட��் இருக்க என்ன காரணம் தெரியுமா\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்\nகுழந்தையாக மாறிய ஈழத்து தொழிலதிபர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட வீடியோ : ஒரே குஷியில் ரசிகர்கள்\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nவிஜய் பற்றி பேசினால் இங்கு இடமில்லை- அஜித் போட்ட அதிரடி\nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான், ஆனால் ரசிகர்கள் தான் எப்போதும் பிரிந்து சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள்.\nஒரு சில வருடங்களுக்கு இவர்கள் நட்பிற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது, பலருக்கும் தெரிந்திருக்கும், தெரியவில்லை என்றால் இதோ.\nஅஜித்திடம் யாரோ ஒருவர் விஜய் பற்றி தவறாக பேச, அஜித் 'ஒருவர் இல்லாத இடத்தில் அவரை பற்றி பேசுவதே தவறு, அதிலும் இப்படி பேசுவதா இனி உங்களுக்கு இங்கு இடமில்லை' என்று கூறிவிட்டாராம்.\nஅஜித்-விஜய் எப்போதும் நண்பர்கள் தான், ஒரு சில ரசிகர்களால் தான் சமூக வலைத்தளத்தில் சண்டை பெரிதாகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/13/10448-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-23T02:31:46Z", "digest": "sha1:RWEVPL3FQVVJR7AQP2BT24QOLLX3TO6F", "length": 12994, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மராவி நகரில் கு���்டுகளை வீசித் தாக்கியது ராணுவம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமராவி நகரில் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nமராவி நகரில் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம்\nமணிலா: பிலிப்பீன்சில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட வேளையில் தென்பகுதி மராவி நகரில் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம். மராவி நகரில் போராளிகளு டன் சண்டையிட்டு வரும் ராணுவ வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் ஆகியோர் தேசிய கீதத்தைப் பாடியும் பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரிகள் ஆற்றிய உரைகளை கேட்டபடியும் சுதந்திரதினத்தைக் கொண் டாடினர். அவர்கள் விமானத்தில் இருந்தபடியே போராளிகள் பதுங்கியிருக்கக்கூடிய பகுதி களில் குண்டுகளை வீசித் தாக்கினர். “நமது முஸ்லிம் சகோதரர் களுக்கு நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ப தால் அர்த்தமற்ற சண்டையை நிறுத்துங்கள் என்பதாகும்,” என்று மாநில துணை ஆளுநர் மேமின்டல் அடியோங் மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில் கேட்டுக் கொண்டார்.\nமணிலாவில் சுதந்திரதின உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஆலன் பீட்டர், மிண்டானோ தீவில் குறைந்தது இரு நகரங்களைக் கைப்பற்ற போராளிகள் திட்டமிட்டிருந்த தாகவும் ஆனால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறினார்.\nமராவி தலைநகரில் நடந்த சுதந்திரதின கொடியேற்ற நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் பற்றுறுதி எடுத்���ுக் கொண்டனர். அந்நகரில் நீடிக்கும் சண்டையில் பலர் கொல்லப்பட்டதால் இந்த ஆண்டு கொடியேற்ற நிகழ்ச்சி, இறந்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் சோகத்துடன் கொண்டாடப்பட்டது. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nகிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nலிட்டில் இந்தியா: ஸ்ரீ கமலா விலாஸ் உணவக உரிமம் தற்காலிக ரத்து\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னே��் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:04:15Z", "digest": "sha1:HS23SRZAZN3ZEWHDZ45FPVXLIWTGVE62", "length": 12416, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "வேலூர் நகர கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைவேலூர் நகர கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nவேலூர் நகர கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nஏனங்குடி கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nவேலூர் நகர கிளையில் ரூபாய் 50290 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nகரும் பலகை தஃவா – வேலூர்\nதெருமுனைப் பிரச்சாரம் – வேலூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=4058", "date_download": "2020-09-23T01:59:35Z", "digest": "sha1:XG6O3Z2ST43BVAJS3AZ64LIDMM3ABNIO", "length": 2976, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி வினாயகர் ஆலய 8ம் திருவிழா (30.07..2020 ) புகைப்படங்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாக���க் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 7ம் திருவிழா (29.07..2020 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020 »\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 8ம் திருவிழா (30.07..2020 ) புகைப்படங்கள்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 7ம் திருவிழா (29.07..2020 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_28.html", "date_download": "2020-09-23T03:07:52Z", "digest": "sha1:PDLPKLW2KXPWZBCNBVO5KEJDMNCXP2HZ", "length": 13403, "nlines": 305, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இளந்துறவி", "raw_content": "\nபொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு\nபொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு\nஎவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை\nவேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை\nபொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள்\nபொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள்\nஇறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்\nசுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்\nஉங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை\nஎந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை\nஎந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்\nஎன்றும் துறந்து விடாத ஒன்றில்\nஎந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன்\nதுறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு\nநிச்சயம் புரிதல் இல்லாத் துறவரம்...வற்புறுத்தல்...\nஇறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்\nசுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்\nகவிதை ரொம்ப சூப்பர்; சிந்திக்கவேண்டிய கருத்துகள்.\nஎந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்\nதுறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு நானா தெரிகிறேன் துறவியாய்\nபாரட்டுகள் தெரிவித்த புலிகேசி, ராமலக்ஷ்மி, சித்ரா, வானம்பாடிகள் ஐயா, ஸ்டார்ஜன், தமிழ் உதயம் ஆகியோர்களுக்கு எனது நன்றிகள்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம�� ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=732", "date_download": "2020-09-23T03:42:41Z", "digest": "sha1:ZGLNYPLZOSCDHYGBAO3FNBK2VPRBLX5L", "length": 33654, "nlines": 141, "source_domain": "www.nillanthan.net", "title": "தமிழ் நோக்குநிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல் | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் நோக்குநிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்ளல்\nபுதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும�� அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தது சம்பந்தரே எனத் தொனிப்பட அவர் பேசியிருந்தார். அவருக்குப் பின் பேசிய சம்பந்தர் விக்கினேஸ்வரன் தெரிவித்த சில கருத்துக்களுக்கு பதில் கூறியிருந்தார். குறிப்பாக விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்ததன் மூலம் தான் என்ன செய்ய நினைத்தாரோ அதைத்தான் அவர் செய்கிறார் என்ற தொனிப்பட சம்பந்தர் பேசியிருந்தார்.\nவிக்னேஸ்வரன் சம்பந்தருக்கு மகழ்ச்சியூட்டாத ஒரு போக்கை கடைப்பிடிப்பதாக பரவலாக உணரப்பட்ட போதிலும் அது தொடர்பில் சம்பந்தர் இது வரையிலும் பகிரங்கமாக விக்கினேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களை தெரவித்திருக்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அரசியலைப் பொறுத்தவரை விக்கினேஸ்வரன் சம்பந்தரின் தெரிவுதான். ஒரு தலைமையின் தெரிவு அந்தத் தலைமைக்கு எதிராகத் திரும்புகிறது என்றால் அந்தத் தலைமைக்குத் தோல்விதான். எனவே தனது தெரிவு தனக்கு எதிரானது இல்லை என்பதை பகிரங்கமாகக் கூறவேண்டிய ஒரு தேவை சம்பந்தருக்கு உண்டு.\nதவிர, வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பின்னணியில் விக்கினேஸ்வரனுக்கு கோபமூட்டுவதன் மூலம் அவரை உசார் அடைய வைத்து அதனால் அவர் ஒரு மாற்று எதிரணிக்கு தலைமை தாங்கும் ஒரு நிலையே முன்கூட்டியே ஏற்படுத்தி விடக்கூடாது என்ற ஓர் எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருக்கலாம். வரும் ஆண்டில் தேர்தல்கள் அறிவிக்கப்படும் வரையிலும் விக்னேஸ்வரன் உசாராகாமல் இருப்பது தமிழரசுக் கட்சிக்கு சாதகமானது.\nஎனவே காலைக்கதிர் வெளியீட்டு விழாவில் சம்பந்தரும், விக்கினேஸ்வரனும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. அதே சமயம் அவ்வாறு முரண்பாடுகள் இருந்தாலும் கூட அடுத்த முதலமைச்சருக்கான வேட்பாளர் யார் என்ற வாதப்பிரதிவாதம் இப்பொழுது அவசியமல்ல என்றே ���க்கட்டுரை கருதுகின்றது. ஒரு புதிய அரசியல் யாப்பு வருமா என்பதிலேயே சில சந்தேகங்கள் உண்டு. அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்படுமா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு. இவ்வாறான நிச்சயமற்ற ஒரு சூழலில் மாகாண சபைகள் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களை வைத்துக் கொண்டு வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவது என்பது தமிழில் அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழியைத்தான் ஞாபகப்படுத்துகிறது. ஆடறுக்க முன்னம் “அதுக்கு” விலை பேசுவது என்பதே அந்தப் பழமொழி ஆகும். கட்டுரை நாகரீகம் கருதி அப்பழமொழியை பின்வருமாறு எழுதலாம். “ஆடறுக்க முன்னம் அதன் விதைக்கு விலை பேசுவது”.\nஇப்படிப் பார்த்தால் அடுத்த முதலமைச்சர் யார் என்று விவாதிப்பவர்கள் ஆடறுக்க முன்னம் விதைக்கு விலை பேசும் அரசியலையே செய்கிறார்கள். ஆடு கிடாயா மறியா என்பதே நிச்சயமில்லை. இந்நிலையில் அதன் விதைக்கு எப்படி விலை பேசலாம் எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஆடு மறியா கிடாயா என்ற விவாதம்தான். அதாவது வரப்போகும் யாப்பில்; தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளுக்கு உரிய இடம் கிடைக்குமா இல்லையா என்பதுதான். இதன்படி கூறின் தமிழ் மக்களை ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வதற்கு தயார்படுத்த வேண்டியதே இப்போதுள்ள தலையாய பணியாகும். அந்த யாப்பில் என்ன இருக்கும் என்பது தொடர்பில் இன்று வரையிலும் அரசல் புரசலான ஊகங்களே பரவலாகக் காணப்படுகின்றன. அதை ஒரு இராணுவ இரகசியம் போலவே தமிழரசுக் கட்சி உட்பட எல்லாத் தரப்புக்களும் பேண விழைகின்றன.\nகடந்த செப்ரெம்பர் மாதம் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்த பொழுது ஒரு தீர்வு வரும் வரையிலும் பொறுத்திருக்குமாறு தமிழரசுக் கட்சியினரால் கேட்கப்பட்டது. யாப்புருவாக்க உப குழுக்கள் சில முன்னேற்றகரமான முடிவுகளை எட்டியிருப்பதாகவும் தீர்வைக் குறித்த எதிர்பார்ப்புக்களைப் பலப்படுத்தும் விதத்தில் நிலமைகள் காணப்படுவதாகவும் அந்த உரையாடலின் போது கூறப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் பங்கு பற்றிய ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியிடம் கேட்டேன். “தீர்வு முன்னெடுப்புக்களைக் குறித்து அவர்கள் மெய்யாகவே நம்புகிறார்களா அல்லது உங்களை நம்பச் செய்வதற்காக அவ்வாறு கதைக்கிறார்களா அல்லது உங்களை நம்பச் செய்வதற்காக அவ்வாறு கதைக்கிறார்களா” என்று. அதற்கு அவர் சொன்னார் “அவர்கள் மெய்யாகவே நம்புவதாகத்தான் தோன்றுகிறது. ஆகவே ஒரு இரண்டு மாதங்கள்;தான் பொறுத்திருந்து பார்ப்போமே. எல்லாம் தெரிந்து விடும்” என்று சிரித்துக் கொண்டு சொன்னார். அண்மை மாதங்களாக சம்பந்தரும் சுமந்திரனும் ஒரு தீர்வைக் குறித்த எதிர்பார்க்கைகளை கட்டியெழுப்பும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருவதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nஅவ்வாறு ஒரு கருத்துருவாக்கத்தை அவர்கள் செய்கின்றார்கள் என்று சொன்னால் அதைப் பிரதானமாக மூன்று விதமாக வியாக்கியானம் செய்யலாம்.\nமுதலாவது:- ஒரு தீர்வைக் குறித்து அவர்களுக்கு சக்தி மிக்க வெளித்தரப்புக்கள் ஏதோ இரகசியமான உத்தரவாதத்தை வழங்கி இருக்கின்றன.\nஇரண்டாவது:- அவர்கள் அப்பாவித்தனமாக அவ்வாறு நம்புகிறார்கள்.\nமூன்றாவது:- தீர்வு பொருத்தமானதோ இல்லையோ தமிழ் மக்களை அதற்குள் பொருந்த வைக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.\nஇதில் முதலாவதின் படி சக்திமிக்க வெளித்தரப்புக்கள் அவ்வாறான உத்தரவாதங்கள் எதையாவது வழங்கியிருந்தால் அது விரைவில் தெரிய வந்து விடும்.\nஇரண்டாவதின்படி அவர்கள் அப்பாவித்தனமாக அரசாங்கத்தை நம்புகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அது இன்னும் சில மாதங்களில் தெரிய வந்து விடும். நீலன் திருச்செல்வம் கொல்லப்படுவதற்கு முன்பு 1997ம் ஆண்டு நொவம்பர் மாதம் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போது பின்வரும் தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். “சிங்களத் தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது மிகவும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இனவாதமின்றிக் கதைக்கிறார்கள். ஆனால் பகிரங்க உரையாடல்களின் போது அதற்கு தலை கீழாகக் கதைக்கிறார்கள்”; என்று. அச்சந்திப்பில் பங்குபற்றிய ஒரு தமிழர் பின்வரும் தொனிப்படச் சொன்னார். “ஒரு சட்ட நிபுணருக்கு இதைக் கண்டு பிடிக்க இவ்வளவு காலம் எடுத்ததா” என்று. அன்று நீலன் திருச்செல்வம் சொன்னதைப் போல இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களும் சொல்லும் ஒரு நிலை எதிர்காலத்தில் வருமா” என்று. அன்று நீலன் திருச்செல்வம் சொன்னதைப் போல இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களும் சொல்லும் ஒரு நிலை எதிர்காலத்தில் வருமா அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் எதிர்காலத்தில் தீர்வில் திருப்தியில்லை என்றால் என்ன செய்ய வேண்டியிருக்கும் அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் எதிர்காலத்தில் தீர்வில் திருப்தியில்லை என்றால் என்ன செய்ய வேண்டியிருக்கும்; தேங்காய்களுக்குப் பதிலாக தங்கள் தலைகளையே உடைத்துக் கொள்ள வேண்டியிருக்குமா\nமூன்றாவது விளக்கம்தான் அதிகம் ஆபத்தானது. தீர்வு பொருத்தாமானதோ இல்லையோ தமிழ் மக்களை அதற்குள் கொண்டு போய் பொருத்தலாம் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புகிறார்கள் என்பது. கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சம்பந்தர் இப்பொழுது அடிக்கடி கூறி வருகின்றார். அப்படியென்றால் கிடைக்கின்ற தீர்வை முதலில் ஏற்றுக் கொண்டு பின்னர் அதை படிப்படியாக பெருப்பிக்கலாம் என்று ஒரு விளக்கத்தையும் அவர்கள் கொடுக்கலாம். அத் தீர்வை எதிர்த்தால் அது மகிந்தவை வெற்றிபெறச் செய்துவிடும் என்று கூறி மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக அதற்கு வாக்களியுங்கள் என்றும் கேட்கப்படலாம். அல்லது தீர்வில் எல்லாம் இருக்கிறது ஆனால் தீர்வின் பெயரில்தான் அது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அப்படிக் கூறினால் அது தெற்கில் இனவாதிகளை உருவேற்றி விடும். எனவே ஒரு நல்லிணக்க உத்தியாக அல்லது சமாதானத்திற்கான ஒரு தந்திரமாக இதுதான் தீர்வு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றும் ஒரு விளக்கம் தரப்படலாம். எப்படிப்பட்ட விளக்கத்தை அவர்கள் தந்தாலும் ஒரு பொருத்தமற்ற தீர்வுக்குள் தமிழ் மக்களை கொண்டு போய்ப் பொருத்தலாம் என்று அவர்கள் நம்பினால் அது ஒரு சூதான நம்பிக்கையே.\nஅரசாங்கம் ஒரு தீர்வு யோசனையை முன்வைத்து அதைக் கூட்டமைப்பும் ஏற்குமாயிருந்தால் அக் கட்சியானது தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தூண்டும். அதில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாக இருந்தால் அதன் பின் உருவாக்கப்படும் புதிய அதிகாரக் கட்டமைப்பிற்கான தேர்தலின் போதும்; கூட்டமைப்புக்குச் சாதகமான நிலமைகளே தொடரக்கூடும்.\nஎனவே வரவிருக்கும் தீர்வு தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கு வெளியே உள்ள கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையும் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தக��� கூடியது. குறிப்பாக விக்னேஸ்வரன் அத் தீர்வைக் குறித்து எத்தகைய முடிவை எடுப்பார் என்பதிலும் அடுத்த கட்ட நிலமைகள் தங்கியிருக்கின்றன. தீர்வு பொருத்தமில்லை என்று கண்டு அதை எதிர்க்கும் ஒரு முடிவை எடுத்தால் ஒரு மாற்று எதிரணிக்கு அவர் தலைமை தாங்கும் முடிவையும் எடுக்க வேண்டி இருக்கும். அல்லது தீர்வை ஏற்றுக் கொள்ளும் ஒரு முடிவை அவர் எடுத்தாலும் தமிழரசுக்கட்சி அவரை வேட்பாளராக நிறுத்துமா என்பது கேள்விக்குறிதான்.\nஇத்தகைய ஒரு பின்னணியில் ஒரு தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் கருத்துக்களை கட்டமைக்க வேண்டிய ஒரு பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுக்கும் உண்டு. ஒரு தீர்வை முன்வைத்து மிகக் குறுகிய காலத்தில் அது தொடர்பான வாதங்களை நடத்தி முடித்து அவசரஅவசரமாக வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் தெளிவற்ற ஒரு மனோநிலையோடு வாக்களிக்க வேண்டி வரலாம். ஆனால் அவ்வாறு வாக்களித்தால் அது தமிழ் மக்கள் சில சமயம் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டதாகவும் முடிந்து விடலாம். தாமாக விரும்பி வாக்களித்த ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் போதாது என்று பின்னர் சொன்னால் அதை வெளித்தரப்புக்கள் எப்படிப் பார்க்கும்\nஎனவே ஒரு தீர்வை நோக்கி தமிழ் மக்களை தயார் படுத்த வேண்டும். அப்படி ஒரு தேவை இப்பொழுது தான் எழுந்துள்ளது என்பதல்ல. ரணில் மைத்திரி அரசாங்கம் உருவாகிய பொழுதே அந்தத் தேவையும் உருவாகி விட்டது. ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களை தயார்படுத்தும் வேலைகளை தமிழ் தரப்புக்கள் போதியளவு செய்திருக்கின்றனவா உதாரணமாக தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு யோசனையை முன்வைத்திருக்கிறது. அது தொடர்பில் சில மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் தான் முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை மக்கள் மயப்படுத்தும் வேலைகளை அந்த அமைப்பு இன்று வரையிலும் போதியளவு செய்திருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளும் அதை முன்னெடுக்கவில்லை. சிவில் சமூகங்களும் அதை முன்னெடுக்கவில்லை.\nஇது தொடர்பாக இதுவரையிலும் எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன எத்தனை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன எத்தனை பெருங் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன எத்தனை சிறு சந��திப்புக்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன எத்தனை சிறு சந்திப்புக்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளனஎத்தனை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன பேரவை தனது யோசனைகளை இலகு தமிழில் எழுதி எத்தனை ஆயிரம் பிரதிகளை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகித்திருக்கிறது ஒரு எழுக தமிழிற்குப் பின் ஒருவித சோர்வு நிலை தோன்றியுள்ளதா ஒரு எழுக தமிழிற்குப் பின் ஒருவித சோர்வு நிலை தோன்றியுள்ளதா சில சமயம் அரசாங்கம் தீர்வு யோசனைகளை முன்வைத்த பின் எல்லாரும் திடீரென்று விழித்தெழுந்து ஆங்காங்கே கூட்டங்களை வைக்கப் போகிறார்களா\nஇதனிடையே, ஜே.வி.பியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்; ஒரு தமிழ் அரசியற் செயற்பாட்டாளரோடு உரையாடிக் கொண்டிருந்த போது பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தாராம். “எமது நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உண்டு. இந்த எண்ணிக்கையோடு ஜனாதிபதியையும் சேர்த்துக் கூட்டினால் மொத்தம் 226 பேர் உண்டு. இந்த 226 பேரிலும் ஓர் அரசியல் தீர்வு வரும் என்று நம்புவது ஒரே ஒரு சுமந்திரன் மட்டும்தான்” என்று. இப்படிப் பார்த்தால் ஒரு தீர்வு வரும் என்று நம்பி அதை நோக்கி தமிழ் மக்களை தயார்படுத்துவது கூட சிலவேளை ஆடறுக்க முன்னம் விதைக்கு விலை பேசுவதாக அமைந்து விடுமோ\nIn category: அரசியல் கட்டுரைகள்\nNext post: பிக்குகளின் அரசியல்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஇந்த ஆண்டு தமிழர்களுக்கு ஒரு நிர்ணயகரமான ஆண்டா\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nஒரு சடங்காக மாறிய ஜெனிவா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.97801/", "date_download": "2020-09-23T03:45:01Z", "digest": "sha1:7PNB7MVUOSVS7JSV3TE7DWHYV4KUVPFV", "length": 11687, "nlines": 408, "source_domain": "indusladies.com", "title": "நம் தோழியின் வெற்றிப் படிகள்!!!!!!!!!! | Indusladies", "raw_content": "\nநம் தோழியின் வெற்றிப் படிகள்\nஅதுவே உன் வெற்றியின் ரகசியமாய்.\nகண்ணுக்குள் கண்ட கனவு கண் முன்\nதிக்கெட்டும் உன் புகழ் தென்றலாய் பரவிட\nதித்திக்கும் உன் திறன் வான்வரை ஓங்கிட\nநலம் விரும்பியாய் நாங்கள் .\nஇந்தக் கவி வரிகள் .\nவிழிகளின் ஓரத்தில் துளிர் விடும்\nசீரடி என்னும் நம்பிக்கை ஒளி\nதவறு எல்லாம் மக்களாகிய நம்மீது\nதோழி வேணிக்கு உங்கள் வாழ்த்துப்பா கண்டு,\nஎன் கண் ஓரத்திலும் சில துளிகள் வந்தது நிஜம்.\nதோழமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nநம் எல்லோரின் சார்பாகவும் தான் இதை நான் அஞ்சல் செய்தேன்,எல்லோருக்கும் அதில் பெருமை தானே.\nமுதலில் வந்து நம் தோழிக்கு வாழ்த்துரை சொன்னதற்காய்.\nதோழி வேணிக்கு உங்கள் வாழ்த்துப்பா கண்டு,\nஎன் கண் ஓரத்திலும் சில துளிகள் வந்தது நிஜம்.\nதோழமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஉங்கள் உடனடி பின்னூட்டம் கண்டு என் விழிகளில் கண்ணீர் திரையிடுகிறது.\nகொடுத்து வைத்தவள் நம் மலர்களின் ராணி.\nஎன் வாழ்த்துப் பாவுடன் உங்கள் ஆசிர்வாத பூச்செண்டும்.\nஒரு தாயின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை விட இன்னொரு ஆசிர்வாதம் உலகத்தில் இல்லை அம்மா.\nவஞ்சம் இல்லாமல் வாஞ்சையோடு உங்களிடம் இருந்து எங்களுக்கு அது எப்போதுமே கிடைத்துக் கொண்டே இருக்கும்...அட்ஷய பாத்திரம் போல்.\nதூரத்தில் இருக்கும் என்னால் செய்ய முடிந்தது இது. நேரில் பார்க்கும் போது என் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லுங்கள் என் வேணிப் பெண்ணிடம்.\nமலரே மலரைப் பற்றி பாட ���சக்குமா என்ன \nசந்தம், நடை கொண்டு நீங்கள் கொடுத்த பின்னூட்டம் ஆஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/modular-case", "date_download": "2020-09-23T02:09:09Z", "digest": "sha1:COFAPIPXPJPYS2ON3MISQJHG4MCQHPJD", "length": 49283, "nlines": 572, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மட்டு வழக்கு - கடிகார இடைமுகம் மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\n¥ 11,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 13,200 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் * இந்த வழக்கு 34 மிமீ உள் ஆழத்தைக் கொண்டுள்ளது, எ���வே ஒரு பலகையுடன் கூடிய தொகுதிகள் மட்டுமே சேமிக்க முடியும். ஆர்டர் செய்வதற்கு முன் தொகுதியின் ஆழத்தை சரிபார்க்கவும். போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய, வழக்குத் தொடராகும். மின்சாரம் கொண்ட இந்த பதிப்பு ...\n¥ 14,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 16,400 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய மெல்லிய மின்சாரம் கொண்ட ஒரு சிறிய வழக்கு. 34HPx52mm பதிப்பு\nமியூசிகல் அம்சங்கள் யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடர்கள் போட்ஸ் ஆகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆண்டு ...\n¥ 17,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 18,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய ஒரு சிறிய மெல்லிய மின்சாரம் கொண்ட வழக்கு\nஅம்சங்கள் போட்ஸ் என்பது யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடராகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆனோடைஸ் அலுமினியம் ...\n¥ 22,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nசங்கிலியால் பிடிக்கக்கூடிய மெல்லிய மின்சாரம் கொண்ட ஒரு சிறிய வழக்கு. 64HPx52mm பதிப்பு\nமியூசிகல் அம்சங்கள் யூரோராக் தொகுதிகளை டெஸ்க்டாப் அலகுகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய, சிறிய வழக்குத் தொடர்கள் போட்ஸ் ஆகும். ஒற்றை ஏசி அடாப்டருடன் பல நிகழ்வுகளை இயக்க, மின்சாரம் கொண்ட இந்த பதிப்பை பீப்பாய் கேபிள் மூலம் டெய்சி-சங்கிலியால் கட்டலாம். பாட் ஆண்டு ...\n¥ 33,000 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n140HP x 2-அடுக்கு யூரோராக் மட்டு வழக்கு\nஇசை அம்சங்கள் யூரோராக் கோ என்பது ஒரு சிறிய யூரோராக் வழக்கு (3U). குறைந்த இரைச்சல் தானியங்கு வரம்பு மற்றும் உலகளாவிய மாறுதல் வகை பெரிய திறன் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சேஸின் பின்புறம் சுற்றுச்சூழலைப் பொறுத்து 0 ° அல்லது 50 at இல் அமைக்க மடிக்கக்கூடிய ஆதரவுடன் பொருத்தப்பட்டுள்ளது ...\n¥ 57,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமெல்லிய, இலகுரக, குறைந்த விலை, குறைந்த இரைச்சல் 104HPx6U மின்சாரம் வழங்கல் வழக்கு\nமியூசிகல் அம்சங்கள் சான்-சான் யூரோ ரேக் வழக்கு என்பது ஒரு சிறிய யூரோ ரேக் வழக்கு, இது ஒரு சிறிய குறைந்த ஒலி மின்சாரம். இது மெல்லிய அலுமினியத்தால் ஆனது மற்றும் 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும், மேலும் மூடியைத் தட்டிக் கொள்ளலாம், இது மட்டு பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும். 104HPx6U (2 படிகள்) ரயில் எம் ...\nஇலகுரக, குறைந்த விலை, குறைந்த இரைச்சல் 84HPx6U மின்சாரம் வழங்கல் வழக்கு\nமியூசிகல் அம்சங்கள் சான்-சான் யூரோராக் வழக்கு என்பது சிறிய இரைச்சல் மின்சாரம் கொண்ட சிறிய யூரோராக் வழக்கு. இது மெல்லிய அலுமினியத்தால் ஆனது மற்றும் 2.3 கிலோ எடையுள்ளதாக இருக்கும், மேலும் ஒட்டும்போது மூடியை விடலாம், இது மட்டு பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும். 84HPx6U (2 படிகள்) ரயில் M3 ...\n¥ 36,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 36,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிண்வெளி சேமிப்பு, சிறிய, செயல்பாட்டு டெஸ்க்டாப் மட்டு வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 88,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமட்டு செயல்திறனை மேம்படுத்த அம்சங்களுடன் நிரம்பிய ஒரு மூடி மற்றும் மின்சாரம் கொண்ட 7U / 104HP வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 79,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமட்டு செயல்திறனை மேம்படுத்த அம்சங்களுடன் நிரம்பிய ஒரு மூடி மற்றும் மின்சாரம் கொண்ட 7U / 84HP வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 79,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n7U 84HP வழக்கின் கருப்பு பதிப்பு ஒரு மூடி மற்றும் மின்சாரம், இது ஒரு மட்டு முறையில் செயல்திறனை மேம்படுத்தும் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது\nஇசை அம்சங்கள் இது 3HP வழக்கின் கருப்பு பதிப்பாகும், இது பவர் மூடியுடன் இரண்டு 2U இடைவெளிகளையும், மேலே 1U இடத்தையும் கொண்டுள்ளது. மட்டு செயல்திறனை மேம்படுத்த பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏசி அடாப்டர் மூடிக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. 1 யூ இடம் பயன்பாட்டு அமைப்புகளை மையமாகக் கொண்டுள்ளது.\n¥ 88,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகருப்பு x சாம்பல் மற்றும் 104 ஹெச்பி அகலத்துடன் 7U செயல்திறன் வழக்கு\n* 1U \"TILE\" வடிவமைப்பு தொகுதிகள் இந்த 1U பகுதியில் சின்த்ரோடெக் அல்லது பல்ப் லாஜிக் தயாரிக்க முடியாது. இன்டெல்லிஜெல் பரிந்துரைத்த 1U வடிவமைப்பு தொகுதியை மட்டுமே பயன்படுத்தவும். இன்டெல்லிஜெல் 1 யூ வடிவமைப்பு அளவு விவரக்குறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்க ...\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇன்டெல்லிஜெல் வழக்குக்கான கிக் பை\nஇசை அம்சங்கள் இன்டெல்லிஜெல் செயல்திறன் வழக்குக்கான கடினமான, அதிக மெத்தை கொண்ட கிக் பை. பல்வேறு பாகங்கள் வெளிப்புற பாக்கெட்டில் சேமிக்கப்படலாம். தோள்பட்டை மற்றும் கைப்பிடியுடன். 104HP / 7U வழக்குக்கு.\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇன்டெல்லிஜெல் வழக்குக்கான கிக் பை\nஇசை அம்சங்கள் இன்டெல்லிஜெல் செயல்திறன் வழக்குக்கான கடினமான, அதிக மெத்தை கொண்ட கிக் பை. பல்வேறு பாகங்கள் வெளிப்புற பாக்கெட்டில் சேமிக்கப்படலாம். தோள்பட்டை மற்றும் கைப்பிடியுடன். 84HP / 7U வழக்குக்கு.\nஒரு சிறிய மட்டு அமைப்பை உருவாக்க பொருத்தமான மின்சாரம் மூலம் சத்தம் டெஸ்க்டாப் வழக்கை உருவாக்குங்கள்\nஇசை அம்சங்கள் சத்தம் 104HP மின்சாரம் வழங்கும் வழக்கை உருவாக்குங்கள். இது டெஸ்க்டாப்பில் வைக்க வடிவமைக்கப்பட்ட ஸ்கிஃப் எனப்படும் மெல்லிய வகை. முதலில் ரெனே மற்றும் பிரஷர் பாயிண்ட்ஸ் போன்ற கட்டுப்படுத்திகளுக்கான பணிச்சூழலியல் வழக்காக உருவாக்கப்பட்டது ...\nசிறிய மட்டு அமைப்புகளை உருவாக்குவதற்கான மேக் சத்தத்தின் டெஸ்க்டாப் வழக்கின் சக்தியற்ற பதிப்பு\nஇசை அம்சங்கள் மின்சாரம் இல்லாமல் சத்தம் வழக்கு. சுவிட்சுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, மற்றும் பக்கத்திலுள்ள சத்தம் சின்னம் பிரகாசிக்காது. இது டெஸ்க்டாப்பில் வைக்க வடிவமைக்கப்பட்ட ஸ்கிஃப் எனப்படும் மெல்லிய வகை. ஆரம்பத்தில் அது ரெனே மற்றும் பிரஷர் பாயிண்ட்ஸ் ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅம்சங்கள் யூரோராக் வழக்குகள் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான ஸ்டார்டர் கிட்டாக கிளாசிக் எண்டர் கிட் இதன் மூலம் உங்கள் யூரோராக் மட்டு சின்த் தொடங்கலாம். இதை 1 அங்குல ரேக்கில் (19 ஹெச்பிக்கு) சேமிக்க முடியும். HEK இன் உள்ளமைவு ரெயில் \"Z- ரெயில்ஸ் ...\n¥ 20,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅம்சங்கள் யூரோராக் வழக்குகள் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான ஸ்டார்டர் கிட்டாக க��ளாசிக் எண்டர் கிட் இதன் மூலம் உங்கள் யூரோராக் மட்டு சின்த் தொடங்கலாம். இதை 1 அங்குல ரேக்கில் (19 ஹெச்பிக்கு) சேமிக்க முடியும். HEK இன் உள்ளமைவு ரெயில் \"Z- ரெயில்ஸ் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு பச்சை கால்கள் கொண்ட பதிப்பு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\nஉண்மையான விலை ¥ 43,900\nதற்போதைய விலை ¥ 40,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\n¥ 43,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nகுறைந்த விலை, உயர் தரமான 208HP மின்சாரம் கொண்ட புதிய கிளாசிக் வழக்கு\n* இந்த தயாரிப்பு உற்பத்தி செயல்முறை காரணமாக நூல்கள் மற்றும் சிறிய கீறல்களைக் கொண்டுள்ளது. இசை அம்சங்கள் மான்டிஸ் என்பது யூரோ ரேக் வழக்கு, இது 104 ஹெச்பி x 2 அடுக்குகளை (மொத்தம் 208 ஹெச்பி) கொண்ட மின்சாரம் கொண்டது. மின்சாரம், தொகுதி இணைப்பு, பொருத்துதல் போன்றவை மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்த விலை மின்சாரம் ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/mumbai/cardealers/puneet-automobiles-174436.htm", "date_download": "2020-09-23T04:41:28Z", "digest": "sha1:HXJLRHXC2V52BRMPP2ZNPAV6IXXIHLVC", "length": 6785, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "புனீத் ஆட்டோமொபைல்ஸ், appasaheb marathe marg, பிரபாதேவியில், மும்பை - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்மும்பைபுனீத் ஆட்டோமொபைல்ஸ்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபுனீத் ஆட்டோமொபைல்ஸ் pvt. ltd\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_654.html", "date_download": "2020-09-23T02:11:35Z", "digest": "sha1:FVCHY5JDM764GDRFW4BOMMO2CD7YGMXI", "length": 10101, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "மினுவாங்கொட இன வன்முறையின் பின்னணியில் செயற்பட்ட அரசியல்வாதி யார்? கைது செய்ய தயாராகும் பொலிஸார் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமினுவாங்கொட இன வன்முறையின் பின்னணியில் செயற்பட்ட அரசியல்வாதி யார் கைது செய்ய தயாராகும் பொலிஸார்\nஅண்மையில் இடம்பெற்ற இன வன்முறைகளின் பின்னணியில் செயற்பட்டவர் எதிர்கட்சியை சேர்ந்த அரசியல்வாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த 13ம் திகதி மினுவாங்கொட மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது குறித்த அரசியல்வாதிக்கு தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nவன்முறையின் சூத்திரதாரியான அரசியல்வாதி மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர் அல்ல. குறித்த அரசியல்வாதி கடந்த 9ஆம் திகதி முதல் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.\nவன்முறை சம்பவங்களுக்காக மக்களை அவர் ஒன்று கூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமினுவாங்கொட மோதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 3 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் அந்த அரசியல்வாதி மினுவாங்கொடயில் இருந்துள்ளார். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கும் அவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுழுமையாக முகத்தை மூடும் வகையில் தலை கவசம் அணிந்து கறுப்பு ஆடை ஒன்றையும் அணிந்து வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த அரசியல்வாதிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2017/12/19/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-4", "date_download": "2020-09-23T02:17:06Z", "digest": "sha1:VJABWGKSC7YEA2KVSF7GZKHM32BBOFPO", "length": 9952, "nlines": 76, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு புகழ் -4", "raw_content": "\nஇன்று என்னவோ மனம் சற்று வித்தியாசமான சந்தத்திலே ஐயனைப் பாடிப் போற்றிட ஆவல் கொண்டது. சட்டென இந்த சந்தம் மனதுக்கு எட்டியது. காரணமும் உண்டு. ஆதம்பாக்கம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் சற்று சத்தமாக சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான். அதாவது, தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்றபடியாகச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். அவன் அப்படியாகச் சொல்லிக் கொண்டிருந்ததன் காரணம் விளங்காமலே அவனையே பார்த்தபடி மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டு அவனருகாகவே அடியேனும் சிறிது தூரம் வரையில் செல்ல முடிந்தது. ஒரு திருப்பத்திலே அவன் திரும்புகையில் சற்றே அழுத்தமாக அவ்வார்த்தைகளைச் சொல்லியபடியே என்னை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றது என் கண்களை விட்டு அகன்றாலும் மனதை விட்டு அகலவில்லை. சந்த��யா வந்தனம் செய்துவிட்டு ஸ்வாமி நமஸ்காதம் செய்கையிலே இந்தச் சந்தம் மனதுக்குப் புலப்பட, ஆகாரம் முடித்து அமர்ந்து கொண்டேன். பெரியவா சரணம் என்ற ப்ரார்த்தனையோடு தொடங்குகிறேன். ஐயன் அருளிருப்பின் நல்லதொரு குருப்புகழ் இன்றும் கிட்டட்டும் என்றபடியாக எழுதத் தொடங்குகிறேன்.\n#குருப்புகழ் ............ சந்தம் ......... தாத்தத் தனதன தாத்தத் தனதன தாத்தத் தனதன ... ... ... தனதான ............ பாடல் ........... போற்றித் தொழுபவ ராற்றிச் செயல்பட தேற்றித் திருவருள் ... ... ... புரிவோனே மாற்றத் தகவன தாற்றிச் சுகம்பெற வேற்றித் தருமுனை ... ... ... தொழுதோமே சாற்றித் தொழுபொரு லேற்றுச் சுவைபட கூற்றில் உரைதரு ... ... ... குருநாதா மாற்றுங் குறைகளைந் தேற்றிக் கவினுற வாற்றத் தெழிலருள் ... ... ... புரிவாயே ஊற்றுப் புரியதுந் தேற்றிச் சுவைபட சாற்றிச் சந்ததம் .... ... ... அருள்வோனே கூற்றத் துயர்வருங் காற்றுப் பொழுதினி லாற்றித் தொழுதிடு ... ... ... வரம்வேண்டி போற்றித் தொழுமன மாற்றிச் சுவைபட பேற்றுப் பொலிவதுந் ... ... ... தருவாயே ஏற்றித் தொழுமன மேற்கும் பொருள்பட கூற்றில் நெறிதரு ... ... ... பெருமானே\nஉனைப் போற்றித் தொழுபவர்க்கு ஆறுதல் அளித்து(ஆற்றி - ஆறுதல்) செயல்களைப் புரிய தேற்றி உனது திருவருளைப் பொழிபவனே மாற்றத் தக்கவைகளாக மாற்றி சுகம் பெறுமாறு ஆறுதலளிக்கும் உன்னைத் தொழுதோமே மாற்றத் தக்கவைகளாக மாற்றி சுகம் பெறுமாறு ஆறுதலளிக்கும் உன்னைத் தொழுதோமே தற்பெருமையடித்துக் கொண்டு தொழுபவரையும் ஏற்று நயம்பட , சுவைபட ,அவர் மனம் நோகாவண்ணம் தன் கூற்றை உரைக்கும் குருநாதா தற்பெருமையடித்துக் கொண்டு தொழுபவரையும் ஏற்று நயம்பட , சுவைபட ,அவர் மனம் நோகாவண்ணம் தன் கூற்றை உரைக்கும் குருநாதா மாற்றக்கூடிய குறைகள் இருப்பின் அவற்றைத் தேற்றி அழகாக கவிபாடும் வல்லமை எனும் அழகான அருளைத் தருவாயே மாற்றக்கூடிய குறைகள் இருப்பின் அவற்றைத் தேற்றி அழகாக கவிபாடும் வல்லமை எனும் அழகான அருளைத் தருவாயே ஊற்றுபோல வந்துவிழும் சொற்களை சுவைபட சாற்றுவதற்கு சந்ததம் அருள்பவனே ஊற்றுபோல வந்துவிழும் சொற்களை சுவைபட சாற்றுவதற்கு சந்ததம் அருள்பவனே எமன் (கூற்றம்_ எமன்/உயிர் பிரியும் தருவாய் ) என்னை நெருங்கும் பொழுதினில் உன்னை போற்றித் தொழுதிடும் வரத்தை அருளுமாறு வேண்டி போற்றித் துதிக்கும் மனதிற்கு ஆறுதல் அளித்து இனிய பேறும் பொலிவும் தந்தருள்வாயே எமன் (கூற்றம்_ எமன்/உயிர் பிரியும் தருவாய் ) என்னை நெருங்கும் பொழுதினில் உன்னை போற்றித் தொழுதிடும் வரத்தை அருளுமாறு வேண்டி போற்றித் துதிக்கும் மனதிற்கு ஆறுதல் அளித்து இனிய பேறும் பொலிவும் தந்தருள்வாயே உன்னையே ஏற்றித் தொழும் மனதில் எதைக்கேட்டுப் பெறுகிறோமோ அந்த கூற்றில்(கேட்பதில்) என்றும் நெறி(தர்மம்) இருக்கச் செய்வாய் பெருமானே \n இந்தக் குருப்புகழைப் படிப்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இதனைப் படித்ததும் தாங்கள் புரிந்து கொண்டது எதுவென, அதாவது பொருள் என்னவென்று உணர்ந்தீர்கள் என்பதையே கருத்தூட்டமாக நீங்களும் பதிவிடுங்களேன் என்பதே அடியேனின் விண்ணப்பம். தருவீர்களா... கூடவே மறக்காமல் சங்கர கோஷமும் வேண்டும் உறவுகளே கூடவே மறக்காமல் சங்கர கோஷமும் வேண்டும் உறவுகளே குருவருள் நிறைவுகள் பல தந்து உங்கள் யாவதையும் வளமோடு வாழ வைக்க ப்ரார்த்தித்துக் கொண்டு ஸ்ரீசரண கமல பாதம்க்களிலே இன்றைய குருப்புகழைச் சமர்ப்பிக்கின்றேன்.\nகுருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/15390-", "date_download": "2020-09-23T03:55:25Z", "digest": "sha1:VUVOSEQB7ARSSEYJKMRRR5YB6PUJIKU4", "length": 7099, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "தீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது | Sucide, petgu, Vedio, Jurnalist arrest", "raw_content": "\nதீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது\nதீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது\nதீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது\nமிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தீக்குளித்த காட்சியை வீடியோவில் பதிவு செய்தி செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த பௌர்ணமி தினத்தன்று மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மதகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தொடர்பாக தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ள நிலையில்,அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல���ல உடனடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nதற்கொலை செய்துகொள்ள முன்னர் மதகுரு உள்ளுர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தனது தற்கொலை தொடர்பில் முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருந்ததாகத் கூறப்படுகிறது.\nமேலும் இந்த சம்பவம் குறித்து தனியாக விசாரணை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகளை பதிவு செய்த செய்தியாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nதற்கொலையை தடுக்காது, அதனை வீடியோ படம் எடுத்ததாக செய்தியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/tag/caa-protest/", "date_download": "2020-09-23T02:24:55Z", "digest": "sha1:ARQUUB54ZUNS7VY5OGXWTRTPG3ICWBYP", "length": 14372, "nlines": 182, "source_domain": "adrasakka.com", "title": "<% if ( today_view > 0 ) { %> , views today caa protest Archives - Adrasakka", "raw_content": "\nCAA போராட்டம் : ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nசிஏஏ போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை.. ஹைகோர்டில் அரசு பதில்\n‘CAA’க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி\n“CAA’வை திரும்பபெறு”: இந்தோனேஷியாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\n“முஸ்லிம்கள் மீது கல்வீச உதவியதே டெல்லி போலிஸ்தான்” – ஒப்புக்கொண்ட இந்துத்வ நபர்\n“இந்தியாவில் இஸ்லாமியர்களின் மீதான தொடர் தாக்குதல்”; ஈரான் அரசின் வெளியுறவு மந்திரி கடும் கண்டனம்\n‘NRC’ முஸ்லீம்களை பாதிக்கும்: பாஜக ஆளும் மஹாராஸ்ட்ரா நகராட்சி கவுன்சில் கூட்டாக தீர்மானம் அறிவிப்பு\n‘CAA’ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போலந்து மாணவர்; இந்தியாவில் இருந்து வெளியேற சொல்லி கடிதம்\n“NRC க்கு எதிராக பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்”; பாஜகவின் கூட்டனியில் இருக்கும் நிதிஷ்குமார் காட்டிய அதிரடி\n‘குடியுரிமை திருத்த சட்டம்’: “பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தமே; இது முஸ்லீம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் – அமெரிக்கா மத சுதந்திர ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்க��் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/15-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-09-23T02:05:38Z", "digest": "sha1:KLS2FPJ3GH222UGNOMWMRBIOXN3H4JDX", "length": 11810, "nlines": 113, "source_domain": "ethiri.com", "title": "15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் - பிரிட்டனில் நடந்த பயங்கரம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\n15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nலெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ\nவியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்\n15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nபிரிட்டனில் அதி உயர் பாடசாலை ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்த\nதிருமணம் முடித்த முப்பத்தி மூன்று வயதுடைய டீச்சர் ஒருவர்\nசிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்\nஅமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை\nதனது 15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்\nஇதன் ஊடாக இவர் கர்ப்பமாகியுள்ளார்\nதனது குழந்தைக்கு அந்த மாணவனே தந்தை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்\nலண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்\nவில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் செக்ஸ் உறவு -குண்டை போட்ட நடிகை\n,சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் இவர்\nலண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\nபிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்\nகுற்றவாளியாக அடையாளம் காணப் பட்டுளளதுடன் ,\nஇந்த குற்றம் நிரூபணமானால் இவருக்கு பல்லாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது\n15 மாணவனை கற்பழித்த டீச்சர்\nலண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்\nவியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்\nலண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை\nலண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு\nபொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\nஎகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்\nTagged 15 மாணவனை கற்பழித்த டீச்சர்\n← பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை.\nலண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம் →\nலண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nவில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் செக்ஸ் உறவு -குண்டை போட்ட நடிகை\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..\nஇலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்\nசீனா வந்தால் தாக்குவோம் – மிரட்டும் தாய்வான் -இது எப்புடி ..\nலெபனான் மீது பாரிய ரொக்கட் தாக்குதல் -அதிர்ச்சி வீடியோ\nசிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்\nஇளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு\nஅமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை\nவியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்\nவடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்\nஅவுஸ்ரேலியா கடலில் கரை��� ஒதுங்கிய 250 திமிங்கலம் – video\nஇடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்\nநீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்\n80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை\nலண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\n3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்-தப்பிய டிரம்ப்\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nவில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் செக்ஸ் உறவு -குண்டை போட்ட நடிகை\nவிஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nசிறுவனை கடத்திய நபர் - மடக்கி பிடித்த மக்கள்\nசிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்\nபெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- அதிர்ச்சியில் உலகம்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஅதிகம் பசிக்க - இதை சாப்பிடுங்க\nசளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/25870-2013-12-30-17-09-46", "date_download": "2020-09-23T03:26:49Z", "digest": "sha1:KYEQ3J3GSKWKR2BYWZRA4CC4GTQOPWDD", "length": 27679, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் வெண்பாவில் என்பா விருந்து", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nவெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் வெண்பாவில் என்பா விர��ந்து\nஐரோப்பியர் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சியந்திர வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்காலம் செல்வாக்கோடு திகழ்ந்த கவிதை வடிவத்தின் காலம் முடிந்ததோ என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறாய் இருந்தது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபுக் கவிதைகள் தமிழில் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் புதிய உரைநடையின் வருகையாலும் கவிதை என்பதே அதன் வடிவத்தில் மட்டும்தான் வாழ்கிறது என்ற அசட்டுத்தனமான பழைய பண்டித மனோபாவத்தாலும் தமிழ்க்கவிதைகள் குற்றுயிரும் கொலையுயிருமாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய ஞாயிறு மகாகவி பாரதி தோன்றி சொற்புதிது சுவைபுதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்று கவிதைக்குப் புதுரத்தம் பாய்ச்சி அதனை உயிர்ப்பித்து உலவ விட்டான்.\nஇருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் பாரதி, பாரதிதாசன், கவிமணி, தமிழ்ஒளி, கம்பதாசன் முதலான ஒப்புயர்வற்ற கவிஞர் பெருமக்களின் ஆற்றல்மிகுந்த கவிப்பெருக்கால் வற்றாத ஜீவநதியாய்ப் பெருகியோடி வளம் பெருக்கின. இருபதாம் நூற்றாண்டின் இடையிலே தோன்றிய புதுக்கவிதை என்ற புதிய நதியொன்று தானும் பெருகித் தமிழையும் வளப்படுத்துகின்றது. மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ அது கவிதையாய் இருக்கவேண்டும் என்பதுதான் நம் விருப்பம். இந்த இரண்டு ஜீவநதிகளின் பெருக்கால் தமிழை வளப்படுத்தும் கவிஞர்கள் பல்லாயிரம் பேர். கடந்த கால் நூற்றாண்டுகளில் தமிழ்க் கவிதைகள், தமிழகக் கவிதைகளாக மட்டுமில்லாமல் உலகக் கவிதைகளாகப் பேருரு எடுத்துள்ளன. உலகெங்கும் பரவி வாழும் தமிழக, ஈழக் கவிஞர்கள் பலரும் புதுக்கவிதைகளைப் படைப்பதில் காட்டும் ஆர்வத்துக்கு இணையாக மரபுக் கவிதைகளைப் படைப்பதிலும் அண்மைக் காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் இப்புதிய போக்கினை நான் நேரில் கண்டு உணர்ந்திருக்கிறேன்.\nதமிழின் மரபுக் கவிதை வடிவங்களைக் கற்பதிலும் பாடல்கள் புனைவதிலும் இன்றைய தமிழ் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். உலகெங்கும் பல தமிழ் இலக்கிய அமைப்புகள் மரபுக் கவிதைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றன. திங்கள் பாவரங்குகளில் மரபுக் கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுகின்றன. இன்றைய மரபுக் கவிதைகளின் புத்தெழுச்சிக்கு வளம் சேர்க்கும் ஒரு மூத்த படைப்பாளிதான் கவிஞர் வெண்பாவூர் சுந்தரம் அவர்கள்.\nவெண்பாவில் என் பா விருந்து என்ற இந்நூல் கவிஞர் வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் இரண்டாவது படைப்பாக அவரின் எழுபத்திரண்டாம் அகவையில் வெளிவருகின்றது. 210 நேரிசை வெண்பாக்கள், 5 இன்னிசை வெண்பாக்கள், 2 நேரிசைச் சிந்தியல் வெண்பாக்கள், 8 இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்கள், 25 குறள் வெண்பாக்கள் என்று 250 முத்தான வெண்பாக்களால் இந்நூலினைப் படைத்துள்ளார் கவிஞர். இவரின் முதல் படைப்பு அறுபது கண்ட அழகிய நூறு (2002) எனும் கவிதை நூலாகும். வெண்பாவூர் என்ற தம்முடைய ஊரின் பெயருக்கேற்ப வெண்பா புனைவதில் இளமைக்காலம் முதலாகவே ஆர்வம் காட்டிவரும் கவிஞர் சுந்தரம் அவர்கள், தொடர்ந்து வெண்பா நூல்களையே எழுதி வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பத்தாயிரம் வெண்பாக்கள் இயற்றல் என்ற கனவுத் திட்டத்தை முன்மொழிந்து செயலாற்றி வருகிறார்.\n1. வான்மறை வழங்கும் வள்ளுவம்\n10. நான் ஏன் எழுதுகிறேன்\n11. செம்மொழி கண்ட செந்தமிழ்\n12. தின்மை செய்யாமையே சீரறம்\n13. அரிதா மானிடப் பிறப்பு\n15. மாற்றுத் திறனாளி கல்வி மேம்பாட்டு மையம்\n17. ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்\n18. மனக்கவலை தீர்க்கும் மருந்து\nமுதலான பதினெட்டுத் தலைப்புகளில் தன்பா விருந்தினை இந்நூலில் படைத்துள்ள வெண்பாவூர் சுந்தரம் அவர்களின் கவிதைகளில் மிகுதியும் நமக்குத் தட்டுப்படுவன குறள் கூறும் அறச் சிந்தனைகள்தாம். திருக்குறளை நன்கு கற்றுணர்ந்து அதனை உள்வாங்கிச் செம்மைநலம் சான்றுள்ள அவரின் கவி உள்ளம் எதைச் சொன்னாலும் குறளறமாக இருப்பது அவர் கவிதைகளின் தனிச்சிறப்பு எனலாம்.\nவெண்பாவுக்கு வன்பா என்றொரு பெயருமுண்டு. ஏனெனில் மரபுக் கவிதைகள் எழுதப் பயில்வோருக்குத் தொடக்கத்தில் சிம்ம சொப்பனமாயிருப்பது வெண்பா எழுதப் பயில்வதுதான். வ��ற்றுத்தளை விரவாமல், வேற்றுச் சீர் கலவாமல் எதுகை, மோனைத் தொடை அழகுகளோடு செப்பலோசை தோன்ற வெண்பாவிற்குரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தும் ஒரு வெண்பா எழுதி முடிப்பதற்குள், “காரிகை கற்றுக் கவிதை பாடுவதைவிடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்” என்று நமக்கு அயர்ச்சி தோன்றிவிடும். ஆனால் அதே வெண்பா கொஞ்சம் பழகிவிட்டால் போதும் பழகிய குழந்தையைப் போல் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் இருகரங்களையும் நீட்டி என்னைத் தூக்கு என்பதுபோல் கொஞ்சும் -கெஞ்சும். வெண்பாவூர் சுந்தரம் அவர்களுக்கும் அப்படித்தான், வெண்பா அவரைக் கண்டால் பழகிய குழந்தைபோல் கெஞ்சுகிறது.. கொஞ்சுகிறது.\nபின்வரும்; வெண்பாவைப் பாருங்கள் எப்பொழுதோ கேட்ட கண்ணதாசனின், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற திரைப்படப் பாடலை நம் நினைவுக்குக் கொண்டுவரும் அழகான எளிமையான வெண்பா\nகால்இரண்டும் இல்லானைக் கண்டுதெளி, நீயணிய\nஉன்னிலும்கீழ் எத்தனைபேர் ஓர்ந்திடுக, ஆகாதோ\nசுவைஞனைப்; பார்த்துத் தோழமையோடு உரையாடும் -உறவாடும் தொனியிலான இத்தகு ஓசை நயத்துக்குத்தான் செப்பலோசை என்று பெயர். பலருடைய வெண்பாக்களில் வெண்பா இலக்கணம் பெயரளவிற்கு இருக்கும், ஆனால் உண்மையில் வெண்பாவுக்கு உயிர் என்று சொல்லப்படும் செப்பலோசை இருக்காது. வெண்பாவூராரின் வெண்பாக்களுக்குச் செப்பலோசை உண்டு அதனால் அவர் வெண்பாக்களுக்கு உயிர் உண்டு.\nபெரும்பாலான தத்துவக் கவிதைகள் இவ்வுலக வாழ்க்கையைப் பொருட் படுத்துவதே இல்லை. நிலையாமையைப் பேசும் கவிதைகளுக்கோ சொல்லவே வேண்டாம். எல்லாம் மாயை, எதுவும் நிலையில்லை, எதைக் கொண்டுவந்தாய் எதை இழக்க என்றெல்லாம் பேசி, சும்மாயிரு செயலற என்று நம்மை வாழத் தகுதியற்றவர்கள் ஆக்கிவிடும். ஆனால் சுந்தரம் அவர்களின் தத்துவக் கவிதையோ நம்மை அப்படிச் சோம்பியிருக்கச் சொல்லவில்லை, மாறாக நிலையில்லாத உலகத்தின் நிலையறிந்து ஊருக்கு உழைக்கச் சொல்லுகிறது. அதாவது பொதுத்தொண்டு செய்து தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் வாழச்சொல்லுகிறது. உண்மைக் கவிஞனின் கடமை இதுவல்லவா\nஉன்னுடைய தென்றிங்கே ஒன்றுமில்லை, சேர்ப்பதில்தான்\nகவிஞரின் இந்தப் பாடலைப் படிக்கும்போது, ஊருக்குழைத்தல் யோகம் என்று சொன்னானே பாரதி அந்த வேதவாக்கியம�� அல்லவா நம் நினைவுக்கு வருகிறது\nதாய்மொழிப் பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்று ஒரு பக்கம் பரந்த மனம் படைத்த தேசப்பற்றாளர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, மறுபக்கமோ தாய்மொழிப் பற்றென்பது பிறமொழிகளின் மீதான காழ்ப்புணர்ச்சி என்று ஒரு சிலர் நஞ்சை உமிழ்ந்து கொண்டிருக்க இரண்டுக்கும் இடையே சொந்த மொழியிலும் வந்த மொழியிலும் அரைகுறைகளாகப் பலர் உலவும் சூழலில் கவிஞர் வெண்பாவூர் சுந்தரத்தின் கவிதை மிக அழகாக, தெளிவாக மொழிச்சிக்கலுக்கான தீர்வை முன்மொழிகின்றது.\nஇந்தியென்ன ஆங்கிலம் இன்ன பிறவுமென்ன\nபோயவற்றைத் தூக்கிவைத்துப் போற்றிப் புகழாமல்\nஎந்த மொழியும் படி, அறிவைப் பெறு பிழையில்லை. ஆனால் தாய்மொழியை மறவாதே.. அதற்கு முன்னுரிமை கொடு என்று நடுவுநிலைமையோடு நமக்கு வழிகாட்டுகின்ற இத்தகு படைப்புகள்தாம் இன்றைய தலைமுறையினருக்குத் தேவை.\nவழக்கமான தேய்ந்த பாட்டையிலான உள்ளடக்கங்களை மீறிப் புதுப்பாதை காட்டுகின்ற பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட சோதிமிக்க நவகவிதைகள்தாம் இன்றைய காலத்தின் தேவை. வெண்பா என்ற வடிவத்திலே பழமையும் மரபும் கவிதையின் வேராக இருந்தாலும் புதுமையை நோக்கிய கிளை பரப்பல்கள்தாம் உண்மையான வளர்ச்சியின் அடையாளம். தொடரப்போகும் அவரது பத்தாயிரம் வெண்பாக் கனவுத் திட்டத்தில் இதனையும் கவிஞர் கருத்தில் கொள்வார் என்று நம்பிக்கை கொள்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/26104-2014-01-31-05-17-10", "date_download": "2020-09-23T03:10:41Z", "digest": "sha1:S32SOE2COBNWYSN7DGWQOUO2YK7QL4DA", "length": 20222, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு - புத்தக அறிமுகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nரோஹிங்கியா அகதிகள் உருவாக்கம் - எண்ணெய் பொருளாதாரம் & நில அபகரிப்பு அரசியல்\nசோமநாத் ���டையெடுப்பு - ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்\nசிறையிலிருக்கும் 49 பேர் வெறும் எண்ணிக்கையல்ல - இசுலாமிய சமூகத்தின் பிரதிநிதிகள்\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nமுஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nமதவாத மிரட்டலுக்கு திரைப்படப் பாடகர் பதிலடி\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nவெளியிடப்பட்டது: 31 ஜனவரி 2014\nதமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு - புத்தக அறிமுகம்\nஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்\nஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக‌த்தையும் அதிர்ச்சியடையச் செய்தது.\nதொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை நிகழ்த்தி பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களையும் கொன்று குவித்தனர். முழு ஃபலஸ்தீனையும் கைப்பற்றி விடுவோம் என்று சூளுரைத்தனர். யூதர்கள். ஃபலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க புறப்பட்டது தான் எழுச்சிமிகு ஹமாஸ் இயக்கம்.\nயூதர்கள் ஃபலஸ்தீன மண்ணை விட்டு ஓடும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்தது ஹமாஸ். முதல் இன்திஃபாழவை (மக்கள் எழுச்சி) தொடங்கியது ஹமாஸ். இந்த எழுச்சி, இஸ்ரேலிய இராணுவத்தை பின்னங்கால் பிடறியடிக்க ஓடச் செய்தது. அப்பொழுதுதான் இவர்கள் ஹமாஸைப்பற்றி புரிந்து கொண்டார்கள்.\nஹமாஸ் இருக்கும் வரை, நம்முடைய கனவு நிறைவேறாது என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். அதனால், ஹமாஸ் இயக்கத்தை அழிக்க முற்பட்டனர். இதில்தான், ஷேக் அஹ்மது யாசீன், யஹ்யா அய்யாஷ், அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி போன்ற ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் கொலை செய்தது. இவர்களின் இறப்புகள் ஃபலஸ்தீனில் எழுச்சியைத்தான் ஏற்படுத்தியதே தவிர, மக்களிடம் எந்தவித சோர்வையும் ஏற்படுத்தவில்லை.\nஇதில் பிரதானமான���ரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இவரைக் கொல்வதற்கு மொஸாத் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின. இதைப் பற்றிய, முழுமையான தகவல்களுடனும், காலித் மிஷ்அல் ஆளுமையைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்தான் “ஹமாஸ் இயக்க முன்னோடி, காலித் மிஷ்அல்” என்ற புத்தகம்.\nநவீன காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகளிடமும், இஸ்ரேலியர்களின் சூழ்ச்சிகளை பொதுத் தளத்திலிருந்து தோலுரித்துக் காட்டுபவர்களிடமும் இருக்க வேண்டிய புத்தகம் தான் இது.\nஇதை அழகிய நடையில் எழுதியுள்ள ரியாஸ் அஹமது அவர்களுக்கும், வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை பதிப்பகத்துக்கும் நம்முடைய பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற தற்கால நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைக்கும் நூல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும்.\nதமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு\nஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது\nஇந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, பெரிதாக பேசப்பட்டது கிடையாது என்பது தான் உண்மை. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு பின்பு முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாதது.\nஇது, வடமாநிலங்களில் அதிகமாகவே வெளிப்பட்டது. அதனுடைய வெளிப்பாடுதான் அங்கு நடைபெற்ற தொடர் கலவரங்கள், இனப்படுகொலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nதமிழகத்தைப் பொருத்தவரை அதற்கு விதிவிலக்காக, 1990களின் காலக்கட்டத்திற்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும், அரசியல் தளத்தில் போதிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஆனால், தற்பொழுது அதற்கான முயற்சிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனுடைய வெளிப்பாடுதான் விஸ்வரூபம் படத்திற்கெதிரான போராட்டம், நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி எடுத்த அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇது, தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியையும், வழிநடத்திச் செல்வதில் போதிய தலைவர்கள் உருவாகி விட்டார்கள் என்பதையும் அறி���ிக்கும் விதமாகத்தான் இருந்தது.\nதற்போது, அதனைப்பற்றி விளக்கும் விதமாகத்தான் வெளிவந்துள்ளது “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” என்ற புத்தகம்.\nஇந்தப் புத்தகத்தை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பேச்சாளருமான எஸ்.எம். ரஃபீக் அஹமது அவர்கள் எழுதியுள்ளார். இவரின் பேச்சு மக்களின் புருவங்களை உயர்த்தும் அளவுக்கு அர்த்தம் பொதிந்த பேச்சாக இருக்கும். இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் எதிர்கால தமிழக அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த புத்தக மதிப்புரை மிகவும் கவனிக்க தக்கவகையில் நெறியாழ்கை செய்யப்பட்டுள்ள து. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/213266?ref=ls_d_others", "date_download": "2020-09-23T02:40:14Z", "digest": "sha1:ZRUBVDUOZ3KVVNTE5BYDBOGRRNHJSQJV", "length": 10202, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மன்னிப்பு கேட்டார் பிக்பாஸ் லாஸ்லியா... முதல் பதிவிலே அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமன்னிப்பு கேட்டார் பிக்பாஸ் லாஸ்லியா... முதல் பதிவிலே அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியா முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பிரபலங்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர், இவர் நிகழ்ச்சியினுள் வந்த முதல் நாளில் இருந்தே, ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.\nஅதன் பின் இவர் வீட்டினும் கவீனுடன் பழகிய விதம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவருடைய அப்பாவிற்கே கடும் கோபத்தை ஏற்படுத்தியது,\nஅதன் பின் அதிலிருந்து விலகில் விளையாட்டில் கவனம் செலுத்தினார், பிக்பாஸ் போட்டியில் 3-வது ரன்னராக அறிவிக்கப்பட்டார்.\nவெளியில் வந்த அவர் இதுவரை எந்த ஒரு பேட்டியோ, சமூகவலைத்தளங்களில் இதைப் பற்றி பதிவோ எதுவும் போடாமல் இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.\nநான் ரொம்ப ரொம்ப உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். ஐ லவ் யூ சோ மச் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/parthiban-tweets-against-duruva-nakshathiram-movie-pq3pot", "date_download": "2020-09-23T03:36:26Z", "digest": "sha1:MDABRR66O2P5CNSG7DBBNMGW5OHRMVGY", "length": 11919, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மரண கலாய் கலாய்த்த பார்த்திபன்...", "raw_content": "\nவிக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மரண கலாய் கலாய்த்த பார்த்திபன்...\n அது சிறுவயது குழந்தையாக இருந்தபோது நடித்த படம் என்று கலாய்த்திருந்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மீண்டும் த��்கள் படத்தைக் கலாய்த்திருப்பதால் கவலை அடைந்துள்ளனர் அப்படக்குழுவினர்.\n அது சிறுவயது குழந்தையாக இருந்தபோது நடித்த படம் என்று கலாய்த்திருந்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மீண்டும் தங்கள் படத்தைக் கலாய்த்திருப்பதால் கவலை அடைந்துள்ளனர் அப்படக்குழுவினர்.\nசுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தொடங்கியபடம் ’துருவ நட்சத்திரம்’.ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது.\n'துருவ நட்சத்திரம்' படத்துக்கு முன்பாக கவுதம் மேனன் தொடங்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் வெளியாகவில்லை. பைனான்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால், 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.\nஇந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் தாமதம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறிய பார்த்திபன், \"நான் சிறுவயதில் நடித்த படம்\" என்று பேசியிருந்தார். இது படக்குழுவினர் மத்தியில் கவலையை உண்டாக்கியது. தற்போது மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தைக் கலாய்த்துள்ளார்.\nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ஒரு குறும்படத்தை வெளியிட்ட அவர் “’துருவ நட்சத்திரம்' படத்தின் உதவி இயக்குநர் பார்த்தியின் இயக்கத்தில் இது இவர் இயக்குநராகும் போது 'துருவ நட்சத்திரம்' வெளியாக வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன். மேலும், பார்த்தி இயக்கியுள்ள குறும்படத்தையும் பகிர்ந்துள்ளார்\nஇந்த ட்வீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்தில் நடித்ததற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டு இப்படி மானத்தை வாங்குவது நியாயமா என்று கொந்தளித்து வருகின்றனர்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அ���்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/chennai-prostitution-3-people-arrest-qf0ar8", "date_download": "2020-09-23T02:05:55Z", "digest": "sha1:UXGJLJAOMFYUNQVIBAJVDRLIIUQKJRFJ", "length": 11648, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரடங்கிலும் அமோகமாக நடக்கும் பாலியல் தொழில்.. சொகுசு காருக்குள் கசமுசா.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்..! | chennai prostitution... 3 people arrest", "raw_content": "\nஊரடங்கிலும் அமோகமாக நடக்கும் பாலியல் தொழில்.. சொகுசு காருக்குள் கசமுச���.. குண்டுகட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்..\nசென்னையில் சொகுசு காரில் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் சொகுசு காரில் 3 ஆண்கள், 2 பெண்களும் கசமுசாவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பாலியல் தொழிலாளிகள் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. தற்போது ஓரளவுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மீண்டும் பாலியல் தொழில் தலைதூக்கியுள்ளது.\nசென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு சொகுசு காருக்குள் வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக நேற்று முன்தினம் வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேளச்சேரி பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றிருப்பதை கண்டு சந்தேகித்தனர்.\nகாருக்குள் சோதனை செய்தபோது அதில் 2 பெண்கள் இருந்தனர். மற்றொரு காரில் 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த மோகன் (33), சுந்தர் (28), ராஜேஷ் (31) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது.\nமேலும், சில பெண்களை கோவிலம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாக கூறினர். அவர்கள் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று 5 பெண்களை மீட்டனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொழில் நடத்திய 3 வாலிபர்களை கைது செய்தனர். பிடிபட்ட 7 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.\nமைனர் பெண்களுக்கு செல்போனில் ஆபாச அனுப்பி பாலியல் தொல்லை... திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது..\nஸ்பெஷல் கிளாஸ் என அழைத்து பலான இடத்தில் கை வைத்த பேராசிரியர்.. பெற்றோரி���ம் கதறிய மாணவி..\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... போக்சோ சட்டத்தில் தந்தையை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nசென்னையில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்த எதிர்வீட்டுக்காரர்..\nகல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஆசை தீர அனுபவித்த இளைஞர்... போக்சோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்..\nபோதைப்பொருள் கடத்தலில் கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்... உடனே நீக்கம் செய்த எல்.முருகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/durga-stalin-is-the-chief-ministerial-candidate-in-the-dmk-qfgsh4", "date_download": "2020-09-23T03:10:40Z", "digest": "sha1:7ZT7EI6P757IEJRTHQOTYXWGWCFP3M32", "length": 12791, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவில் துர்கா ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர்... பாஜக- சசிகலா -ரஜினி கூட்டணி... சு.சாமி போடும் புதுக்கணக்கு | Durga Stalin is the chief ministerial candidate in the DMK", "raw_content": "\nதிமுகவில் துர்கா ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர்... பாஜக- சசிகலா -ரஜினி கூட்டணி... சு.சாமி போடும் புதுக்கணக்கு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும். துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால் நல்லது. பாஜகவுடன் கூட்டணி சேர சசிகலா, ரஜினி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தத் தயார் எனக் கூறி தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும். துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால் நல்லது. பாஜகவுடன் கூட்டணி சேர சசிகலா, ரஜினி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தத் தயார் எனக் கூறி தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nசுப்பிரமணியசாமிக்கு தமிழக அரசியல் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. 1996-ல் ஜனதாக் கட்சி பெயரில் தமிழகத்தில் காலூன்றப் பார்த்தார். ஆனால் நிறைவேறவில்லை. இருந்தாலும் அவ்வப்போது தமிழக அரசியலில் சிண்டு முடிவது, சீண்டிப் பார்ப்பது என சித்து வேலை செய்து சர்ச்சைகளை ஏற்படுத்துவதை தொடரவே செய்கிறார். தமிழ் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ’’திமுகவில் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணியான காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முதல் வைகோ அத்தனை கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று உரத்து கூறி வருகின்றனர்\nஆனால் சுப்பிரமணிய சாமி கூறியது என்ன தெரியுமா மு.க.ஸ்டாலின் ஓய்வெடுத்தால் நல்லது. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நல்லது. இதற்கு துர்கா ஸ்டாலினுக்கு என்ன தகுதி மு.க.ஸ்டாலின் ஓய்வெடுத்தால் நல்லது. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நல்லது. இதற்கு துர்கா ஸ்டாலினுக்கு என்ன தகுதி என்பதற்கு, அவர் வெளிப்படையாக கோவிலுக்கு செல்வதும், நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருப்பதும் தான் என சு.சாமி கூறி திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nகட்சிக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், சு.சாமி இப்படி வேண்டாத கருத்தை கூறியிருப்பது சு.சாமிக்கு தேவையில்லாத ���ேலை என்று திமுகவினரே கொந்தளிக்கின்றனர். இது மட்டுமில்லாது சசிகலா வெளியில் வந்தவுடன் அதிமுக.பலம் பெறும். அதிமுகவில் பலரும் அவர் பின்னால் தான் செல்வார்கள். ஜெயலலிதா காலம் முதலே கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டியவர் சசிகலா தான். ஜெயலலிதா ஆட்சியில்தான் கவனம் செலுத்தினார்.\nஎனவே சசிகலா அதிமுகவில் மீண்டும் செல்வாக்கு பெறுவார், பாஜக சம்மதித்தால் சசிகலாவுடனும், ரஜினியுடனும் கூட்டணி பேச்சு நடத்த தயாராக உள்ளேன் என்றெல்லாம் சு.சாமி பேட்டியில் கூறி தமிழக அரசியல் களத்தில் குட்டையை குழப்பி இருக்கிறார்.\nவேலியில் போற ஓணான்... பாஜக அண்ணாமலைக்கு பயந்து நழுவிய அன்பில் மகேஷ்..\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி... சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nவிழுப்புரம் திமுக மாவட்டச்செயலாளராக புகழேந்தி நியமனம். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.\nதிமுக காலாவதியாகி விட்டது. இனி ஸ்டாலினால் பேச தான் முடியும். முதல்வர் கனவு..\nகனடா பிரதமரை வைத்து போலி தகவல் பரப்பும் திமுக... இதுவும் தெரியும் போடா..\nநீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது நெஞ்சைப் பிளக்கின்றது... எரிமலையாய் வெடித்த வைகோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-stalin-slam-admk-bjp-both-parties-in-gutka-issue-qfohbp", "date_download": "2020-09-23T03:22:51Z", "digest": "sha1:GM7FQWD7BDI65W3XRU2E2WJIQREZICGI", "length": 15518, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குட்கா வழக்கில் சிபிஐ-யை நெருங்கவிடாமல் தடுக்கும் சக்தி எது..? பாஜகவையும் கோர்த்துவிட்ட மு.க. ஸ்டாலின்.! | M.K.Stalin slam ADMK-BJP both parties in gutka issue", "raw_content": "\nகுட்கா வழக்கில் சிபிஐ-யை நெருங்கவிடாமல் தடுக்கும் சக்தி எது.. பாஜகவையும் கோர்த்துவிட்ட மு.க. ஸ்டாலின்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற, 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை (மிஸ்ஸிங்)குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு, குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார்.\nஉயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்துக் கடைநிலை ஊழியரான சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித்துறை ‘ரெய்டு’ நடந்தது. பிறகு நவம்பர் 2018-ல் ஆறு பேர் மீது மட்டும் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சி.பி.��.\nஅதில், 'சிவக்குமார், செந்தில்முருகன்' ஆகிய இரு தமிழக அரசு ஊழியர்கள் மீது 'வழக்குத் தொடர' நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. அனுமதி கோரியது. 20 மாதங்கள் கழித்து, அதாவது 2020 ஜூலை மாதம் அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 'ஊழல் முதலைகள்' மீது குற்றப்பத்திரிக்கை இல்லை; இந்த மோசடிகளை இதுவரை சி.பி.ஐ. கண்டுகொள்ளவுமில்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட ஒரு சி.பி.ஐ. விசாரணையில், வருமான வரித்துறையின் கோப்புகளையே அ.தி.மு.க. அரசு காணாமல் போகச் செய்கிறது. வழக்குத் தொடரக் கேட்கும் அனுமதி கொடுக்க திட்டமிட்டு 20 மாதங்கள் தாமதம் செய்கிறது.\nடி.கே.ராஜேந்திரனுக்கு டி.ஜி.பி. பதவி கொடுத்து, பணி நீட்டிப்புக் கொடுத்து - ஓய்வு பெறவும் அனுமதிக்கிறது. அ.தி.மு.க. அரசில் உள்ள கடைநிலை ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திலேயே உள்ள மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி, தனக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்ய வழக்குப்போட அ.தி.மு.க. அரசு அனுமதிக்கிறது. இத்தனை 'குட்கா’ நாடகங்களையும், செயலிழந்த நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு – 'ஊழல் முதலைகள்' மீது இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் - சி.பி.ஐ. 'மயான' அமைதி காக்கிறது. துரும்பு கிடைத்தால்கூட, குதிரையாகப் பாயும் சி.பி.ஐ. 'குட்கா லோடுகள்' போல் தேவையான ஆதாரம் கிடைத்தும் சி.பி.ஐ. ஆமை வேகத்தில்கூட நகர மறுக்கிறது. அதற்குத் தடைபோட்டு வைத்திருப்பது யார்\nகுட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதல்வர் பழனிசாமியும், மத்திய பா.ஜ.க. அரசும் வரிந்து கட்டிக் கொண்டு, அதனால் ஏற்படும் அவமானம் பற்றிக் கவலைப்படாமல், காப்பாற்றுவதில் உள்ள 'அறிவிக்கப்படாத கூட்டணி' என்ன அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேக��்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம் மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம்” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\n28 ஐ மடக்கிய 70... ’கொள்கையை மீண்டும் நிலை நிறுத்திய திமுக புள்ளி’... வாழும் பெரியாருக்கு குவியும் வாழ்த்து\nமரியாதையா நடந்துக்கோங்க... ஐ-பேக் நிறுவனத்தை லெப்ட்- ரைட் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nதமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆணவம்.. எச்சரிக்கும் ஸ்டாலின்..\nஇவ்ளோ குளறுபடி இருந்தா எப்படி. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்.. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-tears-are-shaking-a-c-shanmugam-pq54go", "date_download": "2020-09-23T02:57:07Z", "digest": "sha1:KJEDL76RJ6WFFI5KVW62Y6GJWH3QOLZR", "length": 11153, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுத ஏ.சி.சண்முகம்... துரைமுருகன் மகனால் பரிதாபம்..!", "raw_content": "\nகண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுத ஏ.சி.சண்முகம்... துரைமுருகன் மகனால் பரிதாபம்..\nஇடைத்தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.\nஇடைத்தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.\nஅதிமுக கூட்டணியில் புதியநீதி கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் களமிறங்கினார் ஏ.சி.சண்முகம். இந்நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் அவர்களது நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 11 கோடிக்கு மேல் பணங்கள் சிக்கியது.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணியம் ரத்து செய்தது. இந்த ரத்தை எதிர்த்து ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து ‘தமிழகத்தில் மே 19ம் தேதியன்று 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போதாவது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நடத்த வேண்டும். திமுக செய்த தவ��ால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி டவுன் 200வது வாக்கு சாவடியில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வாக்களித்தார். தனது வாக்கை பதிவு செய்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலை ரத்து செய்ததது சரிதான் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை.இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகின்றன'' என்று சொல்லும் போது கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\n28 ஐ மடக்கிய 70... ’கொள்கையை மீண்டும் நிலை நிறுத்திய திமுக புள்ளி’... வாழும் பெரியாருக்கு குவியும் வாழ்த்து\nமரியாதையா நடந்துக்கோங்க... ஐ-பேக் நிறுவனத்தை லெப்ட்- ரைட் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nதமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்.. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆணவம்.. எச்சரிக்கும் ஸ்டாலின்..\nஇவ்ளோ குளறுபடி இருந்தா எப்படி. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்.. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/former-mla-house-grabbing-by-fake-document-one-person-a", "date_download": "2020-09-23T04:10:16Z", "digest": "sha1:R53BHMCZIGBFUTPYWIBDFH2RN5WZCLZA", "length": 11894, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் எம்.எல்.ஏ. வீடு போலி ஆவணம் மூலம் அபகரிப்பு! ஒருவர் கைது...", "raw_content": "\nமுன்னாள் எம்.எல்.ஏ. வீடு போலி ஆவணம் மூலம் அபகரிப்பு\nமுன்னாள் எம்.எல்.ஏ. வீட்டை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவரது தந்தை தசரதன். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தன்போது 10 ஆண்டுகள் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் தசரதன். இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.\nசென்னை, இந்திரா நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தமிழக அரசு, தசதரனுக்கு வீடு ஒதுக்கி கொடுத்திருந்தது. தசரதனின் மறைவுக்குப் பிறகு, மனைவி மற்றும் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அந்த குடியிருப்பு தசரதனின் மனைவி லோகநாயகி பெயருக்கு 2014 ஆம் ஆண்டு கிரையம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், லோகநாயகியின் வீட்டுக்கு மாற்றப்பட்ட குடியிருப்புக்கு, சரோஜா, கே.வி.சுசிலா, மோகனகிருஷ்ணன் என்பவர்கள் உரிமை கொண்டாடியுள்ளனர். வீடு தங்களுக்கே சொந்தம் என்பது போல போலி ஆவணங்களை உருவாக்கி பத்திர பதிவும் செய்துள்ளனர்.\nஇதனை அறிந்த லோகநாயகி, இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட சார் பதிவாளர் (அடையாறு) ஆர்.மணிகண்டன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவரது புகாரை விசாரித்த சார் பதிவாளர், தசரதன் மறைவுக்குப் பின்னர், வாரிசுத��ரரான அவர் மனைவி லோகநாயகி பெயரில் 2014 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்து தரப்பட்டுள்ளது.\nஆனால் 1997 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் சரோஜா மற்றும் அவர் குடும்பத்தினரால் அரசுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டு, ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவுகளைச் செய்துள்ளனர். எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சார் பதிவாளர் மனு ஒன்றை அனுப்பி வைத்தார்.\nஇதனை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வி.கணேசன் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின் மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சரோஜா, கே.வி.சுசிலா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபோலி ஆவணம் மூலம் எம்எல்ஏ வீடு அபகரிப்பு\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்�� காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/breaking-seized-gun-used-in-wilsons-murder/", "date_download": "2020-09-23T02:09:20Z", "digest": "sha1:PACJXVAIC3PCAWHNCYANCAMZTOELYYDC", "length": 5795, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nBREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.\nBREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.\nBREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.\nகடந்த 8-ம் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் இருந்து கைப்பற்றப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் கடந்த 21-ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் மட்டுமே விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி��ொடுத்தது. இதையெடுத்து போலீசார் தீவிரவாதிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து தமிழக போலீசார் அப்துல் சமீம், தஃபீக் இருவரையும் கேரளா அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ\n... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...\nகண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ\nகொரோனா வார்டில் மின் தடை... மூச்சுத்தினறலால் 2 பேர் பலி...\nகுளத்தில் நச்சு... 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி...\nசாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படம்..\nவாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/27114335/1823010/Vijays-doop-in-bigil-revealed.vpf", "date_download": "2020-09-23T04:33:10Z", "digest": "sha1:BZ7YTZ2D7O64ST7AFENIGMZSQQ4VDW7Y", "length": 13810, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர்தானாம் || Vijays doop in bigil revealed", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர்தானாம்\nஅட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.\nஇப்படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ்ஸில் எடுக்கப்பட்டாலும், ஒரு சில காட்சிகளில் விஜய்யின் பிகில் கேரக்டருக்கு டூப் போட்டு தான் எடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இளம் நடிகர் ஸ்ரீராம் என்பவர் தான் விஜய்க்கு டூப்பாக நடித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பிகில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ரிலீசாகும் பிகில்\nவிஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nவசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்\nஉருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய்\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:33:46Z", "digest": "sha1:L4FMF7WKLAW3LYIWFXCMTO6XWHWPV2ON", "length": 8275, "nlines": 120, "source_domain": "ta.wikiquote.org", "title": "வில்லியம் ஹாஸ்லிட் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவில்லியம் ஹாஸ்லிட் (10 ஏப்ரல் 1778 – 18 செப்டம்பர் 1830) என்பவர் ஒரு நாடக விமர்சகர், மெய்யியல் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, ஒவியர் என்னும் பன்முகம் கொண்டவர். இவர் ஆங்கில மொழியில் கட்டுரை மற்றும் விமர்சன எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.\nஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும்.\nஇதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர வெறும் கண்களால் அல்ல.\nஅழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.\nமரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள்; ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே.\nவிதிகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை அறிவாற்றல் மற்றும் கலை ஆகியவற்றை அழித்துவிடுகின்றன.\nசெழிப்பு ஒரு சிறந்த ஆசான்; வறுமை அதைவிட சிறந்த ஆசான்.\nவாக்குறுதிகளை மீறுவதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே சிலர் அதனை மீறிவிடுகிறார்கள்.\nஎந்த அளவு நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்குத் திறமை உண்டு.\nஅறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது.\nநீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.\nஅடுத்தவரை மகிழ்விக்கும் கலையானது, நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nதான் இறந்து விடுவோம் என்பதைப்பற்றி எந்த இளைஞனும் ஒருபோதும் நினைப்பதில்லை.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ வில்லியம் ஹாஸ்லிட், தி இந்து 2015 ஏப்ரல் 6\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2016, 15:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-09-23T04:20:26Z", "digest": "sha1:JUD4NYQNR5SH6YYDEOSJCBXKTBEMYADD", "length": 8409, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதனிநாயக அடிகளார் கட்டுரையை ‘உலகமெலாம் தமிழைப் பரப்பிய செந்தமிழ்ச் சான்றோன்’ என்ற தலைப்பில் இருமுறையிட்டுள்ளேன். ஆனால் உடனே நீக்கப்பட்டுவிடப்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. முறையான காரணம் இருந்தால் இங்கே யாராவது செல்வ��வேயொ தெரிவிக்கலாம். இரண்டு வரி, மூன்றுவரி கட்டுரைகள் மட்டுமே தேவை போலும்\nஎனது எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 90 95 34 33 42--≈ த♥உழவன்+உரை.. 05:24, 16 ஏப்ரல் 2015 (UTC)\nபுதிய ஆங்கிலச்சொற்களை உருவாக்க பின்வரும் படிவத்தைப் பயன்படுத்தவும்\npopular science ஆங்கில கீழ் எழுத்துக்களில் மட்டுமே தலைப்புகள் இருக்க வேண்டும் என்பது அனைத்து மொழியிலும் பின்பற்றப்படும் பொதுவிதி.\nபல சொற்களைக் கவனித்து உருவாக்கவும்.--≈ த♥உழவன்+உரை.. 17:17, 16 ஏப்ரல் 2015 (UTC)\nவிக்சனரியில் ஆர்வம் உள்ளவர், சென்னையில் பலர் இருக்கின்றனர். அனைவரும் சென்னையில், வரும் சனி, ஞாயிறு சந்திக்கலாமா அது பற்றி ஆலோசிக்க விருப்பம். உங்களது எண்ணைக் குறிக்கத் தவறி விட்டேன். தயவுசெய்து அழைக்கவும். ஆவலுடன்..--≈ த♥உழவன்+உரை.. 05:04, 21 ஏப்ரல் 2015 (UTC)\nw:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]\nஇந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- த♥உழவன்+உரை.. 01:41, 11 சூலை 2015 (UTC)\nஆதரவு தெரிவித்துள்ளேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:47, 19 சூலை 2015 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2015, 01:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_927.html", "date_download": "2020-09-23T03:06:37Z", "digest": "sha1:PBRCZ2FVM6DT3RB7IGIUDLZFDAD4ICKL", "length": 14019, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பொதுத் தேர்வு ரத்து : மும்பை தமிழ் மாணவர்களுக்கு பொருந்துமா ? - Asiriyar Malar", "raw_content": "\nHome 9-10 Students zone பொதுத் தேர்வு ரத்து : மும்பை தமிழ் மாணவர்களுக்கு பொருந்துமா \nபொதுத் தேர்வு ரத்து : மும்ப��� தமிழ் மாணவர்களுக்கு பொருந்துமா \nமும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாராவி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்வழிப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் தமிழ்நாட்டுப் பாடத்திட்டங்களே பின்பற்றப்படுகின்றன. சில பள்ளிகள் வெறுமனே ஆரம்பக் கல்வியுடன் நிறுத்திவிடாமல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் கூட தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின்படியே நடத்துகின்றன.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை 10-ம் வகுப்புத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டபோதும், நம் பிள்ளைகளைப் போலவே அவர்களும் தவித்தார்கள். தொடர்ந்து தேர்வுக்கும் தயாரானார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்\nஆனால், இந்த அறிவிப்பு பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின்படி படிக்கிற மாணவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்த விவரம் ஏதும் அரசாணையில் இல்லை.\nஇதுகுறித்து ‘மும்பை விழித்தெழு இயக்கத்தின்’ ஸ்ரீதர் தமிழன் கூறியதாவது:\n”தமிழ்நாட்டிலேயே தமிழ்வழிக்கல்வி குறைந்துவரும் நிலையில், மும்பை தாராவி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இப்போதும் சில பள்ளிகள் தமிழ்வழியில் பாடம் கற்பித்துவருகின்றன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளையும் முறைப்படி நடத்திவருகின்றன. ஆனால், இது வேற்று மாநிலம் என்பதால் இங்கிருந்து தேர்வெழுதும் மாணவர்களைத் தனித் தேர்வர்களாகவே தமிழ்நாடு அரசு கருதி, தேர்வுகளை நடத்துகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழ்நாட்டு மாணவர்களைவிட பல மடங்கு பாதிக்கப்பட்டவர்கள் மும்பைத் தமிழ் மாணவர்கள். காரணம், தமிழ்வழியில் படிப்பவர்களில் பலர் ஏழைகள்.\nஇப்போது அவர்களோடு தேர்வு எழுத வேண்டிய தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிவிப்பு தங்களுக்கும் பொருந்தும் என்று மாணவர்கள் மகிழ்ந்தார்கள்.\nஆனால், தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தப்படும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்ததால், இந்த மாணவர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.\nஇந்தியாவிலேயே கரோனாவால் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிற நகரம் மும்பை. அது எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கவே முடியாத சூழல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனித்தேர்வு நடத்தினாலும் கூட, மும்பையில் தேர்வு நடத்த முடியுமா என்பது சந்தேகமே. பள்ளி இறுதி வகுப்பான 10-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களின் வாழ்க்கையே மாறிப்போய்விடுவதை மும்பையில் களப்பணி செய்கிறவர்கள் என்கிற முறையில் நாங்கள் அறிவோம்.\nவெறுமனே உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவே அவர்கள் மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது.\nஎனவே, 10-ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அரசு ஆணையிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் எழுதியுள்ளோம்”.\nஇவ்வாறு ஸ்ரீதர் தமிழன் கூறினார்.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்���ப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=98540&name=mohandas", "date_download": "2020-09-23T03:01:15Z", "digest": "sha1:AMB6LWO7VCB6EYB4ACXGVTADCK27PFEU", "length": 17436, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mohandas", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mohandas அவரது கருத்துக்கள்\nmohandas : கருத்துக்கள் ( 41 )\nபொது உழைப்பு இருந்தால் உயரலாம் தமிழிசை\nகுமாரி அனந்தன் அருமையானவர். காமராஜர் பின்னால் congressal கேட்டார். அனல் அவர் பெண் பி.ஜே.பி. யால் நிர்கிறார் 11-மார்ச்-2020 08:16:42 IST\nபொது கிரெடிட் கார்டு நிலுவை செலுத்தலாம் யெஸ் பேங்க் அறிவிப்பு\nசிதம்பரத்தின் திருவிளையாடல் இதுவும் ஒன்று. இன்னமும் அவர் பேசுகிறார். இந்தியாவில் மட்டும் நடக்கும் கொடூரம் இது. 11-மார்ச்-2020 08:10:24 IST\nபொது உயிர் போனாலும் பரவாயில்லை- குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன் வேலூர் இப்ராஹிம்\nஎன்ன கொடுமை இது. நூறு சதவிகிதம் தேவையில்லாத போராட்டம். முஸ்லிம்கள் பலரும் இந்தியாவை விட அவர்கள் மதத்திற்கு கொடுக்கும் மரியாதை இது. எப்படியாவது அந்த மூன்று நாட்டு முஸ்லிம்களை இந்தியாவில் விட்டு அவர்கள் என்னிக்கையயை அதிகரிக்க திட்டம். இங்கு பலருக்கு வேலை இல்லை. மாணவர்களுக்கு வேலை இல்லை. இதில் அவர்களை உள்ள்ளேய விட்டால் இந்தியாவின் கதி என்ன 11-மார்ச்-2020 08:06:08 IST\nபொது முஸ்லிம்களை தூண்டும் கட்சிகள் ஜமாத் மாநில தலைவர்\nமுஸ்லிம்ஸ் ஒரு பகுதியினர் திட்டமீட்டு செய்யும் வேலை இது. இந்த சட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்று முஸ்லிம்களும் அறிவார்கள். மோடிக்கு எதிராக எதாவது செய்ய துடிக்கின்றனர். இந்தியா மக்கள் கூட்டத்தில் தவிக்கும் போது வேறு நாட்டினர் எப்ப��ி உள்ளே விடமுடியும் 08-மார்ச்-2020 08:52:31 IST\nஅரசியல் டில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் விலை சிதம்பரம்\nஅண்ணா நீ திருடியதை மறைக்க எதோ பேசுகிறாய். மன்மோகன்சிங் என்ன சொன்னார் இந்த சட்டத்தை வலியுறுத்தினார். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணாதே 02-மார்ச்-2020 09:44:31 IST\nஅரசியல் தடை மீறி தி.மு.க., பிளக்ஸ் பேனர் கோர்ட் வளாகம் முன் அத்துமீறல்\nஊருக்கு உபதேசம் 02-மார்ச்-2020 03:59:24 IST\nஅரசியல் இல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலின் புதிய பொருளாதார திட்டம்\nவிஸ்வரூபம் படம் உன்னை போண்டியாக்கியது. அதனால் கிறிஸ்டியானிட்டி சென்றாய். பெரும் பணம் தரப்பட்டது. உன் கட்சி ஆட்களை மதம் மாற்ற ஏற்பாடு செய்கிறாய். அத்தோடு நிறுத்திக்கொள்ள. வேண்டியது. நீ முதல் எலெக்ஷனில் என்ன வோட்டு வாங்கினாயோ அதற்குமேல் ஒரு வோட்டு கூட கிடைக்காது. பெண்களை கவர இந்த டப்பா முயற்சி பலிக்காது 02-மார்ச்-2020 03:56:23 IST\nபொது டில்லி வன்முறை மத்திய அரசை கண்டிக்கிறேன் ரஜினி\nஎன்னடா கொடுமை. இரண்டு மாதமாக அக்கிரமம் செய்யும் கும்பலை ஆதரிக்கலாமா இது திருட்டு தனமாக குடியேறியவர்கள் செய்யும் வேலை. இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது வேறு நாட்டவர் உள்ளே புகுந்து நம் மாணவர்கள் தெரு வில் நிற்க வேண்டுமா 27-பிப்-2020 03:11:01 IST\nசினிமா பொன்னியின் செல்வன் இசை சவாலானது: ரஹ்மான்...\nவயிரமுத்துவை உள்ளேய விட்டு விடாதீர்கள் 26-பிப்-2020 07:49:42 IST\nசம்பவம் உடலை காட்ட வற்புறுத்தினார் பிஷப் மீது கன்னியாஸ்திரி குற்றச்சாட்டு\nஇப்படிப்பட்ட மதத்திற்கு மாரத்தான் கமல் Vijay விஜய்சேதுபதி ஆகியோர் பெரும் பணம் பெற்று உள்ளடி வேலை செய்கின்றனர் இது காலத்தின் கொடுமை கலியுகத்தின் சேதாரம் ஹிந்து மக்களே உணருங்கள் காசுக்காக மதத்தையும் தாயையும் விற்காதீர்கள். 26-பிப்-2020 07:43:14 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/12443/", "date_download": "2020-09-23T04:26:58Z", "digest": "sha1:BPKSYT3CXQ2FC5ZHDW4QNFZ5L7AHY3RY", "length": 9011, "nlines": 56, "source_domain": "www.kalam1st.com", "title": "‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அ���ி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு! – Kalam First", "raw_content": "\n‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு\nபுத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.\nஇது தொடர்பில், அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nபுத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்குத் தேவையான வைத்தியர்கள் இன்மையால், பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கரைத்தீவு வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் தற்போது அங்கில்லாத நிலையிலும், சிற்றூழியரும் வண்ணாத்தவில்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் இருவாரங்களுக்கு மேலாகின்றதாக, பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.\nஇந்த நிலையில், அவசர வைத்திய சேவைகளை நாடும் இப்பிரதேச மக்கள், வைத்தியரின்மையால் பெரிதும் சிரமப்படுவதுடன், அதிக பணச் செலவில் வண்ணாத்தவில்லு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது.\nபொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்து காணப்படும் இம்மக்களுக்குத் தேவையான வைத்திய வசதிகளை செய்து கொடுப்பது, பொதுமக்களின் பிரதிநிதியாகிய எனது கடமை என்பதாக உணர்வதுடன், அதனை நடைமுறைப்படுத்துவது உங்களது பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி ரஹீம் எம்.பி, துரித கதியில் இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்களை நியமிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலிகளை தோற்கடிக்க நானே பெரும் பணி செய்தேன், பிரபாகரன் என்னை முதலாம் எதிரி என்றார் 0 2020-09-20\nமுஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ, அரசுடன் பேசத் தயார் : நசீர் அஹமட் 0 2020-09-20\nஒன்றரை மாதங்கள் கடந்தும், தேசியப் பட்டியலுக்கு ஆளை நியமிக்காத UNP - 5 பேர் கடும் போட்டி 0 2020-09-20\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 193 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 187 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 166 2020-08-26\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 141 2020-08-31\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nகப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது 130 2020-09-07\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 193 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 187 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 166 2020-08-26\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 141 2020-08-31\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nகப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது 130 2020-09-07\nமியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு 104 2020-09-07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T02:51:41Z", "digest": "sha1:MXBMQWELHBYLAU562ISNZBN5HFPWQYN2", "length": 6140, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "பாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை பாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு\nபாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு\nஇனந்தெரியாத பெண் ஒருவரின் தலை ஒன்று பொல்கொட பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04) காலை இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பான அடையாளம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்\nNext articleகூட்டமைப���பின் முடிவால் மைத்திரி அதிர்ச்சி மகிந்த பதற்றம்\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள்\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்… காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை… September 21, 2020\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் வெயிட்ட முக்கிய தகவல்..\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119508/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%0A%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-23T03:38:48Z", "digest": "sha1:O5WNEGQPTZSY5O3F57BRXSXGXMGGZR5S", "length": 7838, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட தொடங்கி உள்ளது-அமெரிக்கா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்க...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் திற...\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nமும்பையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளப் பெர...\nஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்த புதிய உலக சாதனை\nசீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட தொடங்கி உள்ளது-அமெரிக்கா\nஅண்டை நாடுகளிடம் அத்துமீறுவதை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.\nஇந்தியாவில் சீன ஊடுருவல்கள் அதிகரித்துள்ள நிலையில், மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, அண்டை நாடுகளை சீண்டுவது போன்ற தீவிர நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். சீனா-இந்தியா எல்லையில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்று அமெரிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள மைக் பாம்பியோ, திபெத் விவகாரத்தில் தலாய் லாமாவுடன் பேச்சுவாரத்தை நடத்த சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nசீனா நியாயமான, பரஸ்பர மற்றும் வெளிப்படையான வழியில் அண்டை நாடுகளுடன் போட்டிட மறுக்கிறது என்ற புரிதலை மையமாக கொண்டு அந்நாட்டுக்கு எதிராக உலகம் ஒன்றுபட தொடங்கி உள்ளதாக அவர் கூறினார்.\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகமானது, பாதுகாப்பானது- விளாதிமீர் புதின்\nஅமெரிக்க விமானத்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு\n\"சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான உத்தரவாதம் இல்லை\"- WHO\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nதொலைதூர ஊழியர்களின் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டேன்- ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது முயற்சி\nநேபாளத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடக்கம்\n2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120527/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%0A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--23%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T03:25:25Z", "digest": "sha1:DEWZM764LJRDJOIAJBGQCD2IFYLAWOLG", "length": 8490, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்களால் கோவில் அலங்கரிப்பு\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் திற...\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nமும்பையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளப் பெர...\nஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்த புதிய உலக சாதனை\nஇந்தியா சீனா பேச்சுவார்த்தை: முன்களத்துக்கு மேலும் படைகளை...\nகடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பாண்டு மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பாண்டு மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 23 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து சுக்மா மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த மார்ச் 21 அன்று மின்பா என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது தங்கள் தரப்பில் 3 பேர் மட்டுமே பலியானதாக மாவோயிஸ்ட்கள் கூறியிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 8ம் தேதி கோண்டா என்ற இடத்தில் நடத்திய சோதனையில் கிடைத்த கடித தகவல்களின் படி மார்ச் அன்று நடந்த மோதலில் 23 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாகவும் அதில் ��ெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர் நலன் சார்ந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றம்\n\"5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.517 கோடி\"\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு\nரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் - டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் தகவல்\nஅபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்புத்துறை\nஎம்பிக்கள் சஸ்பெண்ட், மசோதாக்கள் நிறைவேற்றம் விவகாரங்களுக்காக எஞ்சிய மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு\nதங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் நாளை துவக்கம்\nஏர்இந்தியாவை வாங்கும் நிறுவனங்களுக்கு மேலும் சில இனிப்பான அறிவிப்புகள்\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2437:2008-08-03-12-50-44&catid=164&tmpl=component&print=1&layout=default&Itemid=245", "date_download": "2020-09-23T02:49:32Z", "digest": "sha1:NCPW3IQPUVPKH655DT4KNHD4TRWYRWXC", "length": 6313, "nlines": 13, "source_domain": "www.tamilcircle.net", "title": "முகத்தை தொலைக்காதே மனிதர்", "raw_content": "\nஇவ்வாறு முகமாற்றம் அல்லது முகச்சுருக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?\nஉணவுப் பழக்க வழக்கம் தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். இப்போது நாம் நன்கு வெந்த, மிருதுவான உணவுவகைகளை உண்பதால் நமக்கு வலுவான தாடை எலும்புகளுக்கும், பற்களுக்கும் மண்டை ஓட்டுக்கும் தேவை இல்லாமல் போய்விட்டது. இவ்வாறு முகம் சுருங்குவதால் பல்முளைப்பதில் கோளாறு ஏற்பட்டு, தாறுமாறாகப் பற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்கின்றன. சிலருக்கோ தெத்துப்பற்களாக இருக்கின்றன இது பற்றி ஆராய்ந்த மிச்சிகள் பல்கலைக்கழக மானிட வியல் பேராசிரியர் சார��லஸ் லோரிங் பிரேஸ், நமக்குப் பற்கள் குறைவாக முளைக்கின்றன என்கிறார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்குமே நானப்பல் முளைத்தது. இப்போதுள்ள மக்களில் பாதிப்பேருக்குத் தான், நானப்பற்க் முளைக்கின்றன. மேலும், நமது வெட்டும் கடைவாய்ப்பற்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன என்று பேராசிரியர் பிரேஸ் கண்டறிந்துள்ளார்.\nஉலகிலேயே மிகவும் பழமையான 9000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் துருக்கியில் உள்ளது. இந்த நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில், நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்களின் மண்டை ஓடுகளை விட, நகரத்தில் குடியேறி வாழ்ந்தவர்களின் மண்டை ஓடுகள் சுருங்கி, சிறியவையாக இருப்பதை ஒஹாயோ அரசு பல்கலைக்கழகத்திந் மானிடவியல் பேராசிரியர் கிளார்க் ஸ்மென்சர் லார்ஸன் கண்டறிந்துள்ளார். அவர், விரைவில் நடைபெற உள்ள உலக உடல் நல வரலாறு பற்றிய மாநாட்டில் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார். அதில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உயிர்வாழ்வதற்காக உணவு தேட கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதனால், அவனுடைய உடலமைப்பு மிகவும் பெரியதாக இருந்தது என்று கூறுகிறார்.\nஇன்றைய எகிப்தில் உள்ள NUBIA என்ற வட்டாரத்திலும், சூடானிலும் உள்ள மக்களின் முகத்தோற்றங்களை விரிவாக அளவிட்டு ஆராய்ந்த அமெரிக்காவின் அட்லான்ட்டாவிலுள்ள எமோரி பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் ஜார்க் ஆர்மெலகோஸ், இப்போதைய மக்களின் உச்சந்தலை உயரமாகவும் வட்டமாகவும் வளர்ந்து விட்டது என்கிறார்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் இத்தகைய தலைகீழ் மாற்றங்களுக்கு உணவுப்பழக்கம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என்கின்றனர் சில அறிவியல் அறிஞர்கள். வரலாற்றுக்காலத்திற்கு முன்பு வசித்த மக்கள், தங்களது பாலுறவுக் கூட்டாளியாக சிறிய முகங்களை உடையவர்களை தேர்ந்தெடுத்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nகாரணம் எதுவாக இருந்தாலும், காலப்போக்கில் மனிதன் தனது முகத்தை இழந்து விடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/4.html", "date_download": "2020-09-23T03:27:47Z", "digest": "sha1:I5WCZ6SR3ZQD4X6COB26WJND46B2HWS2", "length": 4757, "nlines": 41, "source_domain": "www.tnrailnews.in", "title": "பிற மாநிலங்களின் ரயில்கள் வந்து செல்ல எதுவாக சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பரிந்துரை", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersபிற மாநிலங்களின் ரயில்கள் வந்து செல்ல எதுவாக சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பரிந்துரை\nபிற மாநிலங்களின் ரயில்கள் வந்து செல்ல எதுவாக சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பரிந்துரை\n✍ செவ்வாய், ஆகஸ்ட் 18, 2020\nசென்னை எழும்பூா் ➡️ சென்னை கடற்கரை இடையே தற்போது மூன்று ரயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு பாதைகள் புறநகர் ரயில்களுக்கு ஒத்துக்கப்பட்டுள்ளது.\nஇதர ஒரு பாதையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக பல நேரங்களில் மற்ற மாநிலங்களின் ரயில்கள், சென்னை கடற்கரை மற்றும் எழும்பூா் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4.3 கி.மீ. தூரத்தில் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.\nஇந்தப் புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, சுமாா் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.\nகூடுதல் பாதையை அமைப்பதன் மூலமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/penguin-teaser/", "date_download": "2020-09-23T02:11:27Z", "digest": "sha1:AGYAGE2VV4QY6TIWZ6LNXNWATU6OGIRQ", "length": 7642, "nlines": 84, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "OTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / OTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்குயின் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\nபெண்குயின் திரைப்படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாகிக்கொண்டே போகிறது.\nஇப்படத்தின் டீசரை நடிகைகள் த்ரிஷா, சமந்தா, டாப்ஸி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய நால்வரும் வெளியிட்டு உள்ளனர்.\nநான்கு முன்னணி நாயகிகள் இணைந்து டீசரை வெளியிட்டு உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nகடந்த வருடமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வெறும் 53 நாட்களில் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.\nபின்னணி வேலைகள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை போல் இப்படமும் OTT-ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார்.\nநான்கு வருடங்களுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும்…\nபெண்குயின் டிரைலர் வெளியானது- மூன்று மொழிகளில்…\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/mithuna-rasi-guru-peyarchi-palangal-2019-20/", "date_download": "2020-09-23T02:02:01Z", "digest": "sha1:QTQ6XNB2ERBLHQKX2G66YI5YRLVOBPVM", "length": 14990, "nlines": 169, "source_domain": "aanmeegam.co.in", "title": "Mithuna rasi Guru peyarchi palangal 2019-20 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nMithuna rasi Guru peyarchi palangal 2019-20 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்\nமிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal 2019-20\nமிதுன ராசி பலன்கள் – 67/100\nமிதுன ராசிக்காரர்களுக்கு குரு 7க்குடையவராகவும், 10-க்குடையவராகவும் வருவார்.\nமிதுனராசிக்காரர்களுக்கு கடந்த தீபாவளிக்கு பிறகு கடன் சார்ந்த பிரச்சினைகளும், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாக இருந்திருக்கும்.\nகடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதுபோல் கடன் சிலருக்குக் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும்.\nமருத்துவ செலவுகளும் கூடி இருக்கும்.\nசெய்தொழிலில் புது போட்டியாளர்கள் உருவாகி லாபத்தைக் குறைத்து இருக்கும்.\nதற்போது கோட்சாரத்தில் ராசிக்கு ஏழாம் இடத்தில், குரு தன்னுடைய ஆட்சி மூலத்திரிகோண வீடாகிய தனுசில் அமர்ந்து லாபஸ்தானத்தையும், இராசியையும், கீர்த்தி ஸ்தானத்தையும் பார்ப்பதால் இந்த நாள் வரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்த உங்கள் மனது புது புத்துணர்ச்சி பெறும்.\nகடனை அடைக்க புதிய வழிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை பெருகும்.\nஅதே நேரத்தில் இன்னும் சில மாதங்களில் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.\nபுதிய முதலீடுகளை மிகக் குறைவான அளவு செய்வதே நல்லது. சிறந்தது.\nதொழிலை விரிவாக்கம் செய்ய இது சரியான நேரம் அல்ல.\nஏழாம் இடம் என்பது நண்பர்களைக் குறிக்கும் இடம் என்பதால் நண்பர்களால் உதவி கிடைக்கும்.\nஅதே நேரத்தில் புது நண்பர்களிடம் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களின் ஆலோசனையை கேட்பதில் கவனமாக இருங்கள் ஏனென்றால் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது.\nஎவ்வளவுதான் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பராக இருந்தாலும் கண்டிப்பாக ஜாமீனுக்கு கையெழுத்து இட வேண்டாம்.\nகுரு ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள்.\nராசியில் இருந்து இதுவரை எதிர்மறை எண்ணத்தை செயல் படுத்திக் கொண்டிருந்த ராகுவை, குரு இனி பார்ப்பதால் ராகுவின் எதிர்மறை பலன்கள் இருக்காது.\nஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டது போல சனியின் ஆதிக்கத்திற்கு முன்பு குருவின் ஆதிக்கம் பெரிய அளவு செல்லுபடி ஆகாது என்பதால் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.\n14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஅதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்க���் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.\nஇந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.\n30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\n01 – 6 – 2020 வரை இந்நிலை நீடிக்கும்.\nதனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.\nமற்றபடி இந்த குருபெயர்ச்சி மிதுன ராசிக்கு பணவரவில் உள்ள பாடத்தை கற்று கொடுக்கும்.\nமிதுன ராசிக்கு 2020ஆம் ஆண்டு மிதமான பலன் தரும் ஆண்டாகவே இருக்கும்.\nஜென்ம ராசியில் ராகு நீடித்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். இந்த ராகுவிற்கு குரு பகவானின் சுப்பார்வை தற்போது கிடைக்கிறது. இது மிகவும் நல்ல ராசி மாறுதலாகும். குருவின் பார்வை, ராகுவினால் ஏற்படும் தோஷத்தை பெருமளவில் குறைத்துவிடுகிறது. இருப்பினும், ஆரோக்கியத்தில் தொடர்ந்து கவனமாக இருத்தல் நல்லது. சப்தமஸ்தானத்தில் சனி\nஇருப்பதால் பிள்ளை அல்லது பெண் திருமணத்திற்கு வரனை நிர்ணயிக்கும் போது சற்று ஆராய்ந்து பார்த்து வரனை நிச்சயம் செய்வது நல்லது. குரு பகவானின் நிலை சாதகமாக இருப்பது உதவும்.\nதிருநள்ளாறு ஷேத்திர தரிசனம் நன்மையளிக்கும்\nமயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சக்திவாய்ந்த தேரழுந்தூர் தரிசனம் ராகுவின் தோஷத்தை அடியோடு போக்கும்.\nதினமும் ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் படித்தல் கைமேல் பலனளிக்கும்\nதினமும் ஒரு ஸர்க்கம் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் பாராயணம் அளவற்ற நன்மைகளை அளிக்கும். காலம் கண்ட பரிகாரம் இது\nமிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் மதுரை மீனாட்சி, சொக்கரை தினசரி வழிபடவும். காலபைரவரை தினசரி வழிபடவும்.\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nசிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன்...\nமகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள் | Maha...\nசனிப்பெயர்ச்சி விழாவுக்குத் திருநள்ளாறு கோவிலில்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nசூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள் | Sun god...\nசெவ்வாய் தோஷம் ���ற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/01/04/mooligai-corner-herbs-naturotherapy-aadathodai-or-aadu-thinna-paalai/", "date_download": "2020-09-23T03:33:04Z", "digest": "sha1:4FQVH7RV4VYOC65QC5NJD3GSZIM4PF26", "length": 22717, "nlines": 303, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mooligai Corner: Herbs & Naturotherapy – Aadathodai (or) Aadu Thinna Paalai « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பாளை\nவெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nவேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.\nஆடு தின்னாப் பாளையின் இலையை நி��லில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.\nஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)\nஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.\nஇதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.\nஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.\nஇனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.\nஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.\nஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.\nஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.\nஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.\nஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.\nஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400 மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.\nஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.\nஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.\nமார்ச் 5, 2011 இல் 7:11 முப\nஎனக்கு ஆடா தொடை இலையின் ஆங்கில பெயர் மற்றும் botany பெயர் வேண்டும்\nநவம்பர் 9, 2013 இல் 12:53 பிப\nதிசெம்பர் 14, 2015 இல் 11:27 முப\nமார்ச் 2, 2016 இல் 10:32 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2015/07/O-my-soul-PART-1.html", "date_download": "2020-09-23T03:22:05Z", "digest": "sha1:LFTQMKTB3MRILX6X6ZV6WY66T7Q2DLVT", "length": 47539, "nlines": 387, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "இதயமே இதயமே...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், ஜூலை 08, 2015\nபனியாக உருகி நதியாக மாறி... அலைவீசி விளையாடி இருந்தேன்... தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து... உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்... இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்... (2) கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே... நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்... இதயமே இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே... இதயமே இதயமே... என் விரகம் என்னை வாட்டுதே... நிலவில்லாத நீல வானம் போலவே... உயிரில்லாமல் எனது காதல் ஆனதே... ⟪ © இதயம் ✍ வாலி ♫ இளையராஜா ☊ S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫\n\"இதயமே இதயமே...\" இப்படிப் பல சுகமான சோகங்கள் ஆண்கள் வாழ்வில்... பெண் மனம் படும்பாட்டை யாரறிவார்... பெண் மனம் படும்பாட்டை யாரறிவார்... வேறு யார்... நலம் புனைந்துரைத்தல் (இணைப்பு :-→ நிலவே மலரே ←) பற்றி எழுதும் போது குறள் விளக்கத்திற்கேற்ப பாடல்கள் தேர்ந்தெடுக்கச் சிரமம் இல்லை... ஆனால் இன்று எந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் அல்லது ஆறுதலாக இருக்கும் என்பதோடு, மனம் விட்டு அகலாத அந்தப் பாடல்களின் படங்கள், பார்த்த இடமான டூரிங் கொட்டகைகள், அந்த வயதில் மனதிற்குள் பறந்த பட்டாம்பூச்சிகள் என எழுத ஓரிரு பதிவுகள் போதாது... ம்... போதும்...\n125 \"நெஞ்சோடு கிளத்தல்\" அதிகாரத்தில், தன் நெஞ்சிடம் கேள்விகள் மூலம் பெண் மனம் படும்பாட்டைச் சொல்லி விட்டார் நம்ம திருவள்ளுவர்... நான் என் மனம் பாடும் பாட்டையும் சொல்லியுள்ளேன்...\n இப்படி அவரை நினைத்து காதல் நோயால் துன்பப்படுகிறேனே, அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா... இந்தக் காதல் நோயைத் தீர்க்க மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து, நீயாவது சொல்ல மாட்டாயா... இந்தக் காதல் நோயைத் தீர்க்க மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து, நீயாவது சொல்ல மாட்டாயா... காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மையோ...\nநினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\nஎவ்வநோய் தீர்க்கும் மருந்து (1241)\nஎன்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து... போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி... ஓ..ஓ..ஓ... போனவன் போனாண்டி... நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து, போனவன் போனாண்டி ஹோய்... நீரை எடுத்து நெருப்பை அணைக்க, வந்தாலும் வருவாண்டி ஹோய்... வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்... போனவன் போனாண்டி... ⟪ © படகோட்டி ✍ படகோட்டி ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1964 ⟫\n மருந்தை சொல்லாமல், துன்பம் விளைவிப்பதும், நன்மை தருவதும் எதுவென்று எண்ணாமல், அவரால் உண்டாகும் தீமையை ஏற்றுக் கொண்டு, நன்மையை விட்டு விடும் முட்டாளாகவே வாழ்ந்து விட்டு போ... அவர் என்னிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரையே எப்போதும் நினைத்து நினைத்துப் பார்த்து, கவலைக் கொள்ளும் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது...\nகாதல் அவரிலர் ஆகநீ நோவது\nபேதைமை வாழியென் நெஞ்சு (1242)\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா... உயிரே விலகத் தெரியாதா... மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா... மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா... மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா... அன்பே மறையத் தெரியாதா... ⟪ © ஆனந்த ஜோதி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1963 ⟫\n நீ கவலைப்பட்டு என்ன பயன்... ஆமாம், என் கூடவே இருந்து கொண்டு, அவர் வருவதை எண்ணி நீ வருந்துவதும் ஏன்... ஆமாம், என் கூடவே இருந்து கொண்டு, அவர் வருவதை எண்ணி நீ வருந்துவதும் ஏன்... அவர் என்மீது இரக்கப்படும் எண்ணமே இல்லையே... இந்நிலையில் அவரிருக்கும் இடத்திற்கும் செல்ல முடியாமல், இங்கேயே இறந்தும் போகாமல் தவித்து தத்தளிப்பது ஏன்...\nஇருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்\nபைதல்நோய் செய்தார்கண் இல் (1243)\nவாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்... வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்... கண்ணில் நீரைக் காணாமல், கவலை ஏதும் கூறாமல், என்னை எண்ணி வாழாமல், உனக்கென நான் வாழ்வேன்... எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு... ⟪ © நெஞ்சிருக்கும் வரை ✍ கண்ணதாசன் ♫ எம்.எஸ்.விஸ்வநாதன் ☊ P.சுசீலா @ 1967 ⟫\n நீ தவித்தாலும் வருந்தினாலும் சரி... அடுத்த முறை அவரிடம் போகும் போது, எனது இரண்டு கண்களையும் கொண்டு சென்று விடு... அவரைக் காணவேண்டும் என்கிற ஆவலில் என்னிரு கண்களும் என்னையே பிடுங்கித் தின்று விடுவது போல் திணற வைக்கிறது...\nகண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்\nதின்னும் அவர்க்காணல் உற்று (1244)\nபச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்... (2) சென்ற இடம் காணேன், சிந்தை வாடலானேன், சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்... (2) கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ... (2) காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ... (2) காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ... கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ... கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ... ⟪ © மன்னாதி மன்னன் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி ☊ P.சுசீலா @ 1960 ⟫\n நீயே சொல்... உனக்கு அந்தளவு தைரியமிருக்கிறதா என்பதையும் சொல்... என்னை விரும்பாத அவர் மீது நான் காதல் கொண்டு விரும்பி சென்றாலும், என்னை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா...\nசெற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்\nஉற்றால் உறாஅ தவர் (1245)\nஒரு மட மாது உருகுகின்றாளே - உனக்கா புரியவில்லை... இது சோதனையா - உன் துணையேன் கிடைக்கவில்லை... (2) நெஞ்சம் மறப்பதில்லை... ⟪ © நெஞ்சம் மறப்பதில்லை ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி ☊ P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1963 ⟫\nபெண் மனம் பாடும் ஆறுதல், ஏக்கப் பாடல்களோடு விரைவில் அடுத்த பகுதியை தொடர்கிறேன்... இதயத்தைத் தொலைத்த பாடலோடு ஆரம்பித்த இப்பதிவு, இதயத்தைக் கொடுத்த பாடலோடு முடித்தால் \"நமக்கும்\" ஆறுதலாக இருக்கும் இல்லையா...\nஉந்தன் நெற்றி மீதிலே - துளி வேர்வை வரலாகுமா... சின்னதாக நீயும்தான் - முகம் சுழித்தால் மனம் தாங்குமா... சின்னதாக நீயும்தான் - முகம் சுழித்தால் மனம் தாங்குமா... உன் கண்ணிலே துளி நீரையும் - நீ சிந்தவும் விடமாட்டேன்... உன் நிழலையும் தரை மீதிலே - நடமாடவும் விடமாட்டேன்... ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம்... நினைக்கையில் இனிக்கிறதே... நீயே என் இதயமடி... நீயே என் ஜீவனடி... ஒரு முறை பிறந்தேன்... ஒரு முறை பிறந்தேன்... உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்... மனதினில் உன்னைச் சுமப்பதினாலே - மரணத்தைத் தாண்டி வாழ்ந்திருப்பேன்.... என் கண்ணில் உனை வைத்தே - காட்சிகளைப் பார்ப்பேன்... ஒரு நிமிடம் உனை மறக்க - முயன்றதிலே தோற்றேன்... நீயே என் இதயமடி... நீயே என் ஜீவனடி... ⟪ © நெஞ்சிருக்கும் வரை ✍ தாமரை ♫ சிறீகாந்து தேவா ☊ ஹரிஹரன், சாதனா சர்கம் @ 2006 ⟫\nஇதன் அடுத்த பகுதி → இங்கே ← சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n125. நெஞ்சொடுகிளத்தல் 13. கற்பியல் குறளின் குரல் கேட்பொலி\nகவிஞர்.த.ரூபன் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:43:00 IST\nகாதலுக்கு நல்ல விளக்கம் கொடுத்து அத்தோடு சிறந்த தொழில்நுற்பத்தையும் புகுத்தியுள்ளீர்கள் கண்கள் மூடுவது போன்ற.. படம் மிக அழகு.. பகிர்வுக்கு நன்றி த.ம 2\nஸ்ரீராம். புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:54:00 IST\nபொருத்தமான படப்பாடல்களுடன், கண்ணீர்த் துளிகள் விழுந்து கலங்கலில் சிணுங்கும் எழுத்துகளுடன்...\nபதிவு வழக்கம் போலவே அருமை.\nநிச்சயம் ஆறுத‌லாகத்தான் இருக்கும் தொடருங்கள்....DD\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:40:00 IST\nதிரைப்படப் பாடலாசிரியர்களுக்கு திருக்குறள் எவ்வளவு உதவி செய்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. இதயம் தொடும் பதிவு என்று சொல்லலாம்\nஎல்லாத் துறை சார் அறிஞர்களுமே\nஜோதிஜி புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:59:00 IST\nநாற்பது வயதுக்கும் மேலே வரும் காதல் என்பது குடும்ப உறுப்பினர்களுக்குள் இருப்பதும், அதற்குள் அடங்கி விடுவதும் நம் நாட்டில் தான் அதிகம் உள்ளது. வெளியுலக காதலும் ரசிக்க வேண்டிய விசயங்கள் என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்கால போராட்டங்களினால் மறந்து மறைந்து போய்விடுகின்றதே\nnatbas புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:30:00 IST\nகாலமெல்லாம் பாடினாலும் காதல் தீராதோ என்று வியக்கவைக்கும் பதிவு. நன்றி\nஊமைக்கனவுகள் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:36:00 IST\nதிரைப்படப்பாடல்களும் திருக்குறளும் என ஒரு பி.எச்.டி பண்ணுமளவுக்குச் சமாச்சாரங்ள் இருக்கும் போல....\nவே.நடனசபாபதி புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:44:00 IST\nஇது போன்று திருக்குறளுக்கு விளக்கம் யாரும் கொடுத்ததில்லை. மிக அருமையாக பொருத்தமான திரைப்படப் பாடலை ஒவ்வொரு குறளுக்கும் தந்திருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்\nதுளசி கோபால் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:18:00 IST\nஅந்த படகோட்டி படப்பாடல் இப்போ வாசித்தாலும் அட்டகாசமா இருக்கு எழுதியவர் யார்\nவலிப்போக்கன் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:54:00 IST\nபெண் மனம் படும்பாட்டை இதயமுள்ளவர்தான் அறிவார்.\nபெண் மனம் படும் பாடு என்று பெண்கள் யாரும் எழுதியதாய் தெரியவில்லை ..பெண்கள் யாரும் இது உண்மைதான் என்று சொன்னதாகவும் தெரியவில்லை .ஹி..ஹி:)\nசசிகலா புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:40:00 IST\nதின்னும் அவர்காணலுற்று... என்ற தகுந்த குறள் வரிகளும் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.\nகட்டுரை அருமை. ஆனால், பக்கம் முழுக்க படர்ந்திருக்கும் தொழில்நுட்ப பிரயோகம்தான் பிரமிக்க வைக்கிறது. கண் சிமிட்டல்களும், நீரலை சிதறல்களும், இதயம் அலைபாய்வதுமாக... நவீன தொழில்நுட்பம், இலக்கிய அழகு பூசப்பட்டு பரிமாறப்பட்டிருக்கிறது. கற்றுக் கொள்வதற்கு, உங்களிடம் நிறைய, நிறைய விஷயங்கள் இருக்கிறது.\n- திருமங்கலம். எஸ்.கிருஷ்ணகுமார் -\nசாரதா சமையல் புதன், 8 ���ூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:07:00 IST\nதிருக்குறளும், கண்களை மூடும் படமும் அழகு.\nIniya புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:25:00 IST\nதிருக்குறளும் அதற்கேற்ப திரைப்படப் பாடல்களும் அசத்தல் அது மட்டுமா வியக்க வைக்கும் தொழில்நுட்பம் வேறு. கலக்குங்கள் சகோ வழமை போல வாழ்த்துக்கள் ...\nஜெயஸ்ரீ ஷங்கர் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:34:00 IST\nகாதலால் இதயங்கள் படும் பாட்டைப் பாடி கண்ணீர் மழை பொழிந்து ஆறாக ஓடிக் கொண்டிருந்தாலும் எங்கோ ரோஜாவாக இதயங்கள் இணைந்து காதல் ஜெயித்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை இதழ் மழை பொழிந்தும் பதிவைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். தொடருங்கள். மறந்த பாடல்களும் வரிகளும் நினைவுக்குக் கொண்டுவரும் இதயத்திற்கு இனிமையான பதிவு. தங்களின் கற்பனையும் அதை அழகாக வெளிப்படுத்திய விதமும் அபாரம். தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே..\n(ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுமே....முதல் பாடல் வரிகளில்.... (கானல் என்பது காணல் என்று மாறி விழுந்திருக்கிறது..)\nஎன்ன திடீரென்று காதல் வரிகள்.காதல் பிரிவு ஆண்களுக்கா பெண்களுக்கா அதிகம் என்பது விவாதத்துக்கு உரியது. உங்களுக்குப் பதிவு எழுத குறளும் தொழில் நுட்பமும் நிறையவே கை கொடுக்கிறது. வாசித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்\nபாடல் அமைக்கும் போது குறிப்பெடுத்த குறள்\nஎப்படி எல்லாம் - என்னை\nமீட்டுப் பார்க்க வைக்கிறது - அது\nஎன் மீது கொண்ட அன்பே\nவர வர நுட்பம் நிறைந்த\nசிறந்த பதிவாகத் தங்கள் பதிவுகள்\nPriya புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:39:00 IST\nநினைக்க தெரிந்த மனமே, நெஞ்சம் மறப்பதில்லை இந்த இரண்டு பாடல்களும் குறளின் பொருளினைப் படிக்கும் பொழுதே மனதில் ஓடியது. சரியாக அதனையேகொடுத்துள்ளீர்கள்... நல்ல பதிவு சகோ\nவெட்டிப்பேச்சு புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:48:00 IST\n\"செற்றாரெனக் கைவிடல்... அடாடா அருமையான குறள்.\nஎன்ன சொல்வது. உம் பதிவு கண்ணதாசனையும் அய்யனையும் கலந்துகட்டி இதயத்தை கனக்கச் செய்துவிட்டது.\n ஐயனின் பாடல்களுகும் திரைப்படப் பாடல்கள் ரொம்பவே பொருத்தம்...அந்த கண் சிமிட்டி சிமிட்டி அழுகின்றதே ....ம்ம்ம் சூப்பர் வலையை டெக் குல கலக்குறீங்க டிடி...\nடிடி சார், என்னாச்சு, உங்களுக்கு திடீர் என்று காதல்,,,,,\nஒஒ பெண்கள் படும் பாடா\nஆனால் தங்கள் தளத்தில் தாங்கள் செய்யும் சித்து வேலைகள் தான் மனம் கவர்க���றது,\nஅனைத்தும் அருமை, தொடருங்கள், நன்றி.\nதுரை செல்வராஜூ புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:11:00 IST\nஎன்றென்றும் மனதில் இருக்கும் திருக்குறள்..\nஎன்றென்றும் மனதை மயக்கும் திரையிசைப் பாடல்கள்..\nமறக்க இயலாது.. எதையும் மறுக்க இயலாது..\nதித்திக்கும் தீந்தமிழ் விருந்து.. வாழ்க நலம்\nகீதமஞ்சரி புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:32:00 IST\nஆஹா.. பிரமாதம். வானொலி நிகழ்ச்சிக்காக சில சமயங்களில் திருக்குறளை மேற்கோளிட்டு பாடல்களை வழங்கிவருகிறேன். பிரிவாற்றாமை குறள்களோடு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல பாடல்களை வழங்கியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. சொல்ல வருவதை பாடல்கள் வழியே அழகாகச் சொல்லும் திறமைக்குப் பாராட்டுகள் தனபாலன்.\nசென்னை பித்தன் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:58:00 IST\nகுறளையும் ,திரைப்பாடல்களையும் இணைத்து சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்..\nஆண்,பெண் இருவருக்கும் உணர்வுகள் ஒன்றே1ஆணால் பகிர முடிகிறது;ஆனால் அவளால்\n'பரிவை' சே.குமார் புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:57:00 IST\nகுறளோடு இணைந்த பாடல்கள்... விளக்கம்... மேலும் சிறப்பான தொழில்நுட்ப இணைப்பின் மூலம் கண்கள் என கலக்கிட்டீங்க அண்ணா.\n”தளிர் சுரேஷ்” புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:26:00 IST\nநெஞ்சை விட்டு நீங்கா இனிய பாடல்களோடு குறள் விளக்கம் இனிமை எப்படித்தான் பாடல்களை தேர்ந்தெடுக்கின்றீர்களோ வியக்க வைக்கிறது. தொழில்நுட்பத்திலும் அசத்தி பின்புலத்தில் கண்களில் இருந்து விழும் நீரோட்டம் ரசிக்க வைக்கின்றது. அருமையான பதிவு நன்றி\nவள்ளுவரின் குறலுக்கு தங்களின் பாட்டு எங்களுக்கு பொருளை நன்றாக விளங்க வைக்கிறது. கணினியின் ஜாலம்...கலக்குறீங்க சகோ..\nஎங்கே நீயோ, நெஞ்சம் மறப்பதில்லை, நினைக்கத் தெரிந்த மனமே, கண்கள் இரண்டும்.., இதயமே என இதயம் தொட்ட பாடல் பகிர்வும் திருக்குறள் விளக்கமும் வழக்கம் போலவே அருமை டிடி சகோ.\nதனிமரம் வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:43:00 IST\nஅருமை விளக்கம் குறளும் பாடலும் காட்சிப்படம் தொழில்நுட்பம் இன்னும் படிக்க வேண்டும் உங்களிடம் வாழ்த்துக்கள்.\nதங்களது இப்பதிவு ஒரு சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு ஏக்கத்தையும் கொடுக்கும் போலுள்ளது. வழக்கம்போல உங்களது ஒப்புமை அருமை.\nபெயரில்லா வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:58:00 IST\nஉருக்கும் வரிகள் சிந்தனை பாடல்களோடு கூடிய\nதங்கள் ஆக்கங்களுக்கு தேடலிற்கு சுகமாக அகராதி முறை\nவைத்தால் டிடி இந்த எழுத்து என்று தேடி பாடல்களை எடுக்கலாம்.\nManimaran வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:12:00 IST\nதிருக்குறளுக்கு திரைப்பாடல்கள் மூலம் விளக்கம்.. வழக்கம் போல அருமை. tm17\nஅன்பே சிவம் வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:54:00 IST\nபி.பிரசாத் வியாழன், 9 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:21:00 IST\n\"ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே\" என்று சோகத்தில் திளைத்த பெண்களின் உணர்ச்சி பொங்கும் பாடல் வரிகளை வள்ளுவத்துடன் ஒப்பிட்டுள்ளது அருமை \nஊமைக்கனவுகள் வெள்ளி, 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:22:00 IST\n@ஊமைக்கனவுகள். மீண்டும் வருவதாகத்தான் கூறிச்சென்றேன்.\nஇன்னொரு முறை வாசித்து ஏதேனும் ஒரு குறளையாவது எடுத்துக்காட்டாலாம் என நினைத்தாலும், எதை விளக்குவது எதை விலக்குவது எனத் தெரியாத குழப்பம்.\nஎனவே பெயருக்கேற்றபடி பேசாமல் போகிறேன்.\nமகிழ்நிறை ஞாயிறு, 12 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:29:00 IST\nஇந்த மாதிரி ஒரு கம்போ உங்களால மட்டும்தான் கொடுக்கமுடியும் அண்ணா கிளாஸ்\nபெண்கள் மனம் படும் பாட்டை திருக்குறள் விளக்கத்துடன் திரைப்பட பாடல்களோடு சேர்த்து தெளிவாக விளக்கியுள்ளீர்கள். இந்த கருப்பொருளில் இதுவரை நான் எந்த இடுகையையும் பார்த்ததேயில்லை. மேலும் தொடருங்கள்.\nசிகரம் பாரதி திங்கள், 13 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:45:00 IST\nஅருமை. பெண் மனம் படும் பாட்டை குறளும் பாட்டுமாய் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.\nநிலாமகள் புதன், 15 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:58:00 IST\nசித்ரா சுந்தரமூர்த்தி புதன், 15 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:05:00 IST\nபதிவும், கண் இமைக்கும்போது விழும் கண்ணீர்த் துளிகளும், அதனால் உண்டாகும் கண்ணீர்க் குளமும், இதயமும் அருமை.\nஇருமன வாழ்வின் ஒருமித்த கோட்பாடு உனக்கு நானும் எனக்கு நீயும் என்றான பின்பு ஊடல் என்பது உயிரை பறித்து வேறொரு கூட்டில் அடைக்கும் துயரே இருகரம் நீட்டி அழைக்கின்றேன் வந்துவிடு என்னுயிரே வேறேதும் வேண்டேன் - உச்சநிலை அச்சம் இல்லை இல்லறம் இனிதே இனியும் வாழ்வோம் வா வா... இதுதான் காதலா என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன் - அருமையான விளக்கங்கள் தனபாலன் பாராட்டுகள்..\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வத��� நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-son-sanjay-future-plan/111913/", "date_download": "2020-09-23T02:44:39Z", "digest": "sha1:7SE6OJXSJFGSEOBJMOMJEXCMEPUCCLTW", "length": 7197, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Son Sanjay Future Plan | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News ஹீரோ கூட இல்லை.. விஜய்யின் விஜய் மகன் சஞ்சய்யின் ஆசை இதுதான் – முக்கிய பிரபலம்...\nஹீரோ கூட இல்லை.. விஜய்யின் விஜய் மகன் சஞ்சய்யின் ஆசை இதுதான் – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்\nவிஜயின் மகனுக்கு ஹீரோவாக வேண்டும் என்பதை விட இதில் தான் ஆர்வம் அதிகம் என கூறியுள்ளார் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோ.\nVijay Son Sanjay Future Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். இவர் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅந்த பேட்டியில் பல விஷயங்களை பேசி உள்ளார். குறிப்பாக மாஸ்டர் படம் OTT-யில் வெளியாக வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு நிச்சயம் இல்லை. எவ்வளவு நாளானாலும் தியேட்டர் திறந்த பிறகு தான் இந்த படம் ரிலீசாகும் என கூறியுள்ளார்.\nபடு கவர்ச்சியில் பலான இடம் தெரிய போஸ், ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா தத்தா – புகைப்படத்துடன்\nமேலும் அவரிடம் விஜய்யின் மகன் சஞ்சய் உங்களின் தயாரிப்பில் ஹீரோவாக இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அது உண்மையா என கேட்கப்பட்டுள்ளது.\nஅதற்கு பிரிட்டோ அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை. படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா இயக்குனர் ஆவாரா என்பது அவருக்கு தான் தெரியும்.\nஇதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை என கூறியுள்ளார்.\nமாஸ்டர் தயாரிப்பாளரான பிரிட்டோ இவ்வாறு கூறியதால் விஜய் மகன் ஹீரோவாவதை விட இயக்குனராகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.\nPrevious articleஉண்மையான நண்பனா இருந்தா இப்படி இருக்கணும்.. வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டிய நெல்லை போலீஸ் அதிகாரி\nNext articleஇதுதான் இந்தியன் 2 படத்தின் கதையா இணையத்தில் லீக் ஆன தகவல், அப்செட்டான படக்குழு\nCSK வெற்றியை விளையாட்டு மைதானத்திலேயே வெறித்தனமாக நடனமாடி கொண்டாடிய விஜய் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ.\nவிஜய் மடியில் அமர்ந்து உணவு உண்ணும் பிரபல தமிழ் நடிகர் – இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.\n தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் – பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2592222", "date_download": "2020-09-23T03:51:10Z", "digest": "sha1:OSX5OP3AKM4JUJZW35L5GSX7ASXG6UF4", "length": 7774, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "முகத்தை திருப்பிக்குங்கோ! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரை��ர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக 10,2020 01:32\nகோவை மாநகராட்சி சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான, சத்து மாத்திரைகள் அடங்கிய, 'கிட்' வழங்கும் பணியை, சவுரிபாளையத்தில், உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, சமீபத்தில் துவக்கி வைத்தார்.\nஅப்போது, அவர் பேசுகையில், 'மாஸ்க் அணிந்தால், கொரோனா தொற்று பரவாது... எதிரே இருக்கிறவர், மாஸ்க் அணிந்திருந்தால் மட்டும், அவருடன் பேசுங்கள்; இல்லைன்னா, பேசாதீங்க...' என்றார்.கூட்டத்தில் இருந்த ஒருவர், 'மாஸ்க் போடாதவர் தானே, பேசக் கூடாது... அமைச்சர், மாஸ்க் போட்டுருக்கவங்கள பேச வேண்டாமுன்னு சொல்லுறாரு...' என, சந்தேகமாக கேட்டார்.\nஅங்கிருந்த நிருபர் ஒருவர், 'அண்ணே... மாஸ்க் அணியாம இருக்குறவர்கிட்ட பேசாதீங்க... முகத்தை திருப்பிகிட்டு போயிடுங்கன்னு, அமைச்சர் சொல்லுறார்... ஆமாம், நீங்க என்ன எதிர்க்கட்சியா' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை\nகால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_85.html", "date_download": "2020-09-23T02:57:14Z", "digest": "sha1:ZVCAECYKLYAIU4QDMMG4JDLFYRPMQJAE", "length": 6623, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/anantha-thuthi-oli-ketkum.html", "date_download": "2020-09-23T03:33:56Z", "digest": "sha1:NQWKVQ7MLHSKLQ5H3FTXOHO57QXIEHIW", "length": 4123, "nlines": 110, "source_domain": "www.christking.in", "title": "Anantha Thuthi Oli Ketkum - ஆனந்த துதி ஒலி கேட்கும் - Christking - Lyrics", "raw_content": "\nஆனந்த துதி ஒலி கேட்கும்\nஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்\nஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்\nஆண்டவர் வாக்��ு பலிக்கும் — ஆ… ஆ…\nகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்\nகரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…\n2. ஆதி நிலை எகுவோமே\nசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்\nசீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…\nநுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்\nவிடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…\nபதறாத வாழ்வும் சிதறாத மனமும்\nபரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/may/02/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3411258.html", "date_download": "2020-09-23T03:14:17Z", "digest": "sha1:5FFJJF3DNBTAV527E2G73NUGTTYRJXKT", "length": 8899, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nமலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை\nஆம்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் சாா்பில் நாயக்கனேரி மலையில் வாழும் மக்களுக்கு அரிசி, மளிகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.\nநாயக்கனேரி ஊராட்சியில் நாய்க்கனேரி, பெரியூா், சீக்கஜொனை, நடுவூா், சோளக்கொல்லை மேடு, பனங்காட்டேரி, பூதக்கொல்லை என சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.\nஆம்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் சாா்பில் நீதித் துறை நடுவா் எஸ்.டி. கனிமொழி அந்த மலைக் கிராமத்திற்குச் சென்று சுமாா் 90 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.\nஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்தி, கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் சேதுராமன், வனவா் சதீஷ், வனக்காப்பாளா்கள் சௌந்தரராஜன், செந்தில், நிா்மல், கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம், நாய்க்கனேரி ஊராட்சி செயலாளா் ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/02/migrant-workers-returning-home-by-special-trains-3411570.html", "date_download": "2020-09-23T03:49:03Z", "digest": "sha1:VRZWWATJMUKO242Z6563MCVDH62CGLQM", "length": 14498, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nசிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்\nதேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்கித் தவித்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்கினா்.\nதேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவா்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அனுமதி அளித்தது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.\nதெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு ஜாா்க்கண்டுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.\nதெலங்கானாவிலிருந்து புறப்பட்ட இந்த முதல் சிறப்பு ரயில் மூலம் 1,200 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களையும், ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மாணவா்களையும் வரவேற்க ஜாா்க்கண்ட மாநிலத்தின் ராஞ்சி, தன்பாத் ரயில்நிலையங்களில் வரவேற்க அதிகாரிகள் காத்திருந��தனா்.\nரயிலில் வந்திறங்கிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அதிகாரிகள் வரவேற்று, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னா் 15 பேருந்துகள் மூலம் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை வரவேற்க உறவினா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகளே அவா்களை வரவேற்று தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் சென்றனா்’ என்றனா்.\nமத்திய பிரதேசம் சென்றடைந்த 315 போ்:\nமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட முதல் சிறப்பு ரயில் மூலம் 315 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், அவா்களின் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு சனிக்கிழமை அதிகாலையில் சென்றடைந்தனா்.\nபோபால் ரயில் நிலையத்தில் இந்த தொழிலாளா்களை மாநில அதிகாரிகள் வரவேற்று, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னா் பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனா்.\nவெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் 1 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்டு ரயில்கள் மூலம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அதற்காக ரயில்வே அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கூறினாா்.\nபிகாா் சென்றடைந்த 1,187 தொழிலாளா்கள்:\nராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூா் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1,187 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பிகாா் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும், பிகாரின் தானாப்பூா் ரயில் நிலையத்தை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு சென்றடைந்தனா்.\n‘தானாப்பூா் வந்தடைந்த அவா்களுக்கு 20 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை நடத்தின. பின்னா் அவா்கள் அனைவரும் 100 பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’ என பாட்னா மண்டல ஆணையா் சஞ்சய் குமாா் அகா்வால் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.\nபேருந்துகள் மூலம் மீட்கப்பட்ட 74 மாணவா்கள்:\nஅதுபோல, தேசிய ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் சிக்கிக் கொண்ட 74 மாணவா்கள், 4 பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவு��்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/10th-physics-chemistry-new-syllabus.html", "date_download": "2020-09-23T04:17:31Z", "digest": "sha1:BW5V42BGZIQUNDFIZRRYKAMHHNMPAHEN", "length": 6258, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "10th Physics & Chemistry New syllabus Second Mid Term Questions (2019-2020)", "raw_content": "\nசெவ்வாய், மே 12, 2020\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/3rd-std-term1-english-proud-dragonfly.html", "date_download": "2020-09-23T02:39:35Z", "digest": "sha1:I2IXYAVEGKT5JSRETAZT63TQVZ4Y2SK6", "length": 8078, "nlines": 168, "source_domain": "www.kalvinews.com", "title": "3rd Std - Term1 - English | The Proud Dragonfly | Kalvi News Video Lessons", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 18, 2020\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, மூன்றாம் வகுப்பு முதல் பருவம் ஆங்கில பாட வீடியோக்கள் (3rd Standard Term1 English Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமான வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/the-prime-ministers/", "date_download": "2020-09-23T04:31:10Z", "digest": "sha1:ERFOSE3XH6VF6FRJXNBAJMNSM7GTMSHL", "length": 7294, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "the Prime Minister's | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர் தமி��கம் வருகை\nசென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/modi-gave-tamil-greetings-to-new-srilankan-president-gotabaya-rajapaksha", "date_download": "2020-09-23T03:08:24Z", "digest": "sha1:ESACEL535B23XTSTTNESGGD5QPCJ6IAW", "length": 13600, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`கோத்தபய ராஜபக்சேவுக்கு தமிழில் வாழ்த்து' - என்ன சொல்ல வருகிறார் மோடி? | modi gave tamil greetings to new srilankan president gotabaya rajapaksha", "raw_content": "\n`கோத்தபய ராஜபக்சேவுக்கு தமிழில் வாழ்த்து' - என்ன சொல்ல வருகிறார் மோடி\nதமிழர்களும் முஸ்லிம்களும் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயவின் வாக்குகள் சரிந்து, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இதை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது.\nஇலங்கையில் நடைபெற்ற ���திபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 2020-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழிலில் வாழ்த்து சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார்.\nசீனாவுக்கு நெருக்கமான குடும்பமாக அறியப்படும் ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியிருப்பதை இந்தியாவும் கவனிக்கத் தவறவில்லை. புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆங்கிலம், சிங்கள மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் தேசிய நிர்வாகி ஒருவர், ``இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றிருப்பது, இந்திய-இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சிறு தேக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சீனாவின் கனவுத் திட்டமான `பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்துள்ள இலங்கை, கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாகப் பெற்று, ஏற்கெனவே கடன் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதில் 60 சதவிகிதம் கடன் சீனாவிடமிருந்து பெற்றதுதான்.\nமகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே\nதற்போது துபாய், சிங்கப்பூருக்குப் போட்டியாக, கொழும்பு துறைமுகம் பகுதியில் சர்வதேச நிதி மையத்தை உருவாக்கும் திட்டத்துடன் 116 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகையில் சீனாவுக்கு இலங்கை அளித்துள்ளது. கடனிலிருந்து இலங்கையை மீட்பதுதான் கோத்தபய ராஜபக்சேவின் முதல் சவாலாக இருக்கும். நடந்து முடிந்த தேர்தலில், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் தென்பகுதி மாநிலங்களில் கோத்தபய அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழர்களும் முஸ்லீம்களும் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயவின் வாக்குகள் சரிந்து, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இதை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது.\n2009 போர்க்குற்றங்களில் தொடர்புடைய கோத்தபய ���லங்கையின் புதிய அதிபராகியிருப்பதால், சிங்கள ஆதிக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார், தமிழர்களுக்கான அங்கீகாரத்தை எப்படி வழங்கப்போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார்.\nதமிழர்களின் அரசியல், கலாசாரம், மொழி சார்ந்த உரிமையில் இலங்கை அரசாங்கம் வாலாட்ட நினைத்தால், இந்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காது என்பதுதான் மோடி மறைமுகமாக அனுப்பியுள்ள மெசேஜ்” என்றார்.\nவரும் 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், இலங்கை அரசியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்கள், இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறது டெல்லி சோர்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2018/08/blog-post_56.html", "date_download": "2020-09-23T02:10:12Z", "digest": "sha1:GH6DNP2GJ6QVNBZK2UCQUGI3KFYF56LQ", "length": 10206, "nlines": 77, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பரிசுத்தத்திற்காக இளைஞரின் மன்றாட்டு.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும்.\nநமது ஆலயத்தை யாராவதொருவன் அசுத்தப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டதுமன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகிய இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார்.\nஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும்.\nஎன் திவ்விய இரட்சகரான இயேசுவே இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.\nஉம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை.\n தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக் கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும்.\nஉமது தோத்திரத்துக்கும் என் இரட்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றி கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும்.\nநான் என் பத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை அசுத்தப்படுத்துவதான எல்லாவற்றையும் மகா அருவருப்புடனே ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் பச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் பண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.\nதூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_460.html", "date_download": "2020-09-23T03:30:32Z", "digest": "sha1:MQDJDRFMIUN3QM7SPU43OV3LUVA2OGTC", "length": 10051, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன மாளவிகா மேனனா இது..? - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Malavika Menon கவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன மாளவிகா மேனனா இது.. - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..\nகவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன மாளவிகா மேனனா இது.. - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..\nஇளம் நடிகை மாளவிகா மேனன் \"இவன் வேற மாதிரி\" என்ற படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.\nஅதனை தொடர்ந்து, 'அருவா சண்ட’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நடிகை மாளவிகாவை கவர்ச்சி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் ஆதிராஜன் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.\nஇந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் அணிந்து கொள்ள மிக கவர்ச்சியான ஆடை கொடுத்து அதை அணிந்துதான் ஆட வேண்டும் என்று இயக்குனர் ஆதிதிராஜன் வற்புறுத்தியுள்ளார்.\nஅதற்கு நடிகை மாளவிகா, இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு எடுத்துச் சொல்ல முயற்சித்தார்.\nகடைசியில் வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி ஆடிக்கொடுத்தார்.\nபடப்பிடிப்பு தளத்தில் இப்படி அடாவடி காட்டியதால் அம்மணிக்கு தமிழில் பட வாய்புகள் குறைந்தது. மலையாளத்திலும் அதே நிலை தான். லாக்டவுன் காரணமான வீட்டில்முடங்கியுள்ள இவர் சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கிறார்.\nஅந்த வகையில், தற்போது வேட்டி கட்டிக்கொண்டு மலையாள பாடல் ஒன்றுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி குத்தாட்டம் போட்ட டிக்டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகவர்ச்சி நோ சொன்ன மாளவிகா மேனனா இது.. என்று வியந்து வருகிறார்கள் ரசிகர்கள்.\nகவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன மாளவிகா மேனனா இது.. - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ.. - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/boilx-review", "date_download": "2020-09-23T04:48:23Z", "digest": "sha1:UN7ZQ3QMF6W2DCT6LH4FON7RXRGPOWGG", "length": 29069, "nlines": 101, "source_domain": "beautybyelke.be", "title": "BoilX ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nஉங்கள் உடல்நலத்தை BoilX உடன் BoilX ஏன் வாங்குவது பயனுள்ளது\nஉடல்நல பராமரிப்பில் உள்வாங்கல் BoilX சமீபத்தில் BoilX நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல அனுபவங்கள் தயாரிப்புகளின் அதிகரித்து வரும் புகழ் விளக்குகின்றன.\nBoilX உடல்நலத்தை BoilX உங்களுக்கு BoilX என்பதை மறுபடியும் மறுபடியும் நூற்றுக்கணக்கான பயனர் அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த காரணத்திற்காக, நாம் கவனமாக தயாரிப்பு மற்றும் அளவை, அதன் பயன்பாடு & முடிவுகளை சரிபார்த்து. இறுதி முடிவு இந்த கட்டுரையில் காணலாம்.\nநீங்கள் BoilX பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nBoilX மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்காக BoilX வெளிப்படையாக உருவாக்கப்பட்டது. தீர்வுக்கான பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட காலமாக நடைபெறுகிறது - இதன் விளைவு மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் மற்றும் உங்கள் மீது ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றை சார்ந்துள்ளது.\nநிகர தொடர்புடைய வாடிக்கையாளர் அனுபவங்களை பார்த்து, இந்த திட்டம் இந்த தயாரிப்பு unsurpassed என்று ஒருமித்த உள்ளது. எனவே, BoilX பற்றிய BoilX தகவல்களையும் BoilX.\nBoilX தயாரிப்பாளர் அங்கீகாரம் பெற்றது & நீண்டகாலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது - இது போதிய அனுபவத்தின் விளைவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.\n> இங்கே நீங்கள் BoilX -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஅதன் இயற்கையான அடித்தளத்தால், நீங்கள் BoilX சிறந்த முறையில் BoilX எதிர்பார்க்கலாம்.\nஎனவே நிறுவனம் உடல் நலத்தை பராமரிப்பதில் சிக்கலை தீர்க்க ஒரே ஒரு தயாரிப்பு BoilX விற்பனை BoilX.\nஅந்த தயாரிப்பு கையில் வேலைக்கு குறிப்பாக செய்யப்பட்டது - இது இணையற்றதாக இருக்கிறது, பெரும்பாலான சந்தை அளவுக��் பல விளம்பரங்களைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளை வளர்க்கின்றன, இது ஒரு விளம்பர செய்தி என மிகவும் கவர்ச்சிகரமானது.\nகுறைந்தபட்சம், குறைந்தது அல்ல, அதாவது மிக முக்கிய பொருட்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதால், இது நேரத்தின் முழுமையான கழிவுகளை உருவாக்குகிறது.\nBoilX ஆன்லைன் BoilX தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கப்படுகிறது, அவர் இலவசமாக, வேகமாகவும், அநாமதேயமாகவும் அனுப்புகிறார்.\nBoilX மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள்\nநீங்கள் லேபிள் மீது BoilX பொருட்கள் பார்த்தால், இந்த முகவர் குறிப்பாக வேலைநிறுத்தம்:\nகூடுதலாக, அந்த உணவுப்பொருட்களைப் பொருத்த அளவில் இயல்பான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் பொருட்களின் அளவை ஒரு மிகச் சிறந்த பாத்திரத்தை எடுத்துக்கொள்கின்றன.\nதற்செயலாக, தயாரிப்பு ஆர்வம் அந்த நிச்சயமாக அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக: இந்த பொருட்கள் ஆய்வுகள் ஒரு கவனம் மிகவும் க்ளஸ்டர்.\nஏன் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் BoilX உடன் திருப்தி BoilX :\nதயாரிப்பு நெருக்கமான ஆய்வு படி, நாம் தெளிவான முடிவுக்கு வந்தது: பல நன்மைகள் கொள்முதல் முடிவு மிகவும் எளிது.\nடாக்டர் மற்றும் மருத்துவ வளங்களை டன் தள்ளுபடி செய்யலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் உணவு வகைகள்\nஉங்கள் தேவைக்கு சிரிக்க ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை\nதொகுப்பு & அனுப்புநர் எளிமையான & முற்றிலும் எதுவும் அர்த்தமுள்ள - நீங்கள் அதன்படி ஆன்லைன் பொருட்டு & அது ஒரு இரகசிய உள்ளது, என்ன நீங்கள் சரியாக அங்கு என்ன\nதனிப்பட்ட கூறுகள் பற்றாக்குறை ஒன்றாக வேலை ஏனெனில் தனி விளைவு BoilX துல்லியமாக அடைந்தது.\nBoilX தனித்துவமானது போன்ற பயனுள்ள ஆரோக்கிய முன்னேற்றத்திற்கான ஒரு இயற்கை BoilX உருவாக்கும் ஒரு விஷயம், உடலின் சொந்த செயல்முறை நடவடிக்கைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது. NooCube மாறாக, இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.\nஎவ்வாறாயினும், மனித உயிரினமானது ஆரோக்கியத்தை மேம்படுத்த அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் அது செயல்பாடுகளைப் பெறுவதைப் பற்றியது.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, விளைவுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த தயாரிப்புடன் சாத்தியம் என்று விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் இயல்பாகவே நபர் ஒருவருக்கு இயல்பானதாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நிச்சயம் வரும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nBoilX ஆதரவாக என்ன இருக்கிறது\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nதயாரிப்பு BoilX பக்க விளைவுகள்\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் கலவையினால், தயாரிப்பு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கும்.\nமொத்தத்தில் உள்ள கருத்துக்கள் தெளிவானவை: உற்பத்தியாளர் படி, டஜன் கணக்கான விமர்சனங்களை மற்றும் நெட்வொர்க் எந்த எரிச்சலூட்டும் விளைவுகளின் படி BoilX அழைப்புகள்.\nBoilX சோதனையில் மிகவும் வலுவானதாக இருப்பதால், பயனர்களின் வியத்தகு வெற்றியை நிரூபிக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவு தகவல் உள்ளது.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் மட்டுமே சான்றிதழ் விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - போலிஸ்களை தவிர்க்கவும். ஒரு மோசமான தயாரிப்பு, ஒரு வெளித்தோற்றத்தில் குறைந்த செலவு காரணி உங்களை கவரும் கூட, பொதுவாக எந்த விளைவும் இல்லை மற்றும் மோசமான நிலையில் ஒரு நிச்சயமற்ற இறுதியில் இருக்கலாம்.\nஎந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தயாரிப்பு வாங்க வேண்டும்\nBoilX யாருக்கு பொருத்தமற்றது என்பதை தீர்மானிப்பதன் மூலம் இதை எளிதில் BoilX.\nஏனென்றால், எந்தவொரு நபரோ அல்லது எவரேனும் அவர்களது ஆரோக்கியத்தை பராமரிப்பது BoilX, BoilX நேர்மறையான முடிவுகளை வாங்குவதன் மூலம்.\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து, உங்கள் எல்லா பிரச்சனையும் எந்த நேரத்திலும் தீர்க்க முடியுமென்று நினைத்தால், நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும்.\nஆரோக்கியமான ஒரு நீண்ட செயல்முறை. இது சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.\nஇந்த நேரத்தில், BoilX உண்மையில் வழி சுருக்கவும். நிச்சயமாக, நீங்கள் இதை தவிர்க்க முடியாது. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பினால், பிறகு BoilX, பின்னர் செயல்முறை மூலம் சென்று வெற்றிகரமாக BoilX இருங்கள்.\nநீங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்ன ஒட்டிக்கொள்கின்றன வேண்டும்: உற்பத்தியாளர் வழிமுறைகளை பின்பற்றவும்.\nஎனவே, எந்�� இறுக்கமான எதிர்பார்ப்புகளையும் BoilX இறுதியாக உங்களுடைய சொந்தமாக BoilX என அழைக்கப்படும் தருணத்தில் BoilX வேண்டாம்.\nBoilX க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஉங்கள் தினசரி வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க எளிதாய் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nBoilX பயன்படுத்துவதன் மூலம் மரியாதைக்குரிய ஆரோக்கியமான BoilX அனுபவித்த ஆண்கள் பல மகிழ்ச்சியான சுருக்கங்கள் உள்ளன.\nசரியான வழிமுறைகளில் மற்றும் சரியான கடைக்கு (உரை உள்ள URL) நீங்கள் அனைத்து தலைப்புகள் படிக்க முடியும், சரியான அளவு கருத்தில் மற்றும் வேறு என்ன முக்கியம் ...\nபல பயனர்கள் ஏற்கனவே நீங்கள் முதலில் குறிப்பிடத்தக்க நிவாரணம் பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவித்தனர். எனவே ஏற்கெனவே சிறிது நேரம் கழித்து ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிகரமான கதைகள் முன்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமில்லை.\nபடிப்புகள் BoilX பெரும்பாலும் ஒரு உறுதியான விளைவை பயனர்கள் கூறினார், முதல் முறையாக ஒரு குறுகிய நேரம் இது. மீண்டும் பயன்படுத்தப்படுவது முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாட்டிற்கு பிறகு, முடிவு நிரந்தரமாக இருக்கும். மூலம், Revitol Scar Cream மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nபல ஆண்டுகள் கழித்து, பல வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்\nஎனவே, மிகுந்த அனுபவங்களைப் பற்றிய செய்திகளைப் பெற்றால், அது அனுபவத்தின் அனுபவங்களை மிகவும் தீவிரமாக பாதிக்காது. பயனர்களைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும்.\nதயாரிப்பு மற்ற மக்கள் எப்படி திருப்தி கண்டுபிடிக்க மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்பீடுகள் செயல்திறன் வெளிப்பாட்டை அளிக்கின்றன.\nBoilX இன் ஒரு படத்தைப் BoilX, நாம் முன்-மற்றும்-பின் ஒப்பீடுகள், அறிக்கைகள் மற்றும் பயனர் அறிக்கைகள் ஆகியவை அடங்கும். எனவே, நாம் இப்போது சாத்தியமான சிகிச்சை முறைகளை பாருங்கள்:\nமற்ற கூடுதல் போலல்லாமல், BoilX சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பொருத்தமான தீர்வு\nBoilX கொண்டு அனுபவங்கள் வியக்கத்தக்க மிகவும் நேர்மறையான உள்ளன. நாம் அந்தப் பொருட்களுக்கு மாத்திரையை, களிம்புகள், களிம்புகள், சில நேரங்களில் வீணான உதவிகள் ஆகியவற்றின�� வடிவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம், அதை முயற்சித்தோம். இருப்பினும், கட்டுரையின் விஷயத்தில் தெளிவாக இருப்பது போல், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nசுகாதார பராமரிப்பு, தயாரிப்பு அற்புத அற்புதங்களை செய்யலாம்\nBoilX - சுருக்கமாக ஒரு கருத்து\nபயனுள்ள பொருட்கள் அவற்றின் கவனமாக தேர்வு மற்றும் கலவை கொண்டு சுவாரசியமாக உள்ளன. கூடுதலாக, சோதனை அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலையில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் உள்ளன - இது ஒரு வலுவான உந்துதல் ஆகும்.\nசுருக்கமாக, நாம் கூறலாம்: அனைத்து அம்சங்களிலும் செய்யப்பட்ட வாக்குறுதிகளை வைத்துக் கொள்ளுதல் என்பது, நிச்சயமாக ஒரு சோதனை ரன் மதிப்பு.\nபொருள் \"\" மீது பரவலாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதனை செய்து பார்த்தேன், நான் சோதனைக்கு மாற்றாக எந்த மாற்றமும் இல்லை என்று வெளிப்படையாக சொல்ல முடியும்.\nசுருக்கமாக, BoilX துறையில் ஒரு நல்ல அணுகுமுறை. வலியுறுத்துவதற்கு நீங்கள் அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் பிரத்தியேகமாக BoilX. வழங்கப்பட்ட மூன்றாம் தயாரிப்பு தயாரிப்பு போலி அல்ல.\nமிகப்பெரிய போனஸ் அநேகமாக எந்த நேரத்திலும் ஒருங்கிணைக்கப்படலாம் மற்றும் எளிதில் தனிப்பட்ட வழிகாட்டியாக இருக்கலாம்.\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் மேலும் பரிந்துரை\nநான் ஒரு கடைசி நேரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்: BoilX ஒரு மூன்றாம் BoilX வாங்கப்படக்கூடாது. ஒரு சிறந்த BoilX காரணமாக BoilX பரிந்துரைத்த ஒரு அறிமுகம், ஒரு சரிபார்க்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து மலிவான BoilX வாங்குவதாக கருதுகிறது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே BoilX -ஐ வாங்கவும்\nஇதன் விளைவாக அவர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் விரும்பவில்லை.\nஎங்கள் வலைத்தளங்களில் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் தேர்வுசெய்தால், அதிகப்படியான பொருட்கள், வெறுக்கத்தக்க பொருட்கள் அல்லது அதிக விலையுள்ள விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் சத்தியம் செய்கிறோம். கூடுதலாக, நாங்கள் உங்களுக்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் புதுப்பித்த வாய்ப்பை தேர்ந்தெடுப்பதை மட்டுமே சமர்ப்பிக்கும். எனவே மறக்க வேண்டாம்: வடிகட்டப்படாத மூலங்கள் இருந்து தயாரிப்பு வாங்கும் எப்போதும் ஆபத்து மற்றும், ஒட்டுமொத்த, ஒரு நல்ல யோசனை இருக்க முடியாது. நீங்கள் BoilX ஐ முயற்சி செய்ய முடிவு BoilX, நீங்கள் உண்மையில் பரிந்துரை செய்த கடைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் - அங்கே குறைந்த விலை, நம்பகமான மற்றும் விவேகமான நடைமுறைகள் மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையான தயாரிப்பு கிடைக்கும்.\nஇந்த நோக்கத்திற்காக, எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான ஆதாரங்களுடன் பாதுகாப்பாக நீங்கள் பணியாற்றலாம்.\nஇந்த வழியில் செலவு சேமிப்பு மிக அதிகமாக உள்ளது மற்றும் அனைவருக்கும் பயனற்றது வரம்புகள் சேமிக்கிறது குறிப்பாக இருந்து, ஒரு பெரிய தொகுதி பெற செலுத்துகிறது. நீண்ட கால பயன்பாடானது மிகவும் விரிவானதாக இருப்பதால், இந்த வகை பல வகையான தயாரிப்புகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nTrenbolone மாறாக, இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nஎப்போதும் மலிவான விலையில் BoilX -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nBoilX க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2592674", "date_download": "2020-09-23T04:19:50Z", "digest": "sha1:LTPVJWBC6AEBQZDZD367DUTSWLIVLIRY", "length": 10521, "nlines": 92, "source_domain": "m.dinamalar.com", "title": "பிச்சை எடுத்த பணத்தில் ரூ.80 ஆயிரம் கொரோனா நிதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபிச்சை எடுத்த பணத்தில் ரூ.80 ஆயிரம் கொரோனா நிதி\nமாற்றம் செய்த நாள்: ஆக 11,2020 00:17\nமதுரை: பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.\nதுாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.\nஇவர், மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 7 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nநல்ல வருமானமுள்ள தொழிலா இருக்கே... ஆதார், பேன் கார்ட், பேங்க் அக்கவுண்ட் எல்லாம் இருக்கா ரேஷன் கார்டில் பொருள் வாங்குறாரா ரேஷன் கார்டில் பொருள் வாங்குறாரா\nதினமும் பிச்சை எடுக்கும் இவரிடம் இருக்கும் மனித நேயம் பல ஆயிரம், லட்சம் கோடிகளில் கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் இல்லாமல் போனது வேதனையானது.\nபிச்சை எடுத்த பணத்தில் நன்கொடை. ஆனால் திமுகவினர் கொள்ளை அடித்த பணத்தில் எவ்வளவு நன்கொடை வழங்கியுள்ளனர்\n//இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார்// ஒரு பெண்ணின் வாழ்க்கை வீனானபின் இப்படி தர்மம் செய்வதைவிட சம்பாதித்து குடும்பத்தை காப்பாத்தி இருக்கலாம்.இல்லறமே நல்ல அறமாக இருந்திருக்குமே.\nஅய்யா, பிறவிப் பெருங்கடலை தாண்டிவிட்டீர்கள். நலமுடன் வாழ்க.\nமுளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை\nகால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw/5-series/what-is-the-emi-and-down-payment-of-bmw-530d-2207304.htm?qna=postAns_0_0", "date_download": "2020-09-23T04:22:42Z", "digest": "sha1:KD25AMD3BDFMONCNCML7NIB33CNDA7EP", "length": 7678, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the EMI and down payment of BMW 530d? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ5 சீரிஸ்பிஎன்டபில்யூ 5 series faqs what ஐஎஸ் the இ‌எம்‌ஐ மற்றும் டவுன் பேமெண்ட் of பிஎன்டபில்யூ 530டி\n50 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n find best deals on used பிஎன்டபில்யூ cars வரை சேமிக்க\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 5 சீரிஸ் ஒப்பீடு\nஎஸ்90 போட்டியாக 5 சீரிஸ்\nஇ-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\nஎக்ஸ்எப் போட்டியாக 5 சீரிஸ்\n6 சீரிஸ் போட்டியாக 5 சீரிஸ்\nசி-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா 5 series வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/blog-post_51.html", "date_download": "2020-09-23T03:32:02Z", "digest": "sha1:QZE5R7C6MY5YWLHMWMXKH4MRBH33WQJL", "length": 8651, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வ���ில் இருந்து விலக்கு - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings school zone மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு\nமாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர்.\nஇந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/149453/", "date_download": "2020-09-23T03:16:36Z", "digest": "sha1:7H3WKPMO7NGPZMKEKN4PA5RM7DOAZ5RZ", "length": 17913, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "\"போராட்டம் நடத்துபவர்களை குற்றவாளியாகப் பார்க்கிறது இந்த அரசு.\" - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“போராட்டம் நடத்துபவர்களை குற்றவாளியாகப் பார்க்கிறது இந்த அரசு.”\n“போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் கவனயீர்ப்புப் பேரணியில் நீதிமன்ற உத்தரவினால் பங்கெடுக்க முடியாமல் தடுக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“யுத்தம் மௌனிக்கப்பட்டதும் கடந்த 11 வருடங்களாக நாங்கள் எமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு விதங்களில் எமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த 03 வருடங்களாக வடகிழக்கில் உள்ள மாவட்டங்களில் உள்ள உறவுகள் அனைத்தும் இணைந்து எமது உறவுகளுக்கான நீதியைக் கோரி தொடர் பேராட்டத்தினை நடாத்தி வருகின்றோம். அந்���வகையில் உயிர் அச்சுறுத்தல்கள், தொலைபேசியில் அச்சுறுத்தல்கள், விபத்துக்கள் மூலமான அச்சுறுத்தல்கள், பின்தொடர்தல்கள் எனப் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் எங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.”\n“இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். கடந்த அரசு காலங்களில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இதனை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய தின பேரணி தொடர்பில் தற்போதைய கொரோணா சூழ்நிலையில் அதனைக் கருத்திற் கொண்டு நாங்கள் சுகாதாரப் பிரிவிடம் அனுமதி பெற்று பொலிசாரிடமும் அனுமதிக்காகக் கொடுத்து அதனயும் பெற்றோம். இந்த அனுமதிகள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்னமே பெறப்பட்டு விட்டன.”\nஆனால் இன்று இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்று என்மீது தடையுத்தரவு பெற்று காவற்துறையினர் அதனைத் தடுக்க முற்பட்டனர். ஆனால் என்மீதே தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமையால் எமது அம்பாறை மாவட்டத் தலைவியின் தலைமையில் பலரின் ஆதரவுடனும் நாங்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம்.\n“எனது கணவரைத் தொலைத்து 11 வருடங்களாக அவருக்கு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்று நாங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று என்னை இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தடையுத்தரவு பெறப்பட்டு அனுமதிக்கப்படவில்ல.”\n“இது இன்று மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இது தொடரும் விடயமாகும். இனி வடக்கு கிழக்கில் நாங்கள் எந்தவொரு போராட்டத்தையும் செய்யமுடியாத ஒரு நிலையையே இது வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இந்த அரசினூடாக எமது உறவுகள் பற்றிய விடயங்களை நாங்கள் அறிவோமா அவர்கள் எமக்கு மீளக் கிடைப்பார்களா அவர்கள் எமக்கு மீளக் கிடைப்பார்களா என்கின்ற சந்தேகங்களும் எமக்குள் எழுகின்றது.”\nநாங்கள் அழிக்கப்படப் போகின்றோம். எம்மைக் கொல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும். எங்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும், எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கும் சர்வதேசம் முன்வர வரவேண்டும்.”\n“சர்வதேசத்திலுள்ள புலம் பெயர் உறவுகள் இவ்வ��டயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும். இங்கு போராடிக் கொண்டிருப்பவர்களும் உங்கள் உறவுகளே. எங்கள் விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தும் அளவிற்குக் கொண்டு செல்லுங்கள்.”\n என்று கூட எமக்குத் தெரியவில்லை. போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களது நாட்டில் எங்களுக்கு உயிர்வாழ்வதற்கு, பேசுவதற்கு, நடப்பதற்குக் கூட உரிமையில்லாமல் இருக்கின்றோம். ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசு. அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.”\n“எமது உறவுகள், எமது சந்ததிகளின் எதிர்காலம் மிகவும் பாரியதொரு அடக்குமுறைக்குள் தள்ளப்படப் போகின்றது. எனவே அனைவரும் இதனைக் கருத்திற் கொண்டு இவற்றை வெளிக்கொணர வேண்டும். சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தற்கு எமது விடயங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nமுள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் 3 பிள்ளைகளின் தாய் பலி :\nசிகரெட், மதுபானத்தால் இலங்கையில் தினமும் 85 பேர் பலி\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவி��்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2020/06/", "date_download": "2020-09-23T03:57:29Z", "digest": "sha1:7NVM56KFFHKLX23RWTCC6QWSO7BVP4ZG", "length": 6814, "nlines": 192, "source_domain": "paattufactory.com", "title": "June 2020 – Paattufactory.com", "raw_content": "\nகுருவே தெய்வம் – ஸ்ரீ துகாராம் மராத்தி அபங்கம் – தமிழில்\nபிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)\nYoutube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… […]\nகந்தன் பிறந்த வி சாகம் \nஅந்த சிறப்புகள் பாடிடும் கானம் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை\nராகு கேது தோஷ பரிகாரத் தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-09-23T03:17:04Z", "digest": "sha1:6PJSSSEHYCR7JWZOF2PSSKUOICA42PPN", "length": 17935, "nlines": 155, "source_domain": "adrasakka.com", "title": "<% if ( today_view > 0 ) { %> , views today தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி", "raw_content": "\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,\nஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அதனை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது.\nஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கும், டி.ஜி.பிக்கும் மனு அளித்துள்ளதாகவும்,\nஅதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமேனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், ரம்ஜான் பண்டிகைக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவிற்கும் அரசு அனுமதி அளித்ததால்,\nவிநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், உற்பத்தியாளர்கள் ஏராளமான சிலைகளை செய்து விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவிநாயகர் சதுர்த்தியின் போது எப்படியும் சிலைகளை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி சிலைகளை உருவாக்கியுள்ளதாகவும்,\nதற்போது அரசு விதித்துள்ள தடை உத்தரவால் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் நிலவுவதாகவும், காகிதக் கூழில் செய்யப்பட்ட சிலைகள் என்பதால் இதனை அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.\n“மே – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு – இருள் சூழ்ந்த 6 ஆண்டுகள் \nவிவசாயிகளுக்கு எதிரான மரண ஆணையால் ஜனநாயகம் செத்துவிட்டது : வேளாண் மசோதா குறித்து ராகுல் காந்தி காட்டம்\nவிவ���ாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா \n”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் \nபிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான ���ாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/imports/", "date_download": "2020-09-23T02:52:04Z", "digest": "sha1:LFVKSX7E4IBCKX3CD2QG32QD2HRGWB2H", "length": 382654, "nlines": 915, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Imports « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 ப��ருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்\nபுது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.\nகச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.\nஇறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.\nஇது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:\nசமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.\n2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.\nகடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இ���ப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.\nஇறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.\nஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.\nகச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008\nமூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது\nஇலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\n2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.\nஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.\nதுணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்\nஇலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008\nஇயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nஇயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை\nவிடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.\nதங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nவிடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nநூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து த��து பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.\nஅதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nதிங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தி���ாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.\nஇந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.\nஇது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.\nபொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.\nசிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக���கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.\nதிங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’\nமத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்\nசவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nநோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.\nதான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008\nஇலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி\nஇலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.\nதமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.\nதமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nஇலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்\nஇலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nடெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர�� அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.\nஇலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை\nஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.\nவிவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்\nஇலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.\nவிவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.\nஅரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் ��னவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.\nநீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்\nஇலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.\nவட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008\nமனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி\n‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.\nகொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்\nகரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.\nஅப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.\nஇந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.\nபுதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா\nமக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.\nஇதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.\nமற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.\nவருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.\nஇதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.\nஅத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்க��து எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.\nகடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.\nஇதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.\nவருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.\nஇவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.\nஅடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.\nஅஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.\n5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.\nஅனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.\nஉதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.\nஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.\nஇத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.\nநம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.\nஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்��ுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nபுது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.\nதசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.\nதனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக\n5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.\nகம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.\nமக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்\nசீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக ���ீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.\nசீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.\nநம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.\nசீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.\nமக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.\nஅதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.\nயூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.\nபெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.\nகடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்���ை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.\nதற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.\nசிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்\nஉலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.\nபங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.\nபங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.\nபொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.\nபெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது ப��ருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.\nஇந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.\nஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா\nமத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.\nஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\n“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nவ��ுமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம் 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.\nஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன\nநடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.\nவிலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.\nஉலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறா��் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.\nவீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே\nஇம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.\nமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.\nபட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.\nபட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.\nகூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.\nபொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.\nநாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.\nதாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.\nஇருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.\nஅதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.\nவேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.\nவிவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.\nஅதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா\nநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.\nதொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.\nமுந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.\nவெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பத��லோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.\nகல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும் வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.\nகிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.\nகாங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.\nவேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.\nமற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.\nஅன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’\n“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.\nஉலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nபொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்�� சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.\n1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.\n1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;\nஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.\nநிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி\nஇது டாலர் கணக்கில் 944 கோடி.\nஇதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;\nடாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.\nகடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்\nஇப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே\nசர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செ��ாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.\nஇந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.\nஇவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.\nநேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.\nஇரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது\nஇதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்\nஇந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை\nஇந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை\nஇந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.\n1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.\nசென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை\nஎனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ர��சி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.\n“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.\nகடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.\nதொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.\nசென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி\n2006-ஆ���் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.\nஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.\nரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.\nஇப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிற���ு.\nஇந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.\n“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.\nகடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.\nஅதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.\nஇதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.\nபுதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்\nயாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ\n“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.\n“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.\n1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.\nகடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார் அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.\nகடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்ட���களும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.\nவிலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்\nதேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.\nஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.\nதிட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.\nநெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.\nவடக்கே – குறிப்பாக பஞ்ச���ப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.\nகடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.\nஅதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.\nகோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.\nநெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.\nநெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்\nமத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.\nபொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.\nகோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.\nகோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.\nஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.\nஇப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.\nபாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.\nஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.\nமத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது\nகடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.\nஎனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:\n1. சாகுபடிச் செலவு மதிப்பு.\n2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.\n3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்\n4. அங்காடி விலைகளின் போக்கு.\n7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.\n8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.\n9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.\n10. அகில உலகச் சந்தை விலை.\nஇவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.\nசரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்ற��� கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா\nநெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா\n(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)\nநெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல் தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது\nதில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.\nவிவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.\nநெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.\nஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.\nஇந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.\nஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.\n1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.\nஇந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.\nமத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.\nநெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துற���யின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.\nநெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.\nவரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.\nஇவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.\nநாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nகடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆற��� மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.\nநெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.\nஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.\nமத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.\nநாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.\nநெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.\nநெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.\nவள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு ய���ர் காரணம்\nபுதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்\nஉலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.\nஉணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.\nகுறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nவிவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.\nநமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.\nவேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.\nவிவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்த��, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.\nகூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.\nநமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.\nஇத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.\nஇருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.\nவிவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.\nமக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.\nஇது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஇந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.\nதேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்\nதமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளு��்கும் மேலாகத் தொடர்கிறது.\nமுன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’\nஉணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஇந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.\nவிற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.\nதமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.\nஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவிவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வ��ிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.\nஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.\nதற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.\nஇதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்\nபயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் ��ென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.\nவிற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.\nஅரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.\nஇது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.\nவிவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.\nவிவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்\nவெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.\n(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)\nஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.\nஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.\nபண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஉலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்ப���ல் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.\nசீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.\nஉணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்���ிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிரு���்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக���காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.\nதேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.\nபொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்க���ு.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.\nபங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.\nஇத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்\nரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியா�� ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nஇந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.\nஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.\nவருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.\n1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.\nதற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.\nஇதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஇவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.\nஇந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.\nகிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nஇந்திய ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு\nபுதுதில்லி, செப். 4: கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.50493.57 கோடி மதிப்புள்ள பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. டாலர் மதிப்பில் இது, கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட 18 சதவீதம் அதிகமாகும்.\nகடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ரூ.191824.22 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு ரூ.181139.67 மட்டுமே. மேலும், ஏப்ரல் முதல் ஜூலை வரை ரூ.253545.49 கோடி மதிப்புள்ள சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்\nரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இர��ந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.\n“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.\nஉலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.\nநஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.\nவங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.\nவீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.\nவிலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.\nஇடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.\nசிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா\nவீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும் வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.\nஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.\nவாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆ��ால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.\nஅப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.\nவட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nமாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.\nவீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்���ாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.\nஇந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா\nபாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.\nஇதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.\nமேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.\nஇந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.\nஒருபக்கம், தேசி�� வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.\n1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.\nகிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.\n1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.\nநல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.\nவங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.\nதற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.\nஇதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.\nகிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.\nபோன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.\nவானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.\nஇந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.\nஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. த��்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.\nவிலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.\nஇத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.\nநெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.\nசிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அ���்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.\nதூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.\nஉடன்குடி பகுதியில் பனைத்தொழில் –\nகீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.\nமதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக\nபோன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.\nஇத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.\nஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.\nஉலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்ட���விடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.\nகிராம மக்களுக்கு கடன் வசதி\nகந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி\nஇந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.\nதேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.\nஅதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.\nதற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.\nசட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன் கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.\n2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nகிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவட��க்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:\nகிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.\nகிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.\nகிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.\nஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.\nவங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.\nகுழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.\nகடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.\nவங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அர��ு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\nரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.\nரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சர���வதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.\nஅதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.\nகடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.\nடாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.\nஇதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.\nசீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.\nபொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.\nவிசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஎனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/vishwa-and-mirnalini-ravi-starrer-champion-movie-teaser/videoshow/71014511.cms", "date_download": "2020-09-23T04:10:44Z", "digest": "sha1:MOZXZU4GUDIEI3XCJR7UUVV7YDGZGUVN", "length": 9070, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇயக்குநர் சுசீந்திரன் இயகக்த்தில் விஸ்வா, நரேன், மிர்ணாளினி ஆகியோர் பலர் நடிப்பில் உருவான சாம்பியன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nபுது வீடியோ வெளியிட்ட பிக் பாஸ்: கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nசொந்த வீட்டிலேயே திருட்டு.. தெய்வமகள் சீரியல் நடிகைக்கு...\n சூரரைப் போற்று பாடலால் வெடித...\nOMG : வனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்...\n21 கிலோ எடை குறைத்த சிம்பு.. தயாரிப்பாளர் கூறிய தகவலால்...\nஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது...\nSPB உடல்நிலை பற்றி சரண் வெளியிட்ட Latest Video...\nசெய்திகள்IPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nசெய்திகள்வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nசெய்திகள்கட்டாய ஓய்வு... மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்கூலி வேலை செய்து ஏழை மாணவிக்கு உதவும் மூதாட்டி\nசெய்திகள்விஜிபி சிலை மனிதன் எப்படி உள்ளார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 23 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்திருப்பூரில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்..\nசெய்திகள்சென்னை இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா \nசெய்திகள்விஜய் படம் தேர்தல் நேரத்தில் வெளியே வராது -ராதாரவி\nசெய்திகள்நடந்து சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசினிமாபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nசினிமாமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹெல்த் டிப்ஸ்குறிக்கோளே இல்லாம எதிர்மறையான எண்ணங்கள் ஏன் உருவாகிறது தெரியுமா\nசினிமாகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nசெய்திகள்கப்பற்படையில் புதிய வரலாறு... போர்க்கப்பலை இயக்கப் போகும் இரு பெண்கள்\nசெய்திகள்தாலியைக் கழற்றியது கண்டனத்துக்குரியது: பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nசெய்திகள்ஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 22 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nசெய்திகள்வேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bharath-blind-st-thomas-mount/", "date_download": "2020-09-23T02:52:20Z", "digest": "sha1:7JI72EIDAESXV4RTVSZPTZEBWCXAHGSL", "length": 11636, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "குடும்ப வறுமை: பார்வையற்ற மகனை கொன்ற தாய் - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று க���டிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu குடும்ப வறுமை: பார்வையற்ற மகனை கொன்ற தாய்\nகுடும்ப வறுமை: பார்வையற்ற மகனை கொன்ற தாய்\nகுடும்ப வறுமையினால் பார்வையற்ற மகனை பெற்ற தாயே கொன்ற சோக சம்பவம்\nசென்னை: பரங்கிமலையில் வசித்து வரும் பத்மா எம்பவர் கணவரால் கைவிடப்பட்டவர். இதனையடுது பாத்மா தன் மகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார்.\nகுடும்ப வறுமை காரணமாக அவதிபட்ட பத்மா தனது பார்வையற்ற மகனை ஆளாக்க சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.\nபின்னர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தபோது தூக்கிட்ட கயிறு அறுந்து விழுந்ததால் பத்மா உயிர்பிழைத்தார்.\nபின்னர், பத்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த சோக சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\n‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெர���வதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/17175", "date_download": "2020-09-23T03:31:11Z", "digest": "sha1:XKIH7K4EPZG2JW72UCLDJONW43N7U7IE", "length": 12207, "nlines": 105, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்! | Tamilan24.com", "raw_content": "\nசிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு\nமைத்திரியின் பேஸ்புக் பதிவு பற்றி ஆணைக்குழு இன்று இறுதி முடிவு\nகொரோனா வைரஸை தாண்டி தமிழீழத்திற்காக போராடும் தமிழர்கள்\nநாடாளுமன்றில் தொடரும் தமிழ் எம்பிக்களின் பாய்ச்சல்-சீறும் சிறிதரன்\nஇன்றைய 23.09.2020 இலங்கையின் காலை நேர முக்கிய செய்திகள்\nமருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்\nசுவிட்சர்லாந்தின் Fribourg மண்டலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதால் மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nFribourg மண்டலத்தில் Tafers பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட தமது மனைவியை அழைத்துக் கொண்டு இரவு நேரம் ஒருவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.\nமருத்துவமனை செல்லும் வழியிலேயே குறித்த பெண்மணியின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. மட்டுமின்றி சுயநினைவை இழந்த நிலையில் அவர் பரிதாபமாக இருந்துள்ளார்.\nஆனால் அவர்களுக்கு மருத்துவமனையில் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் அவசரப்பிரிவு மூடப்பட்டிருந்துள்ளது.\nஉள்ளிருக்கும் மருத்துவர்களை அல்லது செவிலியர்களை அழைக்கும் பொருட்டு அழைப்பு மணி உள்ளிட்ட எந்த வசதியும் அவரால் அந்த அவசரத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது.\nஇதனிடையே, ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவி மருத்துவர் அவரைக் கவனிக்கும் வரை, தங்களின் மீது கவனத்தை ஈர்க்க அவர் கடுமையாக முயற்சி செய்துள்ளார்.\nஅந்த உதவி மருத்துவரும் செவிலியரும் உடனடியாக குறித்த பெண்மணிக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.\nஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல், அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nகொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னர் குறித்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவானது மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n��ுறித்த தகவலை உரிய முறையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமட்டுமின்றி அறுவை சிகிச்சை பிரிவும் மொத்தமாக மூடப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், பொதுவாக அவசர அழைப்பு இலக்கமான 144-கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஇதனால் நோயாளிக்கு தேவையான மருத்துவ உதவிகளை அவர்கள் மருத்துவமனை வந்து சேரும் முன்னரே தங்களால் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்றார் மருத்துவமனை முதன்மை நிர்வாகி.\nஆனால் மருத்துவமனை நிர்வாகம் நாடி வந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியுள்ளது கண்டனத்துக்கு உரியது என கூறிய அந்த மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர்,\nஅவசரப்பிரிவு இரவில் மூடப்பட்டிருக்கும் என பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியது முறைப்படி முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்\nசிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு\nமைத்திரியின் பேஸ்புக் பதிவு பற்றி ஆணைக்குழு இன்று இறுதி முடிவு\nகொரோனா வைரஸை தாண்டி தமிழீழத்திற்காக போராடும் தமிழர்கள்\nநாடாளுமன்றில் தொடரும் தமிழ் எம்பிக்களின் பாய்ச்சல்-சீறும் சிறிதரன்\nஇன்றைய 23.09.2020 இலங்கையின் காலை நேர முக்கிய செய்திகள்\nசிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு\nமைத்திரியின் பேஸ்புக் பதிவு பற்றி ஆணைக்குழு இன்று இறுதி முடிவு\nகொரோனா வைரஸை தாண்டி தமிழீழத்திற்காக போராடும் தமிழர்கள்\nநாடாளுமன்றில் தொடரும் தமிழ் எம்பிக்களின் பாய்ச்சல்-சீறும் சிறிதரன்\nஇன்றைய 23.09.2020 இலங்கையின் காலை நேர முக்கிய செய்திகள்\nபுற்றுநோயில் இருந்து மீண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் மனிஷா கொய்ராலா\nவேலை கேட்டு சென்ற இடத்தில படுக்கைக்கு அழைத்தார் – பிரபல இயக்குனர் மீது குற்றச்சாட்டு\nபேத்தி வயதுடைய இளம்பெண்ணைக் இரகசிய திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கியிய தி.மு.க பிரமுகர்\nமாமியார் நச்சரிப்பால் கூட்டு குடும்பமாக வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை\n”நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nகுளத்தின் அருகே டிக் டாக் எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பல���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170627-10753.html", "date_download": "2020-09-23T03:29:03Z", "digest": "sha1:6FWR7VP3MIFJWZKRRHRJMRZTPFUR2IHK", "length": 12071, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சீனாவில் நிலச்சரிவு: பலர் உயிரோடு புதைந்தனர், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசீனாவில் நிலச்சரிவு: பலர் உயிரோடு புதைந்தனர்\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nசீனாவில் நிலச்சரிவு: பலர் உயிரோடு புதைந்தனர்\nடெய்ஸி: சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள மலையடிவாரக் கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரோடு புதைந்தனர் என்று அஞ்சப்படுகிறது.\nஇதுவரை நிலச்சரிவுக்குப் பத்து பேர் பலியாகிவிட்டனர் என்று அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நேற்று மும்முரமாகத் தொடர்ந்தது. ஏராளமான மீட்புப் படை ஊழியர்கள் பாறைகளைக் குடைந்தும் நிலத்தைத் தோண்டியும் காணாமல் போனவர்களைத் தேடினர்.\nஉயிரோடு புதைந்தவர்களை மீட்கும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இனி யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த உறவினர்கள் பலர் நம்பிக்கையிழந்து காணப்பட்டனர். சனிக்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக பாறைகள் சரிந்ததில் மலைக்கிராமம் மூழ்கியது. இதில் 62க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துவிட்டன்.\nமூவர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரோடு எவரையும் மீட்கும் வாய்ப்ப�� மிகவும் குறைவு என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஆசியாவின் உயரமான பெண் யானை மறைவு\nஊரடங்கு காலத்திலும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nமாணவியைத் தாக்கியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு\nஅன்வார் மன்னிப்பு குறித்து விசாரணை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் க��ள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/rajendra-balaji-silent-in-rajini-issue", "date_download": "2020-09-23T04:28:01Z", "digest": "sha1:JMV2P7EETCNDTXH5CWO7AQCYDPJDVO6I", "length": 11892, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம்?’- ராஜேந்திர பாலாஜியை சுற்றும் சர்ச்சை | Rajendra balaji silent in rajini issue", "raw_content": "\n`ரஜினி விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம்’- ராஜேந்திர பாலாஜியை சுற்றும் சர்ச்சை\nராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )\nரஜினியை அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் விமர்சித்துப் பேசி வருவது ரஜினி ரசிகரான பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது\nதமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க-வினர் அப்போதே இதற்கு பதில் சொல்லிவிட்ட நிலையில் அ.தி.மு.க-வில் மட்டும் கொந்தளிப்பு தொடர்ந்துவருகிறது.\nஇந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி, கமலை அட்டாக் செய்யும் வகையில் `வயது மூப்பினால் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது' என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோரும் வெற்றிடம் பற்றி பேசிய ரஜினியின் கருத்தை விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.\nஇப்படி ரஜினியை அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் விமர்சித்துப் பேசி வருவது ரஜினி ரசிகரான பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள கூறப்படுகிறது. இதுவரை ரஜினி பேசிய ஒவ்வொரு கருத்துக்கும் ஆதரவாகப் பேசி வந்தவர், தலைமை தொடர்பாக ரஜினி விமர்சித்துப் பேசிய பிறகும் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்துவருகிறார்.\nஏற்கெனவே பல்வேறு விஷயங்களுக்கும் அதிரடியாக கருத்துக் கூறி கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்குகிறார் என்ற புகாரினால் எடப்பாடி கண்டித்த நிலையில், ரஜினியை எதிர்த்துப் பேசாமல் மௌனம் காப்பது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளால் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nவிருதுநகரில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போதும், ``நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி மரியாதை செய்தது அ.தி.மு.க அரசுதான். இதுபற்றி தெரியாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்வரை விமர்சனம் செய்கிறார். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நடிகர்கள் ரஜினியும் கமலும் அவர்கள் பணியை மட்டும் செய்ய வேண்டும், நான் ரஜினி ரசிகன்தான் அவர் படத்தை விரும்பி பார்ப்பேன்'' என்று மென்மையாகப் பேசிவிட்டுச் சென்றார்.\nதனக்குப் பிடித்த ஹீரோ ரஜினியை, எடப்பாடி முதல் சக அமைச்சர்கள் வரை விமர்சித்துப் பேசி வருவது ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/z", "date_download": "2020-09-23T03:06:27Z", "digest": "sha1:2KUMH4OYFMKZHH6JSAFT5ZHIBKKQYZZ2", "length": 11007, "nlines": 261, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம���பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B2%E0%AE%9E-2/", "date_download": "2020-09-23T03:14:44Z", "digest": "sha1:DMXBHCTGCBJL7Z6K45475CRPPRPO56E3", "length": 13296, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இம்ரான் கானுக்கு நெருக்கடி; கைகோர்த்த எதிர்க்கட்சிகள் * ஆஸி.,யில் கரை ஒதுங்கிய 270 திமிங்கலங்கள் * இந்தி தெரியாததால் கடன் மறுத்ததாக சர்ச்சை': திடீரென மாற்றப்பட்ட வங்கி மேலாளர் * உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர்.\nஅதிமுக துணை பொதுச் செய லாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nவழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லி சாணக்யாபுரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 22-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜர் ஆனார். அன்று முதல் தினமும் டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினகரன் ஆஜராகி வருகிறார். நேற்று 4-வது நாளாக ஆஜர் ஆனார். அவரிடம் நேற்றும் பல மணி நேரம் விசாரணை நடந்தது. டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜ���னன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் 4 நாட்களாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇடைத்தரகர் சுகேஷ் யாரென்றே தெரியாது என்று தினகரன் கூறி வந்தார். இந்நிலையில் இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல்களை தின கரனிடம் போலீஸார் போட்டுக் காட்டி னர். அதன் பின்னரே சுகேஷிடம் பேசி யதை தினகரன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கொச்சி, பெங்களூர், டெல்லி ஓட்டல்களில் இருந்து ஏராள மான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸார் எடுத்துள்ளனர். இதில் தினகரனும், சுகேஷும் சந்தித்து பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதையும் தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇடைத்தரகர் சுகேஷின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சுகேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், சுகேஷிடம் மேலும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி போலீஸார் மனு கொடுத்தனர். அதை விசாரித்த நீதிபதி போலீஸ் காவலில் விசாரிக்க 3 நாள் அனுமதி கொடுத்தார்.\nமேலும், இத்தனை நாள் நடந்த விசாரணை விவரங்களின் அறிக்கை களையும் நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்தனர். அப்போது தினகரன்-சுகேஷ் இருவரும் போனில் பேசிய உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் போலீஸார் கொடுத்தனர். அப்போது நீதிபதி, ‘‘டிடிவி தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கேட்டார்.\nஅவர் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசா ரணை நடந்து வருவதாக போலீஸார் பதில் கூறினர். நீதிமன்றத்தில் இருந்து சுகேஷை போலீஸார் வெளியே அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்களை பார்த்து, ‘‘டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது, என் மீது போலீஸார் பொய்யாக நட வடிக்கை எடுத்துள்ளனர்’’ என்று சுகேஷ் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nடிடிவி தினகரனுக்கு வழக்கறிஞர் குமார் என்பவர்தான் சுகேஷை அறி முகப்படுத்தி உள்ளார். சுகேஷ் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப் பதால், அதில் சுகேஷின் வழக்கறிஞராக குமார் ஆஜராகியுள்ளார். வழக்கறிஞர் குமாரிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.\nதினகரன்-சுகேஷ் இருவரின் உரையாடல் செல்போன் பதிவை ஆதாரமாக சேர்த்திருப்பதால், இரு வருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்த டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2020-09-23T02:02:54Z", "digest": "sha1:X2AQ6WIQX7GAG4IH26FDZTADH3NT2DL5", "length": 10273, "nlines": 168, "source_domain": "sivantv.com", "title": "சுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் திருக்கோவில் இலட்சாட்சனை 29.02.2020 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 27வது ஆண்டு கலைவாணி விழா 01.11.2020\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் திருக்கோவில் இலட்சாட்சனை 29.02.2020\nசுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் திருக்கோவில் இலட்சாட்சனை 29.02.2020\nசுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்ய..\nஇந்தியா தஞ்சை பெரிய கோவில் மகா கு�..\nசுவிச்சர்லாந்து - பேர்ண் சைவநெறி�..\nசுவிச்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் ��ருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் கொடியேற்றம் 28.02.2020\nஊரெழு- மடத்துவாசல்-சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில் பத்தாம் நாள் பகல்த்திருவிழா 06.03.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606895", "date_download": "2020-09-23T04:16:11Z", "digest": "sha1:UTBF4SAHPHIYKXOF6AZ75JN6NFVZTWL6", "length": 7634, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona patient commits suicide by hanging at Rajiv Gandhi Government Hospital, Chennai | சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.\nபாஜக தலைவர் முருகனை அனுமதியின்றி ஊர்வலமாக அழைத்து சென்றதாக புகார் :970 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மீது கந்து வட்டி புகார் : வழக்கு பதிவானதை தொடர்ந்து மோகன் தலைமறைவு\nபெயர் மாற்றம் செய்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் பறிபோய்விடும் : ஆளுநர் புரோஹித்துக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்\nவிஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n30 ஆயிரம் ரத்த மாதிரிகள் மூலம்தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை அறிய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் ஆய்வு: மாத இறுதியில் துவங்க திட்டம்\nகொரோனா நோயாளிகள் 400 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடியுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங்கில் நடக்கிறது\nகொரோனா பாசிட்டிவ் ; 90% நுரையீரல் பாதித்தநோயாளி தீவிர சிகிச்சையால் குணமடைந்தார்: 90 நாளுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nநீலாங்கரை இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா\nபுதிதாக 5,337 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5.50 லட்சம்: 4.97 லட்சம் பேர் வீடு திரும்பினர்\n× RELATED சென்னை வியாசர்பாடியில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/08/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-23T02:20:19Z", "digest": "sha1:5L4GUSEOIRKSV7KCAOJ62SGHNAYUWMMI", "length": 19383, "nlines": 304, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது\nநாஞ்சில்நாடன் சந்திப்பு இந்த நாளை உற்சாகமாக ஆக்கியது. அவருடைய உரையாடல்களை தொடர்ந்து பார்ப்பவன். ஆகவே பெரும்பாலானவற்றில் அவர் என்ன சொல்வார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இருந்தாலும் அவருடைய முகத்தின் தீவிரமும், சட்டென்று அது சிரிப்பாக மலர்வதும் அருமையான அனுபவம். அவரை பார்த்துக்கொண்டிருந்தபோது சிறுவனாகவும் முதியவராகவும் மாறிமாறி தோற்றமளித்தார். அவருக்கு என் வணக்கம்\nநாஞ்சில்நாடன் சூம் உரையாடல் அ.முத்துலிங்கம் அவர்களின் சூம் உரையாடலைப்போலவே உற்சாகமாக இருந்தது. நாஞ்சிலின் பேச்சுமுறையும் அவருடைய இயல்பான நகைச்சுவையும் மனசுக்கு நிறைவூட்டின. அருமையாக பேசினார். எதையுமே யோசிக்கவோ குழம்பவோ இல்லை. எதையுமே ஒளிக்கவுமில்லை. எல்லா பதில்களும் நேரடியாக மனசிலிருந்து வந்தவை.\nஅதேபோல எல்லா கேள்விகளும் நேரடியானவை, படித்துவிட்டுக் கேட்கப்பட்டவை. ஆகவே கேள்விகள் குழப்பாமல் சுருக்கமாக இருந்தன. நாஞ்சிலின் பதில்களும் விளக்கமாகவும் அழகாகவும் அமைந்தன. அவ்வப்போது வந்த உவமைகள், செடிகள் பற்றிய செய்திகள் எல்லாமே அருமையான அனுபவத்தை அளித்தன\n← நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\n1 Response to நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T04:03:42Z", "digest": "sha1:QPMA4B7TDMKFBZEGSPVHS3STLAIE6QZ5", "length": 13754, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உதகமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉதகமண்டலம் எனவும் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி\nஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து [4]) (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.[5] இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.\n— சிறப்பு நிலை நகராட்சிகள் —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 643 XXX\nஇது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.\n4 உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு\n5 உதகமண்டல மலைக்காட்சி அரங்கு\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,082 ஆண்கள், 45,348 பெண்கள் ஆவார்கள். உதகமண்டலத்தில் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது.. உதகமண்டலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.07% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.53%, பெண்களின் கல்வியறிவு 85.86% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. உதகமண்டலம் மக்கள் தொகையில் 7,781 (8.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 987பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன.[6]\n12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.\nஅப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்��ினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.\nஒத்தக்கல் மந்து (தமிழ் - ஒற்றைகல் மந்தை) என்பதை ஆங்கிலேயர்கள் உதகமண்ட் என்று அழைத்தனர். [7] உதகமண்ட் என்று ஆங்கிலத்திலேயே அழைக்கப்பட்ட இவ்வூரின் பெயரை 1972ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் உதக மண்டலம் என்று தமிழ் படுத்தி ஆணையிட்டார்.[8]\nஉதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.[9]\nஉதகையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சு. தியடோர் பாஸ்கரன் (2018 சூன் 23). \"தொதுவர்களின் மீட்பர்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 சூன் 2018.\n↑ பெருமையை பறைசாற்றும் கற்பூர மரம்\nஊட்டி நகருக்கான ஆங்கில தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2020, 19:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/30/10150-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-09-23T02:55:55Z", "digest": "sha1:AI4VP6ZYXWCZKZ5GUWVBBYOV6FYJY3B3", "length": 12718, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாட்டிறைச்சித் தடைக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமாட்டிறைச்சித் தடைக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nமாட்டிறைச்சித் தடைக்கு கேரளாவில் வலுக்கும் எதிர்ப்பு\nதிருவனந்தபுரம்: மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது பற்றி பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “உணவுப் பழக்கம் குறித்து எங்களுக்கு யாரும் கற்றுத்தரத் தேவையில்லை. கேரள மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கம் கொண்டவர்கள். “எங்களது உணவுமுறை ஆரோக்கியமானது மட்டுமல்ல சத்தானதும்கூட. அதை யாரா-லும் மாற்ற முடியாது. “எங்கள் மக்கள் தங்களது விருப்பப்படி உண்பதற்கு கேரள அரசு முழு ஆதரவையும் அளிக் கும்,” என்றார்.\nஇந்நிலையில், கேரளாவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கேரளா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி விருந்து நடத்தியுள்ளனர். இதேபோல் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாட்டிறைச்சி விருந்து நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம் இதற்கிடையே, கேரளாவின் கன்னூர் பகுதியில் பொது இடத் தில் வைத்து மாட்டை வெட்டி கொன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தனது கட்சியினரின் இச் செயலுக்குக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனி���ுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் இன்று புதிதாக 18 கிருமித்தொற்று சம்பவங்கள்\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ரங்கராஜன்: தமிழகத்தின் பொருளியல் 2 மாதங்களில் சீரடையும்\nதலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த அதிகாரி\n‘துருவ நட்சத்திரம்’: ஒற்றைப் பாடல் வெளியீடு\nமருமகனைக் கொன்றவருக்கு 8 ஆண்டு, 6 மாத சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-april-19/9024-2019-05-06-04-05-58", "date_download": "2020-09-23T02:57:25Z", "digest": "sha1:TAEHSR3Z7IG5FK7WU7TLUCL47YD32D3R", "length": 14071, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "தேர்தல் ஆணையத்திடம் கழகம் மனு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nபெரியார் முழக்கம் - மார்ச் 2009\nதேர்தல் தந்திரம் - அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு\nபழந்தமிழகத்தில் வகுப்புகள் - 2\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் கூட்டணிக் குழப்பங்களும்\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nதுரோக காங்கிரசுக்கு பாடம் புகட்ட 49(ஓ) பிரிவை கையில் எடுப்போம்\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை\nதமிழருவி மணியன் இனி ஒரு போதும் அரசியலில் ஈடுபட வேண்டாம்\nபாஜக எதிர்ப்பை சாதகமாக்கி, பிற கட்சிகளை நசுக்கும் திமுக - காங்கிரஸ்\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 26 மே 2010\nதேர்தல் ஆணையத்திடம் கழகம் மனு\nதமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு கழக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:\nஈழத் தமிழர்களைப் படுகொலை செய்யும்சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி, தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் காங்கிரசுக்கு எதிராக, பிரச்சாரம் செய்ய எங்கள் அமைப்பான பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து, கடந்த 26.2.2009 அன்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி காங்கிரசை எதிர்த்து, மக்களிடம் பேசியதற்காக தமிழக அரசு திண்டுக்கல் காவல்துறை - இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 505(i)(பி) மற்றும் 13 (1) (பி) சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கொளத்தூர் மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலும் - காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் தடுக்கப்பட்டுள்ளது.\nவழக்கை முறையாக சந்திக்க தயாராகவே உள்ளோம். ஆனால், தேர்தல் வாக்கெடுப்பு முடியும் வரை பிரச்சாரத்திற்கு வராமல் தடுக்கும் நோக்கத்தோடு விசாரணையின்றியே ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொளத்தூர் மணி மீது பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அ��ிகிறோம். இது தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய எங்களது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முடக்கிட - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக தமிழக அரசு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த முன்வருமாறு தேர்தல் ஆணையத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் போட்டியிடாத அமைப்பு என்றாலும், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையை தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பழி வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். - இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் இளங்கோ, சென்னை மாவட்ட தலைவர் தபசி. குமரன் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் மார்ச் 5 ஆம் தேதி நேரில் மனுவை அளித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/laepa-kaenala-imaraana-avarakalaina-vaiiravanakaka-naala", "date_download": "2020-09-23T02:58:00Z", "digest": "sha1:4IDKCYJFMO4DHIZ6D6PFDGO52QW6E4GL", "length": 13820, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nலெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு மார்ச் 03, 2019\nயாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ்.மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான்–பாண்டியன்.\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.\nஇம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போர���ட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறீலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டது.\nசுன்னாகத்திலிருந்த சிறீலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர்.\nசிறீலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர்.\nஇம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார்.\nஅந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார்.\nஅதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.\nஅந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார்.\nஇம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள்.\nஅவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர்.\nஇருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார்.\nபாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார்.\nஇந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற மாவீரர்களான “இம்ரான்–பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார்.\nஅது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்தகளங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\nலெப்.கேணல் அருணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nஅருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த.............\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக......\n20.09.1995 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல்\nஞாயிறு செப்டம்பர் 20, 2020\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கு உயிராயுதங்கள்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க���கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதியாக தீபத்தின் 33ம் ஆண்டின் 8வது வணக்க நாள்\nபுதன் செப்டம்பர் 23, 2020\nயேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்\nபுதன் செப்டம்பர் 23, 2020\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nயேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/07/", "date_download": "2020-09-23T03:55:51Z", "digest": "sha1:3D7LMZ3ULWKFHDJA7GWY4TT34L34CPZH", "length": 172831, "nlines": 1123, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: July 2010", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nசுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்\nதனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nநாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.\nஇந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .\nஎய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத��த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.\nமாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் திரு சி.சக்கரபாணி\nஎங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த திருவண்ணாமலை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் திரு சி.சக்கரபாணி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nசரிநிகர் தருமா சமத்துவ கல்வி\nஇதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த சமச்சீர் கல்வியை, ஒருவழியாக, களத்தில் இறக்கியுள்ளது தமிழக அரசு; பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ந்து விட முடியுமா\nஆசிரியர் தரம், பள்ளியின் தரத்தை மேம்படுத்தாமல், பாடத்திட்டத்தில் மட்டும் மாற்றத்தை கொண்டு வருவது, மரத்தின் ஆணிவேர் அழுகிக் கிடக்கும் போது, அதன் கிளைகளுக்கு மட்டும் மருந்தடிக்கும் வெளிப்பூச்சு வேலையல்லவாதனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பிற்கு கூட, டிகிரி படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில்... எட்டாம் வகுப்பு நடத்துவதற்கான தகுதியே, பிளஸ் 2 முடித்து, செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி பெறுவது தான்தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பிற்கு கூட, டிகிரி படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில்... எட்டாம் வகுப்பு நடத்துவதற்கான தகுதியே, பிளஸ் 2 முடித்து, செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி பெறுவது தான்உதாரணத்திற்கு, பட்டப் படிப்பில் வேதியியலை முக்கியப் பாடமாக எடுத்து படித்த ஆசிரியர், தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவனுக்கு, வேதியியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். அதே பாடத்திட்டத்தை, அரசு பள்ளி ஆசிரியர் நடத்தும் போது, அதன் தரத்தைப் பற்றி சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலை இருப்பின், சமச்சீர் கல்வி என்பது கண்துடைப்பாகவே இருக்கும்.\nஆக, அரசு பள்ளி மாணவன் வழக்கம் போல, அரசு பள்ளி மாணவனாகவே இருப்பான்; தனியார் பள்ளி மாணவனும் அப்படியே ஆனால், அதற்கு பெயர் மட்டும் சமச்சீர் கல்வி.ஆசிரியர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படி வருபவர்கள், 40 வயதை கடந்தவர்கள் என்பதோடு, அவர்களில் பெரும்பாலானோர், வேறு வேறு பணிகளிலும், சுயதொழில் செய்து கொண்டும், வீட்டிலும் இருந்துவிட்டு, இப்பணிக்கு வருகின்றனர். இதனால், தற்போதுள்ள சூழலுக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, இவர்களிடம் கற்கும் மாணவர்கள் நிலை ஆனால், அதற்கு பெயர் மட்டும் சமச்சீர் கல்வி.ஆசிரியர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படி வருபவர்கள், 40 வயதை கடந்தவர்கள் என்பதோடு, அவர்களில் பெரும்பாலானோர், வேறு வேறு பணிகளிலும், சுயதொழில் செய்து கொண்டும், வீட்டிலும் இருந்துவிட்டு, இப்பணிக்கு வருகின்றனர். இதனால், தற்போதுள்ள சூழலுக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, இவர்களிடம் கற்கும் மாணவர்கள் நிலைஅடுத்து, ஓராசிரியர், ஈராசியர் மட்டும் கொண்டு செயல்படும் பள்ளிகள்அடுத்து, ஓராசிரியர், ஈராசியர் மட்டும் கொண்டு செயல்படும் பள்ளிகள் இப்படிப்பட்ட பள்ளிகளில், அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடத்தையும் ஒரே ஆசிரியர் தான் நடத்துகிறார். அனைத்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் எடுக்கும் போது, அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையை சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை. ஆக, அடிப்படைக் கல்வியிலேயே அவனுக்கு அடி\nஇவ்வளவு ஏன்... வகுப்பறைகளே சரியாக இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் கொடுமையும் நடக்கிறது. வகுப்பறையே கேள்விக்குறி என்றால், வேறு எந்த வசதியை அப்பள்ளியில் எதிர்பார்க்க முடியும். இதுபோன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பாடத்திட்டத்தை மாற்றுவதால் மட்டும், எப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இணையாக முடியும்நடப்பாண்டில், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, அனைத்து வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டமாக அமையப் போகிறது. இது, மேலோட்டமாக பார்த்தால் எளிதாகவே தோன்றும்.ஆனால், 9ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனுக்கு, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, திடீரென, 10ம் வகுப்பில், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால், அவனால், அதை எப்படி உள்வாங்க முடியும்நடப்பாண்டில், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, அனைத்து வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டமாக அமையப் போகிறது. இது, மேலோட்டமாக பார்த்தால் எளிதாகவே தோன்றும்.ஆனால், 9ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனுக்கு, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, திடீரென, 10ம் வகுப்பில், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால், அவனால், அதை எப்படி உள்வாங்க முடியும் மனனம் செய்து மதிப்பெண் பெறலாம்; ஆனால், அதன் தரம் உண்மையாகவே அவனைப் போய் சேருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே மனனம் செய்து மதிப்பெண் பெறலாம்; ஆனால், அதன் தரம் உண்மையாகவே அவனைப் போய் சேருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே\nஅடுத்து, அரசு பள்ளி மாணவர்களையே எடுத்துக் கொண்டாலும், சென்னையில் பயிலும் ஒரு அரசு பள்ளி மாணவனுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள மலை கிராமத்தில் பயிலும் மலைவாழ் கிராம மாணவனுக்கும் இடையிலேயே பெரும் வேறுபாடு காணப்படுகிறதே வறுமை, குடும்பப் பின்னணி போன்ற இன்ன பிறவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டாமா வறுமை, குடும்பப் பின்னணி போன்ற இன்ன பிறவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டாமாஉதாரணமாக, சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவனிடம் ஒபாமாவை பற்றிக் கூறினால், அவனுக்கு தெரிந்திருக்கவாவது வாய்ப்புண்டு. ஆனால், மலைவாழ் கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேருக்கு ஒபாமாவைத் தெரியும் என்பது அரசுக்கே வெளிச்சம். அவர்களுக்குத் தேவையான, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ள, இன்டர்நெட் போன்ற குறைந்த பட்ச வசதிகளை, இடைநிலைப் பள்ளிகளிலாவது செய்து கொடுக்க வேண்டாமாஉதாரணமாக, சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவனிடம் ஒபாமாவை பற்றிக் கூறினால், அவனுக்கு தெரிந்திருக்கவாவது வாய்ப்புண்டு. ஆனால், மலைவாழ் கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேருக்கு ஒபாமாவைத் தெரியும் என்பது அரசுக்கே வெளிச்சம். அவர்களுக்குத் தேவையான, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ள, இன்டர்நெட் போன்ற குறைந்த பட்ச வசதிகளை, இடைநிலைப் பள்ளிகளிலாவது செய்து கொடுக்க வேண்டாமாசமச்சீர் கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் புதிது; மாணவர்களுக்கும் புதிது. இதற்கு முதலில் தயார்படுத்த வேண்டியது ஆசிரியர்களைத்தான்\nஅரசு பள்ளிகளில் அறிவியல் இளநிலை ஆசிரியராக நியமிக்கப்படுபவருக்கான தகுதி பி.எஸ்சி., பி.எட்., அதன்படி பார்த்தால், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என ஏதாவது ஒன்றை எடுத்து படித்திருப்பார். ஆனால், அவர் நியமிக்கப்படுவதோ அறிவியல் ஆசிரியராக அதனால், மேற்குறிப்பிட்ட நான்கு பாடத்தையுமே அவர் கையாள வேண்டுமென்றால், அவருக்குத் தகுந்த பயிற்சி வேண்டாமா அதனால், மேற்குறிப்பிட்ட நான்கு பாடத்தையுமே அவர் கையாள வேண்டுமென்றால், அவருக்குத் தகுந்த பயிற்சி வேண்டாமா ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகள் போதுமானதா ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகள் போதுமானதாஇனி வரும் காலத்திலாவது, அந்தந்த பாடத்திற்கு என, தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான் சமச்சீர் கல்வி என்பது ஓரளவிற்காவது சாத்தியப்படும்\nதனியார் பள்ளி மாணவர்கள் புத்தகப்புழுவாக மட்டும் இல்லாமல், பொது அறிவு, ஆளுமைத்திறன், தனித்திறமை, மற்றவர்களுடன் பழகும் தன்மை என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர்; அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சமமாக அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற அரசு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை என்ன...ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை, பள்ளியின் கட்டமைப்பு, உபகரணங்கள் போன்றவையும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி வெற்றி பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் ஊழலின்றி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், பெயர் மாற்றமோ, பாடத்திட்டமோ எந்த விதத்திலும் பயன் தராது.\nஅரசு கல்வித் திட்டத்தையும், கற்பிக்கும் முறையையும் புதுப்பித்து அர்த்தமுள்ளதாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவை வெற்றி ��ெற வேண்டுமானால், இதுபோன்ற, இன்னும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு நினைத்தால், நிச்சயமாக, சமச்சீர் கல்வி என்பது சாத்தியம்தான்; அதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும், இதுகுறை, அதுகுறை என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வளர்ந்த நாடுகளில், சமச்சீர் கல்வி எப்படி சாத்தியமாயிற்று என்பதை அறிந்து, குறைகளை களைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தமிழக பள்ளிக்கல்வித் துறையும், தமிழக அரசும் இவற்றை பரிசீலிக்குமா\nLabels: கல்விச்சோலை | கட்டுரைகள்\nநிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்\nஇந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.\nஇவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.\nஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.\nஉதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.\nமழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.\nவாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...\n* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.\n* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும���.\n* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.\nஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\n* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nநாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.\n“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா\n“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா\n“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நா��் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று\n“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா\n“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்\n“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா\n“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்\n“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன\n“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய் அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்\n“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்\n“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்\n“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”\n“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.\n(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)\n“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா\n“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா\n“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”\n“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன��பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”\n(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)\n“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா\n“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”\n“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா\n“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்\n“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”\n“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.\nஅறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�\nமின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.\nஇறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏\n“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா\n“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.\n“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா\n(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)\n“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா\n(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)\n“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா\n(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)\n“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏ உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன\n“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”\n“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா\n(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது\n“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி\n“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”\nஇது ஒரு உண்மைச் சம்பவம். ‏\nஇறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்\nஇந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நா���் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.\nவிவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.\nஇந்தியாவின் அடையாளமான விவசாயம் மறைந்து வருவதால் உணவு பிரச்னை ஏற்படுமா\nவிவசாய��்தை பாதுகாக்காவிட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்திற்கான திட்டங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு பொருட்களை பதப்படுத்தும் முறையை கையாள வேண்டும்.\nபுவி வெப்ப மயமாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். நாம் ஓட்டும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை கூட புவி வெப்பமயமாக காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.\nவிஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது\nநான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் பறவை பறப்பதை பார்த்து அதிசயத்தேன். பறவையால் எப்படி பறக்க முடிகிறது என்பதை ஆசிரியரின் உதவியால் அறிந்தேன். அதன்பின், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் விட முயற்சியுடன் படித்து விஞ்ஞானி ஆனேன்.\nசந்திரயான் விண்கல ஆய்வு பற்றி...\nசந்திரயான் விண்கலம், சந்திரனில் உள்ள நீர் மற்றும் கனிம வளம் பற்றி ஆய்வு செய்கிறது. இந்தியாவில் விவசாயம் செழிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.\nசூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்\nமாணவ, மாணவியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அணுக்களின் பரிமாற்றம் குறித்து \"பாஞ்சாலி சபதம்' எனும் நூலில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்; அவரை ஒரு விஞ்ஞானி எனக் கூறலாம். சூரியன் பூமியை சுற்றி வருவது போல, வாழ்க்கையில் நாம் நிலைத்து நிற்க, விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கல்லூரி வாழ்க்கை பருவம், ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது நாம் கற்கும் கல்வியே, வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். ஒருவரது வாழ்க்கையின் 20 வயதுக்குள் பெற்றோர், ஆரம்ப கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் ஆகியோர், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நல்லறிவு, நல்நோக்கம், கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் மிக முக்கியம். சிந்தனை, நல்லறிவு ஆகியவையே ஒருவரை மகானாக திகழச் செய்யும். நாம் செய்யும் பணியில் ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி எளிதாகும். ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏற்படும் ���டைகளை கடந்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். நாம் பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல், நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்திருக்கும் விதத்தில் நமது செயல் இருக்கவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவை உதவவேண்டும்.\nபூமி வெப்பமயமாதல், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றை நாம் உணர்ந்து, அவற்றை தடுக்கும் வழி முறைகளை ஆராயவேண்டும். மாணவ பருவத்தில், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடித்தளம் கல்லூரி வாழ்க்கை. ஒவ்வொரு கல்லூரியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு முழுமையாக உதவவேண்டும். இதன்மூலம் கண்டுபிடிப்புத்திறன் அதிகரிக்கிறது. வேளாண், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். இன்ஜி., மற்றும் ஐ.டி., தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவேண்டும். இதில், மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. எதிர்கால தேவையை உணர்ந்து இளைய தலைமுறை செயல்படவேண்டும். வான்வெளி ஆராய்ச்சிதுறையில் வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெறும் வளர்ச்சி ஏற்படும். சூரிய சக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறியவேண்டும். கண்டுபிடிப்புத் திறன் மிக முக்கியம். வரும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாகும். இதற்காக \"சோலார் பவர் சேட்டிலைட்' அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எனது பங்கும் உள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.\nமாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். \"கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் என்பவர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை கொடுத்தார். ஆறு மாத காலத்தில் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் செயல்பட்டு வடிவமைத்தோம். பேராசிரியரிடம் காண்பித்தபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்து மாற்றி வடிவமைக்குமாறு தெரிவித்தார். மூன்று நாட்களில் அதை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அப்போதுதான் நேரத்தின் அருமை குறித்து உணர்ந்தேன். மேலும், மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் தெரிந்தது. அதுபோல, இளைதலைமுறையினர் நேரம் தவறாமையை க���ைபிடிக்கவேண்டும்' என்றார் அப்துல் கலாம்.\nவிழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 108வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நேற்று நடந்தது. காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:\nதமிழகத்தில் கல்வி வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்வதற்கு காமராஜர் முக்கிய காரணம். கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகத்தோடு ஓப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும் என்று மத்திய செயலாளர் கூறினார். அந்த கூற்றின் அடிப்படைக்கு காரணம் காமராஜர் என்றால் மிகையாகாது. பட்டி தொட்டிகளில் எல் லாம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் ஆரம்ப கல்வி பெற உயிர் மூச்சாக காமராஜர் வாழ்ந் தார். முதல்வராக பதவி யேற்ற பிறகும் எளிமையாக வாழ்த்தவர். மாநில தலைமை பதவி, முதலமைச் சர் ஆகியோரை காமராஜர் தேர்வு செய்தார். அவருடன் கலந்து ஆலோசித்துவிட்டு நேரு முடிவு செய்வார்.\nதமிழகம் முன்னேற தொழிற்சாலைகள், நீர்நிலைகள் அவசியம் என்று கூறி முனைப்போடு செயல்பட்டார். எதிர்கட்சிகள் பாராட்ட கூடிய அளவில் நடந்து கொண்டார். காமராஜரை பார்த்து பச்சை தமிழன் என்று கூறுவார்களே தவிர தவறாக ஒரு வார்த்தை கூட எதிர்கட்சியினர் பேச மாட்டார்கள். ஒருவர் சிறந்த குடிமகனாக வருவதற்கு அடிப்படை தேவை கல்வி. கல்வியில் இலக்கை நிர்ண யித்து அதனை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அர சாணை மட்டும் போட்டால் போதாது என்று அதனை சட்டமாக கொண்டு வந்த வர் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.\nகாமராஜர் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பழனிசாமி பரிசுகளை வழங்கினார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவிழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 108வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நேற்று நடந்தது. காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங���கி பேசியதாவது:\nதமிழகத்தில் கல்வி வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்வதற்கு காமராஜர் முக்கிய காரணம். கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகத்தோடு ஓப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும் என்று மத்திய செயலாளர் கூறினார். அந்த கூற்றின் அடிப்படைக்கு காரணம் காமராஜர் என்றால் மிகையாகாது. பட்டி தொட்டிகளில் எல் லாம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் ஆரம்ப கல்வி பெற உயிர் மூச்சாக காமராஜர் வாழ்ந் தார். முதல்வராக பதவி யேற்ற பிறகும் எளிமையாக வாழ்த்தவர். மாநில தலைமை பதவி, முதலமைச் சர் ஆகியோரை காமராஜர் தேர்வு செய்தார். அவருடன் கலந்து ஆலோசித்துவிட்டு நேரு முடிவு செய்வார்.\nதமிழகம் முன்னேற தொழிற்சாலைகள், நீர்நிலைகள் அவசியம் என்று கூறி முனைப்போடு செயல்பட்டார். எதிர்கட்சிகள் பாராட்ட கூடிய அளவில் நடந்து கொண்டார். காமராஜரை பார்த்து பச்சை தமிழன் என்று கூறுவார்களே தவிர தவறாக ஒரு வார்த்தை கூட எதிர்கட்சியினர் பேச மாட்டார்கள். ஒருவர் சிறந்த குடிமகனாக வருவதற்கு அடிப்படை தேவை கல்வி. கல்வியில் இலக்கை நிர்ண யித்து அதனை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அர சாணை மட்டும் போட்டால் போதாது என்று அதனை சட்டமாக கொண்டு வந்த வர் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.\nகாமராஜர் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பழனிசாமி பரிசுகளை வழங்கினார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகுழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசமூக பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து சமுதாயத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதனால்தான் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறத���. கருத்தரங்கில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும். நம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலை வாய்ப்பற்ற நிலை உள்ளது.\nஇதனால் கடத்தல் சம்பவங்கள் கூடுதலாக நடக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து முழுமையாக கடத்தலை தடுக்க கருத்தரங்கம் மூலம் ஆக்கபூர்வமாக ஆலோ சனை வழங்க வேண்டும். வருவாய் இல்லாத குடும்பங்களில் இருந்து கடத்தல் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் நெருங்கிப் பழகி அவர்களிடம் மாயை தோற்றத்தை உருவாக்கி அவர்களிடம் இருந்து, கூடுதல் ஆதாயம் பெற திட்டமிட்டு சமுதாயத்தில் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.\nகேரள மாநிலத்துக்கு குழந்தைகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்திட ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தல் என்பது தனிப்பட்ட நபருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. சமுதாயத்திற்கே ஏற்படும் பாதிப்பு. அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனை விட்டுக்கொடுக்க அரசு தயாராக இல்லை. சமூக நீதி மறுக்கப்படும்போது அது ஒரு சமூக குற்றமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nமுதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, சமூக பாதுகாப்பு துறை நன்னடத்தை அலுவலர் நடராசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அமுதமொழி, வழக்கறிஞர்கள் ஷெரிப், நடராஜன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசமூக பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து சமுதாயத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதனால்தான் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கருத்தரங்கில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும். நம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலை வாய்ப்பற்ற நிலை உள்ளது.\nஇதனால் கடத்தல் சம்பவங்கள் கூடுதலாக நடக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து முழுமையாக கடத்தலை தடுக்க கருத்தரங்கம் மூலம் ஆக்கபூர்வமாக ஆலோ சனை வழங்க வேண்டும். வருவாய் இல்லாத குடும்பங்களில் இருந்து கடத்தல் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் நெருங்கிப் பழகி அவர்களிடம் மாயை தோற்றத்தை உருவாக்கி அவர்களிடம் இருந்து, கூடுதல் ஆதாயம் பெற திட்டமிட்டு சமுதாயத்தில் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.\nகேரள மாநிலத்துக்கு குழந்தைகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்திட ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தல் என்பது தனிப்பட்ட நபருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. சமுதாயத்திற்கே ஏற்படும் பாதிப்பு. அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனை விட்டுக்கொடுக்க அரசு தயாராக இல்லை. சமூக நீதி மறுக்கப்படும்போது அது ஒரு சமூக குற்றமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nமுதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, சமூக பாதுகாப்பு துறை நன்னடத்தை அலுவலர் நடராசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அமுதமொழி, வழக்கறிஞர்கள் ஷெரிப், நடராஜன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது..\nவழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் \" ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் \" என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்\nஇப்படியும் சில மனிதர்கள் உஷாரைய்யா உஷார் ....\nஇந்தியாவில் வறுமையை ஒழிப்பது ஒருபக்கம் ��ருக்கட்டும்; வறுமையைக் கணக்கிட சரியான அளவுகோல் என்ன வறுமையாளர்கள் எத்தனை பேர் இவற்றைக் கணக்கிடுவதிலேயே பல சிக்கல்கள் உள்ளன என்பதுதான் வேதனை.\nஇதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு சார்ந்த புள்ளியியல் துறை, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரப் பிரிவு எனப் பல அமைப்புகள் வறுமை பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன என்பதுதான். இந்த அமைப்புகளின் அளவுகோல்கள் வித்தியாசப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அந்த அமைப்புகளும் தமது அளவுகோல்களை அவ்வப்போது மாற்றி அமைக்கின்றன.\nஉதாரணமாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான மதிப்பீட்டின்படி 2004-05-ம் ஆண்டில் மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. விலைவாசி குறியீட்டின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஓரிரு சதவீதம் அதிகரிக்கக்கூடும். ஆக, சமீபகாலம்வரை, இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள் என்பது மக்கள் மனதில் பதிந்துள்ள விஷயம்.\nஉலக வங்கி, உலகெங்கும் வறுமையில் வாடும் மக்கள் குறித்த ஆய்வறிக்கையை அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த அறிக்கைப்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். இது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இரண்டாவதாக, அந்த அறிக்கை தரும் புதிய செய்தி என்னவெனில், உலக வங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு, வறுமையின் அளவைக் கணக்கிடுகிறது என்பதுதான்.\nஉலக வங்கியின் ஆய்வு, நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 1.25 டாலர் வருவாய் என்னும் அளவுகோலின்படி வறுமையாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு விலைவாசி அடிப்படையில், இது நகர்ப்புறங்களில் 21 ரூபாய் 60 பைசா வருவாய்க்குச் சமம். கிராமப்புறங்களில் 14 ரூபாய் 30 பைசா வருவாய்க்குச் சமம்.\nஇந்த அளவுகோலின்படி, 2005-ல் இந்தியாவில் 42 சதவீத மக்கள் - அதாவது 42 கோடி மக்களுக்கும் அதிகமாக வறுமையில் உள்ளார்கள் என்று ஆகிறது. இது அதிர்ச்சி தரும் செய்தி.\nஇந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அதேநேரம் சில அடிப்படை அம்சங்கள் பரிசீலிக்கத் தக்கவை. எனவே, உலக வங்கியின் ஆய்வு, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது வியப்பளிக்கவில்லை.\nமுன்னதாக இருந்த அளவுகோல் என்னவெனில் நாள் ஒன்றுக்கு தலா ஒரு டாலருக்குக் குறைவான வருவாய் உள்ளவர்களே வறுமைக்கோட்டின்கீழ் வந்தார்கள். அதன்படி, 2005-ம் ஆண்டில், இந்தியாவில் 24 சதவீதம் பேர் பரம ஏழைகள் என்று கணிக்கப்பட்டது. இது இந்திய அரசின் கணக்கோடு ஒத்துப்போனது.\nஇது ஒருபுறம் இருக்க, பொருளாதார வல்லுநர்கள் பலர் உலக வங்கியின் ஆய்வுமுறையைக் குறை கூறியுள்ளனர். பொதுவாக ஆசியாவிலும், குறிப்பாக, இந்தியாவிலும் ஏழ்மை மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து. முக்கியமாக, வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் உலக வங்கியின் ஆய்வு அமைந்திருப்பது நம்பிக்கைக்கு உரியது அல்ல என்பது வல்லுநர்களின் வாதம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் என்பதால், போதிய அளவு பரவலாக வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிடுவது நடைமுறைச் சாத்தியம் அல்ல.\nவருவாய் அளவை ஒரு டாலரிலிருந்து 1.25 டாலராக உயர்த்தியிருப்பதன் மூலம், அதிக மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 25 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nசரி, இந்தியாவின் அளவுகோல் என்ன பல்லாண்டுகளாக, இந்தியாவில் அரசு சார்ந்த புள்ளியியல் அமைப்பு பயன்படுத்தும் அளவுகோல், மக்கள் எத்தனை \"கேலரி' சத்துள்ள உணவை உட்கொள்கிறார்கள் என்பதையே வறுமையைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனால் உணவு அல்லாத அத்தியாவசியச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல என ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு தனது 2003-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காதது வருந்தத்தக்கது.\nமுக்கியமாக, ஆரம்பக் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டு செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஐ.நா. அமைப்பின் அறிவுரை ஆகும். இதற்கு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படும் விளக்கம், அரசே எளிய மக்களின் கல்விக்கும், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்கும் செலவிடும் என்பதாகும்.\nசில மாநிலங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவு பொருந்தும். பல மாநிலங்களில், ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு அரசுத் தரப்பு, கல்வி மற்றும் மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் தரத்��ிலோ, அளவிலோ திருப்திகரமாக இல்லை என்பது வெளிப்படை.\nமேலும், 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி அளிப்பதற்கான சட்டம் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட பின் அரசின் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.\nஎனவே, உட்கொள்ளும் உணவின் \"கேலரி'யை மட்டும் கணக்கிடுவது போதுமானதல்ல. மருத்துவச் செலவு உள்ளிட்ட வறுமையின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உண்மை நிலையை அறியும் வகையில் புதிய அளவுகோலை விஞ்ஞானரீதியில் உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.\nஇப்படி மாறுபட்ட கணக்கெடுப்பு முறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில், இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல், ஐக்கிய நாடுகள் சபையின் 2010-ம் ஆண்டுக்கான பொருளாதார மேம்பாட்டு இலக்குக்கான அறிக்கை அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 1990-ம் ஆண்டில் 51 சதவீதமாக இருந்த வறுமையாளர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 24 சதவீதமாக - அதாவது பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.\nஐ.நா. சபை அறிக்கையின்படி இந்தியாவில் 2015-ம் ஆண்டில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சம் பேராக இருப்பார்கள்.\nஅதேநேரம், இந்தியாவைத் தவிர இதர தெற்காசிய நாடுகளில் வறுமை குறையும் என்றாலும், இந்தியா அளவுக்குக் குறைவதற்கான சாத்தியம் இல்லை என்கிறது ஐ.நா. அறிக்கை. இந்தியாவைத்தவிர, பிற நாடுகளில் வறுமை ஒழிப்பு குறைவாக இருக்கும் என்பதற்கான காரணம், 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியே.\nஇந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக 7 சதவீத சராசரி வளர்ச்சியைத் தக்க வைத்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 9 சதவீத வளர்ச்சியையும், 2015-ல் 10 சதவீத வளர்ச்சியையும் இந்தியா எட்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இது நம்பிக்கையூட்டும் அம்சம்.\nஅதேநேரம், வளர்ச்சியின் பலன் கிராமங்களையும் ஏழைகளையும் சென்றடைய வேண்டும் என்பது முக்கியம். இதற்கு கீழ்க்காணும் செயல்திட்டங்களை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.\nமுதலாவதாக, மின் உற்பத்தி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரம்மாண்டமான பணியை அரசு மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்த வேண்டும்.\nஇரண்டாவதாக, புதிய வ��லை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nமூன்றாவதாக, புதிய வேலை வாய்ப்புகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள அதேநேரத்தில், புதிய வேலைகளுக்குத் திறன் படைத்த நபர்கள் கிடைப்பதில்லை என்பது தொழில்துறையினரின் குறையாக உள்ளது. இந்தக் குறைபாட்டை போக்கும்வகையில் போதிய அளவில் பயிற்சிக் கூடங்களையும் உருவாக்க வேண்டும். நான்காவதாக, வறுமை ஒழிப்புக்கு முக்கியத் தேவை எளிய மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.\nஇதற்கு ஏற்ப பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அண்மைக்காலமாக, உணவுப் பணவீக்கம் 17 சதவீதத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஒட்டுமொத்தப் பணவீக்கமும் இரட்டை இலக்கை எட்டிவிட்டது.\nஇந்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், வாங்கும் சக்தியை மேம்படுத்த முடியும்.\nஐந்தாவதாக, மிக முக்கியமாக பொருளாதார வளர்ச்சி நாட்டின் அனைத்துப் பாகங்களையும், குறிப்பாக ஏழை, எளிய மக்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.\nமேற்கூறிய திட்டங்கள் வெற்றி அடைந்தால்தான் வறுமை ஒழிப்பு வசப்படும். அது இல்லாமல், 9 சதவீத வளர்ச்சியையோ, 10 சதவீத வளர்ச்சியையோ எட்டினால்கூட, வேலை இல்லாத ஓர் ஏழை இளைஞருக்கு வளர்ச்சியால் என்ன பலன்\nஅதேபோல், குறுந்தொழில் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் வங்கிக் கடனுதவி கிடைக்காவிட்டால், வளர்ச்சியால் அவர்களுக்கு என்ன பலன்\nஇந்தக் கேள்விகளுக்கு ஆத்மார்த்தமாகப் பதில் கண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, வறுமை ஒழிப்பு என்னும் புனித வேள்வி நிறைவு பெறும்.\nபள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம்\nசென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்த\nதிரு பி.ஏ. நரேஷ், இணை இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டு,\nபொது நூலகத் துறையில் பணியேற்றுள்ளார் அன்னாரின் கல்விப்பணி சிறக்க கல்விச்சோலை. காம் ன் வாழ்த்துக்கள்...\nபள்ளிக் கல்வித்துறையில், முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவரை, இணை இயக்���ுனராக பதவி உயர்வு செய்தும், மூன்று இணை இயக்குனர்களை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்தும், துறைச் செயலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார். குற்றாலிங்கம் நேற்று வெளியிட்ட அரசாணை: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் நரேஷ், இணை இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டு, பொது நூலகத் துறையில் நியமிக்கப்படுகிறார்.\nபள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம் (மேல்நிலைக் கல்வி), அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இணை இயக்குனராக (புதிய பணியிடம்) நியமிக்கப்படுகிறார். தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனராகவும் (மேல்நிலைக் கல்வி), அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் சேதுராமவர்மா, தொடக்க கல்வித்துறை இணை இயக்குனராகவும் மாற்றப்படுகின்றனர். தேர்வுத்துறையில் ஏற்படும் இணை இயக்குனர் காலி பணியிடத்தை, அதே துறையில் மறு மதிப்பீடு பிரிவின் இணை இயக்குனரான கருப்பசாமி, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nசமச்சீர்க்கல்வி அறிவியல் பாட நூலாசிரியர்கள்\nஎல்லாச் சாலைகளும் விபத்தை நோக்கி...\nசாலைகள் மோசமாக இருந்தால்தான் விபத்துகள் நிகழும் என்பது மாறி, சாலைகள் தரமானதாக இருந்தாலும் கோரமான விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விபத்தில் 10 பேர், 15 பேர் என கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது வேதனையை அளிக்கிறது.\nதமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இப்போது நான்குவழிச் சாலைப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பளபளக்கும் சாலையில் வாகன ஓட்டுநர்கள் விவேகத்தை இழந்து அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.\nவிபத்துகளால் சொந்தங்களை இழந்தவர்களின் சோகத்துக்கு எதுவுமே ஈடில்லை. பொருளாதாரத்துக்கே ஆதாரமாக இருப்பவர்களை விபத்தில் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்கள். வாழ வேண்டிய வயதில் விபத்தில் சிக்கித் தாங்களும் பலியாகி குடும்பத்தினரின் நிம்மதியையும் நிரந்தரமாகத் தொலைக்கும் இளைஞர்கள். இப்படியாக விபத்து எழுதும் சோகக் கதைகள் ஆயிரம் ஆயிரம். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான் சோகம் என்றில்லை. பலத்த காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து பாதிக்கப்படுவோரின் குடும்பங்களுக்கு��் பேரிழப்பு. உடல்ரீதியான பாதிப்பு மட்டுமன்றி, மருத்துவச் செலவு, வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பு என அந்தக் குடும்பமே நிர்கதியாகிவிடும்.\nவிபத்துகள் எதிர்பாராமல் நிகழ்பவைதாம். ஆனால், பெரும்பாலான விபத்துகளின் காரணங்களை ஆராய்ந்தால் மனிதத் தவறுகளே காரணம் எனத் தெரியவரும். வேகமாக வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, சரியான தூக்கமின்றி தொடர்ச்சியாக வாகனங்களைச் செலுத்துவது... இவை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.\nஅண்மையில் தருமபுரி அருகே மினி லாரியும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 18 பேர் பலியாயினர். மினி லாரி ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் அந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.\nமுதலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி லாரியில் ஆள்கள் ஏறியது தவறு; ஓட்டுநர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும் அவரை வாகனத்தை இயக்க அனுமதித்தது அடுத்த தவறு. இப்படி தவறுகளை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு விபத்து விபத்து என்று அரற்றுவதில் அர்த்தமில்லை.\nஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்துகள் தொடர்வது அவலத்திலும் அவலம். அத்தனை பெரிய ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்துசெல்ல முயன்று விபத்தில் சிக்குவதைப் போன்ற அறிவீனம் எதுவும் இல்லை.\nஒரு விபத்தில் இருந்து ஓராயிரம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், யாருக்கோ வந்த விதியாகத்தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஒரு ஆட்டோவில் 10-க்கு மேற்பட்டோர் செல்வது, படிகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்று அத்துமீறுவதில் மக்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை.\nசாலைவிதிகளை மீறுவதுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம். சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது, அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்லுவது, மிக வேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாக ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனும் உத்தரவை காவல்துறை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஆட்டோவில் 5 பேருக்குமேல் ஏற்றினால் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோரும் உறுதியாக இருக்க வேண்டும்.\nவிபத்துகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரி வாகனங்களை 50 கி.மீ. வேகத்துக்குமேல் இயக்க முடியாதவாறு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதன்மூலம் விபத்துகளை நிச்சயம் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இந்தக் கட்டுப்பாட்டை பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்துக்குமே நிர்ணயிக்க வேண்டும்.\nமொத்தத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஏராளமான விபத்துகளைத் தவிர்த்துவிடலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் தனி வாகனம் ஏற்பாடு செய்தால், அந்த வாகன ஓட்டுநருக்குப் போதிய ஓய்வு அளித்து வாகனத்தை இயக்கச் செய்ய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.\nநடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி போக்குவரத்து சிக்னல்களை மதித்துச் செல்ல வேண்டும். அவ்வாறே மதிக்க பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nபேருந்தில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோமே... அந்தப் பேருந்து அதிவேகமாகச் சென்றால், அவ்வாறு செல்லக் கூடாது என தைரியமாக ஓட்டுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.\nவிபத்துகளைச் சட்டம் போட்டுத் தடுத்து நிறுத்திவிட முடியாது. சுயக் கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுகளால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nவிழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்\nசமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.\nஇதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்கள���யும் பாதிக்கின்றன.\nபிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.\nமனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.\nஇந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.\nஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.\nகடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.\nவளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் ��ொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.\nஅமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் - ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.\nஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.\nவீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.\nஇப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களைய���ம் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.\nபிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nஉயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் \"\"ப்யோபால்'' என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.\nபொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.\nபிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.\nஇந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.\nரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அ���்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.\nவிழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.\nLabels: ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்\nநோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வாழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புறக்கணிப்பும் முக்கியக் காரணம்.\n\"வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்' என்றால் உடனே உடற்பயிற்சி என்று சொல்லி விடலாம். ஆனால், கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களின் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் கசக்கும் மருந்துகளுடன், வியர்க்கும் உடற்பயிற்சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள் பலர்.\nசில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்திருந்த அந்தக் காலத்தில் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்துக்கும் உடல் உழைப்பே பிரதானம். உணவுக்காக உழைக்கும்போதே உடற்பயிற்சியும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது.\n���றுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில்கூட அன்று தட்டுப்பாடில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்கேற்ப வளைக்கப்பட்டது.\nஇதனுடன் \"வீரம்' என்னும் போதையூட்டி இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்டது. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட \"திருமண கல்'-என்ற கல்லை தூக்கிப் போட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட இருந்தது.\nகாலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகிவிட்டன. இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக் கதவுகளை \"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் திறந்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சி வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது.\nகணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப் போல மென்மையாகிவிட்டது என்பதே உண்மை.\nகருப்பட்டியையும், கம்பஞ்சோற்றையும் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளிதாகி வருகிறது.\nராணுவம், போலீஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உடல்வாகு தேவை என்பதும், படிப்பு, பணிகளுக்காக உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.\nபொலிவான முகத் தோற்றத்துக்காக பலவித \"க்ரீம்'களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வேளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் செலவிட மட்டும் தயக்கம் காட்டுவது தவறானதாகும்.\nஇளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் போக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்னதத்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்திருந்தும் அதன்பக்கம் புறமுதுகிடுவதால்தான் ஆரோக்கியத்துக்காக மருந்தகங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல்வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது. இந் நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் உண்டு.\nஅனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு வி��ையாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு கழிக்கும் மாணவர்கள் ஏராளம்.\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைக் கட்டாயப்படுத்த வேண்டும்.\nபள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந்நிய நாட்டு வரவான கராத்தே உள்பட உடற்பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுகளைச் சேர்ப்பது தவறில்லை.\nஅரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.\nதமிழக அரசு, இளைஞர்களிடம் உடற்பயிற்சி மோகத்தைத் தூண்ட அனைத்து ஊர்களிலும் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன உடற்பயிற்சி கூடங்களை குறைந்த கட்டணத்தில் திறக்க புதிய திட்டத்தை உருவாக்குவது அவசியம்.\nவருங்கால இந்திய இளைஞர்கள் வலுவானவர்களாக மாறினால்தான் நாட்டின் ஏற்றம் எளிதாகும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல.\nதிருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சி.ஜோசப் அந்தோணிராஜ்\nதிருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலராக பணியேற்றுள்ள திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ் அவர்கள் தான் ஏற்ற பணியினை மிகசிறப்பாக செய்யக்கூடியவர். தலைமையாசிரியராக தான் பணி புரிந்த காலத்திலும் பள்ளிக்கு நூறு சதவித தேர்ச்சியினை தொடர்ச்சியாக பெற்று தந்தவர். ஆசிரியர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். இனி தான் பொறுப்பேற்றுள்ள மாவட்டத்தின் நூறு சதவித தேர்ச்சியினை இலக்காக கொண்டு அன்னாரின் உழைப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஐயா அவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய கல்விச்சோலை.காமின் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபள்ளி நூறு சதவித தேர்ச்சியினை பெற்றதை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாராட்டு சான்று பெறும் காட்சி\nஎங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலராக பொறுபேற்றுள்ள கொங்கரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி.ஜோசப் அந்தோணிராஜ் அவர்களின் பணி சிறக்க கல்வி சோலை.காம் மின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_5951.html", "date_download": "2020-09-23T03:25:41Z", "digest": "sha1:Q3BRTSF4LD6H4DLVOMRHAV2C4P7C7BHK", "length": 33639, "nlines": 387, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தீபாவளி வந்துவிட்டது! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � தீபாவளி வந்துவிட்டது\nஎன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் மகன்\nஅவனுக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்\nபக்கத்து வீட்டிற்கு கொடுக்க சில பலகாரங்கள்\nஎல்லோரையும் போல இருக்க துணிமணிகள்\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\n//பக்கத்து வீட்டிற்கு கொடுக்க சில பலகாரங்கள்\nஎல்லோரையும் போல இருக்க துணிமணிகள் //\nதீபாவளி வந்து விட்டது :)\nஇனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார்க்கும் இணைய உறவுகளுக்கும் :)))\nசில நேரங்களில் நம் கொள்கைகளை விட உறவினர்களின் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, பெரியவர்கள் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று. மகிழ்வு நாட்கள் குறைந்து வரும் இச்சமூகத்தில் பண்டிகைகளை கொண்டாடுவோம்(விடுவோம்).\nயார் பண்டிகையாக இருந்தால் என்ன ... தீபாவளி முன்பு போல ஸ்வாரஸ்யமாக இல்லை ...\nஅழகு வர்ணனை ...... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....\nகொண்டாட கிடைக்கும் தருணங்கள் குறைவே...கிடைப்பதை கொண்டாடுவது நல்லது...வாழ்த்துக்கள் மாதவ்ராஜ்...\nஅருமையான தீபாவளியாக இருக்கட்டும் மாதவன்.வீட்டில் எல்லோருக்கும் என் வாழ்த்தை தாருங்கள்.\nமிக்க நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.\nதீபாவளி வாழ்த்துக்கள். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கு���் தீபாவளி வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் இனிய தீபவளி வாழ்த்துக்கள்.\nஅவர்களின் சந்தோஷம்தான் நமக்கு தீபாவளி.\nதங்கள் வாழ்த்துக்கள் என் வீடு நிறைய இருந்து கொண்டே இருக்கிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.\nஇனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் தோழர்..\n:-)) நிகிலுக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்\nதீபாவளி வாழ்த்துக்கள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்.\nதீபாவளி வாழ்த்துக்கள் உனக்கு, ஜோவுக்கு, நேஹாவுக்கு.\nகுழந்தைகளின் சந்தோஷத்திற்காகத் தான் அதிகம் பேர் தீபாவளியே கொண்டாடுகிறார்கள்.\nயாரும் எதையும் இப்போது நினைப்பதில்லைதங்களுக்கு எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கு எந்தன் தீபாவளி வாழ்த்துக்கள்.\nதுன்பத்தை சகிக்க முடியாத வருணன்\nவழிந்தோட, வாய்க்கால் வெட்டிவிட்ட நான்\nவிறகெடுத்து வைத்த திசைபார்த்தாள் - மௌனமாக\nஇருக்கிற அரிசியையும் பருப்பையும் சமைக்க\nஎன் நிலைமையை புரிந்து மகன்\nசேற்றுக்கு மேலே 'ரென்ரை' போட்டு சுருண்டு படுத்தான்\nமனைவியின் முகத்தில் கண்ணீர் துளிகள்\nஎன்ன செய்யலாமென்று வெளியில் வந்தேன்\nதீப ஒளி நாளிலும் ஒளியைத்தேடி\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nகங்காரு.... குழந்தை... அற்புதமான சிறுகதை\nஇன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொ...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் ந��ட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-27/", "date_download": "2020-09-23T02:25:45Z", "digest": "sha1:O22BPNTY7MKDR5IHSP3WTOMXD6UXK5LF", "length": 84269, "nlines": 284, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 27 - ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ - صهيب بن سنان الرومي - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதோழர்கள் – 27 – ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ – صهيب بن سنان الرومي\nஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ\nதம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு வந்தபோது முதலில் தங்கியது குபா எனும் சிற்றூரில். மதீனா நகருக்கு வெளியே ��ுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருந்தது குபா.\nநபியவர்கள் ஏறக்குறைய 20 நாட்கள் அங்குத் தங்கியிருந்துவிட்டு, பின்னரே யத்ரிப் நகருக்குப் புறப்பட்டார்கள். அப்படி அவர்கள் குபாவில் தங்கியிருக்கும்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், நபியவர்களிடம் இறைவன் அனுப்பிவைத்த வசனமொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பித்தார்.\n“இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்” பின்னாளில் குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்தில் 207ஆவது வசனமாக இடம்பெற்ற இறைவாசகம் அது. நபியவர்கள் அதைத் தம் தோழர்களிடம் அறிவித்துவிட்டுச் செய்தியொன்று சொன்னார்கள். தோழர்கள் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்ட செய்தி.\nஅதேநேரம் அல்லது அதற்குச் சிலநாள் முன்னர் மக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nஒருநாள் இரவு உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அலறி அடித்துக்கொண்டு எழுந்து, “நம் ஆள் தப்பிவிட்டான்; ஓடிவிட்டான்” என்று தன் சகாக்களை எழுப்ப, அரக்கப் பரக்க எழுந்தார்கள் அவர்கள். அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி, அந்த ஆள் தப்பித்துச் சென்றிருக்கும் திசை எதுவாக இருக்கும் என்பதை யூகித்து, அத்திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை\nமக்காவிலிருந்து தப்பித்துச் சென்று கொண்டிருந்த அவர், தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. சிக்கினால் தப்பிப்பது கஷ்டம்; மக்காவிற்கு இழுத்துச்சென்று பிழிந்து எடுத்துவிடுவார்கள். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி, ஓடி ஏறி நின்றுகொண்டார். அவரிடம் ஏதும் பயணப் பொருட்கள் இருந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் ஆயுதங்களை மட்டும் கவனமாக எடுத்து வந்திருந்தார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார் – “ஏ குரைஷிக்குல மக்கா அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உ��்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் எனது வாள் உங்களுடன் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்”\nதிகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். “நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது”\nசட்டெனப் புரிந்தது அவருக்கு. “இதுதான் உங்கள் பிரச்சினையா” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது.\n“எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே\nஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர்.\n “ஆம்” என்பவர்கள் முதுகில் தட்டிக் கொள்ளுங்கள். இல்லை என்பவர்களுக்காக சுருக்கமாய் இங்கு:\nபாரசீகப் பேரரசின் முக்கியத் துறைமுக நகரம் உபுல்லா. அவர்களது வலுவான, தலையாய கோட்டைநகர். இராக் நாட்டில் அமைந்திருந்தது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது அந்நகரைக் கைப்பற்ற உத்பா பின் கஸ்வான் (ரலி) தலைமையில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது என்பதையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும் அவரது வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம்.\nமக்காவில் முஹம்மது நபிக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகருக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஸினான் இப்னு மாலிக். இவர் ஓர் அரபியர். நுமைர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். பாரசீக மன்னன் குஸ்ரோ அரபியர் ஸினானை அந்நகருக்கு ஆளுநராக நியமித்திருந்தான்.\nபாரசீகத்தின் ஆளுநர் என்பதால் ஸினானிடம் வளமான பொருட் செல்வம்; இறையருளால் ஏராளமான பிள்ளைச் செல்வம். ஏகப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் ஸுஹைப். ரோசாக் கன்னம், செம்பு போன்ற தலைமுடி, துறுதுறு குறும்பு என்றிருந்த ஐந்து வயது ஸுஹைப், ஆளுநரின் செல்லப்பிள்ளை. கதைகளில் காட்சிகளில் காண்பதுபோல் அலுவல், அதிகாரம், இல்லம், குழந்தைகளுடன் விளையாட்டு என்று இன்பமாய்க் கழிந்து கொண்டிருந்து ஸினான் இப்னு மாலிக்கின் வாழ்க்கை.\nநகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கோடை விடுமுறை வந்ததும் பிள்ளைகளுடன் ஊர்ப்புறங்களில் இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் செல்வது இன்றும் வழக்கமாய் இருக்கிற���ு இல்லையா, அதைப்போல் அன்றும் ஸினான் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. நல்லதொரு கோடை காலம். ஆளுநர் ஸினானி்ன் மனைவி, “நான் அம்மா வீட்டிற்குப் போய்வருகிறேன். நீங்கள் சமையல்காரர் சமைத்துத் தருவதைச் சாப்பிட்டு, உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தம் பணியாட்கள், பணிப்பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, ஸுஹைபையும் தூக்கிக் கொண்டு தானீ எனும் தனது கிராமத்திற்குக் கிளம்பிவிட்டார்.\nபயணம் கிளம்பி வந்தார்கள். சொந்த பந்தம் என்று பார்த்துப் பேசி, சிரித்து விளையாடி, உண்டு களித்து, ஏகாந்தமாய் பொழுது கழிந்து கொண்டிருந்தது.\nஅமைதியான ஒருநாளில், வழக்கமான ஒரு பொழுதில் தானீயை நோக்கி எங்கிருந்தோ சரேலெனப் பாய்ந்து வந்தது ரோமர்களின் குறும்படை ஒன்று. பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் தீராத பழி, மாறிமாறி தாக்கிக் கொள்ளும் போர்வெறி என்று தெரியுமில்லையா ஏதோ ஒரு பழிவாங்கும் செயல்போல் வந்தார்கள் ரோமர்கள். ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமத்தைக் கொள்ளையடிக்கும் என்று படிப்போமே அதைப்போல் குதிரைகளில் கிளம்பிப் பறந்துவந்து அந்தக் கிராமத்தினுள் நுழைந்தது அந்தப்படை. காவலுக்கு இருந்த வீரர்களைச் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளிச் சாய்த்தார்கள். வீடுவீடாய்ப் புகுந்து அகப்பட்டப் பொருள்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சிலபல மக்களைக் கடத்தினார்கள். பொருட்களையும் மக்களையும் குதிரைகளின்மேல் தூக்கி வைத்துக்கொண்டு போயே போய்விட்டார்கள். கடத்தப்பட்ட மக்களில் சிறுவர் ஸுஹைபும் ஒருவர்.\nபுயல்கடந்த பூமியாய் மாறிப்போனது தானீ.\nஇப்பொழுதெல்லாம் கடத்தப்பட்ட வாகனங்களைக் கழட்டிப்போட்டு விற்பதற்கென்றே நகரங்களில் சில பேட்டைகள் இருக்கிறதே அதைப்போல் அன்று கடத்தப்பட்ட மக்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுவது வழக்கம். அதற்குமுன் ராசா வீட்டுக் கன்றுக்குட்டியாக இருந்திருக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். பிடிக்கப்பட்டு விற்கப்பட்டால் தீர்ந்தது விஷயம் – அவனோ அவளோ அடிமை. என்றென்றும் அடிமை. ஆளுநரின் செல்ல மகனாய், அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவர் ஸுஹைபின் வாழ்க்கை சடுதியில் மாறிப்��ோனது. அடிமைச் சந்தையில் ரோமர்களிடம் விலைபோனார் அவர்.\nஅக்காலத்தில், ஒரே எசமானனிடம் ஓர் அடிமை பலகாலம் அடிமைப்பட்டுக் கிடப்பதும் உண்டு. அல்லது ஓர் அஃறிணைபோல் பண்டமாற்றாய், நன்கொடையாய் கைமாற்றிக் கொள்ளப்படுவதும் உண்டு. ரோம நாட்டின் மேட்டுக்குடியினரும் குறிப்பிட்ட அடிமைகளின் முகத்தையே நாள்தோறும் பார்த்துக்கொண்டிருப்பது சலிப்படைய வைக்கிறது என்று அடிமைகளை விற்று, வாங்கி மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதனால் எசமானன் மாற்றி எசமானன் என்று அடிமையாய்க் கைமாறிக் கொண்டிருந்தார் ஸுஹைப்.\nஆனால் அந்தக் கடும் விதியே பெரும் பாடமாய், ஞானம் புகட்டியது ஸுஹைபுக்கு. ஆடம்பரமும் பகட்டுமாய் வாழ்ந்து கிடந்த அந்தச் சமூகத்தை அதன் பளபளப்பைத் தாண்டிப் பார்க்கும் தூரநோக்கு அவருக்கு அமைந்து போனது. அடிமைகள் எசமானர்களுடன் அனைத்துப் பொழுதிலும் உடன் இருக்க நேர்வதால் அவர்களது அந்தரங்க வாழ்வை, ஒளிவு மறைவின்றி, எவ்வித இரகசியமும் இன்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டு, உயர்ந்த மாளிகைச் சுவர்களின் பின்னே நடைபெறும் அக்கிரமங்கள் அனைத்தும் அடிமைகளாக வாழ்வோருக்கு அத்துப்படியானது.\nரோமர்களின் மத்தியில் நாகரீகம் என்ற பெயரில் நிகழ்ந்து கொண்டிருந்த அனாச்சாரங்களையும் ஆபாசங்களையும் அட்டூழியங்களையும் சீர்கேடுகளையும் பார்த்துப் பார்த்து வெறுப்பின் உச்சத்தை அடைந்தார் ஸுஹைப். ‘அப்படியே முழுக்க முற்றிலுமாய் ஒரு வெள்ளம் வந்து மூழ்கடித்தால் மட்டுமே இந்த சமூகத்தைத் தூய்மைப்படுத்த முடியும்’ என்பார் அவர். அந்தளவிற்கு ரோம நாகரீகத்தின்மீதும் அந்தக் கேடுகெட்ட வாழ்க்கை மீதும் அவருக்குக் கோபம் ஏற்பட்டுப்போனது.\nஅன்றைய ரோம சமூகம் இருக்கட்டும், இன்று நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லிக் கொள்கின்றனவே மேற்கத்திய நாடுகளும் அவற்றை முன்னோடியாகப் பின்பற்றும் இதரர்களும் – என்ன செய்கிறார்கள் ஆபாச நரகலில் மூழ்கி, ஒருகாலத்தில் மனிதன் கற்பனைகூட செய்திராத அக்கிரமங்களை எல்லாம் நாகரீகம் என்ற போர்வையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாவங்களையெல்லாம் நியாயங்களாக்கிப் பெருமிதமாய் உலா வந்துக்கொண்டிருக்கிறது மனித சமூகம் ஆபாச நரகலில் மூழ்கி, ஒருகாலத்தில் மனிதன் கற்பனைகூட செய்திராத அக்கிரமங்களை எல்லாம் நாகரீகம் என்ற போர்வையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாவங்களையெல்லாம் நியாயங்களாக்கிப் பெருமிதமாய் உலா வந்துக்கொண்டிருக்கிறது மனித சமூகம் அறிவியல் முன்னேற்றமும் சி்ந்தனா மாற்றமும் நவீன வசதிகளுடன் பெரும்பாலான மக்களை அஞ்ஞானத்தில் மூழ்கடிக்க மட்டுமே உதவிக் கொண்டிருக்கின்றன. உள்ளத்தில் ஏக இறைநம்பிக்கையும் இம்மை தாண்டிய இலட்சியம் அடிப்படையாகவும் அமைந்தாலொழிய நாள்காட்டியானது நூற்றாண்டுகளை எண்களில் மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கும்.\nசிறு வயதிலேயே அந்நிய நாட்டு மக்களிடம் அடிமையாகிவிட நேர்ந்ததில் ஸுஹைபுக்கு, அவரது தாய்மொழியான அரபுமொழி அந்நியமாகிப்போனது. ஆயினும் அரபும் அரபியர்களும் தன் மொழி, தன் மக்கள் என்ற தன்னிரக்கம் மட்டும் அவருக்கு அடங்கவில்லை. பல ஆண்டுகளாய் ரோமர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தாலும் தான் ஓர் அரபியன் என்ற எண்ணம் அவர் மனதில் வேர்விட்டுக் கிடந்தது. விடுதலைக்கு மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு வாய்ப்பு அமைந்தால் போதும் தப்பித்துவிடலாம் என்று காத்துக் கிடந்தார்.\nமதீனாவில் இருந்த யூதர்கள் தங்களது வேதம் முன்னறிவித்தபடி நபியொருவர் வரப்போகிறார் என்பதை அறிந்து எப்படிக் காத்திருந்தார்களோ அதைப்போல் ரோம நாட்டின் கிறித்தவப் பாதிரிகளும் மதகுருமார்களும் அச்செய்தியை அறிந்திருந்தனர். அதைப்பற்றி அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது வழக்கம்.\nஒருநாள் பாதிரி ஒருவர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மக்காவில் திருநபி ஒருவர் தோன்றப் போகிறார் என்பதை மத அறிஞர்கள் பலர் எதிர்பார்த்துள்ளனர்’ என்று கூறியதை ஸுஹைப் கேட்க நேர்ந்தது. ‘அப்படி அங்குத் தோன்றப்போகும் தூதுவர், மர்யமின் மகன் ஈஸாவின் செய்திகளை உறுதிப்படுத்துவார், மக்களை அறியாமை எனும் இருளிலிருந்து உண்மையான ஒளியின் பக்கம் அழைப்பார்’ என்றெல்லாம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க, அது ஸுஹைபின் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தியது. தப்பிக்கும் எண்ணமும் நேர்வழி காண வேண்டும் என்ற எண்ணமும் ஒருங்கிணைந்தால் என்னாகும் அவரது மனதில் உறுதியொன்று வலுப்பெற்றது. வலுப்பெற்று, வலுப்பெற்று ஒருநாள் நல்லதொரு வாய்ப்பு வந்தமைய, தப்பித்தார் ஸுஹைப்.\nரோம நாட்டிலிருந்து கிளம்பியவர் நேராக மக்காவை நோக்கி ஓடினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அக்காலத்தில் மக்காதான் அரேபியா நாட்டின் அனைத்துப் பயணிகளும் சந்தித்துக்கொள்ளும் இடமாக இருந்தது. இரண்டாவது அந்த மதகுருமார்கள் பேசிக்கொண்டபடி நபியொருவர் தோன்றப் போவது அந்த மண்ணில்தான் என்று அவர் அறிந்துகொண்டிருந்த உண்மை.\nமக்காவில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்றொருவர் இருந்தார். வாணிபத் தொழிலதிபர். அவரிடம் வந்துசேர்ந்தார் ஸுஹைப். ஸுஹைபின் புத்திக் கூர்மையையும் கடின உழைப்பையும் கண்டு அவருக்கு விடுதலை அளித்துத் தம்முடன் வாணிபத்தில் சேர்த்துக் கொண்டார் அப்துல்லாஹ். கடகடவென தொழிலில் முன்னேறினார் ஸுஹைப். மக்காவில் உள்ளவர்களெல்லாம் ஸுஹைப் ரோமர்களிடமிருந்து ஓடிவந்தவர் என்பதை அறிந்திருந்தார்கள். அவரது சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபு உச்சரிப்பும் எல்லாமாகச் சேர்ந்து அவர் ஒரு ரோமர் என்றே அரபுகள் மனதில் பதிந்துபோய் அவரை ஸுஹைப் அர்-ரூஃமி (ரோம நாட்டினன்) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாத ஸுஹைபுக்கு மனதில் ஒரேயொரு கவலை மட்டும் பெருங்கவலையாக ஆக்கிரமித்திருந்தது. அது,\n எப்பொழுது தோன்றப்போகிறார் அந்த நபி\nவர்த்தக நிமித்தமாய் அடிக்கடிப் பயணங்கள் மேற்கொள்வது ஸுஹைபின் வாடிக்கை. அவ்விதம் வெளியூர் சென்று மக்கா திரும்பும் போதெல்லாம் உடனே கடை வீதிகளுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்து, பேச்சு கொடுப்பார். அவ்வளவு ஆவல் ‘அப்புறம் என்ன சேதி’ என்று, தான் இல்லாத நேரத்தில் மக்காவில் ஏதாவது முக்கிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதா எனத் தெரிந்து கொள்ளும் நைச்சியப் பேச்சு.\nஅப்படியான ஒரு பயணத்திலிருந்து அவர் மக்கா திரும்புவதற்குள் நல்லதொரு நாளில் இங்கு அந்த மீளெழுச்சி துவங்கியிருந்தது. அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது என்பார் அல்லாஹ்வின் இறுதி நபியாகத் தம்மை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்திருந்தார், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அந்தப் புதுச்செய்தி மக்கா நகரில் அனைவரையும் உலுக்க ஆரம்பித்திருந்தது. ஊரெங்கும் அச்செய்தி பெரும் பேச்சாகிப் போனது. இதையெல்லாம் அறியாமல் பயணத்திலிருந்து திரும்பிய ஸுஹைபை நெருங்கிய அவரது நண்பர்கள் தாங்களே முந்திக்கொண��டு அச்செய்தியை அறிவித்தார்கள். “வாங்க ஸுஹைப் வாங்க கேளுங்கள் இந்தச் செய்தியை..” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\n‘அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தெரியுமில்லையா, அவர் நாமெல்லாம் ஒரே இறைவனையே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்; பண பரிவர்த்தனைகளில் நேர்மையாக இருக்க வேண்டுமாம்; மக்களிடம் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமாம். அதுவாவது தேவலாம். நமது வாழ்க்கைமுறை ஒழுக்கக்கேடாம்; பாவமாம். எனவே ஒழுக்கக்கேடு புரியக்கூடாது; பாவங்களிலிருந்து தடுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்’\nபடபடவென அவர்கள் ஸுஹைபிடம் தெரிவித்த செய்தியின் கரு இது.\nஉடனே நண்பர்களிடம் கேட்டார், “இந்த முஹம்மது, அல்-அமீன் என்று அழைக்கப்படுபவரா\nஸுஹைபை இன்ப அதிர்ச்சி தாக்கியது தேடிவந்ததும் காத்திருந்ததும் வீணாகவில்லை. “எங்கிருப்பார் அவர் தேடிவந்ததும் காத்திருந்ததும் வீணாகவில்லை. “எங்கிருப்பார் அவர் எங்குச் சென்றால் அவரைச் சந்திக்கலாம் எங்குச் சென்றால் அவரைச் சந்திக்கலாம்\nசஃபா குன்றுக்கு அருகிலிருந்த அர்கமின் இல்லத்தை நோக்கிக் கைகாட்டிய நண்பர்கள், அதிர்ச்சியுடன் அவரைத் தடுத்தார்கள், “அங்கெல்லாம் நீ போகாதே, கெட்டுப் போய்விடுவாய்”\n” என்று இரண்டு கால்களிலும் உறுதியாக நின்றார் ஸுஹைப்.\nஅவரைப் பரிதாபமாகப் பார்த்த அவரின் நண்பர்கள், “அப்படியானால் யார் கண்ணிலும் படாமல், நீ எங்குச் செல்கிறாய் என்று யாரிடமும் தெரிவிக்காமல் போ. யாராவது குரைஷி உன்னைப் பார்த்துவிட்டால் உன் பாடு பெரும் பாடு; புரட்டி எடுத்துவிடுவார்கள். இங்கு உனக்குப் பாதுகாவல், ஆதரவு என்று அளிக்க எந்தக் கோத்திரமும்கூட இல்லை. ஒருவனைக் கொலை செய்தால் அதற்குப் பழிவாங்க யாருமில்லை என்று தெரிந்தால் குரைஷிகளின் கொடுமைக்கு எல்லையே இல்லாமல் போகும்”\nமுன்னரே பார்த்திருக்கிறோம்; அந்தச் சமூகத்தின் நடைமுறையில் தமது கோத்திரம் அல்லது தமக்கு ஆதரவு அளிக்கும் கோத்திரம் என்ற அடிப்படையிலேயே ஒருவரது உயிருக்குப் பாதுகாவல் அடங்கியிருந்தது. நபியவர்களுக்கே அவரது பெரியப்பா அபூதாலிபின் ஆதரவு தேவைப்பட்டிருந்தது.\nநண்பர்களின் ஆலோசனை ஏற்படுத்தியிருந்த எச்சரிக்கையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி அர்கமின் வீட்டை அடைந்தார் ஸுஹைப். கதவருகே சென்றுவிட்டார். அப்பொழுதுதான் அவரைப் பார்த்தார். அந்த வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார் ஒருவர். முன்னமேயே அவரைப் பார்த்துள்ளதால் அடையாளம் தெரிந்தது. திடுக்கிட்டவர் சமாளித்துக் கொண்டு தயக்கத்துடன் கேட்டார்.\n“இங்கு என்ன செய்கிறீர் அம்மார்” அங்கு நின்று கொண்டிருந்தவர் அம்மார் பின் யாஸிர்.\n“இங்கு நீர் என்ன செய்கிறீர்” என்று அதே கேள்வி பதிலாகத் திரும்பி வந்தது.\n“ஒருவரைச் சந்திக்க வந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று அறிய வேண்டும்” என்றார் ஸுஹைப்.\n“நானும் அதற்காகவே வந்தேன்” என்றார் அம்மார்.\n“நல்லது. இருவரும் சேர்ந்தே செல்வோம். நமக்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டிக்கொள்வோம்”\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமைச் சந்தித்துத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் இருவரும். அங்குக் கூடியிருந்த தோழர்களுடன் அமர்ந்து நபியவர்களின் அறிவுரைகளைக் கேட்கக் கேட்க அந்த எளிய உண்மை அவர்களைக் கவர்ந்தது; புரிந்தது. அன்றே அப்பொழுதே இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள் இருவரும். ரலியல்லாஹு அன்ஹுமா\nபகலில் அந்த வீட்டினுள் நுழைந்தவர்கள் இரவுவரை நபியவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; ஒவ்வொரு வார்த்தையும் பாடமாய் அவர்களது நெஞ்சங்களில் புகுந்தது. நகரில் இருள் பரவிக் கவிழ்ந்ததும்தான் வெளியேறினார்கள். ஆனால் அவர்களது உள்ளங்களில் மட்டும் பேரொளி; இவ்வுலகையே பிரகாசமடைய வைக்கும் அளவிற்கு இறை நம்பிக்கைப் பேரொளி\nஎத்தனை நாள் குரைஷிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கமுடியும் ‘ஸுஹைப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; முஹம்மதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்’ என்று தெரிந்ததும் அவர்களது கொடூர ஆட்டத்திற்கு ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹுவும் ஒரு விளையாட்டுப் பொருளாக ஆகிப்போனார். கப்பாப் பின் அல்அரத், பிலால், அம்மார், அம்மாரின் தாயார் சுமைய்யா போன்ற, பாதுகாவலுக்கு வழியில்லாத தோழர்களுடன் அவர்களுக்கு இணையாக ஸுஹைபும் குரைஷிகளிடம் கடும் சோதனையை எதிர்கொள்ள வேண்டிவந்தது. கடுமையான சித்திரவதை, அடி, உதை என்று என்னென்ன கொடுஞ்செயல்கள் உண்டோ அத்தனையும் கட்டவிழ்த்து விடப்பட்டன.\nஆனால் எந்தளவிற்குக் கொடுமைப்படுத்தப்பட்டாரோ, எந்தளவிற்கு உடலெங்கும் காயமும் ரணமும் பரவியதோ அந்தளவிற்கு அவரது மனம் திடமடைந்தது. சொர்க்கத்தின் பாதை அவ்வளவு எளிதல்ல என்று புரிந்து போனதால் அத்தனை அடி, உதை, சித்திரவதை என்பதையெல்லாம் தாங்கிக் கொண்டு உறுதியாய், சாந்தமாய், மலையாய் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தார் ஸுஹைப் இப்னு ஸினான். ரலியல்லாஹு அன்ஹு.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ருவுடன் மதீனா புலம்பெயரப் போகிறார்கள் என்ற திட்டம், குறிப்பிட்டத் தோழர்களுக்கு மட்டும் தெரியவந்தது. அவர்கள் இருவருடன் தாமும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று கருதினார் ஸுஹைப். ஆனால் அதற்குரிய வாய்ப்பு அமையவில்லை. நபியவர்களும் அபூபக்ருவும் மக்காவிலிருந்து கிளம்பிச் சென்றதும் மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே தப்பிச்செல்வதை அறிந்து கொண்ட குரைஷிகள் காவலை பலப்படுத்த ஆரம்பித்தனர். முக்கியமான சிலருக்குத் தனிப்பட்ட முறையிலெல்லாம் சிறப்புக் காவலர் பாதுகாப்புபோல் ஆள் அமர்த்திவிட்டார்கள். ஸுஹைபுக்கும் சிறப்புக் காவல் போடப்பட்டது. இரா, பகல் என்று அனைத்து நேரமும் குரைஷிகளின் கழுகுப் பார்வையின்கீழ் சிக்கிப்போனார் ஸுஹைப்.\nவெறுங்கையுடன் அடிமையாய் மக்காவிற்கு வந்திருந்த ஸுஹைப், பின்னர் விடுதலையடைந்து வாணிபத்தில் சிறந்து விளங்கியதால் நிறையப் பொருள் ஈட்டியிருந்தார்; செல்வம் சேர்ந்திருந்தது. எனவே ஸுஹைப் தப்பித்துப் போய்விடக்கூடாது என்ற எண்ணம் குரைஷியருக்கு ஒருபுறம் இருக்க, அத்தனை செல்வத்தையும் பொருளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட அனுமதிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம் அதைவிட மேலோங்கியிருந்தது.\nஆனால் ஸுஹைபுகோ ஒரே எண்ணம். ‘நபியவர்களைப் பின்தொடர்ந்து எப்படியும் மதீனா சென்றுவிட வேண்டும்’\n இந்தக் குரைஷியர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிப்பது எப்படி என்று அவர் மனமெங்கும் கவலை பரவ ஆரம்பித்தது. பரிதவிப்புடன் தினமும் யோசித்துக் கொண்டிருந்தவருக்குத் திட்டமொன்று உருவானது.\nஒருநாள் இரவு. நன்றாக இருள் கவியும்வரைக் காத்திருந்தார் ஸுஹைப். வீட்டைவிட்டு வெளியே வந்தவர், நடக்க ஆரம்பித்தார். தம் வீட்டை நோட்டம்விட்டுக் கொண்டு வெளியே எதிரிகள் காத்திருப்பார்கள், தம்மைப் பின்தொடரப் போகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். மறைவாய்ப் பின்தொடர்ந்தனர் குரைஷி உளவாளிகள். அக்காலத்��ில் இயற்கை உபாதையைக் கழிக்க, ஊருக்கு வெளியே சற்று ஒதுக்குபுறமாய்ச் செல்லவேண்டும். அங்குச் சென்றார் ஸுஹைப். காத்திருந்தனர் எதிரிகள். சற்றுநேரம் கழித்து அவர் வீடு திரும்ப, திருப்தியுடன் தங்களது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர் அவர்கள்.\nசற்று நேரம் கழித்து மீண்டும் வீட்டைவிட்டுக் கிளம்பினார் ஸுஹைப். மீண்டும் பின்தொடர்ந்தனர் எதிரிகள். அதேபோல் வீடு திரும்பினார் ஸுஹைப்.\nஇதேபோல் பலமுறை செய்ய ஆரம்பித்துவிட்டார் ஸுஹைப். நொந்துபோன காவலாளிகள் சிரித்துக் கொண்டார்கள். “நம் கடவுளர்கள் அவரது குடலைக் கெடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. விடு இன்றிரவு அவர் எங்கும் ஓடிப்போகப்போவதில்லை” என்று தங்களது இடத்திற்குத் திரும்பிவந்து கண்ணயர்ந்தனர். அதற்காகவே காத்திருந்த ஸுஹைப் அவர்கள் அயர்ந்து உறங்கிவிட்டார்கள் என்பது உறுதியானதும் சட்டெனக் கிளம்பிவிட்டார்.\nசிறிது நேரம் கழித்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் எழுந்து ஸுஹைபைக் காணவில்லை என்றதும் அலறி அடித்துக்கொண்டு தன் சகாக்களை எழுப்ப, அவர்கள் அனைவரும் அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி மதீனாவின் திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை.\nதப்பித்துச் சென்று கொண்டிருந்த ஸுஹைப் தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. மாட்டினால் தப்பிப்பது கஷ்டம். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி ஓடி ஏறி நின்றுகொண்டார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார்,\n அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உங்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் என் வாள் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்”\nதிகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். “நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக��க முடியாது”\nசட்டெனப் புரிந்தது அவருக்கு. “இதுதான் உங்கள் பிரச்சினையா” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது. “எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது. “எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே\nஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர். தனது செல்வப் பொருட்களையெல்லாம் மக்காவில் ஓரிடத்தில் பத்திரமாக மறைத்து வைத்திருந்தார் ஸுஹைப். அதன் விபரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க, அதையெல்லாம் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், ‘இப்பொழுது நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று அவரை விடுவித்தார்கள்.\nஇங்கு நாம் கவனித்து உணர செய்தி ஒன்று உண்டு. இறைவனும் நபியும் கட்டளைகளும் நமக்கெல்லாம் இரண்டாம் பட்சமாகி, செல்வமும் உலக வாழ்க்கையின் வெற்றியுமே முக்கியம் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம். மீந்த பொழுதுகளே சோம்பலான இறை வணக்கத்திற்குப் போதுமானதாய் இருக்கின்றன.\nஇவரோ உண்மையைத் தேடி ரோம நாட்டிலிருந்து மக்காவிற்கு ஓடிவருகிறார். பிறகு அத்தனை காலம் வியர்த்து, களைத்து, ஓடியாடி உழைத்து ஈட்டியிருந்த தமது அத்தனை செல்வத்தையும் துச்சமென அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, மனமெங்கும் இஸ்லாம் நிரப்பிய இறை நம்பிக்கையையும் மகிழ்வையும் மட்டுமே சுமந்துகொண்டு வெறுங்கையுடன் மதீனாவிற்குப் பயணம் கிளம்பிச் செல்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.\nமக்காவிலிருந்து மதீனாவின் தூரமும் குறைவானதில்லை; பாதையும் புல்வெளிகளால் நிரம்பியதில்லை. பாலையும் மணலும் குன்றும் பாறையும் என்று கடினமான பயணம். சோர்வில் துவண்டு விழுந்தன அவரது கால்கள். இதற்குமேல் முடியாது என்று களைப்பின் உச்சத்தை எட்டும் போதெல்லாம், இனி காலத்திற்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்திருக்கப் போகிறோமே என்று நினைத்துப் பார்க்க, உற்சாகம் ஒன்று பொங்கியெழுந்து அவரது உடலெங்கும் பரவும்; பயணம் உத்வேகத்துடன் தொடரும்.\nமதீனாவின் புறநகர்ப் பகுதியான அல்-ஹர்ரா எனும் இடத்தில் உமரும் இதர சில தோழர்களும் மக்காவிலிருந்து வந்���ுகொண்டிருந்த ஸுஹைபைச் சந்தித்தார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், “நிச்சயமாக உமது வாணிபம் வெற்றிபெற்றது” என்றனர்.\nபுரியவில்லை ஸுஹைபிற்கு. “அல்லாஹ் உங்களுடைய வாணிபத்தையும் வெற்றிகரமாக ஆக்கிவைப்பானாக” என்று பதிலுக்கு வாழ்த்தியவர், “என்ன செய்தி\nஇறைவன் அருளிய வசனத்தைப்பற்றித் தெரிவித்த உமர், “ஓ ஸுஹைப் உமது வாணிபம் வெற்றியடைந்தது” என்றார் மீண்டும். அப்பொழுது மதீனா நகருக்கு வெளியே அமைந்திருந்த குபா நகரின் பள்ளியில் தங்கியிருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தடைந்தார் ஸுஹைப். அவரை அன்புடனும் ஆதுரவுடனும் வரவேற்றவர்கள், “நீர் நல்ல லாபகரமான கொள்முதல் செய்துவிட்டீர் அபூயஹ்யா” அதை வலியுறுத்தும்விதமாக இரண்டுமுறை கூறினார்கள் நபியவர்கள். வியந்துபோனார் ஸுஹைப்\n“அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் வந்தபாதையில் யாரும் என்னைக் கடந்து மதீனா வரவில்லை. எனவே அங்கு என்ன நடந்ததென்று வானவர் ஜிப்ரீலைத் தவிர யாரும் தங்களுக்குத் தெரிவித்திருக்க வாய்ப்பேயில்லை”\nஅதன்பிறகு நபியவர்கள் கலந்து கொண்ட போர்களிலெல்லாம் ஸுஹைப் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. நபியவர்களுக்கு மக்கள் பிரமாணம் அளிக்க நேர்ந்த அனைத்துத் தருணங்களிலும் ஸுஹைப் தவறாமல் இடம்பெற்றவர். நபியவர்கள் சிறுபடைகளை அனுப்பிவைக்கும் போதெல்லாம் அதில் ஸுஹைப் நிச்சயமாக இடம்பெற்றிருந்தார். நபியவர்களுடன் போருக்குச் சென்றால் அவர்களுக்கு வலப்புறமோ இடப்புறமோ ஸுஹைப் நிச்சயம். போரில் நபியவர்களை எந்த எதிரியும் அண்மிவிட ஸுஹைப் அனுமதித்ததே இல்லை. படை அணிவகுப்பில் ஸுஹைப் முற்பகுதியில் இருந்தால் அவரைமீறித் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் நிகழ்ந்து விடாது என்று முஸ்லிம்படையினர் நம்பினர். அதுவே முஸ்லிம்களுக்கும் மிகப்பெரும் ஆன்ம பலமாக அமைந்து போனது. அதுவே அவர் படையின் பின்பகுதியில் இடம்பெற்றால் தங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளால் எந்த ஆபத்தும் அண்டிவிட முடியாது என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும்.\nநபியவர்களின் தோழர்களில் ஆலோசனை வழங்குபவர்கள் பலர் இருந்தனர். அக்குழு நிறம், இனம், மொழி சார்ந்தெல்லாம் அமையாமல் தோழர்களது மனதில் வேரூன்றியிருந்த ஏகத்துவம், ஆழ் நம்பிக்கை, இறை பக்தி ஆகியனவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. யாரெல்லாம் அக்குழு குரைஷி குலத்தைச் சேர்ந்த அபூபக்ரு, பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த அலீ இப்னு அபூதாலிப், எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலால், பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான், செல்வந்தர் உதுமான், வறியவர்கள் அம்மார், எவ்வித வாழ்வாதாரமும் அற்ற திண்ணைத் தோழர்கள் மற்றும் இவர்களுடன் ஸுஹைப் அர்-ரூஃமி.\nபெருந்தன்மையும் தாராள குணமும் அளவில்லாமல் அமைந்து போனார் ஸுஹைப். தமக்கெனக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் முஸ்லிம்களின் கருவூலத்திற்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிட்டுவிட வேண்டும் அவருக்கு. வறியவருக்கும் அனாதைகளுக்கும் அவலநிலையில் உள்ளவர்களுக்கும் அவர் அள்ளி அள்ளிச் செலவிட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த உமர் ஒருமுறை கேட்டார், “நீர் மிகத் தாராளமாய் மக்களுக்கு உணவளிப்பதையும் உதவுவதையும் காண்கிறேன் ஸுஹைப்”\n“அல்லாஹ்வின் தூதர், ‘ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிப்பவர் உங்களில் சிறப்பானவர்’ என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் உமர்” என்றார் ஸுஹைப். அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொள்ள ஆரம்பித்தார் உமர்.\nஒருநாள் காலை உமர், ஸுஹைபைச் சந்திக்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது உமர் கலீஃபாவாய் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலம். ஸுஹைபை எழுப்பாமல் கொள்ளாமல் அருகில் அமர்ந்து கொண்ட கலீஃபா, அவர் உறக்கம் கலைந்து எழும்வரை அமைதியாகக் காத்திருந்தார். விழித்தெழுந்த ஸுஹைப் திடுக்கிட்டுவிட்டார். “ஸுஹைப் உறங்கிக் கொண்டிருக்க அமீருல் மூஃமினீன் அமர்ந்து காத்திருப்பதா” என்று சங்கடத்துடன் கூற, “உமது உறக்கத்தை நான் கலைக்க விரும்பவில்லை. அந்த இளைப்பாறுதல் உமக்குத் தேவை என்று கருதினேன்” என்றார் உமர்.\nஉமர் கத்தியால் குத்தப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நேரம். அடுத்து கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல்.\nநபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறு பேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீ வக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லஹு அன்ஹும். அவர்கள் அனைவருமே அடுத்து கலீஃபாவாய் தேர்ந்தெடுக்கபட தகுதி வாய்ந்தவர்களாய்க் கருதப்பட்டவர்கள்.\n‘இவர்கள் தங்களில் ஒருவரின் வீட்டில் குழுமி கலந்து பேசிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு உமர் இருப்பார்; ஆனால் அவருடைய பணி ஆலோசனை தேவைப்படின் அதை வழங்குவது மட்டுமே. மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூ தல்ஹா அல்-அன்ஸாரீ ஆகிய இருவரும் அந்த ஆறுபேரும் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் தேர்தல் நிகழ்வை மேற்பார்வையிட வேண்டும்’ என்று நியமித்தார் உமர்.\nதம் மரணத்திற்குப்பின் அவர்களுக்கு மூன்று நாள் மட்டுமே அவகாசம் என்றார் உமர். அதற்குள் அவர்கள் பேசி முடிவெடுத்து கலீஃபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட அதிக அவகாசம் தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அது ஆழ்ந்த கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திவிடும் என்று கருதிய உமர், “நாலாவது நாள் வருவதற்குள் உங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.\nஅந்த மூன்று நாளும் தொழுகையின் இமாம் யார் என்றும் அறிவித்தார் உமர்.\nபள்ளிவாசலின் இமாம் என்று இன்று நமக்கு அறிமுகமாகியுள்ளதே ஒரு வழக்கம் அப்படியொன்று அன்று இருந்ததில்லை. கடைச் சிப்பந்திகள்போல் இமாம்கள் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டதில்லை. தொழுகையின் இமாம் மக்களின் தலைவராய் இருந்தார். அது அவரது தலையாயப் பணியினுள் ஒன்று. மக்கள் அவருக்குக் கட்டுப்பட்டுப் பின்பற்றி நடந்தனர். மதீனாவைப் பொருத்தவரை கலீஃபாதான் இமாமாக நின்று தொழவைப்பார். இதர ஊர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் அங்கங்கு உள்ள ஆளுநர்கள் இமாமாகத் தொழ வைத்தனர். ஓர் ஆளுநர், பதவி விலக நேர்ந்தாலோ, போருக்காக அல்லது ஹஜ்ஜுக்காகப் பயணப்பட நேர்ந்தாலோ, ஒருவரைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவரைத் தொழுகைக்கு தலைமையேற்க நியமிப்பார்.\nஉமரின் மரணத்திற்குப்பிறகு அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மிகவும் பொறுப்பான ஒருவர் மக்களுக்கு இமாமாக நின்று தொழவைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு உமர் தேர்ந்தெடுத்த தோழர், ஸுஹைப் இப்னு ஸினான்.\nஉமர் ரலியல்லாஹு அன்ஹு மரணம் அடைந்தவுடன், அவருக்கு நிகழ்த்தப்பெற்ற இறுதித் தொழுகையை ஸுஹைப் முன்நின்று நடத்தினார். அதன்பிறகு கலீஃபாவைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்துபோன மூன்று நாள்களும் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு இமாமாகத் தலைமை த���ங்கித் தொழவைத்தார்.\n“அல்லாஹ்வின்மீது அவருக்கு அச்சம் அற்றுப் போனாலுங்கூட அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்க மாட்டார்” என்று ஸுஹைபைப் பற்றி உமர் குறிப்பிடுவது வழக்கம். அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து அவனது கட்டளைகளுக்கு மாறுபுரியாமல் அடிபணிவது வேறு. ஆனால் அல்லாஹ்வின் மீது ஏற்பட்டுவிடும் அளவற்ற அன்பினால் அவனுக்கு முழுமுற்றிலும் அடிபணிந்துவிடுவது இருக்கிறதே அது பக்தியின் உச்சம். இறைநம்பிக்கையின் மகா உன்னதம் அது.\nஇதைப் புரிந்து கொள்வது கடினம்போல் தோன்றலாம். தோராயமான இந்த உதாரணம் உதவும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிந்து கொள்கிறார்கள். அதை அவர் முகம் சுளிக்கக்கூடாதே, கோபப்படக் கூடாதே என்பதற்காக மட்டுமே செய்து கொள்ளலாம். ஆனால் அதே உபச்சாரத்தைக் காதல் மேலீட்டால் செய்து கொள்ளும்போது எப்படி இருக்கும் ஒப்பிட்டு யோசித்தால் சற்று விளங்கும். பின்னதில் அன்பு அடிப்படையாகிப் போகிறதல்லவா\nஅல்லாஹ்வின்மீது அத்தகைய அன்பில் மூழ்கி வாழ்ந்து மறைந்தார் ஸுஹைப் இப்னு ஸினான்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-25 >\n : தோழர்கள் - 56 - அபூதுஜானா ابو دجانة\nஅடுத்த ஆக்கம்வயது வந்தவர்களுக்கு மட்டும்\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசத்தியமார்க்கம் - 26/08/2007 0\nகேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன் சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nதோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\nதோழர்கள் – 41 – ஸயீத் இப்னு ஸைது – سعيد بن زيد\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9965/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-23T02:47:43Z", "digest": "sha1:RL5XJDI545PLZDVMOMHVBODXUQIVH2J2", "length": 6853, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "சாதாரணதர பரீட்சைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால்மூல வாக்களிப்பு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை - Tamilwin.LK Sri Lanka சாதாரணதர பரீட்சைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால்மூல வாக்களிப்பு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசாதாரணதர பரீட்சைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால்மூல வாக்களிப்பு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு அஞ்சல் வாக்குப் பதிவிற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளதுடன், இந்நிலையில் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அஞ்சல்மூல வாக்களிப்பிற்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் ��ாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/21198-2012-09-17-17-59-11", "date_download": "2020-09-23T02:12:17Z", "digest": "sha1:ZT7AXT5MNLRCIJ6B3T54C4V5DLUWB2B4", "length": 32254, "nlines": 327, "source_domain": "keetru.com", "title": "'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் சட்டம் விவசாயிகளின் உரிமையே\nபுத்தர், காரல் மார்க்ஸ் இலக்கு ஒன்று; வழிவகை வேறு\nபொதுவுடைமை அரசால் நன்மை உண்டாகுமா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த இன்னுமொரு அத்தியாயம்\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nசந்தனத்தம்மை - நூல் விமர்சனம்\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2012\n'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு\nஎன்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.\nஅந்த வகையில் இளம் கவிதாயினி தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூல் கொழும்புத் தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.\nஇன்னும் உன் குரல் கேட்கிறது ஆம் அது ஏன் இன்னும் கேட்கிறது என்பதை அறிய ஆவலாய் நூலைக் கையில் எடுக்கும் போதே, இன்னும் ஓர் இளம் கவிதாயினியான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் கற்பனைத் திரத்தில் கணனிக் கைவண்ணத்தில் உருவான வானத்து தேவதையின் வண்ண முகப் பொழிவு கொண்ட முன்பக்க அட்டை கருத்தைக் கவரும் விதத்தில் உள் நுழையச் செய்வதில் விந்தை ஏதுமில்லை.\nஉள்ளே பூங்காவின் பதிப்புத்துறைச் செயலாளர், மூத்த எழுத்தாளர், அதிலும் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் கவிதாயினியை பூந்தமிழ் ஆசி கொண்டு பாமாலை சூட்டிச் சிறப்பித்திருக்கிறார். மூத்த கவிஞர், கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் முகப்பூ தந்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதிலே இலக்கண காலத்தே இருந்தே செய்யுள் வடிவம் இன்று திரிந்து, பிரிந்து, உருமாறி இன்றைய செல்வாக்குப் பெற்றுள்ள கவி வடிவத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதாவது ஷஷபாரதி முதல் வால்ட் விட்மன், கலீல் ஜிப்ரான், உமர் கையாம், தாகூர் போன்றவர்களின் கவிதைகளின் தாக்கம் தான் இன்றைய கவிதைகளின் உருவாக்கத்துக்குக் காரணம்|| என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nகவிதாயினி தனது முன்னுரையில் தனது கவிதைகளின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவை அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோசம், மலையகம் சார்ந்த ப���ரச்சினைகள், சமூக அவலங்கள், சீதனக் கொடுமை, சுனாமி உணர்வுகளைத் தரக் கூடிய கருத்துக்களைப் பற்றிப் பேசுகின்றன.\nகவிஞை மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதால் மலையக மக்களின் வாழ்க்கையை, அதிலும் மலையகப் பெண்களின் வாழ்வியலினை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அத்தகைய ஒரு கவிதையைப் பாருங்கள். பெண்ணை மாடாக உழைக்கவிட்டுத் தான் மட்டும் கிடைப்பதைச் சாராயக் கடையிலே கொட்டுகிற கொடுமையை வேறு எந்தச் சமூகத்தில் காண முடியும் பெண்ணியம் பேசும் சீர்திருத்த வாதிகளே சற்றும் திரும்பிப் பாருங்கள் இக்காட்சியினை.\nஇவ்வரிகளை இலகுவாக நாம் எண்ணிவிட முடியாது. யாரிட்ட சாபமோ மலையக மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கக் காணோம். வியர்வை சிந்தி எவ்வளவு தான் உழைத்தாலும் கிடைக்கின்ற வேதனம் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. நாளுக்கு நாள் விலையேற்றம். இது தோட்ட எஜமானார்களுக்கு விளங்கவில்லையா என்று கேட்பது போல கவிவரிகளைப் போட்டு மக்கள் மனங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். அது மாத்திரமா\nஎன்ற வரிகள் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. இதில் ஒரு வரி வாசகர் கருத்தில் புலப்படாமல் போகிறது. ஷஷபுருஷன் சம்பளத்தோட சாராயக் கடையில|| என்ற வரிகள் உண்மையில் மனைவியின் சம்பளத்தைப் பிடுங்கிக் கொண்டு சாராயக் கடையில் போட்டானா அல்லது தன்னுடைய சம்பளத்தைக் கொண்டு போய் சாராயக் கடையில் கொடுத்துவிட்டு தண்ணி போட்டுக் கொண்டானா என்பது புரியவில்லை. மலையக மாதுவின் மனக் குமுறல் என்ற கவிதையில் மேற் கண்ட வரிகளைக் காணலாம்.\nஏழ்மையைப் பயன்படுத்தி ஏழைச் சிறார்களை, அதுவும் பள்ளி செல்லும் சிறார்களை வேலைக்கமர்த்தி, வேலை வாங்கும் வேலை கொள்வோரை கவிஞை இப்படிச் சாடுகிறார்.\nகடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்\nஎன்று தனது மனக்குமுறலை, மனித நேயத்தை, பாசத்தைக் கொட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட அவர்களை சுனாமிப் பேரலைகள் கொண்டு போகட்டும் என்று கூடச் சொல்லுகிறார். அதே போல விதி வசத்தால் விலை மாதரானாலும், பணத்துக்காக ஆசைப்பட்டு வீணாகத் தமது வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்ட மாதர்களைப் புயலும் மொத்தமாக அள்ளிச் செல்லட்டும் என வேண்டுகிறார்.\nஎப்படி நாம் காப்பாற்ற இயலும்\nமொத்தமாக அள்ளி செல்லும் ��ுயலும்\nஇன்றைய நாகரிக மோகத்தில் மூழ்கி அரைகுறை ஆடை அணிகளுடன் ஆண்களை மயக்கும் பெண்களின் பங்கைப் பற்றிச் சொல்லும் போது...\nஅங்கங்கள் வெளித் தெரிய தன் அழகை வெளிக்காட்டும் பெண்கள், அதுதான் தமது அழகு என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற இந்த வரிகள் மூலம் நாகரீக அசிங்கங்களை விளக்குகிறார்.\nஇன்று நான்மறை வேதங்களின் நலமிகு கருத்துக்களை மதித்து நடக்காத மனிதன், சாத்திரங்கள், மந்திரங்களை மறந்து வாழும் மனிதன், வழி தவறிப் போவது கண்டு கவிஞை மனமுறுகுகின்றார். அது மாத்திரமல்லாமல் கணவன் தான் உயிர் நீத்ததன் பின்னர் மனைவி வெள்ளாடை தரித்து வீணாக இருந்துவிடாமல் புதுமைப் பெண்ணாய் இருந்துவிடு, அடுத்தவரின் பழிச்சொல் கேட்டு பயந்து நீ கோழையாகி விடாமல் துணைவரைத் தேடிக் கொண்டு வாழும் காலமெல்லாம் வசந்தமாய் வாழ்ந்துவிடு என்று பாரதியின் புதுமைக் கருத்துக்களைக் கூறியிருக்கின்றார் இவ்வாறு..\nஎன்று உபதேசமாகக் கூறிவிட்டு, இப்படியும் புத்திமதியைச் சொல்லி வைக்கிறார்.\nஎன்பதோடு பலி சொல்லும் உலகுக்கு பயந்து நீ சாகாதே என்று அறிவுரையும் கூறுகின்றார்.\nஆணின் நிலையிலிருந்து அனுபவக் கருத்துக்களை அள்ளி வழங்கியிருக்கும் கவிதாயினி, பெண்ணியத்தைப் பற்றியும் நிறையப் பேசியிருக்கிறார் தனது கவிதையினூடே. ஒரு பெண்ணினால் ஏமாற்றப்பட்ட ஓர் ஆணின் உள்ளக் குமுறலை மாத்திரமல்லாமல் மனவேதனையையும் இப்படிக் கூறுகின்றார்.\nதாலி நீ ஏற்று விட்டாய்\nதாடியுடன் அலையும் நான் - இனி\nஇறைவன் யாருக்கு யார் என்பதை என்றோ எழுதிவிட்டான். அதன்படி தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணைவியோ, துணைவனோ அமைவதுண்டு. அதனால் அதைப்பற்றி எண்ணிக் கவலைப் படாதே என்று அறிவுரையாய்ச் சொல்லும் கருத்துக்கள் இவை.\nதற்காலத்தில் எழுதப்படும் கவிதைகளில் அனேகமானவை தன்னிலையை முன்னிலைப் படுத்தித் தான் எழுதப்படுகின்றன. அதிலும் அனேகமானவை காதல் கவிதைகள் தான். காதல் கவிதைகள் எழுதுவதற்கு அது ஒரு கருவியாக இன்று காணப்படுகின்றது. இந்த வகைக் கவிதைகள் மூலம் அது நிரூபணமாகின்றது. நூலில் அநேகமானவை காதல் கவிதைகளாக இருந்த போதிலும் பல் பொருள் பேசும் கவிதைகளும் காணப்படுவது சிறப்பம்சமாகும். மலையகத்தைப் பற்றிப் பாடியுள்ள கவிதைகள் யாவும் மலையக வாழ்க்கையைப் பட���்பிடித்துக் காட்டுகின்றன. இதற்கு முக்கிய ஒரு காரணம் கவிஞை மலை நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது தான். ஏனெனில் அவர் மலையக வாழ்க்கையை நன்கு அறிந்து தெரிந்து அனுபவ ரீதியாகப் பெற்ற அனுபவங்களைத் தனது கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்பது தான் உண்மை.\nஇன்பமின்றி வேறு இனி ஏது என்ற கவிதையில் காணப்படும் சில வரிகள் என்னை மாத்திரமல்ல வாசகர்கள் அனைவரையும் கவரும் என எண்ணுகிறேன்.\nகுயிலே - குடத்தைப் போல\nகுருவியாக நீ பறந்து சென்றாய்\nஇக்கவி வரிகளைப் படிக்கும் போது எனக்கு கிழக்கிலங்கை கிராமியப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பாடலையும் ரிஸ்னாவின் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிலும் என்ன வித்தியாசம் காணப்படுகிறது, எத்தகைய உணர்வினைப் பெற முடிகிறது என்பதை. இதோ பாடல்..\nதனி வழியே போகும் பெண்ணே\nஇதே கருத்தை உள்ளடக்கியதாக கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றும் என் நினைவுக்கு வருகிறது. இதோ:-\nதண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணம்மா\nதாகத்துக்கு தண்ணி தந்தால் என்னம்மா\nதண்ணிக் குடம் கக்கத்திலே கண்ணய்யா\nஇது தலைவி மறுப்பதாக அமைந்துள்ளது. இப்படியாகப் பல ரசனைகள்; நிறைந்ததாக ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதி அமைந்திருக்கிறது. நூலில் அநேகம் காதல் கவிதைகளாக இருப்பதால் காதலர்களுக்குத் தேனாக இனிக்கும். மட்டுல்லாமல் வேறு பல்வகைப் பொருட்களிலும் கவிதைகள் இடம்பிடித்திருப்பதால் இத்தொகுதி சிறப்பு பெறுகிறது. என்றாலும் ஒரு குறை. உள்ளடக்கத்தில் 68 கவிதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தாலும் கூட நூலில் இடம் பெற்றிருப்பதோ 56 கவிதைகள் மாத்திரமே. தவறுக்கு யார் காரணமோ\nநூலின் பெயர் - இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதைகள்)\nநூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nவெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/59-say-india-should-go-to-war-with-china-over-border-dispute/", "date_download": "2020-09-23T02:18:04Z", "digest": "sha1:YDCQD7UTU3KGYZYX7FK4DWPMEVBPSL4K", "length": 10471, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "சீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர்.\nஇந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.\nகாஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nPrevious Previous post: அமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nNext Next post: பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட��டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_2003", "date_download": "2020-09-23T04:30:44Z", "digest": "sha1:DTJ5TLPKHRYTJBGWOL7T5PCDDDO3FRQR", "length": 10860, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈராக் மீதான படையெடுப்பு, 2003 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈராக் மீதான படையெடுப்பு, 2003\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஈராக் மீதான படைய���டுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெற்றன.\nஈராக் மீதான படையெடுப்பு, 2003\nஅமெரிக்க இராணுவம் எம்1ஏ1 ஆப்ராம்ஸ் கவச வாகனங்களுடன் பக்தாத்திலுள்ள \"வெற்றிக் கைகள்\" நினைவுச் சின்னத்திற்கருகில் காணப்படுகின்றனர் - நவம்பர் 2003.\nபாஃதி ஈராக்கிய அரசாங்கம் நீக்கப்பட்டது\nAhmad Chalabi சதாம் உசேன்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; USNewsandworldreport என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; PolishSpecialForces என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; MajPeltier என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2018, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.asiatechub.com/ta/cloud-software-application/manpower-project-management-solution", "date_download": "2020-09-23T03:15:16Z", "digest": "sha1:BQIAWXCQLZ7N3XGUUWABFNLW2WRWR5HX", "length": 13290, "nlines": 113, "source_domain": "www.asiatechub.com", "title": "MPM | Cloud Solutions | Asiatechub | TA", "raw_content": "\nகிளவுட் மென்பொருள் / தீர்வு\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு கிளவுட் தீர்வு முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஅனைத்து மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையில் உள்ள சிக்கல்களைச் செயல்திறனை மேம்படுத்துவதும் பழைய நடைமுறையின் வழி எழும் தவறுகளைத் தவிர்க்கவும் டிஜிட்டல் தீர்வு முறை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அதன் நோக்கமாகும்.\nமனிதவள மற்���ும் திட்ட நிர்வகிப்பு முறை பற்றி வேலை காலக்கேடு திட்ட முறை மற்றும் விலை பட்டியல் எங்களுடன் தொடர்பில் இருங்கள்\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு\nபாதுகாப்பிற்கான சேமிப்பு மற்றும் மீட்டெழு தீர்வு\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை பற்றி\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை நீங்கள் உங்களுடையக் களத் திட்டங்களைக் கண்காணிக்க உதவும். உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பொருள்களை நிர்வகித்தல், மாற்றி அமைத்தல், செயல்திறன் குழு பணி, மனிதவள பங்கு மேலாண்மை மற்றும் அதன் பிரிவுகளை நிர்வகித்தல் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nஉங்களுடையத் தொலைத்தூர விநியோகத்தையும் நிறுவனத்தின் செய்முறை நடவடிக்கையையும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செயல்படுத்துவன் வழி எளிமையாக்க உதவும்.\nஅதிக எண்ணிக்கையிலானப் பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதோடு அவர்களை நிகழ் நேர கண்காணிப்பு செயல்பாட்டிக்கு உட்படுத்தும் வகையிலும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு தீர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வணிகத் தேவைகேற்ப மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையை நாங்கள் வடிவமைத்து தருவோம்.\nகட்டுமானத் துறை, கட்டிட துப்பரவு சேவை, மனித வளம் மற்றும் பல தொழில்துறைகளுக்கு எங்களின் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை ஏதுவாக அமையும்.\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை பற்றி\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை நீங்கள் உங்களுடையக் களத் திட்டங்களைக் கண்காணிக்க உதவும். உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பொருள்களை நிர்வகித்தல், மாற்றி அமைத்தல், செயல்திறன் குழு பணி, மனிதவள பங்கு மேலாண்மை மற்றும் அதன் பிரிவுகளை நிர்வகித்தல் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nஉங்களுடையத் தொலைத்தூர விநியோகத்தையும் நிறுவனத்தின் செய்முறை நடவடிக்கையையும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செயல்படுத்துவன் வழி எளிமையாக்க உதவும்.\nஅதிக எண்ணிக்கையிலானப் பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதோடு அவர்களை நிகழ் நேர கண்காணிப்பு செயல்பாட்டிக்கு உட்படுத்தும் வகையிலும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு தீர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வணிகத் தேவ��கேற்ப மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையை நாங்கள் வடிவமைத்து தருவோம்.\nகட்டுமானத் துறை, கட்டிட துப்பரவு சேவை, மனித வளம் மற்றும் பல தொழில்துறைகளுக்கு எங்களின் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை ஏதுவாக அமையும்.\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+603 3318 3002\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+60 18 370 2132‬\nநாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.\nநாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.\nஎங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.\nஇறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.\nதிட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்\nமேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா\nஇதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.\nவெற்றிகரமாக உங்கள் செய்தி அனுப்பப்பட்டது\nமன்னிக்கவும், உங்கள் படிவத்தை அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nநிறுவன வலைத்தள நிர்வகிப்பு முறை\nகட்டண தேடல் முறை வர்த்தகம்\nஒர்கானிக் தேடல் முறை வர்த்தகம்\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை\nபாதுகாப்பிற்கான சேமிப்பு மற்றும் மீட்டெழு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiatechub.com/ta/cloud-software-application/warehouse-management", "date_download": "2020-09-23T03:12:11Z", "digest": "sha1:QWRE3TB4PXA42IOMTKTDJJ2SR7EXJIEF", "length": 18300, "nlines": 113, "source_domain": "www.asiatechub.com", "title": "WMS | Cloud Solutions | Asiatechub | TA", "raw_content": "\nகிளவுட் மென்பொருள் / தீர்வு\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை\nஉற்பத்திப் பொருள்களின் பற்றிய முடிவுகளை சுயமாகச் செயல்படும் கிளவ��ட் தீர்வு முறையின் வழி எடுக்கவும். இப்பொழுது நீங்கள் மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைத்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.\nஅமோசோன் (Amazon) இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தி நாங்கள் உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை வழங்குகிறோம். மின்னனு, புதிய வடிவமைப்பு, இணைய வணிகம் போன்ற தொழில்துறைகள் எதிர்நோக்கும் சிக்கலான உற்பத்தித் திறன் மற்றும் விநியோக செயல்முறையை நிர்வகிக்கச் செயல்பாட்டு மையத் தீர்வாக உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை அமைகிறது.\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை பற்றி வேலை காலக்கேடு திட்ட முறை மற்றும் விலை பட்டியல் எங்களுடன் தொடர்பில் இருங்கள்\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு\nபாதுகாப்பிற்கான சேமிப்பு மற்றும் மீட்டெழு தீர்வு\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை பற்றி\nநீங்கள் உங்கள் வணிகத்தை சீராக இயக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளவும் நிர்வாகம் செய்யவும், உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை உதவுகிறது. உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு மென்பொருள் பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருள், உற்பத்தி பொருள்களின் பயன்பாட்டை மற்றும் விநியோக மைய நிர்வகிப்பை மேம்படுத்துவதற்கும் அவற்றிற்கு உறுதுணையாக இருப்பதற்கும் உருவாகப்பட்டுள்ளது.\nஅறிவுத்திறமையல் உருவாக்கப்பட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை, உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் சிறப்பியல்புகளையும் அதன் செயல்பாட்டையும் தவிர்த்து உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு ஏற்ற தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி அதிக பணியாட்களை வேலையில் அமர்த்தவும் அவர்களை முழுமையாக பயன்படுத்தவும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எங்களால் புது முறையில் உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி உங்களின் வணிக தளவாடப் பொருள்களின் நிர்வாகத்தையும் விநியோகப் பற்றிய தகவல்களையும் உங்கள் விரல்நுனியில் வைத்திருக்க முடியும். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையை நீங்கள் உங்களின் கைப்பேசியில் இயக்கலாம்.\nவணிகப் பொருள்களின் நிர்வாகத்தில் எழும் பிரச்சனைகளைக் களைவதற்கு உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கு��் முறை ஒரு சிறந்த தீர்வாகும். மேலும், பொருள்கள் செய்முறையில் பொருள்களைத் தயாரிப்பதில் தொடங்கி அவற்றை விநியோகம் செய்யும் வரை எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை சிறந்த தேர்வாகும். இதன்வழி, உங்களின் வணிகத்தின் உற்பத்தித் திறன் மேம்படுகிறது.\nபோக்குவரத்து சேவைகள், விநியோகச் சேவைகள், தளவாடங்களைத் தயாரித்தல் போன்ற தொழில்துறைகளுக்கு எங்களின் உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி பரந்த அளவிலான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையோடு இன்றே உங்களை இணைத்து கொள்ளுங்கள்.\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை பற்றி\nநீங்கள் உங்கள் வணிகத்தை சீராக இயக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளவும் நிர்வாகம் செய்யவும், உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை உதவுகிறது. உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு மென்பொருள் பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருள், உற்பத்தி பொருள்களின் பயன்பாட்டை மற்றும் விநியோக மைய நிர்வகிப்பை மேம்படுத்துவதற்கும் அவற்றிற்கு உறுதுணையாக இருப்பதற்கும் உருவாகப்பட்டுள்ளது.\nஅறிவுத்திறமையல் உருவாக்கப்பட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை, உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் சிறப்பியல்புகளையும் அதன் செயல்பாட்டையும் தவிர்த்து உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு ஏற்ற தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி அதிக பணியாட்களை வேலையில் அமர்த்தவும் அவர்களை முழுமையாக பயன்படுத்தவும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எங்களால் புது முறையில் உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி உங்களின் வணிக தளவாடப் பொருள்களின் நிர்வாகத்தையும் விநியோகப் பற்றிய தகவல்களையும் உங்கள் விரல்நுனியில் வைத்திருக்க முடியும். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையை நீங்கள் உங்களின் கைப்பேசியில் இயக்கலாம்.\nவணிகப் பொருள்களின் நிர்வாகத்தில் எழும் பிரச்சனைகளைக் களைவதற்கு உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை ஒரு சிறந்த தீர்வாகும். மேலும், பொருள்கள் செய்முறையில் பொருள்களைத் தயாரிப்பதில் தொடங்கி அவற்றை விநியோகம் ���ெய்யும் வரை எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை சிறந்த தேர்வாகும். இதன்வழி, உங்களின் வணிகத்தின் உற்பத்தித் திறன் மேம்படுகிறது.\nபோக்குவரத்து சேவைகள், விநியோகச் சேவைகள், தளவாடங்களைத் தயாரித்தல் போன்ற தொழில்துறைகளுக்கு எங்களின் உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி பரந்த அளவிலான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையோடு இன்றே உங்களை இணைத்து கொள்ளுங்கள்.\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+603 3318 3002\nஇப்போதே எங்கள் நிபுணருடன் பேசுங்கள்+60 18 370 2132‬\nநாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.\nநாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.\nஎங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.\nஇறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.\nதிட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்\nமேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா\nஇதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.\nவெற்றிகரமாக உங்கள் செய்தி அனுப்பப்பட்டது\nமன்னிக்கவும், உங்கள் படிவத்தை அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nநிறுவன வலைத்தள நிர்வகிப்பு முறை\nகட்டண தேடல் முறை வர்த்தகம்\nஒர்கானிக் தேடல் முறை வர்த்தகம்\nஉற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை\nமனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை\nபாதுகாப்பிற்கான சேமிப்பு மற்றும் மீட்டெழு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87093.html", "date_download": "2020-09-23T03:47:40Z", "digest": "sha1:GO5G2CCOZBLDCDEMHKPXT4OVCTMZHCNC", "length": 6510, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "கொரோனா பரவல் குறித்து தமிழ் படத்தில் காட்சி! – இணையத்தில் வைரல்! : Athirady Cinema News", "raw_content": "\nகொரோனா பரவல் குறித்து தமிழ் படத்தில் காட்சி\nகொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து துல்கர் சல்மான் நடித்த படத்திலிருந்து ஒரு காட்சி வைரலாகி வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஅதேசமயம் கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே புத்தத்தில், காமிக்ஸில் எழுதப்பட்டுள்ள செய்திகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் துல்கர் சல்மானின் தமிழ் பட வீடியோ வைரலாகி வருகிறது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான “வாயை மூடி பேசவும்” என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வைரஸ் மக்களை தாக்குவதால் அவர்களால் பேச முடியாமல் போகும். மேலும் பேசினாலே அந்த வைரஸ் பரவும் என்பதால் பேச தடை விதிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த படத்தில் துல்கருக்கு வைரஸ் பரவியதும் அவர் நண்பருக்கும் இருமி அதை பரப்புவது போல காட்சி ஒன்று இருக்கும். அது தற்போது கொரோனாவை சம்பந்தப்படுத்தி ட்ரெண்டாகி வருகிறது.\nஇதை துல்கருடன் நடித்த அர்ஜுனன் ஷேர் செய்ய துல்கர் சல்மான் “இது உண்மையாகவே விசித்திரமானது” என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-09-23T04:34:42Z", "digest": "sha1:QFUHW3Z3XYVKE25KJMBTQY456PNDN5RG", "length": 5494, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டத்தின் பிரகாரமே Archives - GTN", "raw_content": "\nTag - சட்டத்தின் பிரகாரமே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்\nதற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு...\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:04:09Z", "digest": "sha1:VASL3ERX4XN5OW3PM4DJDBPDN6U2GDFK", "length": 7045, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "வீரர்களின் Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nஇந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் அணி வீரர்களின் ஓய்வு அறை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை:\nஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஸ் கிரிக்கெட்அணி...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி\n2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது – நிக் போதாஸ்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-4/", "date_download": "2020-09-23T02:19:12Z", "digest": "sha1:WVY5DO3D475H5DBWGXL5DSCYTN55UPZ7", "length": 4042, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இலங்கையில் மேலு��் 8 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nThusyanthan May 29, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\nகுறித்த 8 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nNext குற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/", "date_download": "2020-09-23T04:21:23Z", "digest": "sha1:SO27QIZ2N276MPZN7OPPLTBEOQG65ZLA", "length": 9181, "nlines": 188, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்தியச் செய்திகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ப���கைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10501-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?s=f90096a7021d17b33f53635696290686", "date_download": "2020-09-23T02:12:10Z", "digest": "sha1:7CBXOHLLHMQV4GC2YXMBTMVZQE67UEBG", "length": 10816, "nlines": 348, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு வேளை? நான்", "raw_content": "\nஇதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்\nஇதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nநிரஞ்சனின் கவிதையில் நல்ல கருத்து இருக்கிறது.பாராட்டுக்கள்.அதை வித்தியாசமான வடிவில் தரும் இனியவளின் கவி ஆற்றலும் பாராட்டுக்குரியது.\nநிரஞ்சனின் கவிதையும் அதற்கான இனியவளின் பதில் கவிதையும் அழகு. நன்றி கலந்த பாராட்டுகள்.\nவணக்கம் நன்பரே உங்கள் கவிதை மிகவும் அருமையாக உல்லது பாராட்டுக்கல் ஆனால் சில எலுத்து பிலைகள் உள்ளன அதை திருத்திக் கொண்டால் இன்னும் அருமையாக இருக்கும் உங்கல் கவிதை\nஇனியவளின் பதில் கவிதை அருமை\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nஆம் நிரஞ்சன் நாம் பேசி தான் அனைத்து கெடுத்து விடுகிறோம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஓய்வதில்லை | காதல்(அமர்)க்களம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10877-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?s=0c0a7561cd0c2b0687e5f0b592e1bda7", "date_download": "2020-09-23T02:50:44Z", "digest": "sha1:SN537BIAYTOCFYWU3HGLH47LSJFVXBJD", "length": 11990, "nlines": 341, "source_domain": "www.tamilmantram.com", "title": "தத்தளிக்கும் ஓடம்", "raw_content": "\nமுட்களாய் நீ என்னைக் குத்த\nநீ தந்த அழகிய உயிரற்ற\nவிரைகின்றேன் உன் கரம் பிடிக்க\nபோல் நிலைக்கச் செய்து விட்டாயே\nஉன் பிரிவை மறக்க கவிதை\nஎன்னுள் திணித்தேன் − நிழலே\nஎன் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஉன் பிரிவை மறக்க கவிதை\nகவிதை ஒரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,\nஎனது தமிழ் கவிதைகள் | Kumbakonam Temples\nகவிதை ���ரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹைக்கூ...(1) | திருப்பிக்கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-19/", "date_download": "2020-09-23T02:54:56Z", "digest": "sha1:RTQMQKPVSJHSCEZ5VSOHDXVZPTBAQNHN", "length": 5949, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 19, 2018 – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 19, 2018\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும்.\nரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும்.\nமிதுனம்: திட்டமிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் அளிக்கும்.\nகடகம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.\nசிம்மம்: பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nகன்னி: இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கிய செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும்.\nதுலாம்: சிலர் மற்றவரை விமர்சிக்க ஒரு கருவியாக உங்களை பயன்படுத்துவர்.\nவிருச்சிகம்: மதிநுட்பத்துடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் வரும்.\nதனுசு: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள்.\nமகரம்: உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் மற்றவருக்கு உதவுவீர்கள்.\nகும்பம்: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nமீனம்: எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறை கடின உழைப்பால் சீர் பெறும்.\nஇன்றைய ராசிபலன்கள் – நவம்பர் 09, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 26, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 28, 2020\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/p/aboutus", "date_download": "2020-09-23T03:44:15Z", "digest": "sha1:SPLLQT3TAPBI6AGOUB6C24OBPPAPWOO6", "length": 14616, "nlines": 161, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | aboutus", "raw_content": "\nஅஞ்சலி: கோவை ஞானி (1935 - 2020)\nஅஞ்சலி: பண்டிட் ஜஸ்ராஜ் (1930 - 2020)\nஇப்போது பிறந்திருக்கும் ஒரு காலத்தில் . . .\nஎங்கே இருக்கிறான் அந்த ராமன்\nதேசியக் கல்விக் கொள்கை 2020 வேரில் ஊற்றிய வெந்நீர்\nசமூக விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமான ஓர் உரையாடல்\nஅமெரிக்காவின் தீண்டத்தகாதவர்கள் சாதியமைப்பின் கமுக்கமான சக்தி\n‘அழுக்கைத் துலக்குவது வேறு; அங்கத்தையே வேறுபடுத்துவது வேறு’\nஅஞ்சலி: இப்ராஹிம் அல்காஸி (1925 - 2020)\nஅஞ்சலி: சா. கந்தசாமி (1940 - 2020)\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\n669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001\nபழைய எண் 130, புதிய எண் 257 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை\nசந்தாதாரர்கள் தங்களது முகவரி மாற்றம், இதழ் வந்து சேராமை குறித்துக் காலச்சுவடு தலைமை அலுவலகத்தை (நாகர்கோவில்) மட்டும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை நேரம்: காலை 10:00 முதல் 6:00 வரை.\nபடைப்புகள் அனுப்புவோர் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புக. மொழிபெயர்ப்புகளை அனுப்புவோர் மூலத்தின் ஒளிநகலையும் இணைக்க வேண்டும். படைப்புகளைத் தபால் வழி அனுப்புபவர்கள் நாகர்கோவில் முகவரிக்கு இயன்றவரை கணினிப் பிரதி எடுத்து அனுப்புக. சி.டி.யில் எழுத்துருவையும் (font) இணைத்து அனுப்புக.\nமின்னஞ்சலில் கடிதம் மற்றும் படைப்புகள் அனுப்புவோர் (kalachuvadu@sancharnet.in மற்றும் kalachuvadu@gmail.com) TAM, TAB, TSCII, Bamini ஆகிய குறியீடுகள் கொண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துக. வாசகர் கடிதம் அனுப்புபவர்கள் 15ஆம் தேதிக்குள் அவை எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புக.\nவிவாதம் பகுதிக்கு எழுதுவோர் தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகைப்படாமல் எழுதுக.\nபடைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தபால் தலைகளை இணைக்க வேண்டாம். பிரசுர விவரம் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும்.\nபிரதியின் பின்புறம் முழு முகவரியையும் காசோலை அனுப்புவதற்கான பெயரையும் மறக்காமல் குறிப்பிடுக.\nஅஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்படும் கவிதைகள், இன்லண்டில் அனுப்பப்படும் சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/boney-kapoor-ajith-ajay-devgn-keerthy-suresh-sports-film-look.html", "date_download": "2020-09-23T02:59:36Z", "digest": "sha1:GK4BO23PAN7SZI24BCV3OT5K6KPZUSEI", "length": 9122, "nlines": 122, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Boney Kapoor Ajith Ajay Devgn Keerthy Suresh Sports film look", "raw_content": "\n‘நேர்கொண்ட பார்வை’-யை தொடந்து போனி கபூர் தயாரிக்கும் Sports படத்தின் டைட்டில் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ஹெச்.வினோத இயக்கியிருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சினிமாவில் தற்போது பயோபிக் திரைப்படங்களின் வருகை அதிகமாகி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் பயோபிக்கும் உருவாகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது’ வென்ற தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.\nஹிந்தியில் ‘பதாய் ஹோ’ என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்திற்கு ‘மைதான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்பதை குறிப்பிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்��ிங் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.\nவரலாறு Rape Scene-ல நடிச்ச Ajith NKP பண்ணலாமா\nAjith-அ அரசியலுக்கு வராம தடுக்குறது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/176491?ref=archive-feed", "date_download": "2020-09-23T03:38:06Z", "digest": "sha1:I7Y7SVTC6A6XGRX27RSUK2DCXUAXS645", "length": 8170, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் சேரனை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - Cineulagam", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் தப்பித்தவறி கூட இந்த பழங்களை சாப்பிட்டு விடாதீர்கள் பேராபத்து கூட நிகழலாம்\nஇன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷின் மாரி பாடல்- வாய் பிளந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள் கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்\nஇதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா வாயடைத்து போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்\n யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nஅமலாபால் வெளியிட்ட மோசமான புகைப்படம்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள்\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nபிக்பாஸ் சேரனை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பல பெற்றோர்களின் அபிமானியாக மாறிவர் சேரன். தற்போது அவரை ஆவண பட இயக்குனர் அருண்மொழியின் மறைவு செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசினிமாவில் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அருண் மொழி. காணி நிலம், நாசர் ஹீ��ோவாக ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.\nஅரவாணிகள், கலை இலக்கிய ஆளுமை, பண்ணையார்கள் என இவரின் படைப்புகள் மிகுந்த கவனத்தை ஈர்த்தன. நிலமோசடி, இசைவானில் இன்னொன்று, மூன்றாம் இனம் என பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.\nதற்போது 49 வயதாகும் அவர் ஜப்பானில் திரை விழாவில் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சேரன் தன் இரங்கலை பதிவு செய்துள்ளார்.\nதிரைமொழி ஆக்கத்தில் தனி ஆளுமையுடன் நிறைய வாழ்வியல் ப்ரச்னைகளை ஆவணப்படங்களாக பதிவு செய்து படித்த படிப்பை இச்சமூக விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய படைப்பாளி திரு. அருண்மொழி அவர்களின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது.. வருந்துகிறேன்.. அவரின் ஆன்மா அமைதிகொள்ளட்டும். pic.twitter.com/PfdY2bM0da\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T04:26:10Z", "digest": "sha1:FMWWMVNHMEQXFP5HHTMNA5Y6UMNNMARI", "length": 10191, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கல்லூரி மாணவர்கள்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - கல்லூரி மாணவர்கள்\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nதனியார் பள்ளிகளில் படித்து வந்த 2.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்:...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nகாஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டுக்கு மீண்டும் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு\nதேசிய கல்விக் கொள்கை வேலைவாய்ப்பையும் தொழில்முனைவோரையும் உருவாக்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nதேசிய கல்விக் கொள்கை; உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும்: பிரதமர்...\nமின் ஒயர் துண்டிப்பு: திருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் இருவர் உயிரிழப்பு;...\n21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை...\nசிபிஎஸ்இ பாடத்திட்டம்: தென்னகத்தைச் சார்ந்த வரலாறுகள் புறக்கணிப்பு; கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nமுதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள்; மார்ச்சில் தேர்வு: யுஜிசி கால அட்டவணை...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள்: கரோனா தொற்றுக்கு மத்தியில் தொடக்கம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/555470-what-should-our-pm-speak.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-23T04:27:58Z", "digest": "sha1:5SMJODQEU7Y34DWSAV3ERUKRQSV7GQN3", "length": 34058, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு | what should our pm speak - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு\nகிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்���ியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது\nஜனநாயகப் பகிர்வில் உலகின் மூத்த கூட்டாட்சியான அமெரிக்காவில் நிதிக்காக ஒன்றிய அரசை நோக்கி வெடிக்கும் குரல்கள் கண்டங்களைக் கடந்து பரவுகின்றன. உலகின் பல கூட்டாட்சி நாடுகளில் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டி அதிகாரப் பரவலை விஸ்தரிப்பதற்கான குரல்கள் எதிரொலிப்பது வழக்கம். அமெரிக்காவிலோ தமக்குப் பின் கூட்டாட்சியை உருவாக்கிய சுவிட்ஸர்லாந்துக்கு இணையாக அதிகாரப் பரவலை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற குரல்கள் வழக்கம். இப்போது மேலும் அது அதிகரிக்கிறது. ஏன் அப்படி உலகக் கூட்டாட்சி நாடுகளில் அதிகமான அதிகாரப் பரவலையும், அரசியலதிகாரத்தில் அதிகபட்ச மக்கள் பங்கேற்பையும் சாத்தியமாக்கிய நாடு சுவிட்ஸர்லாந்து.\nஇந்தியாவுக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1848-ல் கூட்டாட்சியை நிறுவியபோதே, ‘அதிகாரத்தை மையப்படுத்தாமல் விஸ்தரிப்பது’ எனும் உயரிய நோக்கை தேசத்தின் ஆன்மாவில் ஊன்றியது சுவிஸ். இன்றைக்கும் ஒரு கோடியைத் தொட்டிடாத சின்ன மக்கள்தொகையைக் கொண்ட சுவிஸ்ஸின் கூட்டாட்சி தன் நாட்டின் பன்மைத்துவத்தை எப்படி அங்கீகரித்து, தன் மக்களுக்குச் சம வாய்ப்பையும் சம அதிகாரத்தையும் வழங்குகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் அதன் ஆட்சிமொழிக் கொள்கை. வேறுபட்ட வரலாற்றையும் கலாச்சாரங்களையும் கொண்ட தன் பூர்வகுடி மக்கள் பேசும் நான்கு மொழிகளையுமே அது ஆட்சிமொழிகளாகக் கொண்டிருக்கிறது சுவிஸ். இதில் பிரதான அம்சம், 65% மக்கள் பேசும் ஜெர்மானிய மொழியையும், 20% மக்கள் பேசும் பிரெஞ்சு மொழியையும், 10% மக்கள் பேசும் இத்தாலிய மொழியையும் எப்படி பாவிக்கிறதோ அப்படியே 1%-க்கும் குறைவான மக்கள் பேசும் ரோமன்ஷ் மொழியையும் அந்நாடு பாவிக்கிறது. பொதுவான மொழி, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல் குடியுரிமை என்ற ஸ்தூலமற்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுவிஸ் அரசமைப்பானது, ‘மாநிலங்களாலும் அவற்றின் மக்களாலுமே சுவிஸ் கூட்டாட்சி உருவாகியிருக்கிறது’ என்று பிரகடனப்படுத்துவதோடு, ராணுவம், வெளியுறவு, சமூகப் பாதுகாப்பு போன்ற கூட்டுத் துறைகளைத் தவிர்த்து ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளோடும் அவற்றி��் வழி உள்ளூர் அரசுகளோடும் பகிர்ந்துகொள்கிறது. சுவிஸ்ஸின் மாநிலங்கள் தனிக் கொடிகள், இலச்சினைகளை மட்டும் அல்ல; கூட்டாட்சி அரசின் மைய லட்சியங்களிலிருந்து விலகாத - அதே சமயம் தமக்கென்ற பிரத்யேகமான அரசமைப்புச் சட்டங்களையும் நாடாளுமன்றங்களையும் வரிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, நிதிப் பகிர்வில் மாநில அரசுகள், உள்ளூர் அரசுகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன; ஒட்டுமொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே சுவிஸ் கூட்டாட்சி அரசு பெறுகிறது.\nநாம் இந்தியக் கதைக்கு வருவோம். சுவிஸ்ஸின் சூழல் யாவும் கூட்டாட்சி விழுமியங்கள் என்றால், நேர் எதிரான இந்தியச் சூழலை என்ன பெயரிட்டு அழைப்பது இந்தியாவில் கூட்டாட்சியை நாம் வலியுறுத்திப் பேசுவதானது நிர்வாக வசதிக்கான ஏற்பாடாகவோ, மேலை காலனியச் சிந்தனைகளின் எச்சமாகவோ அல்ல; அதுதான், இந்தியாவின் மலைக்க வைக்கும் பன்மைத்துவத்தையும் பரந்து விரிந்த மக்கள் கூட்டத்துக்கான சமூகநீதியையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரே நியாயம். கிராமங்களின் குடியரசாக காந்தி இந்நாட்டைக் கற்பனைசெய்ததோ, பெரும் கூட்டரசாக அண்ணா முன்மொழிந்ததோ கூட்டாட்சியின் இந்திய வடிவங்கள் மட்டும் அல்ல; உள்ளூர் அரசியலுக்கு உச்சபட்ச சுயாட்சியை அளிப்பதற்கான நவீன சட்டகங்களும்கூட.\nஆச்சரியமூட்டும் ஒரு விஷயத்தை நம் வரலாற்றிலிருந்து நினைவுகூர்வோம். பிரிட்டிஷாரை வெளியேற்றும் போராட்டத்தில், ஏன் ‘சுதந்திரம்’ எனும் சொல்லைக் காட்டிலும், ‘சுயராஜ்ஜியம்’ எனும் சொல் நம் முன்னோரின் விருப்பத்துக்குரிய விடுதலை முழக்கமாக இருந்தது பிரிட்டிஷார் நல்ல நிர்வாகத்தையே கொடுப்பதாகக் கொண்டாலும்கூட, ‘நல்ல நிர்வாகம் சுயராஜ்ஜியத்துக்கான மாற்றீடு அல்ல பிரிட்டிஷார் நல்ல நிர்வாகத்தையே கொடுப்பதாகக் கொண்டாலும்கூட, ‘நல்ல நிர்வாகம் சுயராஜ்ஜியத்துக்கான மாற்றீடு அல்ல’ என்ற வாதத்தை ஏன் நம் முன்னோர் முன்னெடுத்தனர்’ என்ற வாதத்தை ஏன் நம் முன்னோர் முன்னெடுத்தனர் ஏனென்றால், சுயராஜ்ஜியம்தான் உண்மையான சுதந்திரத்துக்கான வெளிப்பாடு. அந்தச் சுதந்திரத்துக்கான அர்த்தபூர்வ உறுதிப்பாடு நிதியாள்கையிலேயே இருக்கிறது.\nவரியானது நாம் சமூகமாகத் திரள்வதற்கும் ஒன்றுபட்டு செயலாற்றுவதற்கும் அளிக்��ும் பற்றுறுதிப் பங்கு; சமூகத்துக்கும் நமக்குமான பிணைப்பையும் உரிமையையும் சேர்த்தே வரி உத்தரவாதப்படுத்துகிறது. ஒரு ஊரைச் சேர்ந்த ஆயிரம் பேர் ஒரு சமூகமாக, நம் ஊரையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்காக ஆளுக்கு நூறு ரூபாய் வரி அளிக்கிறோம், ஊர் சார்பில் வருஷத்துக்கு லட்ச ரூபாய் அரசுக்குச் செல்கிறது என்றால், எத்தனை ரூபாய் அரசிடமிருந்து ஊருக்குத் திரும்பி வருகிறது என்பது முக்கியம். ஊருக்கு வெளியில் செலவிடப்படும் தொகை எதற்காகச் செலவிடப்படுகிறது, யாரெல்லாம் பயனடைகிறார்கள், அவற்றுக்கான சமூக நியாயம் என்ன, அதில் வரிசெலுத்துநரின் அபிப்ராயங்களுக்கான இடம் என்ன என்பது முக்கியம். கணக்குக் கோளாறு என்றால், கோளாறு அமைப்புரீதியாகவே தொடரும் என்றால், நீங்கள் செலுத்துவது வரி அல்ல; கப்பம். நீங்கள் சுதந்திர நாட்டில் அல்ல; ஒரு ஏகாதிபத்தியத்தின் கீழ் காலனியாகவே இருக்கிறீர்கள்.\nவெட்கப்படத்தக்க வகையில் சுதந்திர இந்தியா அநீதியான நிதிப் பகிர்வு அமைப்புடனேயே உருவானது. பெரும்பான்மை அதிகாரங்களோடு, பெரும்பான்மை வருவாய் வரியினங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டன. வரி வருவாயில் பாதிக்கும் குறைவாகவே மாநிலங்களுடன் இந்திய அரசு பகிர்ந்துகொள்கிறது; அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பகிர்வில் உத்தரவாதமான பங்கு கிடையாது. நிதியோடு நிதியாள்கைக்கான அதிகாரத்தையும் திட்டக் குழு, நிதிக் குழு வழியே ஒன்றிய அரசு ஆக்கிரமித்துக்கொண்டது. நிதிப் பகிர்வில் காலப்போக்கில் உருவான சீர்திருத்தங்கள், உலகமயமாக்கல் கொண்டுவந்த சூழல் மாற்றங்கள் இணைந்து உருவாக்கிய சின்ன முன்னேற்றத்தையும் ‘ஜிஎஸ்டி’ (சரக்கு மற்றும் சேவை வரி) ஒட்டுமொத்தமாக நொறுக்கிவிட்டது. அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்ட ‘ஜிஎஸ்டி கவுன்சில்’ மூலம் மாநிலங்களின் பெரும்பான்மை வரிவிதிப்பு உரிமையை இந்திய அரசே மறைமுகமாகக் கைப்பற்றியதானது நிதி விவகாரங்களில் மாநிலங்களிடம் இருந்த சுயாட்சியைக் கிட்டத்தட்ட உருக்குலைத்துவிட்டது.\nஇன்று பல மாநில அரசுகள் தம் வளர்ச்சித் திட்டங்களை முடக்கிவிட்டு, ஊழியர்களின் சம்பளத்தை வெட்டிவிட்டு, வருமானத்துக்காக மதுக் கடைகளையும் லாட்டரி கடைகளையும் திறந்து காத்திருக்கும் இழிநிலைக்கு யார் பொறுப்பாளி ஒரு கொள்ளைநோய��க் காலகட்டத்தில்கூட செலவுகளை எதிர்கொள்ள சிறப்பு வரிகளை விதிக்கவோ, பெரும்பான்மை வரி விகிதங்களை மாற்றி அமைக்கவோ பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் வல்லமையற்றவையாக முடக்கப்பட்டிருப்பது மாநிலங்களின் இறையாண்மை மீதான தாக்குதலே தவிர வேறு என்ன\nஇந்தியாவில் ஒட்டுமொத்த ‘ஜிஎஸ்டி’ தொகையில் பாதிக்கும் மேலான தொகையை வெறும் ஐந்து மாநிலங்கள் தருகின்றன; தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலம் ஒட்டுமொத்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கைத் தன் மாநிலத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே சமாளிக்கிறது. ஒன்றியத்துக்கு எவ்வளவு கொடுக்கிறோம், மாநிலத்துக்குத் திரும்ப எவ்வளவு கிடைக்கிறது என்று தமிழ்நாடு கேட்டால், அநீதியான பதிலே கிடைக்கும். இந்த அநீதிப் போக்கு இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்திட முடியும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அரசுகளாலேயே சில மாதங்களுக்குக்கூட தாங்கி நிற்க முடியாத நிதியமைப்பை ‘இது சிறப்பானது’ என்று ஒரு நாடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு முட்டுக்கொடுக்க முடியும்\nபொருளாதாரச் சுதந்திரமானது கற்பனைச் சுதந்திரத்துக்கான ஊக்கசக்தி. அரசியல் சிந்தனைகளில் புதிய கற்பனைகள், ஆட்சி நிர்வாகத்தில் புதிய முன்னெடுப்புகள், வலுவான பேரங்கள் எல்லாவற்றுக்கும் உரமும் அதுதான். கரோனாவைச் சமாளிப்பதில் சின்ன மாநிலங்களில் கேரளமும், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னிற்கின்றன என்றால், கடந்த காலங்களில் ஒட்டுமொத்த தேசியப் போக்கிலிருந்தும் விடுபட்டு சமூக நலத் திட்டங்களில் அவை செய்த முதலீடும், அன்றைக்கிருந்த சொச்ச பொருளாதாரச் சுதந்திரமும் முக்கியமான காரணங்கள். விஸ்தரிக்க வேண்டிய அதிகாரங்களை முடக்கிக் குவிப்பது ஒட்டுமொத்த சமூகத்தையுமே முடமாக்கிவிடும். உத்வேகமான சமூகத்தையும் சமூகநீதியையும் நாம் உறுதிசெய்ய வேண்டுமானால், மாநில அரசுகளும் உள்ளூர் அரசுகளும் பெரும்பான்மைப் பங்கைப் பெறும் வகையில் நம் வரிப் பகிர்வு முறையை மறுவரையறுப்பது தவிர்க்கவே முடியாதது. ஒரு விரிந்த கூட்டாட்சிக்கான செயல்திட்டம் விசாலமான நிதிப் பகிர்வுத் திட்டத்திலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தில் தொடங்கட்டும்; ‘ஜிஎஸ்டி’யை முடிப்பது அதன் அஸ்திவார நடவடிக்கை ஆகட்டும்; உள்ளூர் அர��ுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் போக எஞ்சிய நிதியை இந்திய அரசு கைக்கொள்ளும் பகிர்வுமுறையைச் சிந்திப்போம்\nபொருளாதார சுதந்திரம்சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடுஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்பிரதமர் மோடிSPECIAL ARTICLES\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதேசிய கல்விக் கொள்கை; உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும்: பிரதமர்...\nஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா: பிரதமர் மோடி 24-ம் தேதி...\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர்...\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nபுதிய யுகத்துக்கேற்ப ஐ.நா.வில் மாற்றங்கள் தேவை\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\nநண்பர்கள், செல்வந்தர் உதவியுடன் ஏழைகளுக்கு உணவளிக்கும் மாற்றுத் திறனாளி இளைஞர்\n4 மணிநேரம் தாக்கிய உம்பன் புயல்; 3 பேர் பலி: கொல்கத்தாவிலும் சேதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/216907-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-23T03:07:26Z", "digest": "sha1:YOROQKT6D5K3ERF45IHZDUSM5OYZP2X7", "length": 15878, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது: ஜெயலலிதா புகழஞ்சலி | நம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது: ஜெயலலிதா புகழஞ்சலி - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nநம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது: ஜெயலலிதா புகழஞ்சலி\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.\nநம்மாழ்வாரின் மறைவையொட்டி அவர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், \"தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக 30.12.2013 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.\nவேளாண் துறையில் பணிபுரிந்து வந்த நம்மாழ்வார், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பணியையே துறந்தவர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுருமாரன்பட்டி என்ற இடத்தில் 35 ஏக்கர் நிலத்தை வாங்கி, \"வானகம்\" என்ற அமைப்பை அங்கு ஏற்படுத்தி, தனது கடுமையான உழைப்பின் காரணமாக \"இங்கு விளையாத பயிரும் உண்டோ\" என்று மற்றவர் கேட்கும் அளவுக்கு அந்த இடத்தில் பசுமையான சூழ்நிலையை உருவாக்கிய பெருமை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரையே சாரும்.\nஇயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் நம்மாழ்வார். எந்தச் சூழலிலும் அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் நம்மாழ்வார். இயற்கையை காக்க இடிமுரசு போல் முழங்கிக் கொண்டிருந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை எய்தியது ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.\nஇவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. நம்மாழ்வாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்\" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nநம்மாழ்வார் மறைவுமுதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவ���திப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nதிருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர்\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி\nராணுவ உயரதிகாரிகள் 14 மணி நேரம் பேச்சுவார்த்தை: எல்லையில் படைகளை வாபஸ் பெற...\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nமுதல்வரையே மிரட்டிய சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவெயிலின் தீவிரத்தை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு பாக்கெட் மோர்; 2 மணி நேரத்துக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-maths-chapter-4-direct-and-inverse-proportion-important-question-paper-9756.html", "date_download": "2020-09-23T02:17:30Z", "digest": "sha1:GW5NM37FCUPXJKVCTTTFQLFZODRPF7W6", "length": 25090, "nlines": 466, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 4 Direct and Inverse Proportion Important Question Paper ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nநேர் மற்றும் எதிர் விகிதங்கள்\nநேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாக்கள்\n3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை\nஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்கள��ல் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.\n12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.\n4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.\n8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.\nஒரு மகிழ்ந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழ்ந்து 200 கி.மீ தூரத்தை சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _________.\nகுளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.\n40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்கள் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 4 நாள்களில் முடிக்க தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _____ .\nஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.\nஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது.\nஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை\nமல்லிகா 1 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள்.\n12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்\nஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன\n8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு\nஅரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\\(\\frac { 1 }{ 3 } \\) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு\nவள்ளி 10 பேனாக்களை ரூ.108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ரூ.96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்\nஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகு���்\n500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும்\nC = kd என்பதில்\n(i) C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன\n(ii) C = 30 மற்றும் d = 6 எனில், k ன் மதிப்பு என்ன\n(iii) d = 10 எனில், C ன் மதிப்பு என்ன\nஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ரூ.396 எனில், 35 சோப்புகளின் விலை என்ன\n10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்\n24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஅன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ரூ.24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்\nஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு\n60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்\nஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்\nPrevious 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematic\nNext 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 20\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160228-1060.html", "date_download": "2020-09-23T02:33:46Z", "digest": "sha1:PGLQJF3QGUVDNBAL3HFQKVTCRVR2DNTF", "length": 11538, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பத்துமலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிகிறது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபத்துமலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிகிறது\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nபத்துமலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிகிறது\nகோலாலம்பூர்: பத்துமலை உச்சியில் மூண்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைப் பிரிவின் துணைத்தலைவவர் முகம்மது சானி ஹருல் தெரிவித்தார். மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் மலை உச்சியில் சிறு அளவில் தொடர்ந்து தீ எரிந்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார். எனினும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பத்துமலையின் அடிவாரத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில் காட்டுத் தீ மூண்டதாகவும் அவர் கூறினார். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதிலும் கரும் புகை சூழ்ந்ததாகவும் இதனால் தாமான் தொழில்பேட்டையில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் சானி ஹருல் கூறினார். கடும் வெயில் காரணமாக காட்டுத் தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nலிட்டில் இந்தியா: ஸ்ரீ கமலா விலாஸ் உணவக உரிமம் தற்காலிக ரத்து\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nகிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/205808", "date_download": "2020-09-23T03:06:37Z", "digest": "sha1:EHKNKPRHN5ED3PRHX345LQE6IWEGB6DP", "length": 10083, "nlines": 122, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தை இனிமேல் நாடவும் முடியாது - தமிழருக்கு இராணுவமே பாதுகாப்பு - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தை இனிமேல் நாடவும் முடியாது – தமிழருக்கு இராணுவமே பாதுகாப்பு\n“தமிழ் மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று பல பொய்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தை இனிமேல் நாடவும் முடியாது; அழைக்கவும் முடியாது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இராணுவமே முழுப் பாதுகாப்பு. எம்மை நம்பிய தமிழ் மக்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்துவோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n“பெரும்பான்மைப் பலத்துடன் – வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“தமிழ் மக்கள் புதிய அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி எமது பயணத்தைத் தொடர்வோம்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன் விதண்டாவாதம் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது. கூட்டமைப்பினரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள். எனவே, கூட்டமைப்பினரின் கருத்துக்களைக் கேட்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் தமிழ் மக்களின் கருத்துக்களையே கேட்போம்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் இலங்கையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு வழங்கிய இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனால் ஐ.நா. தீர்மானங்களும் செல்லுபடியற்றதாகி விட்டன.\nஇந்தப் புதிய அரசில் இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் எந்தத் தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது ” – என்றார்.\nPrevious articleஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்பு பட்டதான குற்றச்சாட்டு பின்னணியே மைத்திரிக்கு பதவி கிடைக்காமைக்கு காரணம்\nNext articleஇந்தியாவில் இரண்டு பேரை மணந்து மிரட்டி பணம் பறித்த பெண்ணொருவர் டேங்க் ஒன்றின் மீது ஏறி தற்கொலை முயற்சி\nபலாங்கொடையில் உயிரிழந்த நிலையில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு\nதசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதியில் ஆறு அழகிகள் கைது\nசற்று முன்னர் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று\nவீடு இல்லையா – ஜனாதியிடம் நேரில் கூறலாம்\nதமிழர் கிராமங்களின் எழுச்சி பெறும் சிங்கள கிராமங்கள்\nஅம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் கத்திகள் மீட்பு\nயாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளவயது யுவதி\nயாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது\nயாழில் இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் மீது சரமாரி வாள் வெட்டு\nயாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது\nயாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/a-r-rahman-ajith-film/", "date_download": "2020-09-23T03:06:23Z", "digest": "sha1:LGSYLW2WTP6YP5XLX5E2VIKS4YVLJCAU", "length": 11548, "nlines": 140, "source_domain": "cinemavalai.com", "title": "அஜீத் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்", "raw_content": "\nவிஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்\nமனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்\nஇழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nசூரரைப் போற்று படக்குழுவின் சூர்யா பிறந்தநாள் பரிசு\nஜோஷ்வா இமைபோல் காக்க – நான் உன் ஜோஷ்வா பாடல் காணொலி\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nவிஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்\nமனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்\nஇழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்\nஇலட்சுமிமேனன் விதித்த நிபந்தனைகள் – அதிர்ந்த படக்குழு\nஅக்டோபர் 8 ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஜினி – படக்குழு உற்சாகம்\nமிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.\nநேர்கொண்டபார்வை படவெளியீடு தள்ளிப் போனதால், அடுத்த படத்தின் தொடக்கமும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட்டுக்குத் தள்ளிப்போனது.\nஜூலை 29 ஆம் தேதி, எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் (அஜீத் 60) ஆகஸ்ட் மாத இறுதியில் பூசையுடன் தொடங்கவிருக்கிறது என்று போனிகபூர் அறிவித்தார்.\nஎச்.வினோத் இயக்கம் அஜீத் நடிப்பு ஆகியன மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப்படத்தில் இசைய்மைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இணையவிருக்கிறார் என்றொரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவியிருக்கிறது.\nஏற்கெனவே அஜீத் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வரலாறு ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினி பற்றிப் பேசி சுய விளம்பரம் செய்கிறார் கமல் – வெடிக்கும் விமர்சனங்கள்\nகோமாளி பட டிரெய்லர் – ரஜினி சர்ச்சைக்கு தீர்வு\nஅஜீத்தின் விசுவாசம் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து\nசூர்யா முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு\nவிஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்\nமனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்\nஇழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்\nஇலட்சுமிமேனன் விதித்த நிபந்தனைகள் – அதிர்ந்த படக்குழு\nவிஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்\nமனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்\nஇழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்\nவிஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்\nமனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்\nஇழுபறி முடிந்தது – பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ்விக்ரம்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2018/09/blog-post_96.html", "date_download": "2020-09-23T02:56:12Z", "digest": "sha1:QLEDU3K5BQQIMMCGKBDBGMPQ43GTTTJU", "length": 6336, "nlines": 74, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவதாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தல்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவதாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தல்.\nஅருள் நிறைந்த என் தாயே தேவனுடைய அன்னையே என்னையும் என் குடும்பத்தினரையும், எங்கள் உபகாரிகள், எங்களை பகைக்கிற மக்கள் அனைவரையும், இன்றைய என் அனைத்துச் செயல்களையும், நானின்று சந்திக்க இருக்கின்ற அனைவரையும் தாயே உம் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ள தீமைகளையும், பாவங்கள் அனைத்தையும் அகற்றியருளும், புனிதமாக பாதுகாத்தருளும். சாத்தானால் சோதிக்கப்படும் போது துணையாயிரும்.\nதாயே உம் விசுவாச வாழ்வும் பிறர் அன்பும், சேவை மனப் பான்மையும் சகிப்பு தன்மையும் பொறுமையும் எனக்கும் தந்தருளும். என்னை என்றைக்கும் இயேசுவுடன் சேர்த்தருளும். உம்மை போன்று குழந்தை இயேசுவை எங்கள் உள்ளத்தில் சுமக்க வரம் தாரும். உம்மைப்போல இறைவனின் சித்தத்திற்கு பணிந்து வாழ எனக்கு உதவி புரிந்தருளும் தாயே ஆமென்.\n\"இதோ ஆண்டவருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவதாக\"\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10181", "date_download": "2020-09-23T04:06:20Z", "digest": "sha1:AK65Y7XS2CWYBRAKC7IZOEHGM6HQ6K54", "length": 7887, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஆண்ட்ரிய���வும் ,நானும்…..!-தரமணி வசந்த் ரவி ஓபன் டாக்..!! – Cinema Murasam", "raw_content": "\n-தரமணி வசந்த் ரவி ஓபன் டாக்..\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nஎந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு call centre ஊழியராக ‘தரமணி’யில் நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதிற்கு அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதனால் மட்டுமே. படம் முழுக்கவே இவ்வாறான கட்சிகளும் வசனங்களும் இருக்கும். ‘தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குனர் ராம் சார் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்துவைப்பதாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு நட்சரத்தின் படம் போல் விளம்பர யுக்திகளை கையாண்டு வருவத்திற்காக தயாரிப்பாளர் JSK சதிஷ் குமாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என உற்சாகமாக கூறினார் வசந்த் ரவி.\nஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் \nஉதயநிதி படத்தில் இயக்குனர் ம���ேந்திரன்\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nஉதயநிதி படத்தில் இயக்குனர் மகேந்திரன்\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7396", "date_download": "2020-09-23T02:36:13Z", "digest": "sha1:M77EE6ZCVVPDRSPJN6DLQPUYZ57HO4FA", "length": 3922, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "“Meesaya Murukku” Official Teaser – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8287", "date_download": "2020-09-23T02:11:26Z", "digest": "sha1:3ABAOCFXRBWTMEBMB5ZV7MZ6Q42IYCVB", "length": 9500, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "மாணவர்கள் போராட்டத்தில் மீட்டர் போடப் பார்த்த அரசியல்வாதிகள்!-இளையராஜா பரபரப்பு தகவல்!! – Cinema Murasam", "raw_content": "\nமாணவர்கள் போராட்டத்தில் மீட்டர் போடப் பார்த்த அரசியல்வாதிகள்\nஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து போராடி, இன்று உலகமே வியக்கும் அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.அதற்கு முன்னதாக இசைஞானி இளையராஜா, மாணவர்களின் போராட்டத்தை வாழ்த்தி வீடியோ பதி வாக இன்று வெளியிட்டுள்ளார். அதில்,அவர் கூறியிருப்பதாவது: ‘மாணவர்களே, இளைஞர்களே… இந்த உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் இந்த போர��ட்டத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தலைவன் இல்லாமல், இவ்வளவு அமைதியான ஒரு கட்சியின் துணையில்லாமல் வேறு எந்த இயக்கங்களின் ஆதரவும் இல்லாமல், ஆதரவையும் நாடாமல், யாரும் வரக் கூடாது என்று தடை செய்துவிட்டு நீங்களாகவே நடத்துவது உங்களுக்கு இருக்கக் கூடிய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தை, இந்த போராட்ட வழியை கண்டிப்பாக இந்த உலகம் பின்பற்றப் போகிறது. உலகத்திற்கே வழிகாட்டியாக நீங்கள் மாறிவிட்டீர்கள். இவ்வளவு உணர்ச்சியும் உத்வேகமும் உள் உணர்வும் உங்களுக்குள்ளே இத்தனை நாள் வரை பதுங்கிக் கிடந்தது, இப்போது வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது தொடரட்டும்… நீண்டு தொடரட்டும்.இடையிலே புகுந்து சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், இயக்கங்கள் மீட்டர் போடப் பார்த்தார்கள். அவையெல்லாம் பலிக்கவில்லை. பொதுமக்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாணவர்களே, இந்த ஒற்றுமை, உணர்விலே நீங்கள் ஒன்றியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். இந்த வெற்றியை நாங்கள்தான் பெற்றுத் தந்தோம் என்று யாரும் இடையில் புகுந்து சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு உள்ளது உங்கள் ஒற்றுமை. உங்கள் ஒற்றுமையை, உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலே சிலர் இப்போது வந்துவிடும் சட்டம், நாளை வந்துவிடும் தீர்ப்பு என்றெல்லாம் சொல்லி உங்களை கலைந்து போகச் செய்யப் பார்ப்பார்கள். ஆனால் இறுதியான தீர்ப்பு வரும் வரை உங்கள் போராட்டம் ஓயக் கூடாது, உறுதி கலைந்துவிடக் கூடாது என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை. அது உங்களுக்கே புரிந்துவிடும். நீங்களே செய்வீர்கள். நானாக இருந்து உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. வேறு ஒருவரும் உங்களுக்கு அந்த உணர்வை ஊட்டவேண்டியதில்லை. ஏனென்றால் அந்த உணர்வு உங்கள் உடன் பிறந்தது. உங்களுடனே இருப்பது. மிகவும் சக்தி வாய்ந்தது. பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதை நினைந்து நினைந்து நான் மகிழ்கிறேன்,” என்று கூறியுள்ளார்.\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\n‘பீட்டா’வுக்கு சூர்யா வக்கீல் நோட்டீசு\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9222", "date_download": "2020-09-23T02:42:47Z", "digest": "sha1:3I6Y54K6EATKS534KWGJXPAYHTIYLOM6", "length": 5756, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும்யுவன்சங்கர்ராஜா! – Cinema Murasam", "raw_content": "\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nஇசைஞானி இளையராஜா மறைந்த இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ‘மெல்ல திறந்தது கதவு, ‘செந்தமிழ்ப்பாட்டு’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அப்பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவருடைய இசைவாரிசு யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதல் முறையாக இணைந்து தற்போது பணியாற்றவுள்ளாராம்.’தர்மதுரை’ படத்தை அடுத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்திற்கும் யுவன்ஷங்கர் ராஜாவே இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசைஞானியின் பங்களிப்பும் இருக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இசைஞானியும் இளைய இசைஞானியும் இணையும் இந்த படத்தின் பாடல்கள் பழமையும் புதுமையும் இணைந்த ஒரு கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த படத்தை யுவன்ஷங்கர்ராஜாவே தனது ஒய்.எஸ்.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார்.ஏற்கனவே இந்நிறுவனம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n“ திருப்பதிசாமி குடும்பம் “\nதி.மு.க. உறுப்பினர் ஆனார் மு.க.அழகிரி\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n“ திருப்பதிசாமி குடும்பம் “\nமாநாடு ..சிம்பு ஸ்பெஷல் டிரீட்மென்ட்.\nஓவியாவின் காலை சுற்றிய பாம்ப��\nசர்வதேச அரங்கில் அனிருத் பாடல் அசத்தல்.\nரவிச்சந்திரனின் பேத்தி ஆந்திராவுக்கு பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606898", "date_download": "2020-09-23T03:47:53Z", "digest": "sha1:F2XMXKVZQM7VZNRR5QH3TGHVZKPHW4GC", "length": 7848, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Departing from Delhi, Prime Minister Modi arrived in Lucknow | டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார்\nடெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார். இதனையடுத்து, லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜைக்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப�� பணிகள் தொடர்கிறது\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\n8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்வரை நாடாளுமன்ற புறக்கணிப்பு போராட்டம்: எதிர்க்கட்சிகள் அதிரடி அறிவிப்பு; இரு அவைகளிலும் வெளிநடப்பு\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவ. 1ல் கல்லூரிகள் திறப்பு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 சதவீதம் குறைந்தது: மத்திய அரசு தகவல்\nஅரிய நோயால் பாதித்தவர்களுக்கு ரூ.9 கோடி நிதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: ‘மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு’\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் முதல் முறை\nரியாத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியது அம்பலம்\nகோகுல் ராஜ் கொலை வழக்கு யுவராஜுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 மாதத்தில் வழக்கை முடிக்கவும் உத்தரவு\n× RELATED டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/b95bb2bcdbb5bbf-b89ba4bb5bbfba4bcdba4b95bc8-baabc6bb1-b89ba4bb5bc1baebcd-b87ba3bc8bafba4bb3b99bcdb95bb3bcd", "date_download": "2020-09-23T01:58:21Z", "digest": "sha1:TWN3GJUMFSINMFTKMZ3TQASIU3J4SJS4", "length": 21134, "nlines": 192, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / கல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகல்விச்செலவை ஈடுகட்ட பெரிதும் உதவியாக இருப்பது உதவித்தொகைகள் தான். மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன்.. அப்படியான உதவித்தொகைகள் வழங்கப்படுவதைக் கூட பல மாணவர்கள் அறிவதில்லை. அப்படியான மாணவர்களுக்காகவே இந்த இணையதளங்கள். இந்த இணையதளங்களில் பள்ளிக்கல���வி முதல், வெளிநாட்டுப் படிப்பு வரை வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி அறியலாம்.\nஇந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி ஏராளமான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கல்வி தொடர்பான பரிசுகள், மாணவர்களுக்கான போட்டிகள், ஆய்வுப் படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், தேர்வு முடிவுகளையும் இந்தத் தளத்தில் பார்க்கலாம். தினசரி தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. கல்வி ஆய்வாளர்கள், நிபுணர்களிடம் மாணவர்கள் கேள்விகள் கேட்கலாம். உடனடியாக பதில் பெற்றுத் தருகிறது இந்தத் தளம்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இணையதளம் இது. இத்தளத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை தொடர்பான ஏராளமான செய்திகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மட்டுமின்றி பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.\nஇளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய கல்விகளுக்கான உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்கள் மட்டுமின்றி செய்தி மடல்களைப் பெறும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதில் மாணவர்களுடைய சந்தேகங்களுக்கும் பதில் தரப்படுகிறது. இதைத் தவிர, வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக் குறிப்புகள், அதற்கான உதவித்தொகைகள் பற்றிய தகவல்களும் இதில் உண்டு.\nவெளிநாட்டுப் படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்தத் தளம். குறிப்பாக, அமெரிக்காவில் படிப்பதற்கான எல்லா விவரங்களும் இந்தத் தளத்தில் உண்டு. அமெரிக்க பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் தரும் உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம்.\nஇந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களைக் கொண்டிருப்பதோடு, கல்விக்கடன்கள், கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. நாடு வாரியாக விவரங்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. கையாள்வதும் எளிதாக இருக்கிறது.\nஇந்திய சிறுபான்மையினர் நலத்துறை நிர்வகிக்கும் இ��்த இணையதளத்தில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பற்றி அறியலாம். தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்தத் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.\nமத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிர்வகிக்கும் இந்த National Scholarships Portal-லில் மத்திய அரசு வழங்கும் அத்தனை கல்வி உதவித்தொகைத் திட்டங்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. உதவித்தொகைகள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், புகார்களையும் இந்தத் தளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.\nகல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இது. என்.எஸ்.டி.எல். நிறுவனத்தோடு இணைந்து மத்திய அரசு நடத்தும் இந்தத் தளத்தில் கல்விக்கடன் கேட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடன் மறுக்கும் வங்கிகள் மீது புகார் செய்யலாம். மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம்.\nFiled under: கல்வி உதவித் தொகை, சிறுபான்மை, Websites for educational scholarships, கல்வி, பயனுள்ள தகவல்\nபக்க மதிப்பீடு (63 வாக்குகள்)\nமிக மிக பயனுள்ள சேவை பாரட்டுக்குறியது\nபொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு உதவித்தொகை ஏதேனும் உள்ளதா.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்���ி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_58.html", "date_download": "2020-09-23T03:28:48Z", "digest": "sha1:IPWMJ6BQ7MLJMLPU5AET56LS5GVZWWH6", "length": 14340, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "இரணைமடு விசாரணை அறிக்கையினை வெளிப்படுத்த கோரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரணைமடு விசாரணை அறிக்கையினை வெளிப்படுத்த கோரிக்கை\nஇரணைமடுக்குள முறைகேடுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையினையினை வடக்கு ஆளுநர் வெளிப்படுத்தவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மக்கள் முன்னேற்றக் கூட்டணி செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் இரணைமடுக்குளத்திலிருந்து வெளியேறிய வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட அடிமட்டத்திற்கு மேலா�� நீர்நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்படாமையினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இது குறிப்பிட்ட அதிகாரிகளின் அசமந்த போக்கால் நடைபெற்றதாகவும் நிர்மாணவேலையில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்ததாக கணேஸ்வரன் வேலாயுதம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளரை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே அவர்களால் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட தலைவர் எஸ்.சிவகுமார் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இது 28.12.2018 அன்று நியமிக்கப்பட்டு 29.12.2018 விசாரணைகள் ஆரம்பிக்க இருந்த வேளை பேராசிரியர் எஸ்.சிவகுமார் அவர்களுக்கு விசாரணையை நிறுத்திவைக்குமாறு குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் தொலைபேசியில் அழைத்து விசாரணையை தொடரவேண்டாம் எனவும் அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை எழுத்துமூலம் எந்தவொரு தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் சுரேன் ராகவன் அவர்கள் பல்வேறு தரப்பினரதும் கோரிக்கைக்கு அமைய 11.01.2019 இல் இரணைமடுக்குள விசாரணையை ஆரம்பிப்பதற்கு புதிதாக மூவர் அடங்கிய குழுவொன்றினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீர்ப்பாசண திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அதே பதவியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இக்குழுவினால் விசாரணை தொடர்பான முழு அறிக்கையும் ஆளுனர் அவர்களிடம் வழங்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திவெளிவந்திருந்தது. இது தொடர்பில் பிரதம செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது விசாரணை தொடர்பான அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் வடமாகாண ஆளுனர் பேராசிரியர் எஸ்.சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை குழுவில் அங்கம் வகிக்குமாறு கேட்டபோது தாம் வருவதாக குறிப்பட்டிருந்தார்.\nவடமாகாண ஆளுனர் அவர்களால் புதிதாக குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை வெளியிடாது மறைத்து வைக்க காரணம் என்ன இக்குழுவில் திறமைவாய்ந்த நேர்மையான அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற பின் மீள்விசாரணை அவசியமற்றது. ஆளுனர் அவர்கள் தம்மிடம் உள்ள விசாரணை அறிக்கையினை வெளியிடவேண்டும். பலதரப்பட்டவர்களின் கேள்விகளுக்கும் பதில்கிடைக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோமென கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-23T02:35:52Z", "digest": "sha1:XQ72JTACAWWJAXO6FY7AL4MQ7KERSPVM", "length": 5956, "nlines": 124, "source_domain": "www.madhunovels.com", "title": "சிறந்த பரிசு அளிப்பாயாக - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது சிறந்த பரிசு அளிப்பாயாக\nஉன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி\nஉன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி\nஉன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி\nஉன் தாய்க்குப் பெருமையைப் பரிசளி\nஉன் உடன்பிறந்தவனுக்கு நேசத்தைப் பரிசளி\nஉன் நண்பனுக்கு உன் உள்ளத்தைப் பரிசளி\nஉன் மனசாட்சிக்கு நம்பிக்கையைப் பரிசளி\nஉன் உறவுகளுக்கு உனது உணர்வைப் பரிசளி\nஅனைவருக்கும் தாராள குணத்தைப் பரிசளி\nPrevious Postகர்மா என்றால் என்ன\nNext Postதலை கனத்துக்கு சவப்பெட்டி\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ -10\nமின்னல் விழியே குட்டித் திமிரே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/6112", "date_download": "2020-09-23T01:55:53Z", "digest": "sha1:H3LEULT4T7OFQAPKAVEDPXLLNCPJ2ONU", "length": 10630, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "சாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது (3ஆம் இணைப்பு) – | News Vanni", "raw_content": "\nசாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது (3ஆம் இணைப்பு)\nசாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது (3ஆம் இணைப்பு)\nஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் மரணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nசாந்தன் இன்று காலை மரணமாகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் அவருக்கு நாடித் துடிப்பு காணப்படுவதாகவும் தொடர்ந்தும் தீவிர ���ிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், அவர் சற்றுமுன் இயற்கை எய்திவிட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\n – உடல்நிலை மோசமடைந்துள்ளது (2ஆம் இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தவறானவை என யாழ். பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவிடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்\nதமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் விரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.\nதனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்று குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்��ில் உ டையும் அ பாயத்தில் கட்டடம்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AF%87&name-meaning=&gender=216", "date_download": "2020-09-23T03:59:45Z", "digest": "sha1:LJNN6WBFVKETYKLNJVBBUL4MVCOAD45L", "length": 10000, "nlines": 212, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தே : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆர���்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sbi-4/", "date_download": "2020-09-23T03:24:23Z", "digest": "sha1:ZNEFQKDWTEMSCPJPC2EAS5IDJYTATYLU", "length": 8129, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஅதிரடியில் களமிறங்கிய எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் குறித்து தகவல்.....\nஅதிரடியில் களமிறங்கிய எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் குறித்து தகவல்.....\nஅதிரடியில் களமிறங்கிய எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் குறித்து தகவல்.....\nதனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதி���்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி குறைத்துள்ளது. இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது. அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும். ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இ��ைந்திருங்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.\nமாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..\nகொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....\nமின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்\nபோக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.\n#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை\nவானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...\nஅடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nபெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_53.html", "date_download": "2020-09-23T04:14:30Z", "digest": "sha1:DKM7USMGCISYRJZKEEMHQHSYD4MEG3MH", "length": 14590, "nlines": 134, "source_domain": "www.kilakkunews.com", "title": "முன்னாள் எம்.பி சங்கர் கருணாவுடன் இணைந்துள்ளார்.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 7 ஜூலை, 2020\nமுன்னாள் எம்.பி சங்கர் கருணாவுடன் இணைந்துள்ளார்....\nஅம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான குணசேகரம் சங்கர் இன்று (07) செவ்வாய்க்கிழமை கல்முனையில்வைத்து தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை திகாமடுல்ல மாவட்ட தலைமை வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்தார்.\nஇது தொடர்பாக எமது ஊடகத்திற்கு முன்னாள் எம்.பி. சங்கர் கருத்துரைத்தார்.\nஅங்கு சங்கர் முன்னாள் எம்.பி தெரிவிக்கையில்:\nஅம்பாறை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இங்குள்ள மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன். நானும் ஒரு போராளியாக இருந்தவன். அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் படும் இன்னல்களை துன்பங்களை அறிவேன். பாரிய பாரபட்ங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்தவர்கள். காணிஅபகரிப்புகள் நிலப்பறிப்புகளை இன்றும் சந்திக்கிறார்��ள்.\nஇந்தநிலையில் முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெட்ணத்திற்குப்பிறகு வந்த த.தே.கூட்டமைப்பு எம்பிக்கள் எந்தவொரு உருப்படியான வேலைகளையும் செய்யவில்லை. மக்களை போலிவாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியே வந்துள்ளனர். சம்பளத்தை கல்விக்கு வழங்குவேன் என்பார்கள். ஆனால் இதுவரை ஒன்றுமே நடந்ததில்லை.போலித்தேசியம் பேசிக்கொண்டு எத்தனை நாட்களுக்கு நாம் மக்களை ஏமாற்றமுடியும்.\nநான் எம்.பியாக இருந்தகாலத்தில் என்னசெய்தேன் என்பதைமக்கள் அறிவார்கள். தொழில்வாய்ப்பாகட்டும் நாவிதன்வெளிபிரதேசசெயலக உருவாக்கமாக இருக்கட்டும் என்னால் முடிந்தவைகளை பலத்த சவாலுக்குமத்தியில் நிறைவேற்றினேன்.\nபின்னால்வந்தவர்கள் சர்வதேசம் தேசியம் பேசி இன்றுவரை வெறும்வாக்குறுதிகளை வழங்கி கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் வழங்கி ஏமாற்றலாமென்று நினைக்கின்றனர்.ஆனால் இம்முறை அது நடக்காது.\nஇன்றைய சமகால அம்பாறை மாவட்ட சூழலில் அம்பாறைத் தமிழ்மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணா அம்மானுக்கு மட்டுமே உள்ளது. மேலும் தமிழ்மக்களின் அபிலாசகைளை வென்றெடுக்கக்கூடிய திராணியும் சக்தியும் அவரிடமேஉள்ளது. அதனால்தான் இன்னுமின்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா அம்மானுடன் இணைந்துள்ளேன்.\nமாவட்டமெங்கும் கருணா அலை பலமாகவீசுகிறது. எங்குபார்த்தாலும் கருணா அம்மானின் கதைதான். எனவே இம்முறை கருணா வெல்வது நூற்றுக்குநூறு உறுதியாகிவிட்டது. இளைஞர்களும் மக்களும் ஓரணியில் திரண்டுவிட்டார்கள். புத்திஜீவிகளும் கல்விமான்களும் அதேகருத்திலுள்ளனர். இந்த மாற்றம் தமிழ்மக்களின் வளமான எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது. எனவே அம்மானின் வெறறிக்கு வலது கரமாக உழைப்பேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொ���்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_16.html", "date_download": "2020-09-23T04:08:08Z", "digest": "sha1:D4TMAPLKQNAPV6H3RURGV55K65JIRXLY", "length": 10455, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "மைக்ரோ ட்ரவுசர் - லோ ஆங்கிளில் கேமரா - அது முழுவதும் தெரியும் படி போஸ்..! - இளசுகளை உக்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை.! - Tamizhakam", "raw_content": "\nHome kiran rathod மைக்ரோ ட்ரவுசர் - லோ ஆங்கிளில் கேமரா - அது முழுவதும் தெரியும் படி போஸ்.. - இளசுகளை உக்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை.\nமைக்ரோ ட்ரவுசர் - லோ ஆங்கிளில் கேமரா - அது முழுவதும் தெரியும் படி போஸ்.. - இளசுகளை உக்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை.\nதமிழ் திரையுலகில் 2002 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை கிரண் ராத்தோட்.\nமேலும் இவர் வில்லன், அன்பேசிவம், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வளவு தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் ஆந்திர மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது சிறிது நாட்களாகவே கிரண் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி தான் இருக்கிறார். ஒருகாலத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்த நமது நடிகை கிரண். ஆனால் தற்போது வரும் நடிகைகளுக்கு அ���்மா அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.\nபடத்தில் தான் என்னை ஒதுக்கி உள்ளீர்கள். ஆனால், வலைதளத்தில் என்னை அசைக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லி வருகிறார் அம்மணி. இவருடைய வயது 38 வயது என்றாலும், 18 வயது பருவ மொட்டு போல கவர்ச்சி குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பேற்ற வருகிறார்.\nஇப்படியான மனநிலையில் இருக்கும் இவருக்கு, இது தான் நல்ல நேரம் என இந்த ஊரடங்கு நேரத்தில் ரசிகர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களே அப்படியே கவரும் படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படம் எல்லாம் கொஞ்சம் தாறுமாறாக தான் இருக்கிறது.\nஅந்த வகையில், தப்ரோது லோ ஆங்கிளில் கேமராவை வைத்து தன்னுடைய முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.\nஅந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.\nமைக்ரோ ட்ரவுசர் - லோ ஆங்கிளில் கேமரா - அது முழுவதும் தெரியும் படி போஸ்.. - இளசுகளை உக்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை. - இளசுகளை உக்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/natural/", "date_download": "2020-09-23T04:05:14Z", "digest": "sha1:RRP56IIQLI4XWBKQPRS2OXAET76AM2JS", "length": 234256, "nlines": 648, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Natural « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்���ு இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.\nஇந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.\n2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.\nஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.\nபல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.\nஇதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.\nஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.\nஅணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.\nதன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.\n2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எர��சக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.\nஇத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.\nபாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது\nஇந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.\nஇந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.\nஅமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.\nஇதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.\nஎப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.\nஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.\nஇந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்���ிய அரசு கூறுகிறது.\nஅணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.\nமூலிகை மூலை: ‘நாவல்’ இருக்க பயமேன்\nநாவல் மர இலைகள், பட்டைகள் எல்லாம் துவர்ப்புத்தன்மை கொண்டது. உண்ணக் கூடிய கருஞ்சிவப்புக் கனிகளை உடையது. இதுதானாகவே வளரும் பெரு மரவகையைச் சேர்ந்ததாகும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாக எல்லா மண்\nவகையிலும் தானாகவே வளர்கின்றது. இதன் பட்டை, சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும், பழம் சிறுநீர் பெருக்கும், பசியைத் தூண்டும் குணம் உடையது.\nதூறவம், நம்புலி, நேராடம், ராசசம்பு, மகாபலா, சம்பூகம்.\nஇனி மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.\nநாவல் இலைக் கொழுந்துச் சாறு 1 தேக்கரண்டி, ஏலரிசி 2, இலவங்கப்பட்டைத்தூள் மிளகு அளவு எடுத்துக் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர செரியாமை, பேதி, சூட்டு பேதி உடனே நிற்கும்.\nநாவல் மரத்தின் பிஞ்சு, மாதுளம்பழத்தின் பிஞ்சு இரண்டையும் ஒரே அளவாக எடுத்து அரைத்து சாறுபிழிந்து ஒரு சங்களவு எடுத்து 1 டம்ளர் பசுவின் மோரில் கலந்து 2 வேளை குடித்துவர சீதபேதி நிற்பதோடு நீரிழிவு நோய் இருந்தாலும் குணமடையும்.\nநாவல் இலை, கொழுந்து, மாங்கொழுந்து ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி உடனே நிற்கும்.\nநாவல் மரத்தின் பட்டையோடு, மகாவில்வ மரத்தின் பட்டை இவற்றைச் சமஅளவாக எடுத்து நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி பொடியைப் பசுவின் பால் 1 டம்ளரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.\nநாவல் கொட்டையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 கிராம் எடுத்து நீருடன் 2 வேளை குடித்து வர மதுமேகம், அதி மூத்திரம் குணமாகும்.\nவெண்மர நாவல் மரப் பட்டையின் உள்பாகம் எடுத்து கழுநீர் விட்டு இடித்த சாறு 100 மில்லியளவு எடுத்து, தென்னை மரப்பூவின் சாறு 50 மில்லி எடுத்து, உரசிய சந்தனம் 5 கிராம் எடுத்துக் கலந்து காலையில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். அத்துடன் ஆடாதொடைச் சாறை 50 மில்லியளவு சிறிது தேன் கலந்து குடிப்பது இன்னமும் நலமாக இருக்கும். இதனால் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் தீட்டு அதிகமாக இருக்கும். நாட்களும் அதிகமாகும். வயிற்றுவலி, இடுப்பு வலி, எரிச்சல், இரத்தப்போக்கு, உடல் பலவீனம், நெஞ்சு படபடப்பு, இருதயம் பலவீனம், பசியின்மை, ருசியின்மை, களைப்பு போன்றவை அனைத்தும் தீரூம்.\nநாவல் வித்தைக் கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து நெல்லிக்காயளவு 2 வேளை சாப்பிட்டு வர கிராணி, நீரிழிவு, மூலச்சூடு நீங்கும்.\nநாவல் பட்டையைப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் எருமைத் தயிருடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கிராணி குணமாகும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாய்ப்பாலுக்கு முருங்கைக்கீரை\nஎன்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். பாலைச் சங்கில் எடுத்துக் கொடுத்தேன். குடிக்க மறுக்கிறான். என் சாப்பாட்டின் அளவைக் குறைத்தேன். பாலின் அளவு கம்மியாகிவிட்டது. என்ன சாப்பிட்டால் பாலின் அளவு கூடும் அவனுக்கு ராகி, கோதுமை ஊற வைத்து கூழாகக் கொடுக்கலாமா\nகுழந்தையைப் பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம். முதலாவது “க்ஷீராசீ’ என்பது. அதாவது இந்த வயதில் குழந்தை தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும். குழந்தைக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள அம்மா பத்திய உணவாகச் சாப்பிட வேண்டும். இந்த வயதில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் தாயாருக்கு மருந்து கொடுத்து, தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு மருந்து சேர குழந்தையின் நோய் தீருவதும் முறையாகும்.\nஉங்களுக்குத் தாய்ப்பால் குறைந்துவிட்டது. குழந்தைக்கு தொண்டையில் கபம் கட்டி பால் குடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்குத் தாய்ப்பால் அதிகரிக்கவும் அதன் வழியாக குழந்தைக்குத் தொண்டை சளி குறையவும் உணவில் அடிக்கடி முருங்கைக்கீரையும் பச்சைப் பயறு சுண்டலும் சேர்க்கவும். இதனால் தாய்ப்பால் வேண்டிய மட்டும் குழந்தைக்குக் குறைவில்லாமல் கிடைக்கும். மேலும் ஒரு பல் பூண்டைக் கொஞ்சம் தண்ணீர் கலந்த பாலில் சேர்த்துக் காய்ச்சி பூண்டை எடுத்து விட்டு பாலை வெதுவெதுப்பாக நீங்கள் காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இதுபோல குடித்தால் போதும். நீங்கள் பூண்டுப்பாலைக் குடித்த மறுநாள், தாய்ப்பாலைப் பருகிய குழந்தையின் வாயில் பூண்டின் மணம் வீசும். பூண்டினால் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் சீரணமாகக் கூடியதாகும். தொண்டை கபக்கட்டை நீக்கவும் செய்யும். இதற்குக் காரணம் பாலில் கொழுப்பின் அம்சம் குறைந்து எளிதில் செரிக்க உதவும். குழந்தைக்கு வயிற்றில் மப்பு, உப்புசம், புளிப்பு எதுவும் தட்டாது. மலச்சிக்கல் இருக்காது. நல்ல பசியும் ஜீரணமும் ஏற்படும்.\nமேலும் வசம்பின் மேல் தோலைச் சீவி, சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிப் பொடி செய்யவும். ஓர் அரிசி அளவு இந்தப் பொடியை எடுத்து, சிறிது தேனிலோ, தாய்ப்பாலிலோ தினந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒரு முறையோ குழந்தைக்குக் கொடுக்கவும். சளி ஜலதோஷம் போன்ற நுரையீரல் நோயோ -வயிறு மப்பு, மந்தம், புளிப்பு, ஜீரணக்கோளாறு, உப்புசம், வாந்தி போன்றவையோ வராமல் தடுக்கும். மலச்சிக்கல் இல்லாமலும் இருக்கும்.\nநீங்கள் குறிப்பிடும் ராகி, கோதுமைக் கூழ் போன்றவை குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் ஆகும்போதுதான் கொடுப்பது நல்லது. கொஞ்சம் உணவைச் சாப்பிட்டு, தாய்ப்பாலையும் நம்பி இருக்கும் இந்நிலையில் அதை “க்ஷீரான்னாசி’ என்பர். இந்த ராகி, கோதுமையைக் காட்டிலும் அரிசியைச் சமைத்துக் கொடுப்பது நலம். சுத்தமான அரிசியை ஓர் ஆவி கொதிக்க விட்டுச் சிறிது வெந்ததும் எடுத்து வெய்யிலில் உலர்த்தி அந்த அரிசியை ரவை கணக்கில் ஒரே சீராகப் பொடித்து, ஒரு சிட்டிகை ஜீரகமோ அல்லது ஓமமோ கூட்டிப் பொடி செய்ய வேண்டும். ஒரே ஒரு மிளகையும் சேர்க்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது சுமார் 2 டீஸ்பூன் இந்த அரிசி நொய்யை இட்டு வேகவிட்டு கஞ்சியாக்கி, துளி உப்பு சேர்த்து ஒருவேளை குழந்தைக்கு ஊட்டி விடவும். 8 மாதம் 9 மாதம் என்று ஆகும்பொழுது இந்தக் கஞ்சியைக் கூழ்போல கெட்டியாகக் கிண்டிக் கொண்டு, அதில் ஒரு சொட்டு நெய்கூட்டி குழந்தைக்கு ஊட்ட, வயிற்றுக்குள் எளிதாக நழுவிச் செல்லும். அதன் பிறகு சிறிது வெ���்நீர் புகட்ட எளிதில் கூழ் செரித்து விடும்.\nகுழந்தை வளர வளர தாயாரை நம்ப வேண்டிய நிலையும் மாறி உணவை மட்டுமே சாப்பிடும் போது அதை “அன்னாசீ’ என்று அழைப்பார்கள்.\nஆயுர்வேத மருந்துகளில் குழந்தைக்குச் சளி குறையும், நன்றாகப் பசி எடுக்கவும் ரஜன்யாதி சூர்ணம் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது தேன் நெய் குழைத்து நாக்கில் தடவி விடவும். காலை மாலை, தாய்ப்பால் பருகும் முன்னர் (சுமார் ஒரு மணி நேரம்) கொடுக்கவும். தாய்ப்பால் வளர ஸ்தன்ய ஜனன ரஸôயனம் எனும் லேஹ்யத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 5-10 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்ணிலே குறையிருந்தால்…\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nஎன் மனைவிக்கு வயது 39. ஒன்றரை வருடத்திற்கு முன்பு வலது கண்ணில் மையப் பகுதியில் பார்வைக் குறைவு ஏற்பட்டது. கண் மருத்துவர், “”இது கண்ணில் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்த மருத்துவ வசதியும் உலகத்திலேயே இதுவரை இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா\nநம் உடலில் ஐந்து வகையான பித்த தோஷங்கள் உள்ளன. அவற்றில் ஆலோசகம் எனும் பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பித்தத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும்தன்மை, சூடு, லேசானது, கடும் நாற்றம், பரவுதல், நீர்த்தன்மை ஆகியவற்றைச் சீரான உணவு முறைகளால் நாம் பெறுவதாகயிருந்தால் இந்த ஆலோசகப் பித்தத்தின் முக்கிய செயல்பாடான பொருட்களைச் சரியான நிலையில் காணுதல் என்ற வேலை திறம்பட நடைபெறும். பஞ்ச மஹா பூதங்களில், நெருப்பை தன் அகத்தே அதிகம் கொண்ட புளிப்பு, உப்பு, காரச் சுவையையும், பட்டை, சோம்பு, ஜீரகம், பெருங்காயம், கடுகு, மிளகு, நல்லெண்ணெய், பூண்டு போன்ற உணவுப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதாலும் சீற்றமடையும் பித்தத்தின் குணங்களும், செயல்களும் ஆலோசகப் பித்தத்தின் வேலைத் திறனில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்தக் குறைபாடுதான் பார்வைக் குறைவுக்கும் காரணமாகிறது.\nஇந்த நிலை வராதிருக்க ஆயுர்வேதம் “நித்யம் ஷட்ரúஸô அப்யாஸ:’ என்று கூறுகிறது. அதாவது அறுசுவைகளையும் என்றும் புசித்துப் பழகு என்று அதற்கு அர்த்தம். கார உணவால் ஏற்பட்ட கோளாறுக்கு இனிப்புச் சுவையும், புளிப்புச் சுவையால் ஏற்படும் உபாதைக்கு கசப்பும், உப்புச் சுவையின் சேர்க்கையால் உண்டாகும் நோய்களுக்கு துவர்ப்புச் சுவையும் நேர் எதிரான குணம் மற்றும் செயல்களால் நம்மால் இழந்த ஆரோக்கியத்தைப் பெற இயலும் என்பதால், உங்கள் மனைவிக்கு உணவில் காரம்-புளிப்பு-உப்பு அறவே குறைத்து இனிப்பு-கசப்பு-துவர்ப்புச் சுவையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உணவில் இந்த மாற்றத்தின் வாயிலாக ஆலோசகப் பித்தத்தின் சீற்றத்தைத் தணித்து அதன் சமச்சீரான செயல்பாட்டினை மறுபடியும் பெற இயலும்.\nஉணவில் செய்யப்படும் இந்த மாற்றம் மட்டுமே என் மனைவியின் உபாதையைப் போக்கிவிடுமா என்று நீங்கள் கேட்கக் கூடும். போக்காததுதான். ஆனால் இந்த மாற்றத்துடன், மருந்தும் சாப்பிட வேண்டும். சூறாவளியால் ஏற்படும் சேதம் சிறுகச் சிறுக செப்பனிடப்படுவதுபோல், உடலில் தோஷத்தினால் ஏற்பட்ட சேதத்தை சிறிது சிறிதாகத்தான் சரி செய்ய இயலும். அவ்வகையில் குடலில் தேவையற்ற மல ரூபமான பித்தத்தை நீர்த்து வெளியேற்றும் அவிபத்தி எனும் சூரணத்தை 10 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துச் சிறிது தேனுடன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக முதல் மூன்று நாட்கள் சாப்பிட, நீர்ப்பேதியாகும். குடல் சுத்தமாகும். அதன் பிறகு இரவில் திரிபலா சூரணம் 5 கிராம், ஜீவந்த்யாதிகிருதம் எனும் நெய்மருந்தை 7.5 மி.லி. உருக்கிக் குழைத்து 1/2 ஸ்பூன் தேனும் கலந்து படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.\nதலைக்கு திரிபலாதி தைலம் ஊற வைத்துக் குளிக்கவும். குளித்த பிறகு அணுதைலம் 2 சொட்டு மூக்கில் விட்டு உறிஞ்சித் துப்பவும். கண்களில் நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.\nகண்களைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, கண்ணில் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தப்படும் மஹாத்பலகிருதம் எனும் நெய் மருந்து சிகிச்சை, கண்நோய்களை அகற்றும் சிறப்புச் சிகிச்சையாகும். அதை உங்கள் மனைவி செய்து கொள்ளலாம்.\nகண்நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்றவற்றை பகல் உணவில் அடிக்கடி சாப்பிடுதல் நல்லது. இருவித கையாந்தரைக் கீரைகளும் உணவிலும், தலைக்கு எண்ணெய்யில் காய்ச்சித் தேய்த்துக் குளித்தலும் நலம் தரும். ஊசிப்பாலை எனும் பாலைக் கீரை நல்��� இனிப்புச் சுவை உள்ளது. கண்ணுக்கு மிக உயர்ந்த ரஸôயன உணவு. சாப்பாட்டில் சாதா உப்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் இந்துப்பு சாப்பிட நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்கால் நடுப்பகுதியில் பசு நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணை) தேய்த்துவிடுவதும் நல்லதே.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…\nஎனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது\nமுதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.\nமூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலைய��த் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.\nவில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.\nபாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.\nஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.\nஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.\nமூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.\nமூலிகை மூலை: மாசிக்காய் மகிமை\nநீண்டு வளரு���் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.\nஇனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.\nமாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.\nமாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.\nமாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.\nமாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.\nமாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.\nமாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழிவுகளை அகற்றும் அத்தி\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771\nசத்தியமங்கலத்துக்கு அருகிலுள்ள கடம்பூர். அங்குள்ள மலைத் தொடரில் உள்ள எங்கள் தோட்டத்தில் “சிம்லா அத்தி’ என்னும் பெரிய அத்தி மரம் உள்ளது. அது வருடம் முழுவதும் பழங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பழங்களை எவ்வாறு சத்துக் குறையாமல் பதப்படுத்துவது, அத்திப் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன\nஉணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப் பழமும் ஒன்று. நம்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுபவை அத்தியும் பேயத்தியுமாகும். நீங்கள் குறிப்பிடும் சிம்லா அத்தி சீமை அத்தி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்.\nஇந்தியாவில் சீமை அத்தி, பூனா, பல்லாரி, அனந்தபூர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. எனவே வெளிநாடு, இந்திய காடுகள், தோட்டங்கள், மலைகள் என உற்பத்தியாகும் இடங்களைக் கொண்டும், வெண்மை, சிவப்பு, கறுப்பு என நிறங்களைக் கொண்டும் சீமை அத்தி பல ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றுள் வெண்மை, சிவப்பு ஆகிய இனத்தவை பெரும்பாலும் பழமாக உண்பதற்கும், கறுப்பு நிறத்தது மருந்துகளுக்கும், போதைதரும் பானங்கள் செய்வதற்கும் உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் இடத்தில் பச்சையாக உபயோகப்படினும் கடைகளில் உலர்ந்த பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.\nஇவற்றை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாகப் பழுத்து உதிரும் வரை காத்திருந்து சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாகப் பழுத்து உதிரும் நிலையில் இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களைத் தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி சிறிது கந்தகப் புகை காட்டிப் பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்தி சப்பையாகச் செய்து நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புவதால் நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும். அவற்றின் மிருதுத் தன்மையையும் சுவையையும் பரிமளிக்கச் செய்ய உப்புக் கலவையில் நனைத்துப் பதப்படுத்திக் கட்டி வெளியிடங்களுக்கு அனுப்பலாம். இக் கனிகளுள் சிறிய வண்டுகள் இருக்க வாய்ப்புள்ளதால் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் சற்றேறக் குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத���தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக் காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.\nஇவற்றின் இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தரும் தன்மையும் துவர்ப்புச் சுவையும் காரணமாக உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் திரவங்களை ஓரளவு தடுத்து நிறுத்துகிறது. அதிகமான வயிற்றுப்போக்கு, பெண்களுக்குத் தோன்றும் அளவுக்கு மீறிய மாதவிடாய் போக்கு, வாய், மூக்கு மற்றும் வியர்வை நாளங்கள் வழியே ரத்தமாக வெளியேறும் ரத்தபித்த நோய் , ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. மேலும் புண் சுத்தமாவதற்கும் விரைவில் ஆறுவதற்கும் இதன் துவர்ப்புச் சுவை உதவுகிறது.\nஇனிப்புச் சுவை, குளிர்ச்சித்தன்மை, நெய்ப்புத்தன்மை ஆகியவை செயல்படுவதால் மனதிற்கு ஒரு தெளிவையும் உடலுக்குப் புஷ்டியையும் ஏற்படுத்துவதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகிறது. பித்தத்தின் சகஜ நிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், உடல் எரிச்சல் , தண்ணீர் தாகம், சோர்வு முதலியவையும் குணமடைகின்றன. உதடு, நாக்கு, வாய் இவற்றில் உண்டாகும் புண்ணும் வெடிப்பும் குணமடைகின்றன.\nகபம் மூச்சுக் குழாய்களின் உள்ளே படிந்து இருமல், மூச்சுத் திணறல் முதலியவற்றை உண்டாக்குகின்றது. அந்த நிலைகளில் அத்திப் பழங்களை உபயோகிப்பதால் கபத்தின் அடைப்பு விடுவதுடன் இருமலும் குறைகிறது. கபமும் எளிதில் கோழையாக வெளியேறுகிறது.\nஇக்கனிகளில் பல உலோகச் சத்துகளுடன் இரும்புச் சத்தும் இருப்பதால் இவை ரத்தத்தை அதிகரிக்கவும், ரத்தத்தின் தரக் குறைவால் உண்டாகும் பாண்டு, காமாலை, வீக்கம் ஆகிய நிலைகளிலும் ரத்தத்தின் மற்ற கோளாறுகளால் உண்டாகும் அரிப்பு, சொரி, குஷ்டம் போன்ற தோலைப் பற்றிய வியாதிகளிலும் உபயோகிக்கச் சிறந்தது.\nஅத்திப் பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறு சுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை உட்கொள்ளலாம். சிறுநீர்க் கல்லடைப்பு தடங்கலை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.\nஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்துக் குண���் பெறலாம். இக்கனிகளை அரைத்துக் கட்டிகளின் மேல் பழுப்பதற்காகப் பூசுவதுமுண்டு.\n1.பழங்களைப் பிரித்துத் தேனிலும் பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.\n2.பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டுவர உடல் சூடு தணியும்.\n3.அத்திப் பழம், பாதாம்பரும்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றைச் சம எடையாகப் பொடித்து, பசுவின் நெய்யில் கலந்து அத்துடன் சிறிது குங்குமப் பூ சேர்த்து, ஒரு வாரம் ஊறிய பின்னர் தினம் 10 – 15 மி.லி. வீதம் காலையில் உட்கொள்வதால் பலம், புஷ்டி ஏற்படும். ஆண்மை பெருகும்.\nநெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை\nராமன் ராஜா – தினமணிக் கதிர்\n2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:\n* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்\n* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடிய��ர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.\nஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)\n* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.\n* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செ��்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்\n* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.\n* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்\nஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ\n* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் ச���úஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.\n*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.\nஇந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.\nஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.\nஇப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்\nவயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன\n“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.\nஇந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.\nமுன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவே���்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.\nகுடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.\nவிளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.\nமூலிகை மூலை: கருத்தரிக்க கருவேலம்\nஇரட்டைச் சிறகமைப்பு கூட்டு இலைகளை உடைய வெள்ளை நிறத்தில் முள்ளுள்ள உறுதியான மர இனமாகும் கருவேலம். மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் வெள்ளை நிறத்தில் பட்டை வடிவாக இருக்கும். விதைகள் வட்ட வடிவமாக இருக்கும். கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, பிசின், மருத்துவக் குணம் உடையது. இதனுடைய எல்லா பாகங்களும் துவர்ப்பு குணம் உடையவை. பிசின் சளியை அகற்றி ��ாதுக்களின் எரிச்சலைப் போக்கும். காமத்தை அதிகரிக்கும். கொழுந்து தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். சளியை அகற்றி சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது.\nவேறு பெயர்கள்: மேதோரி, மேதச்சம், கிருட்டிணப் பரம்சோதி, தீமுறுவப்பூ, கருவிலம், வேல், புன்னாகக்க நீதம், சிலேத்தும பித்த ரசமணி.\nகருவேல இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.\nகருவேலம் துளிர் இலைகளை 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோரில் கலந்து 2 வேளையாகக் குடித்துவர சீதக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பாசரண மருந்து வீறு குணமாகும்.\nகருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவர மூலம் குணமாகும். புண் மீது போட விரைவில் ஆறும். கருவேலம் பட்டையை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லியாக 2 வேளை குடித்து வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை குணமாகும்.\nகருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல் ஆட்டம் குணமாகும்.\nகருவேலம் பட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சம அளவாக எடுத்து பொடி செய்து பல்லில் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.\nகருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி 2 கிராம் 2 வேளை சாப்பிட்டு வர தாதுப் பலப்படும். இருமல் நீங்கும். வயிற்றுப் போக்கு நிற்கும்.\nகருவேலம் பிசினுடன் அதேயளவு பாதாம் பருப்பு சேர்த்து பகலில் நீரில் ஊறவைத்து இரவில் படுக்கப் போகும் முன்னர் 1 டம்ளர் அளவு குடித்து வர, குழந்தை பெற வாய்ப்பாகும்.\nகருவேலங்கொழுந்து 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வெள்ளை மாறும்.\nகருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து குடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க பல், ஈறுகளில் இருந்து வரும் இரத்தம் நிற்கும். பல் உறுதிப்படும்.\nஇதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி\nசென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங���களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:\nதமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.\nதொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.\nமின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.\nரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.\nஇந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.\nஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்த���ய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.\nஇருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nவணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி\nசென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.\nதமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.\nஅதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nவணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.\nவணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.\nஇதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.\nமத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.\nஇருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.\nசில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.\nஅது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.\nதொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.\nஉலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.\nதாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.\nவான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஆகவே சுற்றுச்சூழல் ப��துகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.\nநிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.\nஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.\nபொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.\nகரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.\n1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.\nதாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.\nஅதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.\nஅமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.\nடெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.\nதற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.\nதாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.\nகார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.\nடச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.\nஇது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்’ என்று வினா எழுப்பியுள்ளது.\nஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.\nபிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.\nகாடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.\nஇப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.\nபிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.\nமெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.\nஇதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.\nஉலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.\nசொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.\nஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.\nபருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு\nமனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.\nஇதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.\nஅண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப���பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.\nநடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.\nமின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.\n2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).\nபுவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.\nபுவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.\nஇத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.\nகடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்���து.\n36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.\nதொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.\nஇதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.\n(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).\nஇந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.\nஇந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.\nஅதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.\nமேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.\nகியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.\nஇத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.\nகியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.\nமாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.\nபருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.\nஎனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nநாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,\nஇந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.\nஇந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.\nநிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.\nகரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.\nஎதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன\nகாற்றாலை மின் உற்பத்தி நல்லத���ரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.\nகாற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.\nஅடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.\nசர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.\nமின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.\nஎத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.\nஇந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.\nஇருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் க��னத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.\nஅணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.\nஉள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.\nஇந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.\nசூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.\nகரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டு வலி குணமாக…\nவயது 56. தொழுகையின்போது தரையில் தலை வைத்து எழுந்திருக்கும் போது, இருகால் முட்டியில் சத்தம் வருகிறது. வலியும் இருக்கிறது. குளிர் நாட்களில் மூட்டுக்கு மூட்டு வலி உள்ளது. தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிடாவிட்டால் இருமல், தும்மல், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இவை நீங்க மருந்து கூறவும்.\nமூட்டுக்கு மூட்டு வலி வருவது இன்று பெருமளவில் காணப்படுவதற்கான காரணத்தை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.\nஉப்பையும் புளியையும் காரமான சுவையையும் உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கும், சூட்டைக் கிளப்பும் உணவுப் பண்டங்களுடன் எண்ணெய்யைக் கலந்து அஜீரண நிலையில் சாப்பிடுவது, அதாவது மசாலா பூரி, பேல் பூரி, சமோஸô போன்றவை, குடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும் பிரட், சாஸ் வகைகள், நீர்ப்பாங்கான நிலைகளில் வாழும் உயிரினங்களை மாமிச உணவாகச் சாப்பிடுதல், புண்ணாக்கு, பச்சை முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அவரைக்காய், தயிர், புளித்த மோர் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுதல், கடுங்கோபத்துடன் உள்ள மனநிலையில் உணவைச் சாப்பிடுதல், சாப்பிட்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இரவில் கண்விழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுதல் போன்றவை நம் உடலில் ரத்தத்தை கெடுக்கும். அதன்பிறகு செய்யப்படும் சைக்கிள் சவாரி, பஸ்ஸில் நின்றுகொண்டு செய்யும் பயணம் ஆகியவற்றால் ஏற்படும் வாத தோஷத்தின் சீற்றம், கெட்டுள்ள ரத்தத்துடன் கலந்து கால்பாதத்தின் பூட்டுகளில் தஞ்சம் அடைந்து பூட்டுகளில் கடும் வலியை ஏற்படுத்துகின்றன.\nசூடு ஆறிப்போன பருப்பு வடை, பஜ்ஜியை சாப்பிட்டு, அதன்மேல் சூடான டீ குடித்து, சிகரெட் ஊதுபவர்கள் இன்று அதிகமாக டீ கடைகளில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு விரைவில் ரத்தம் கேடடைந்து மூட்டு வலி வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.\nபூட்டுகளின் உள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமலிருக்க அவற்றின் நடுவே உள்ள எண்ணெய்ப் பசையும் தங்கள் விஷயத்தில் வரண்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு ஆகும் பட்சத்தில் எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று உரசும் தருவாயில் வலியை ஏற்படுத்துகின்றன. பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இருக்க அதனைச் சுற்றியுள்ள தசை நார்கள் உதவி செய்கின்றன. குளிர்நாட்களில் தசை நார்கள் சற்றே இறுக்கம் கொள்வதால் பூட்டுகளின் அசைவுகள் எளிதாக இல்லாமல் மேலும் வலியை அதிகப்படுத்துகின்றன. நம் உடல் பாரத்தை தாங்குவதற்கான வேலையை கால் முட்டிகளும், கணுக்கால் பூட்டுகளும் முக்கியமாகச் செய்வதால் அவைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளாகும்.\nஉங்களுக்கு தொண்டை கரகரப்புக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் உள்ளது. பூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியும் போக வேண்டும். வாத-கப தோஷங்களின் சீற்றத்தை அடக்கி அவைகளை சம நிலைக்குக் கொண்டு வரும் மருந்துகளால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், ரத்தத்தில் உள்ள கேட்டையும் அகற்ற வேண்டும். அவ்வகையில் ஆயுர்வேத கஷாயமாகிய மஹாமஞ்சிஷ்டாத��� சாப்பிட நல்லது. 15 மிலி கஷாயத்தில், 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். குறைந்தது 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை மருந்தைச் சாப்பிடவேண்டும். முதல் பாராவில் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவேண்டும்.\nகுளிர் நாட்களில் வலி கடுமையாக இருந்தால் முருங்கை இலை, எருக்கு இலை, புளி இலை, வேப்பிலை, ஆமணக்கு இலை, நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சிய வென்னீர் ஒத்தடம் கொடுக்க நல்லது. நொச்சி இலை, ஊமத்தை இலை, ஆமணக்கு இலை இம்மூன்றையும் நன்கு சிதைத்து வேப்பெண்ணெய்யுடன் விட்டுப் பிசிறி அடுப்பின் மேல் இரும்பு வாணலியிலிட்டு சிறிது வேகும்படி பிரட்டி, இளஞ்சூட்டுடனிருக்கும் போது அப்படியே வலியுள்ள பூட்டுகளில் வைத்துக் கட்ட வலி குறையும். வீக்கம் இருந்தால் அதுவும் வாடிவிடும்.\nமுட்டைக் கோஸ் இலை இலையாகப் பிரியக் கூடியது. ஒரு இலையை லேசாக தோசைக் கல்லில் சூடாக்கி முட்டியில் வலி உள்ள பகுதியில் போட்டு, 15, 20 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். இது நல்ல வலி நிவாரணியாகும். பக்கவிளைவில்லாத எளிய சிகிச்சை முறையாகும். காலை இரவு உணவிற்கு முன்பாக இதுபோல செய்வது நலம்.\nநீங்கள் உணவில் பருப்பு வகைகளைக் குறைக்கவும். குளிர்ந்த நீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டாம். வென்னீர்தான் நல்லது. பகலில் படுத்து உறங்கக் கூடாது. தினமும் சிறிது விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் சமமாகக் கலந்து இளஞ்சூடாக மூட்டுகளில் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகுக் குளித்து வர, முட்டிகளில் சத்தம் வருவது நிற்பதோடு, வலியும் நன்றாகக் குறைந்து விடும்.\nஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு\nசென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி எ�� சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.\n2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.\nதற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:\nகூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.\nமாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.\nதற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.\nநான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செ��்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.\nஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.\n2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் கடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.\nநடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் ���ரப்படுகின்றன.\nஇதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, இரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.\nஇன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.\nஎங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.\nஇயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.\nநாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கி��் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.\nவிவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.\nநாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.\nஇந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.\nஇந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.\nவிவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.\nஇயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.\nஉதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.\nஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.\nஇயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.\nஇயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.\nநவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.\nகடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.\nஇந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.\nநோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.\nசுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.\nஅவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.\nவேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.\nரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.\nஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.\nஇந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nசமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.\nஅரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மான��யத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.\nபிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.\nநேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.\nமானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஉணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.\nஇது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.\nஉரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டு���் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.\n60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை\n1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது 2007-ல் எப்படியிருக்கிறது 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன அது சேராததற்கு என்ன காரணம் அது சேராததற்கு என்ன காரணம் இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.\nபிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.\nஇந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.\nமானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.\nநிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.\nஅடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.\nஉலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழ��லதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என��பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.\n1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.\n2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.\nஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது\nவிவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.\nஇந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க ���ேண்டும்.\nஇந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.\nஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.\nசிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.\nவிவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.\nகடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.\nஎப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.\nபல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.\nஎனவே, வழங்��ப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.\nபாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/8212", "date_download": "2020-09-23T03:55:26Z", "digest": "sha1:XW2S7BHQWV7SXG3YI2GTD7264GRSVQ6J", "length": 16779, "nlines": 249, "source_domain": "lbctamil.com", "title": "பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான விசேட செய்தி! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்ப���ல் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome Education பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான விசேட செய்தி\nபல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான விசேட செய்தி\nபல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 20,21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொது மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nNext articleஇலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு போர் குறித்து கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nநாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nகொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5,11 ஆம்...\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nதற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சருக்கும்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/606899", "date_download": "2020-09-23T03:39:47Z", "digest": "sha1:3CPQJKD33KL3IF2UK2VH2NXFSY46M2NO", "length": 12808, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "MP infected with corona infection Chief Minister Shivraj Singh Chauhan recovers: Doctors advise to stay in solitary confinement for 7 days !!! | கொரோனாவால் பாதிக்கப்பட்ட ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்: 1 வாரம் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுரை.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்: 1 வாரம் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுரை.\nபோபால்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதற்கிடையே, பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nசிவராஜ் சிங் சவுகா��் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளேன். கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக டிவிட்டரில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள சிராயு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nகடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து போபாலில் உள்ள சிராயு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தவும், மேலும் 7 நாட்களுக்கு அவரது உடல்நிலையை சுயமாக கண்காணிக்கவும் மருத்துவர்கள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் நலமுடன் இருக்கிறேன் என் நண்பர்களே. சுயநலம் எதுவும் இன்றி தங்கள் உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கொரோனா வாரியர்ஸின் சேவை மதிப்புமிக்கது. கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சல்யூட் செய்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம். அறிகுறிகள் தென்பட்டதும் மறைக்காமல் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் எதுவெனில் முகக்கவசம், ஆறு அடி இடைவெளி ஆகியவையே ஆகும். எனவே, இதை தவறாது பின்பற்றுங்கள், என குறிப்பிட்டிருந்தார்.\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\n8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்வரை நாடாளுமன்ற புறக்கணிப்பு போராட்டம்: எதிர்க்கட்சிகள் அதிரடி அறிவிப்பு; இரு அவைகளிலும் வெளிநடப்பு\nமுதலாம் ஆண்டு மா���வர்களுக்கு நவ. 1ல் கல்லூரிகள் திறப்பு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 சதவீதம் குறைந்தது: மத்திய அரசு தகவல்\nஅரிய நோயால் பாதித்தவர்களுக்கு ரூ.9 கோடி நிதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: ‘மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு’\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாமல் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் முதல் முறை\nரியாத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியது அம்பலம்\nகோகுல் ராஜ் கொலை வழக்கு யுவராஜுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 மாதத்தில் வழக்கை முடிக்கவும் உத்தரவு\n× RELATED நாடு முழுவதும் 382 டாக்டர்கள் இறப்பு :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:34:04Z", "digest": "sha1:7DGVCOJW4MWRG4IKCHI6OUE5XGARBPAW", "length": 39256, "nlines": 131, "source_domain": "ta.m.wikisource.org", "title": "உத்தரகாண்டம் - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஃப்ளாட் எண் 63/8, மாசிலாமணி தெரு\nபாண்டி பஜார், தி.நகர் சென்னை-600 017\nமுதற் பதிப்பு : டிசம்பர் 2002\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தொண்ணுறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்தரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப்பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை, அநுபவித்த அந்நாளை மக்கள், அன்றைய மகிழ்ச்சி அநுபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள், நுகர்பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதிதேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம், அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் ‘திணிப்பு’ தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், ‘உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டுவிட்டிருந்தது. வறுமைக்கோடு மேலே மேலே உயர்ந்து, மக்கள் தொகையின் அதிக விழுக்காட்டைத் தன் வரையறைக்குக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது. அந்த அடித்தளத்துக்கு இன்றியமையாத தேவைகளாகப் பெருகியிருந்த சாராய, சூது, பெண்வாணிப விவகாரங்கள், கோட்டு வரையறை கடந்த உச்சாணிவரை கோலோச்சிக் கொண்டிருந்தன. நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக அழிவுகள் சாம்ராச்சியப் படையெடுப்பையும் விஞ்சிக் கொண்டிருந்தன. நம் அறிவியல் மேம்பாடுகள், ‘ராக்கெட்’ ஏவுகணை, விண்வெளி ஆய்வு, வீரிய விதைக்கண்டுபிடிப்பு என்ற சாதனையாளரால் மட்டும் பெருமை பெறவில்லை. இத்தகைய தொழில் நுட்பங்கள், உலகளாவிய மோசடிகளாலும், பெண் வாணிபங்களாலும் ‘வாணிபம்’ நடத்தும் அளவுக்கும் ‘பெருமை’ பெற்றிருக்கின்றன.\nஇந்தச் சூழலிலும், அரசியல் கட்சிகளின் பதவி பிடிப்புக் கூட்டணிச் சதுரங்க ஆட்டக்காய் நகர்த்துதலின் இடையே ஒரு முக்கியப் புள்ளியாக, சுதந்தரப் பொன்விழா அரங்கேற்றப்பட்டது. புத்தாயிரம், புதிய நூற்றாண்டு என்ற எதிர்பார்ப்பும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விறுவிறுப்பூட்டியது. அரசு சார்ந்தும், சாராமலும், சேர்ந்து கிடந்த மேற்பரப்புக்கு ஒரு ‘காபி’ குடிக்கும் விறுவிறுப்பு உற்சாகம் ஊட்டியது. சின்னத்திரை, பெரிய திரைகள், பத்திரிகைகள், நட்சத்திர இரவுகளை உருவாக்கி, தேசபக்திப் பாடல்களை அரங்கேற்றின. கண் பார்வையும் மங்கி, செவிப்புலனும் கூர்மை குறைந்து, இக்கால நடப்பியலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், வாழும், சுதந்தரப் போராட்ட கால முதி��வர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் அரை குறையாக உதிர்க்கும் நினைவுகளைப் பதிவு செய்து மக்கள் தொடர்பு சாதனங்கள் கடமையை நிறைவேற்றின. இந்தக் கொண்டாட்டங்களில், சுதந்தரப் போராட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும், ஒரே இலட்சியத்துடனும் வேகத்துடனும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு மனிதரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், ‘சுதந்தரம் வரும்’ என்ற விடிவெள்ளி உதயமாகும் போதே, நாடு துண்டாடப்பட்டதும், குறிக்கோள்களை எட்டும் பாதைகளில் இருந்து குறுகிய இடைவெளிகளில் போராளிகள் தள்ளப்பட்டதும் குழுக்களாகப் பிளவுகள் ஏற்பட்டதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின.\nகாந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தன்னலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.\n‘ஸ்டாலின் குணசேகரன்’ என்ற ஈரோட்டு வழக்கறிஞர், தம் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற தலைப்பில், ஓர் அரிய நூலைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நண்பர், இதற்காக நாடு முழுதும் மக்களைச் சந்தித்தும், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் என்று அலைந்து திரிந்து தேடியும் தகவல்கள் திரட்டுகையில் அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். ஆர்வமுடன் விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளைப் பற்றிய செய்திகளை விவரிப்பார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களைப் பற்றிய நூல்கள், நாடு தழுவியும், பல்வேறு பிராந்தியங்கள் சார்ந்தும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நூல்களிலெல்லாம், தமிழகம் சார்ந்த வீரர்களின் போராட்டம் பற்றிய விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப் படவில்லை என்ற உண்மை புலனாயிற்று. எனவே அவருடைய பெருமுயற்சியின் பயனாக, பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட நூறு கட்டுரைகள், சுமார் ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்ட நூல் இரு தொகுப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டு விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற தலைப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.\nஇந்த அரிய தொகுப்பு நூலைப் படித்தபின், சுதந்தரப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்போ, அனுபவங்களோ எதுவும் இல்லை என்ற நிலையிலும், என் சிறுமிப் பருவத்தி லிருந்து, எழுபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் இந்நாள் வரை, இந்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாய், பார்வையாளராய், ஒர் எழுத்தாளராய் மலர்ந்த உணர்வுகளுடன் இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்த கொண்டிருக்கிறேன் என்ற தன்னுணர்வு ஏற்பட்டது. நான் அறிந்த பழகிய பலரும் என் மன அரங்கில் உயிர் பெற்றார்கள்.\nஇந்திய சுதந்தரப் போராட்டம் என்பது, உலகிலேயே முதன் முதலாக, அஹிம்சை நெறியில் மக்களை ஒன்று திரட்டி, அந்தப் பேருணர்வில் விளைந்த ஆற்றிலனாலேயே, அந்நிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த வரலாறாகும். அதைச் சாதித்தவர், இந்த இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராகிய காந்தியடிகள். அந்த 1947ம் ஆண்டு, ஆகஸ்ட்-14-15 நாள்ளிரவுக் கொண்டாட்டங்கள் நடந்த போது நான் சென்னையில் இருந்தேன். புதிய இளமை; புதிய விடிவெள்ளி. மக்களின் அந்த மகிழ்ச்சியை, அந்த ஆரவாரங்களை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, குடிசையில் இருந்து கோமான் வரையிலுமான மகிழ்ச்சிப் பிரதிபலிப்பை நானும் அநுபவித்தேன்.\nஇந்நாட்களில் கொண்டாட்டம் என்றால், குடி, கூத்து, விரசமான ஆட்டபாட்டங்கள் என்பது நடைமுறையாகி இருக்கிறது; குற்றமற்ற அந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை, ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே’ ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று’ பாடல் முழங்கும் சூழலை மறக்கவே இயலாது.\n1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும் இந்நாள், முற்றிலும் வேறுபாட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி-சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கை களைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்குநீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்பாடும் சூழலில் உருவாயிற்று.\nகாந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல், 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு, 3. நாணயமான வாணிபம், 4. ஒழுக்கம் தலையாய கல்வி, 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பினால் எய்தும் செல்வம், 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழுநெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நல்கும் உயிர்ச்சத்தை உறிஞ்சிவிடும் என்றார்.\nஇந்த நெறிமுறைகளில்- வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.\nபொது உடமைச் சித்தாந்தம் ‘தனிமனித’ அடிப்படையில் உருவாகவில்லை. அது ஓர் இயக்கமாகவே செயல்படுத்தும் தத்துவமாகிறது.\nஆனால் தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே ‘சத்தியக் கிரகப்போர்’ செயல்படுத்தப்பட்டது.\nவறுமையும், எழுத்தறியா அறியாமையும் பல்வேறு சமய கலாசாரங்களும் இருந்தாலும், ‘பாரத கலச்சாரம்’ என்ற பண்பாடு-இருந்தத் துணைக் கண்டத்து மக்களை ஓர் ஆலமரமாக, விழுதுகளாக, ஒன்றுபடுத்தித் தாங்கி நின்றது.\nஇந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள், நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல வாழ்வில் குரேதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும் இரைபடுவதற்கு என்ன காரணம் கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று கிராமங்கள் தன்நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை’ என்று சகமனிதரைச் சாகவைக்கும் பிளவுகளில், அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகணைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாத���ை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர், ஊருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.\nஇந்த அவலங்களுக்குத் தீர்வு இல்லையா எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம் எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம் எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றியிருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில், பாரத விடுதலையைப் பற்றிய ஊக்கம் பெற்ற தலைவர்கள், அந்நிய மண்ணில் தான் கிளர்ச்சி பெற்றனர். வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.\nஇந்நாட்களில், புதிய கல்வியும் தொழில் நுட்பமும் பெற்ற இளைஞர் பலர், நம் வேர்களைத் தேடப் புத்துணர்வு பெற்றிருக்கின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இயக்கங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியாமையையும் வறுமையையும் அகற்ற, அவற்றுக்குக் காரணமான ஊற்றுக் கண்களைத் தகர்க்க, செயல்படத் தொடங்கி இருக்கின்றன. நலிந்த இடங்களில் எல்லாம், புதிய ஊக்கமும் விழிப்புணர்வும் ஊட்ட, இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. ‘சிப்கோ’ இயக்கத்தில் இருந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எழுத்தறியாமை ஒழிப்பு, சிறார் தொழில் சிறுமைகளைதல், சாதி சமய மோதல்களில் நிகழும் குரூர வன்முறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குக் காரணமான சமூக அவலங்களைக் களைதல், என்றெல்லாம் பல இலக்குகளில் இளைஞர் பலர் செயல் படத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர்ந்து அந்நாட்களில் கூலித் தொழில் செய்து சிறுமைப் படச் சென்ற தலைமுறையில் இருந்து, இந்நாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கும் இளைஞர் வேறுபட்டவர்கள். இந்நாட்களில் தலையெடுத்து நிமிரும் இளைஞர் நம்பிக்கைக்குகந்தவர்களாய், புதிய புதிய துறைகளில் சாதனைகள் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்கள் தம் வேர்களைக் கண்டறிந்து, புதிய ஆற்றலுடன், பாரதத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வார்கள்.\nமகாபாரதமும், இராமாயணமும், பாரதத்தின் பெருமை சொல்லும் இதிகாசங்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம�� இவ்வுலகில் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அழிவு, உயிர்ப்பு இரண்டையும் மாறி மாறிக் காட்டும் காலத்துக்கு முடிவோ எல்லையோ இல்லை.\nஇராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தரகாண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர். \nஇந்நூலை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகம் தமிழகத்தில் பெருமைக்குரியதாகும். இப்பதிப்பகத்தைத் துவங்கிய அமரர் கண. முத்தையா அவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; சிறந்த இலக்கிய அறிஞர்; இந்தப் பதிப்புத் தொழிலின் வாயிலாக, மொழிக்கும், இலக்கியத்துக்கும் சேவை செய்தவர் மட்டுமல்லாமல், தம் உயர் பண்புகளையும் அச்சேவையின் வாயிலாக உணர்த்தியவர். விடுதலைப் போராட்டத்தை அந்நிய மண்ணில் செயல்படுத்த இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அணுக்கத் தொண்டராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்த அவர், இலக்கிய மேதை ராஹுல் சாங்க்ருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைத் தமிழாக்கம் செய்து தமிழருக்கு அந்த இலக்கிய மேதையை அறிமுகப்படுத்தியவர். அவருடைய நினைவலைகள் ‘முடிவுகளே தொடக்கமாய்’ நூல், இந்நாட்களின் சாதிமதப் பூசல்களால் நொந்து போன இதயங்களுக்கு நன்னீரலைகளாகத் திகழ்கின்றன. சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு, அப்பெரியார், என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்து ஆதரவளித்தார். அந்த ஊக்கமும், பேராதரவும், இந்நாள் வரை, என் இலக்கிய வாழ்வில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், வணிக நோக்குடன் வெளியாகும் பத்திரிகைகளை நாடாமலிருக்கவும் எனக்குத் தெம்பளித்திருக்கின்றன. அவருடைய வழித் தோன்றல்களாக, இந்தப் பதிப்பகப் பணியைச் செம்மையுடன் தொடரும், திருமிகு. மீனா, அகிலன் கண்ணன், செல்வி உமா ஆகியோர் இந்நாள் என் நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்திருப்பது போன்றே, இந்த ‘உத்தரகாண்டம்’ நூலையும் அருமையாக அச்சிட்டு வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் வாசகப் பெருமக்கள், இதை வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2020, 03:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-fc-goa-vs-chennaiyin-fc-match-4-preview-017409.html", "date_download": "2020-09-23T02:41:59Z", "digest": "sha1:OIRVJ7RV52PBWOT3LA32EU47AZ2VJVL7", "length": 24979, "nlines": 384, "source_domain": "tamil.mykhel.com", "title": "டீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி!! | ISL 2019-20 : FC Goa vs Chennaiyin FC match 4 preview - myKhel Tamil", "raw_content": "\nBSC VS SGE - வரவிருக்கும்\n» டீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி\nடீமை அப்படியே மாற்றிய சென்னையின் எஃப்சி.. வலுவான கோவா அணியை எதிர்த்து முதல் போட்டி\nகோவா : கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய எஃப்சி கோவா அணி 2019 - 2020 ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக விளையாடுகிறது.\nகடந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் கீழ் இருந்த அணியுடன் கோவா அணியினர் முதல் முதலில் மோதுகின்றனர். ஆனாலும் புதிய எழுச்சியுடன் , மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட சென்னை அணியுடன் விளையாட கோவா அணி அதீத ஆர்வமாக உள்ளது.\nஇதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இரு அணிகளின் மேனேஜர்களான - செர்ஜியோ லோபரா மற்றும் ஜான் கிரிகோரி ஆகியோர் இந்த எஃப்.சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணியுடன் மூன்று சீசன்களில் உள்ளனர். ஏற்கனவே எதிர்பார்த்தபடி, எஃப்.சி கோவா அணி ஒரு பலமான நிலையில் உள்ளது. அந்த அணியைச் சுற்றி ஒரு நிலைத்தன்மை போன்ற பிரகாசம் தெரிகிறது. அந்த அணியில் உள்ள பெரும்பாலான முக்கிய வீரர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களாவே உள்ளனர்.\nஃபெரான் கோரொமினாஸ், ஹ்யூகோ பமாஸ், அகமது ஜஹூ மற்றும் எடு பெடியா போன்ற வீரர்கள் மூன்றாவது சீசனாக கோவா அணியில் உள்ளனர். மேலும் மந்தர் ராவ் டெசாய், செரிடன் பெர்னாண்டஸ், லென்னி ரோட்ரிக்ஸ், ஜாக்கிச்சந்த் சிங் ஆகியோர் பயிற்சியாளர் லோபராவின் ஸ்டைல்களை நன்கு அறிந்தவர்கள்.\nமுதல் ஆட்டத்துக்காக அந்த அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட பயிற்சி மிக சிறப்பாக இருந்தது. வீரர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், தொழில் ரீதியாகவுத் மிகச் சிறந்த முறையில் உள்ளனர். இந்த சீசனில் எங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நாளைய போட்டியில் மூன்று கோல்கள் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் பயிற்சியாளர் லோபரா.\nஇதனிடையே சென்னையின் எஃப்சி அணி கடந்த சீசனின் மாற்றங்களுக்குப் பிறகு மீண்டும் எழுச்சியுடன் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தனது வெளிநாட்டுப் வீரரான எலி சபியாவை முழுவதுமாக புதுப்பித்து அழைத்து வந்துள்ளது மட்டுமல்லாமல் மேலும் புதிய ஆறு வெளிநாட்டினரை களம் இறக்கியுள்ளார். மேலும் ரஹீம் அலி போன்ற இந்திய வீரர்கள் உள்ளிட்ட சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.\nஇது குறித்து பேசிய ஜான் கிரிகோரி எங்களிடம் கிட்டத்தட்ட ஒரு புதிய குழு உள்ளது. கடந்த சீசனில் எங்களிடம் ஏழு வெளிநாட்டினர் இருந்தனர், அவர்களில் ஆறு பேரை மாற்றியுள்ளோம். எங்கள் உள்நாட்டு வீரர்களுடன் நாங்கள் தற்போது தயாராக உள்ளோம் என்கிறார். புதிதாக சேர்கக்கப்பட்டுள்ள வெளிநாட்டினருடன், நான்காவது சீசனில் இருந்த அதே செல்வாக்கை தற்போது தக்க வைத்துள்ளனர் என்றும் அவர்கள் மிக சிறப்பாக விளையாடுவார்கள் என்ற தான் நம்புவதாகவும் கிரிகோரி தெரிவித்தார்.\nகோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோவின் கீழ் அந்த அணி ஒரு சிறப்பான அணியாக திகழ்கிறது. அவர்கள் அந்த அணியில் ஒரு சில மாற்றங்களைச் செய்துள்ளனர், அது அவர்களை சிறந்த அணியாக மாற்றியுள்ளது. அந்த அணி நிச்சயமாக எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் . எங்கள் அணியிலும் சில வெளியாட்டு வீரர்களை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும். அதே நேரத்தில் கோவா அணியுடன் விளையாடுவது கடினமானது இல்லை என்கிறார் கிரிகோரி.\n2017 - 2018 சீசனில் இருந்த அந்த ஸ்பிரிட்டுடன் மாற்றியமைக்கப்பட்ட எங்கள் அணி இந்த சீசனிலும் வெற்றி பெறும் என்கிறார் கிரிகோரி. லோபராவைப் பொறுத்தவரை, இந்த சீசனில் இறுதிப் போட்டிக்குச் சென்று ஐஎஸ்எல் கோப்பையை கைப்பற்றுவோம் என்று கூறுகிறார்.\nஇந்த மேட்ச்சில் ஜெயித்தால்.. அடுத்து பைனல் தான்.. கோவாவுடன் மீண்டும் மோதும் சென்னையின் எஃப்சி\n4 கோல் அடித்து நம்பர் 1 கோவாவை துவம்சம் செய்த சென்னை.. மிரட்டல் செமி பைனல் வெற்றி\nஇறங்கி அடிக்கும் நம்பர் 1 கோவா.. எட்டு போட்டிகளில் தோல்வி அடையாத சென்னை.. பரபர செமி பைனல்\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nISL 2019-20 : 5 கோல் அடித்து மும்பை சிட்டிக்கு மரண அடி கொடுத்த கோவா\nISL 2019-20 : 4 கோல் அடித்து மிரட்டல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோவா அபார வெற்றி\nISL 2019-20 : ஹைதராபாத் அணியை சந்திக்கும் கோவா.. முதலிடத்துக்கு முந்துமா\nகோல் மழை.. ஒடிசா அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது கோவா\nசெம மேட்ச்.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வென்று வாகை சூடிய எஃப்சி கோவா\nமுதல் இடத்தை பிடிக்காம விடக் கூடாது.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் கோவா\nஒரு கோல் கூட அடிக்காத கோவா.. சோலியை முடித்த ஏடிகே.. அபார வெற்றி\nISL 2019-20 : முதலிடத்தைப் பிடிக்காம விடமாட்டோம்.. திட்டம் போட்டு காத்திருக்கும் ஏடிகே - கோவா அணிகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 hrs ago தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\n9 hrs ago சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\n9 hrs ago சாம்சன் அடிச்சதை கூட மறக்க முடியும்.. ஆனா இது.. லுங்கி செய்த காரியம்.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்\n10 hrs ago மெகா சொதப்பல்.. கடைசி வரை அடம்பிடித்த தோனி.. செம அடி வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nMovies இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொ��ுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\nNews முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WBA\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/14/business-taj-group-buys-sea-rock-for-rs-680cr.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:23:57Z", "digest": "sha1:447EPUODYDPO2HIOU4N46FO7IU4TGNIO", "length": 14256, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீ ராக் ஹோட்டலை வாங்கியது டாடா குழுமம்! | Taj group buys Sea Rock for Rs 680cr, டாடா வசம் சீ ராக் ஹோட்டல் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இத��வரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nலாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்\nMovies போலீஸில் புகார் அளித்த பூனம்.. போட்டோக்களை அதிரடியாக நீக்கிய சாம் பாம்பே.. பரபரக்கும் பாலிவுட்\nSports அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம் போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீ ராக் ஹோட்டலை வாங்கியது டாடா குழுமம்\nமும்பை: மும்பையின் முக்கிய ஓட்டலான சீ ராக்-கை ரூ.680 கோடிக்கு வாங்கியது டாடாவின் தாஜ் குழுமம்.\nமும்பையின் பாந்த்ரா பகுதியில் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது சீ ராக். ஐடிசி குழும கட்டுப்பாட்டில் இருந்தது. மும்பையில் தாஜ் ஓட்டலுக்கு நிகரான பழமையும் பெருமையும் மிக்கது இந்த ஓட்டல்.\nஇந்த ஓட்டலை வாங்கியதன் மூலம் மும்பை நகரில் 1425 ரூம்களுடன் பிரமாண்ட கூடிய நான்கு பிரம்மாண்ட ஓட்டல்களைக் கொண்டதாக பரிமாணமெடுத்துள்ளது டாடாவின் தாஜ் குழுமம்.\n6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சீ ராக் ஓட்டலில் மட்டுமே 440 அறைகள் உள்ளன. இந்த ஓட்டலை முழுமையாக இடித்துவிட்டு, மேலும் புதிய வசதிகள் மற்றும் நவீன மாடலில் மிகப் பிரமாண்டமாக புதிய ஓட்டலை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது தாஜ் குழுமம்.\nஉலகத் தரத்திலான ஓட்டல், ஷாப்பிங் மால், சர்வதேச கருத்தருங்குகள் நடத்தப் போதுமான ஹால் என ப��ரமாண்ட கட்டடத்தை எழுப்பவிருப்பதாகவும், மும்பையின் முக்கிய லேண்ட்மார்க்காக இந்த இடம் திகழும் என்றும் தாஜ் குழுமம் தெரிவித்துள்ளது.\nஇது தவிர, வடக்கு மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலையும் தன் பொறுப்பில் எடுக்கிறது தாஜ்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\nஎல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்\n13 மணி நேர பேச்சுவார்த்தை... முதலில் படைகளை வாபஸ் பெறுங்கள்... சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு\nஇந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக விமான சேவை.. எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும்\nஅமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் மட்டும் கிடுகிடு\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nசீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை மத்திய அரசு அதிகாரியும் பங்கேற்பு\nதமிழகம் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்: சென்னையில் 982 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதி - 5492 பேர் டிஸ்சார்ஜ்\nஅட தங்கமே.. விமானம் இயங்காமல் இருந்ததால் இப்படி ஒரு நல்லது நடந்துச்சா.. பாருங்களேன்\nமாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா மும்பை வர்த்தகம் acquisition டாடா tata group ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/schools-opening-by-tomorrow-in-tamil-nadu-all-arrangements-ready-352789.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T02:52:42Z", "digest": "sha1:FVP5PBNH44FEBHVL6LMFXHE4HVJJLH7Z", "length": 18170, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார் | Schools opening By tomorrow In Tamil Nadu, All arrangements are ready - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nலாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்\n70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nMovies இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nசென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.\nஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.\nஅதில், 2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்க���் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.\nஉங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் \"முதல்\" டுவீட்\nபள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, கோடை வெப்பம் அதிகம் இருப்பதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. ஒரு சில மழலையர் பள்ளிகள் மட்டும் திறப்பு தேதியை ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றி வைத்து இருக்கின்றனர். பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒன்று முதல் 8 ஆம் வரை வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.\nஅதேபோல், லேப்-டாப் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அது நிறைவடைந்ததும், அந்த உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. நாளை பள்ளி திறக்கப்பட உள்ளததல், தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் கடைகளுக்கு சென்று தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், நேற்று கடைவீதிகள் களைகட்டின.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்\nதமிழகத்தில் ���ன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nவிஜிபி கோல்டன் பீச் 'சிலை மனிதன்' தாஸ்.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\nஇங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்\nவிடாது தொடரும்.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகுசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை\n\"இது பழைய பாஜக இல்லை, \"பாஜக 2.0\".. சீனாவையே ஓடவிடும் கட்சி.. திமுக எல்லாம் கால் தூசி\".. வினோஜ் நச்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு இது தான்... அறைகூவல் விடுத்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/tirupati-balaji-temple-rs-400-crore-revenue-loss-385243.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:49:13Z", "digest": "sha1:YP3ZBVBVSGZMTVHQUFNMV4H63UUKW63A", "length": 21493, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையானுக்கே பணமில்லையா? அப்புறம் எப்படி குபேரனுக்கு வட்டி கட்டுவாரு | Tirupati Balaji Temple Rs 400 crore revenue loss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nபனிப்போர்.. சுடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ��ிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\nSports எல்லாம் மாறிவிட்டது.. லேட்டாக பேட்டிங் இறங்கியது ஏன் உண்மையை உடைத்த தோனி.. இப்படி ஒரு காரணமா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அப்புறம் எப்படி குபேரனுக்கு வட்டி கட்டுவாரு\nதிருப்பதி: கொரோனாவினால் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல மத வழிபாட்டுத் தலங்களும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதற்கு பணக்கார கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலும் தப்பவில்லை பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. 400 கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாமல் திணறி வருகிறார்களாம். சீனிவாச பெருமாள் கிட்டையே பணம் இல்லாவிட்டால் அவர் எப்படி குபேரன் கிட்ட வாங்கின கடனுக்கு வட்டி கட்டுவாரோ தெரியலையே என்று பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும். 50 நாட்கள் கடந்தும் ஊரடங்கு நீடித்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படாமல் முடங்கியுள்ளது. போதுமான வர்த்தகம், வருமானம் ஏதுமின்றி இந்தியப் பொருளாதாரம் மேலும் பாதாளம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையான். தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு உண்டியலில் லட்சம் லட்சமாக காணிக்கையை கொட்டுவார்கள். எல்லாம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வருவதற்கு முன்புத��ன். மார்ச் மாதம் முதல் கோவில் மூடப்பட்டு விட்டது. பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் உண்டியல் வருமானம் தடைபட்டுள்ளது. அதே நேரத்தில் கோவில் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரூ. 300 கோடியை அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளது என்றும் தேவஸ்தானம் சார்பில் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம்\nகடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்கு வந்து உண்டியலில் பணம் போட்டால் மட்டுமே கோவில்களுக்கு வருமானம் வரும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி உண்டியல் பணம் எண்ணுவார்கள். உண்டியலில் பலகோடி காணிக்கையாக விழும். இப்போது பக்தர்கள் யாரும் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் கோவிலின் உண்டியல் வருமானம் சுத்தமாக குறைந்து விட்டது.\nரூ. 400 கோடி இழப்பு\nசிறப்பு தரிசன கட்டணமாக பல கோடி வசூலாகும். இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. கடந்த சில மாதங்களாக ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் வை.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார். ரூ. 300 கோடியை அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளார்களாம்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பக்தர்கள் இன்னும் எத்தனை மாதம் கழித்து கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியாது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் பலருக்கும் சம்பளம் தர இயலாத நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள ரூ.14,000 கோடி டெபாசிட் தொகை ஆகியவற்றை எடுக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக சுப்பா ரெட்டி கூறியுள்ளார். எப்படியேனும் ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nசீனி��ாச பெருமாள் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்திருக்கிறார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே வட்டி கட்டுவதாக புராண கதை கூறுகின்றனர். இனி பெருமாள் எப்படி வட்டி கட்டுவாரோ என்று பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி தொகுதி எம்பி துர்கா பிரசாத் ராவ் சென்னையில் மரணம்\nஉண்டியலில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள்.. மத்திய அரசு உதவியை கேட்கும் திருப்பதி கோவில் நிர்வாகம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் செப். 23ல் கருடசேவை - ஆந்திரா முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்\nதமிழக கோவில்களிலும் வருமானம் குறித்து கணக்கு ஆய்வு செய்யுங்க.. எச். ராஜா டிவீட்\nதிருப்பதியில்... தமிழ்நாடு அமைச்சர்கள்... சுவாமி தரிசனம்\nஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி\n\"மிடில் ஏஜ் மன்மதன்\".. மனைவி கதற.. டாடின்னு மகள் அலற.. கள்ளக்காதலியுடன் எஸ் ஆன வெங்கடாச்சலம்\nகொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு\nஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/11/Hariharasudha-Ayyappa-Baktha-committee-Dharavi-Mumbai-swamys.html", "date_download": "2020-09-23T03:12:14Z", "digest": "sha1:XIHGTCWABTPAQ4RY74W664KUJ4BZEKGJ", "length": 3022, "nlines": 88, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "தாராவியில், துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங்கிய ஐயப்பா சாமிமார்கள் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome Ayyappa Dharavi swamys தாராவியில், துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங��கிய ஐயப்பா சாமிமார்கள்\nதாராவியில், துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங்கிய ஐயப்பா சாமிமார்கள்\nஸ்ரீ அரிகர சுதன் ஐயப்ப ஜோதி தரிசன குழு அரிராம் குருசாமி மற்றும் குமரேசன் குருசாமி தலைமையில் மாகிம் தாராவி, மகமாயி சந்தன மாரியம்மன் கோவிலில் வைத்து (கார்த்திகை 1ல்) துளசிமணி மாலை அனிந்து விரதத்தை துவங்கிய ஐயப்பா சாமிமார்கள்.\nஹிந்தி வேணாம்னு தி.மு.க எப்படி சொல்லலாம் - நாம் இந்தியர் அமைப்பு கேள்வி\nகருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/ashta-lakshmi-stotram/", "date_download": "2020-09-23T03:21:14Z", "digest": "sha1:VKP7QUAZN333TM2UENCDJ6IE4DI77CRH", "length": 2839, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ashta Lakshmi Stotram | | India Temple Tour", "raw_content": "\nஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் ஆதிலக்ஷ்மி சுமனஸ வந்தித சுந்தரி மாதவிசந்த்ர சஹோதரி ஹேமமயேமுனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினிமஞ்சுள பாஷிணி வேதனுதேபங்கஜ வாசினி தேவஸு பூஜிதசத்குண வர்ஷிணி சாந்தியுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிஆதிலக்ஷ்மி சதா பாலயமாம் தான்ய லக்ஷ்மி அயிகலி கல்மஷ நாஷினி காமினிவைதிக ரூபிணி வேதமயேக்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணிமந்த்ர நிவாஸினி மந்த்ரனுதேமங்கள தாயினி அம்புஜ வாஸினிதேவ கணாஷ்ரித பாதயுதேஜெயஜெய ஹே மதுசூதன காமினிதான்யலக்ஷ்மி சதா பாலயமாம் தைர்யலக்ஷ்மி ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவிமந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயேஸுரகண பூஜித …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/pirai-6/", "date_download": "2020-09-23T04:43:03Z", "digest": "sha1:E6G7WKEGJ7UWAHUM4IHBWR5IITRE7RCC", "length": 16599, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "நோன்பின் நோக்கம் (பிறை-6) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 6\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமை ஆக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்கள் ஆகலாம்”(அல்குர்ஆன் 2: 183).\nநோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது, “நோன்பு என்பது உங்களுக்கு முன்வாழ்ந்த சமுதாயத்தினருக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது” என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்���ிகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப்படுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் “மனிதர்கள் தங்களுக்குள் பிரிந்து கொண்டு பல மதங்களை உண்டாக்கிக் கொண்டனர்” என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.\nநோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,\n“…..நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபயபக்தி உடையவர்கள் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம்முன் வைக்கின்றான்.\nஅதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.\n“பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது” என்றும்,\n“பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிற்றுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது” என்றும்,\n“வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி” என்றும்,\nஉலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப்பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்.\n : வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)\n– தொடரும் இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்கடந்து வந்த பாதை (பிறை-5)\nஅடுத்த ஆக்கம்தக்வா தரும் பாடம் (பிறை-7)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 4\nதஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chennai/", "date_download": "2020-09-23T03:56:43Z", "digest": "sha1:GVPQ4VGRKGOD5CJAKO4CS3NLBX7P35AF", "length": 348599, "nlines": 901, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chennai « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய���யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்\n’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ() காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா\nசமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.\n“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.\nநான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் ��ளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.\nஉலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்\nமுதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.\nசெமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.\nஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.\nஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் த���சிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.\nவாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.\n“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்\nநான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி\nநகர்வலம்: அசோகமித்திரன் வெட்டிய கேக்\nசென்னை அடையாறு காந்திநகர் கிளப், அந்த வட்டார பிரமுகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே உரிய, பிரம்மாண்ட அமைப்பு என்று சென்ற வாரம் வரை நினைத்தது தவறு என்று புதன்கிழமையன்று புரிந்தது.\nஅப்படிப்புரிய வைத்தவர் வி.ஆர்.அனில்குமார். சிறுதொழில் அதிபர். தொழில் ஆலோசகர். சமஸ்கிருத மொழியில் பி.எச்டி. மேற்கொண்டிருப்பவர். “காந்திநகர் கிளப்பில் எங்கள் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவுக்கு அசோகமித்திரனைப் பேச ஏற்பாடு செய்ததற்கு நன்றி. நீங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். முதலில் தயக்கமாக இருந்தாலும், பிறகு அசோகமித்திரன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் கிளப்புக்குப் போனேன்.\nஒரு பெரிய நீண்ட சதுர மேசையைச் சுற்றி நாற்காலிகளில் அங்கத்தினர் அமர்ந்து கொள்ள, எந்தவித பந்தாவும் இல்லாமல், வெகு இயல்பாக வரவேற்றார் செயலர். அப்படியே தலைவரும். கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமையன்று எந்தெந்த எழுத்தாளர் அல்லது பிரமுகர் எந்தப் புத்தகம் குறித்துப் பேசினார் என்பதை ஒரு சிறு பட்டியல் போல் வாசித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் அனில் குமார். அவர்களில் ஸ்ரீகுமார் வர்மா, சயிதா ராதாகிருஷ்ணா (சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்), நரசய்யா\nஅசோகமித்திரன் உடல்நலம் குன்றியிருந்தபோதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வந்திருந்து, சிறிது அறிமுக உரைபோலப் பேசிவிட்டு, தமது சிறுகதை (மெüனம்), கட்டுரை (பேட்டி) இரண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், திருநெல்வேலியில் நடந்தது போல எழுதப்பட்ட “டூ மென்’ (மெüனம்), ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பில் வெளியானது. அசோகமித்திரனே மொழிபெயர்த்தது. “பேட்டி’யும் அவருடைய மொழிபெயர்ப்புத்தான். இரண்டையும் அவரே படிக்கக் கேட்டபோது அதன் தாக்கம் புலப்பட்டது. உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரசித்துக் கேட்டார்கள். எங்கெல்லாம் கேலியும், நகைச்சுவையும் வெளிப்பட்டதோ அங்கெல்லாம் குபீரென்று சிரித்தார்கள். (இந்தச் சமயத்தில், மறைந்த தமிழ் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு சொன்னது நினைவுக்கு வந்தது: “அசோகமித்திரனின் படைப்பை எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். கொஞ்சம்கூட நெருடாது. ஏனென்றால் அவர் கதைகளில் மனிதாபிமானமும் மனித உறவுகளும் மட்டுமே முக்கிய அம்சங்களாக இருக்கின்றன’)\nகாந்தி நகர் கிளப்பின் நூலகம் விரிவடைந்து வருகிறது என்றார் அனில் குமார். பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் அல்லாமல், தொழில்துறை பிரமுகர்கள் இப்படி நூல்கள் குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி மகிழ்வது ஆரோக்கியமான செயலாகப்படுகிறது.\nநண்பர் (ரொட்டேரியன்) வி.ஆர்.அனில்குமார், கூட்ட முடிவில் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் “கேக்’ வெட்ட அசோகமித்திரனைக் கேட்டுக் கொண்டார்.\nகேக், விரித்து வைக்கப்பட்ட புத்தகம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது\n“மெ���்ராஸ் புக் கிளப்’ உறுப்பினர்கள், சென்ற வாரம் பாக்கியம் செய்திருந்தார்கள் என்று சொல்லலாம்.\nஏனென்றால் சொற்பொழிவாற்ற வந்தவர் டாக்டர் சித்ரா மாதவன். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நிபுணர். ஒருமுறை ஸ்ரீரங்கம் திருக்கோயில் பற்றி இவர் பேசக் கேட்டவர்கள், அவரைப் பல மேடைகளுக்குப் பேச அழைத்துவிட்டார்கள். தங்கு தடையற்ற ஆங்கிலப் பேச்சு மட்டுமல்ல; ஏராளமான தகவல்களை நக நுனியில் வைத்துக் கொண்டு சரளமாகப் பேசும் பாணி, எவரையும் கவர்ந்துவிடும்.\n“தென்னாட்டுக் கோயில்களின் அமைப்பு’ பற்றி சித்ரா மாதவன் நிகழ்த்திய (படங்களுடன் கூடிய) சொற்பொழிவுக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் அவரை நோக்கி வீசப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவர் அவ்வப்போதே அளித்த விடைகள் அவர் எவ்வளவு தெளிவாகச் சிந்தித்து வைத்திருக்கிறார் என்பதைக் காண்பித்தது.\nகுகைக் கோயில்கள் அமைப்பிலிருந்து துவங்கி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் வரை, கொடுத்த ஒரே மணி நேரத்தில் அவர் நிகழ்த்திய உரை, புக் கிளப் உறுப்பினர்களை அசரவே வைத்துவிட்டது.\nசித்ரா மாதவனின் சமீபத்திய நூல், “விஷ்ணு டெம்பிள்ஸ் இன் செüத் இன்டியா’வில் “திவ்ய தேசங்கள்’ எனக் குறிப்பிடப்படும் திருக்கோயில்களும் இருக்கின்றன. அதிலும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தையடுத்த கோயில்கள். பல அதிகம் அறியப்படாதவை.\nஒரு துண்டுச் சீட்டில்கூடக் குறிப்புகள் ஏதும் எழுதி வைத்துக் கொள்ளாமல், கி.வா.ஜகன்னாதனைப் பற்றி “கி.வா.ஜ. நினைவுச் சொற்பொழிவு’ ஆற்றினார் “கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; முன்னாள் “தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் பேரர்.\nதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் முதன்மைச் சீடர் கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றை ஒவ்வொன்றாக கீழாம்பூர் சொல்லி வந்தபோது, பிரமிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று.\nகி.வா.ஜ.வின் திருமணத்தை உ.வே.சா. நிச்சயித்த நிகழ்ச்சி அவற்றில் ஒன்று. கி.வா.ஜ.வின் மனைவி ஆகப் போகிறவரின் வீட்டில் ஒரு வியாழக்கிழமை போய், தாம் ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்கு வரப்போவதாகத் தகவல் சொல்லிவிட்டு வரச் சொல்கிறார் ஆசிரியப்பிரான். சீடரும் அந்த வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லுகிறார். “என்ன அருந்துகிறீர்கள்’ என்று வீட்டுக்கார அம்மாள் கேட்க, “தண்ண���ர் மட்டும் போதும்’ என்றாராம். “முதல்முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். காபியாவது சாப்பிட வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்தவே, “நான் காபி அருந்துவதில்லை. பால் ஒரு தம்ளர் கொடுங்கள்’ என்று கூறினாராம். ஞாயிறன்று தம்முடன் சீடர் கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு போனப் போது, அன்று பால் கொண்டு வந்து கொடுத்த அந்த வீட்டு உறவுக்காரப் பெண் (கி.வா.ஜ.வின் வருங்கால மனைவி) மற்றவர்களுக்கு காபி கொண்டு வந்து வைத்துவிட்டு, கி.வா.ஜ.வுக்கு மட்டும் பால் கொண்டு வந்து வைத்தாராம்’ என்று வீட்டுக்கார அம்மாள் கேட்க, “தண்ணீர் மட்டும் போதும்’ என்றாராம். “முதல்முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். காபியாவது சாப்பிட வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்தவே, “நான் காபி அருந்துவதில்லை. பால் ஒரு தம்ளர் கொடுங்கள்’ என்று கூறினாராம். ஞாயிறன்று தம்முடன் சீடர் கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு போனப் போது, அன்று பால் கொண்டு வந்து கொடுத்த அந்த வீட்டு உறவுக்காரப் பெண் (கி.வா.ஜ.வின் வருங்கால மனைவி) மற்றவர்களுக்கு காபி கொண்டு வந்து வைத்துவிட்டு, கி.வா.ஜ.வுக்கு மட்டும் பால் கொண்டு வந்து வைத்தாராம் (“குறிப்பறிதல்’ என்ற சொல்லுக்குப் பெண்கள்தான் சிறந்த உதாரணம் என்றார் கீழாம்பூர்.)\nசொற்பொழிவில் தம் பெருமைக்குரிய தாத்தா ஏ.என்.எஸ். பற்றிய தகவல் துளிகளையும் அங்கங்கே தூவினார். (ஏ.என். சிவராமன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே கீழாம்பூர் சார், நூல் எப்போது வெளியாகும்\nகி.வா.ஜ. எப்படி ஊர் ஊராகப் போய் தமிழ்ப் பழமொழிகள் சேகரித்தார் என்று விவரித்தார் கிழாம்பூர். கி.வா.ஜ.வின் திருக்குறள் விளக்கவுரை இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில், பரிமேலழகர் முதல் சமீபத்திய அறிஞர் வரை சேர்த்துத் தொகுத்த அற்புதமான படைப்பு என்றார்.\nஇளம் பாடகர் ராகவ் கிருஷ்ணா, வயலின் கலைஞர் வி.வி. ரவியின் புதல்வர். நாலு வயதிலேயே தம் குரல் வளத்தால் கேட்பவர்களை மகிழ வைத்தவர்.\nஅவர் வழங்கிய சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், சுப்பிரமணிய கலாவரம்பம் ஆகியவை கொண்ட சிடியையும், அவர் பாடிய 11 பாடல்கள் கொண்ட “பிருந்தாவனம்’ என்ற சிடியையும் மியூசிக் அகடமி தலைவர் முரளி, தியாகராஜ வித்வத் சமாஜ சந்நிதியில் வெளியிட, ராகவ் ��ிருஷ்ணாவின் குரு இசைக் கலைஞர் பி.எஸ். நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார். (வி.வி. ரவியை அவர் தகப்பனார் நம்மிடம் இசை பயில அழைத்து வந்ததையும் பிறகு ரவியின் தமையனார் வி.வி.எஸ்.ஸின் மகன் முராரியை ரவி அழைத்து வந்ததையும், பிறகு ரவி தம் மகன் ராகவ் கிருஷ்ணாவை இசைப் பயிலத் தம்மிடம் அழைத்து வந்ததையும் குறிப்பிட்டு, “ஒரு குடும்பம் முழுவதுக்கும் ஆசிரியராக இருந்துவிட்டேன். இனி ராகவ்வின் மகன், பேரனுக்கும்கூட குருவாக இருக்கும் பேறு தமக்குக் கிடைக்கக்கூடும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார் பி.எஸ்.என்.) “பிருந்தாவனம்’ ஓர் அருமையான, அதிகம் தமிழ்ப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. “நன்றாகப் பாயிடியிருக்கிறான் ராகவ்’ என்று குருவே பாராட்டி விட்டார்\nகேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி\nசென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.\nஇதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.\nஇந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nசன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nஎஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.\nகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.\nஅதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா\nசென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.\nகேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.\nஅதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:\nதென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.\nஇதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.\nகேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.\nஇதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா\nஇதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்\nசென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஎஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.\nஎஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.\nதனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.\nபிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.\nஜூனில் அரசு கேபிள் டிவி\nசென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.\nதமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.\nஎம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.\nஇந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.\nஎம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.\nபின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஅரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.\nஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\n“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.\n“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.\nகேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.\nஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.\n“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா\nநமது சிறப்பு நிருபர் – Dinamani\nசென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.\nபல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.\n“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.\n1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வ��ர இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.\n“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\n1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.\nஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.\nஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.\n2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.\n“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nதொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.\nஅதற்குள்ளாக, தடம் ம���றிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.\n“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nஇதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.\nவளர்த்த கடா மார்பில் பாய்வதா… என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.\n“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.\nஅந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.\n“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.\nநிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.\n“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.\nஎதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.\nஇதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.\nஎம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்\nமற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்\nஎம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை\nபிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.\nஅதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.\nஅரைமணி நேரத்தில் நல்ல நாடகம்\nஅதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.\nஅந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயி���ுக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.\nபெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.\nசமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.\nஉரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.\nஇருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.\nஅதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார் என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.\nபச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்\nயார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்���ுவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.\nஅதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.\nதந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.\nராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.\nநடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.\nசினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்\nசினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.\nஅவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.\nராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடலில் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.\nராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார் அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.\nஎன்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.\nஅவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள��. அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.\nநான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.\nமற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன் நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.\nராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்\nஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.\nசிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.\nஎதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும் தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.\nஅதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம் ராதா அவர்கள் ஆங்கில வ��ர்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.\nசிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.\nஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.\nஅந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.\nகலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்\nகலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.\nஇங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.\nநடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.\nஎப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.\nநவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்\nஅவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் ட���.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.\nநான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.\nஇங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.\nஎதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று\nராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.\nராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர் உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.\nகாவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.\nஇன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.\nஅதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.\nஅந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.\nதந்தை பெரியார் தலைமையில் நாடகம்\nஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.\nஅய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.\nபாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.\nஉடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.\n நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள் நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.\nஇது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.\nராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை\nஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.\nஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.\n என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.\nநடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.\nஎல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார் என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.\nஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.\nஎங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால\nமிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்\nஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்���ளும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.\nராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.\nஇவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.\nஅவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்கு அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.\nஅதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.\nஇதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.\nஅதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.\nஇந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே\nசென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு\nசென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.\nசென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:\nஇவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.\nநடிகவேள் ராதா மனித நேயக்காரர்\nநடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.\nஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.\nகலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.\nஎனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்\nஎன்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.\nஎன்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.\nஅய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.\nபொது அறிவிலே தனி முத்திரை\nபொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.\nஅய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.\n50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா\nஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடுத்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.\nநான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.\nஅய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது\nஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அவர�� தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.\nஅதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.\nதிருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.\nபெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.\nஇதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.\nராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.\nநீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழுந்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.\nநாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.\nஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.\nநாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.\nதிரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.\nயாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.\nயாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்\nயாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல் என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.\nஅந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.\nஅப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண்டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).\nதந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.\nஎதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்க��� உடனே கட்டுப்படுவார்.\nதிராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை\nஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.\nஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.\nஅவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.\nநான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.\nஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்\nஎனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.\nஅந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு ���லா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nமுகங்கள்: படித்த��ு மருத்துவம் பிடித்தது புத்தகம்\nஅவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.\nஅவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.\nசென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…\n“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.\nஅம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.\nஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.\nபுத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.\nநிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.\nஅதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.\nசில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத��யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.\nமொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம் அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம் அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.\nமலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.\nபால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.\nஎங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.\nநமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா\nநல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.\nஅதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.\n“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.\nவிட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்க��யமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.\nசிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா “நா’ வா என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.\nஇன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.\nநீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா\nபுடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மக��ிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.\nபருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஅன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.\nநீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.\nநெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.\nகடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.\nநாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.\nமுன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.\nபெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது\nபுடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.\nஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.\nபூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.\nநாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.\nஇந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.\nவிசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nகுறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.\nசுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.\nஇந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.\nவெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.\nசேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் ��ன்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.\nஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…\nபுதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.\nஅரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nசுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை ���ிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nஅதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nஇந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.\nதாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது\nஇதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை\n1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்\nஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்\nசென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:\nதி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.\nஅதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.\n6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்\n11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.\nஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.\nபேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.\nநாட்டின் பெரும்���ாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.\nஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.\nமேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.\nசுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.\nநம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.\nநகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.\nவளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nதொடர்ந்து சரியும் விளம்பரப் பலகைகள்…\nசென்னையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சரிந்து விழுந்த விளம்பரப் பலகை. (உள்படம்) காயமடைந்த ரெஜீனா.\nசென்னை, டிச. 18: சென்னையில் விளம்பரப் பலகைகள் சரிவது தொடர் கதையாகி வருகிறது. செப்டம்பர் 27-ம் தேதி பலத்த காற்று வீசியபோது எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இதில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.\nசாலையில் மையப் பகுதிகளில் வைக்கப்படும் சிறிய விளம்பரங்கள், சாலைகளில் சரிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்தும் தடைபடுகிறது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. அந்த வழியே சென்ற ரெஜினா என்ற பெண் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.\nஇச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றபோதும் விளம்பரப் பலகைகளைச் சோதனையிடவோ, விதிகளைக் கடுமையாக்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேமம் என்ற இடத்தில் அண்மையில் இதுபோல் பெரிய விளம்பரப்பலகை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 வயது சிறுவன் உடல் நசுங்கி இறந்தார். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, உறுதித்தன்மை இல்லாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவிட்டது. விளம்பரப் பலகை வைக்க விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புப் பொறியாளரிடமிருந்து சான்றிதழ்பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஹைதராபாதிலும் விளம்பரப் பலகைகள் வைக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சட்டசபை, தலைமைச் செயலகம், ராஜ்பவன் செல்லும் சாலைகளில் விளம்பரங்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் எல்.சி.டி. விளம்பரப் பலகைகளுக்கும் தடை விதித்து, நகரில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில எல்.சி.டி. விளம்பரப் பலகைகளைளும் அப்புறப்படுத்தப்பட்டன.\nவிதிகளை மீறி விளம்பரப் பலகை வைக்கும் ஏஜென்டுகளுக்கு முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ. 10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் உரிமத்தை ரத்து செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறது ஹைதராபாத் மாநகராட்சி.\nசென்னையில் விளம்பரப் பலகைகளின் அளவுக்கு ஏற்ப, பலமான தாங்குக் கம்பிகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பலத்த காற்று வீசும்போது பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விடுகின்றன என்று போக்குவரத்துப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் விளம்பரப் பலகைகள் தகுந்த அளவீடுகளின்படி வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனையிட அரசு உத்தரவிட வேண்டும்.\nமழை, பலத்த காற்று போன்ற இயற்கைச் சீற்றங்கள��க்குப் பின் அந்தந்த விளம்பரங்களின் உரிமையாளர்கள் மூலம், விளம்பரத்தைத் தாங்கி நிற்கும் கம்பிகளின் உறுதித் தன்மையைச் சோதனையிடவும் உத்தரவிடப்பட வேண்டும். விதிகளை மீறும் விளம்பர ஏஜென்டுகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nசென்னையில் வைக்கப்பட்டுள்ள சில விளம்பரப் பலகைகள் எல்.சி.டி., மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காற்றினால் விழும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பும் இருப்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசமூகம்: விதி வரைந்த பாதை\nவானுயர்ந்த கட்டிடங்கள். பளபளக்கும் தார்ச்சாலை. நுனி நாக்கில் ஆங்கிலம் என்று பார்த்துப் பழகின நமக்குச் சென்னையின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, “மாநகர் ஜித்தன் மரண கானா விஜி‘ என்ற ஆவணப்படம். வி. இராமு படமாக்கியிருக்கிறார். சாலையோரங்களில், குப்பங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் பல விதங்களில் உள்ளன. இந்த மக்களின் மகிழ்ச்சியை, சோகத்தைப் பாடல்களாக அந்த மக்களே பாடுகின்றனர். இந்த விளிம்புநிலை மக்களின் தவிர்க்க முடியாத இசை, கானா பாடல்கள். நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறது.\nஇந்த ஆவணப் படத்தின் நாயகன் விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் விஜி.\n“”தண்டையார் பேட்டை பக்கம் ஒரு அம்மா தீபாவளி, கார்த்திகை நேரத்தில எங்களை மாதிரி ஆளுகளுக்குச் சாப்பாடு போடுவாங்க. செவப்புனா செவப்பு அப்படி ஒரு செவப்பு. அந்தம்மாவுக்கு முதுகில அழகா ஒரு மச்சம் இருக்கும். ஒரு தடவ நான் அதைத் தொட்டேன். “அப்படிலாம் தொடக்கூடாது ராசா. நீ எனக்கு புள்ள மாதிரி’னு சொன்னாங்க. மனசு உருகிப் போச்சு. அப்புறம் அந்தம்மாவப் பார்க்கல. கொஞ்ச நாள்ல அந்தம்மா, உடம்பு சீரியஸôகி ஹாஸ்பிடல்ல சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடிப் போய் பார்த்தேன். நான் போனபோது அவங்க இறந்து போயிட்டாங்க. அந்தம்மாவுக்கு யாருமில்ல. ஒரே ஒரு பொண்ணு மட்டும் பக்கத்தில அழுதுகிட்டிருந்தது. அந்தம்மாவோட மக’னு சொன்னாங்க. ஏதோ சேட்டோட தயவுல இருந்தாங்கனு தெரிஞ்சது. பொண்ணு கையில அம்பது, அறுபது ரூபாதான் இருந்துச்சு. பேப்பர் பொறுக்கிறவங்க போட்டு வைச்சிருந்த பழைய டயர், பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடந்துச்சு. அதை விலைக்குப் போட்டதுல 300 ரூபா கிடச்சுது. நானும் அந்தப் பொண்ணும் கண்ணம்மா சுடுகாட்டுல அந்தம்மாவுக்கு ஈமச் சடங்கு பண்ணினோம். மரண கானா ஆரம்பிச்சது அங்கதான்.\nஅந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்லிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல விட்டுட்டு ஜெயிலுக்குப் போயிட்டேன். கஞ்சா வித்த கேசுல அரெஸ்ட் பண்ணுவாங்க. நாங்க வித்ததில்ல. யாரோ விப்பாங்க. நாங்க ஜெயிலுக்குப் போவோம். சும்மா கணக்குக்காக அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்படி போனதுல பதினைஞ்சாயிரம் கிடைச்சது. ஜெயில்ல மாமுல் போக பனிரெண்டாயிரம் கிடைச்சது. அத வெச்சுகிட்டு நானும் அந்தப் பொண்ணும் வாழறோம். ரெண்டு குழந்தைங்க இருக்கு” என்கிறார் விஜி.\nஇந்த ஆவணப் படம் சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களுடைய வாழ்க்கையை- பண்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மனிதர்கள் வாழ்க்கை குப்பைகளிலும், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் சுடுகாட்டிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாதிரி இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தாமல் ஓவியக் கல்லூரியில் படத்தை எடுத்திருப்பது நெருடுகிறது.\n“பம்பரக் கண்ணாலே’ என்ற சந்திரபாபு பாட்டு கானா வகையைச் சேர்ந்தது. இந்த மாதிரி கலைஞர்களுக்குச் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வது இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறது. இந்த விளிம்புநிலை கலைஞர்களை ஆவணப்படுத்திய வி. இராமு இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறார்.\nவிதிக்கும் விஜிக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து மரணங்களை நம்பி வாழும் இந்த மனிதர்களின் வாழ்க்க���யும் மனித சமுத்திரத்தின் ஒரு துளிதானே\nமூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்\nதமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.\nகேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா\nதண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.\nசென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.\nஅங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.\nகுசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.\nசென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏ��்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.\nகர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.\nஇவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.\nஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.\nஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.\nஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.\nகாவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.\nதமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.\nஇழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.\nதெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.\nஅணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.\nஇதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.\nகர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.\nபாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.\nமழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.\nதற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.\nஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.\nஅன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.\nமொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.\nஇரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.\nஇதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.\nநதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.\nதமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.\nமாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.\nஅதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.\nதமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.\nபாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nநதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.\nஇதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.\nஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா\nமக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்\nதமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.\nதமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.\nஇந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.\nவிவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.\nநகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்���ாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nஅண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.\n1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் ���ிடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.\nதமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.\nகடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.\nஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.\nஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.\nஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.\n1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.\nதமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.\nகாவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.\nசொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் ம��ற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.\nதமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.\nசட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.\nஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்ல�� என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.\nசட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.\nபதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.\nதமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.\n1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.\nமேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.\nமக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.\nஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.\nஇந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.\nமனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி\n“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெ���ியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.\nசென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.\nஇசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.\nகலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் ��றிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு\nசென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.\n2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.\nதற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:\nகூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.\nமாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.\nதற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.\nநான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nசிவ்நாடார், வ.அய்.சுப்ரமணியம் உள்ளிட்ட 10 பேருக்கு டாக்டர் பட்டம்\n“சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்\nகவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nசென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில்\nசென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்,\nநரம்பியல் வல்லுனர் சி.யு.வேல் முருகேந்திரன்,\nதினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் சிவந்தி ஆதித்தன்,\nசென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சாந்தப்பா,\nசாந்தலிங்கர் மடத்தின் தலைவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,\nஆகிய 10 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nமாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதனுக்கும்,\nபண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்விற்காக\nஏகாம்பரநாதனுக்கும் டி.லிட்., பட்டங்கள் வழங்கப்பட்டன.\nகடல்சார் கல்வித் துறை ஆய்விற்காக\nசென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்,\nவிலங்கியல் துறை ஆய்விற்காக முனுசாமி,\nஆகியோருக்கு டி.எஸ்சி., பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் தன்னாட்சி கல்லுõரிகள், தொலைதுõரக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் என மொத்தம் 59 ஆயிரத்து 23 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.\nவிழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக அந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப பல்கலைக் கழகங்களும், கல்லுõரிகளும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல்வர் கருணாநிதியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.\nபட்டமளிப்பு விழா உரையாற்றிய கவர்னர் சுர்ஜித்சிங் பார்னாலா, “ஆரம்பத்தில் இரண்டு பேருக்கு பட்டம் வழங்கிய சென்னை பல்கலைக் கழகம், தற்போது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. பல்கலைக் கழகம் பட்டம் வழங்குவதுடன், மாணவர்களை முழு மனிதனாக உருவாக்க வேண்டும். வாழ்க்கையில் நிகழும் சவால்களை சந்திக்க அவர்களை தயார்படுத்த வேண்டும். பட்டம் பெறுவதுடன் கல்வி முடிவடைவதில்லை. அது ஒரு தொடர் நிகழ்வு. கற்பதற்கு உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நாடு இளைஞர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. இளைஞர்களின் கடின உழைப்பு தேசத்தை முன்னேற்றும்’ என்றார்.\nசென்னைப் பல்கலைக் கழக து���ைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2019/02/Regime-and-Government-Part-1.html", "date_download": "2020-09-23T03:35:13Z", "digest": "sha1:HJ7HM2ZFOMFS5LYA7NTUEAZB4QV3M4GL", "length": 37516, "nlines": 312, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "எல்லா பணத்தையும் எடு...!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், பிப்ரவரி 13, 2019\nஅனைவருக்கும் வணக்கம்... முந்தைய ஒரு பதிவில் 'அமைச்சு' அதிகாரத்தோட பத்து குறள்களுக்கான விளக்கத்தை பதில்களாக சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், குறளுக்கு குறள் சொல்லி, அற்புதமான கருத்துரைகளை கூறிய அனைவருக்கும் நன்றி... அவற்றை வாசித்து சிந்திக்க → இணைப்பு இங்கே ←\nமேற்படி 'அமைச்சு' அதிகாரத்தின் குறளின் குரல் பகிர்வுகள், பாடல் சேர்க்கையால் சிறிது தாமதமாக வரும்... சரி, அமைச்சர் மற்றும் அமைச்சரவை எல்லாம் சிந்தனை செய்தாயிற்று... இனி ஆட்சி அரசாங்கத்தைப் பற்றி...\nநல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்... கொடுமையான ஆட்சி இருந்தால்... என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...\nஅமைதியாக வெளிமனம் நல்லாட்சியை பேசுகிறது...அதை எதிர்த்து கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியை கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...\nமுக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்... மனதில் தோன்றுவதை கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதை கூறிக்கொண்டு...\nஈவு இரக்கம் இல்லாமல் நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பவர்களை, கேவலம் - பணத்திற்காக கொலை செய்பவர்களை, காமக்கொடூரர்களை... சுருக்கமாக நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக செயல் செய்யும் சில கொடியவர்களை தண்டித்து, அவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் பொறுப்பு... தகுந்த தண்டனை கொடுத்தும் மாறவில்லையெனில், மரண தண்டனையே சரி... அது ஒரு விவசாயி களையைக் களைந்து, பசுமையான பயிரைக் காப்பதற்குச் சமம்...\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத��தல் பைங்கூழ்\nகளைகட் டதனொடு நேர் (550)\nதகுந்த தண்டனை சரி தான்... களைகள் முளைக்க ஆரம்பித்தவுடன் கண்டறிந்து வேரோடு எடுக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா ஒரு அரசாங்கமே களைகளாக மாறி விட்டால்... மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி... மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி... தொடர்ந்து மக்களை துன்புறுத்துற செயல்களை செய்றது, கொலையே தொழிலா செய்ற கொலைகாரனை விட கொடியது... அவர்களுக்கெல்லாம் தண்டனை என்ன...\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅல்லவை செய்தொழுகும் வேந்து (551)\nஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க - அய்யா எண்ணி பாருங்க (2) // தேட்டை போடும் புள்ளிகள் எல்லாம், கோட்டை விட்டு கம்பி எண்ணனும் - சிறையில் கம்பி எண்ணனும்... பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க... காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை, கன்னம் போட்டு பிழைப்பதும் தொல்லை... கனவில் கூட வேண்டாம் ஐயா, நல்லாக் கேளுங்க (2) ⟪ © மதுரை வீரன் ✍ தஞ்சை ராமையா தாஸ் ♫ G.ராமநாதன் ☊ T.M.சௌந்தரராஜன், ஜிக்கி @ 1956 ⟫\nஒரு ஆட்சியாளனின் தொழில் என்னவென்றால், குற்றம் செய்து விட்டால் அது யாராக இருந்தாலும், அதற்கு சரியான தண்டனை வழங்குவது தான்... அதோடு, குற்றம் இல்லா நாட்டை உருவாக்கி விட்டால் ஆட்சியாளன் மீது குற்றமில்லை...\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nவடுவன்று வேந்தன் தொழில் (549)\n ஏம்பா எரிச்சலை கிளப்புறே... நீதிங்கிறது எல்லோருக்கும் சமமாயிருக்கா... சரி அதை விடு... இப்போ நடக்குற தொழில் வேறே... பல வகையிலே பல விதத்திலே 'வரி'ங்கிற பெயரிலே(யும்), மக்களிடம் பணம் / பொருள் வசூல் செய்யும் தொழில்... சரி அதை விடு... இப்போ நடக்குற தொழில் வேறே... பல வகையிலே பல விதத்திலே 'வரி'ங்கிற பெயரிலே(யும்), மக்களிடம் பணம் / பொருள் வசூல் செய்யும் தொழில்... இது எப்படி இருக்கு தெரியுமா, மக்கள் போற வழியிலே, திருடன் கத்தியை காட்டி \"எல்லா பணத்தையும் எடு\"-ன்னு மிரட்டுற மாதிரி...\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nகோலொடு நின்றான் இரவு (552)\nஅநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்... // தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால், தரவேண்டும் பிரம்மச்சாரி வரி... தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி... தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி... இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி ⟪ © குலேபகாவலி ✍ தஞ்சை ராமையா தாஸ் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ T.M.சௌந்தரராஜன் @ 1955 ⟫\n← இந்த மணியை சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைபேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...\nபாடல்கள் தேர்வு மட்டும் தான் அடியேனது... மற்றவை எல்லாம் உங்களுக்கு தெரிந்த 2 அதிகாரங்கள்... அதாவது 20 குறள்கள்... அவற்றை எவ்வாறு இணைத்துள்ளேன் என்பதை பிறகு சொல்கிறேன்... தெரிந்தவர்கள் கருத்துரையில் சொல்ல வேண்டுகிறேன்... உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n5. அரசியல் 55. செங்கோன்மை 56. கொடுங்கோன்மை அரசியல் குறளின் குரல் கேட்பொலி\nஸ்ரீராம். புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:41:00 IST\nதகுதியான பாடல்களுடன் வழக்கம்போல நல்ல பதிவு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:33:00 IST\nஅருமை. ஆட்சி எதுவாக இருந்த்தாலும் காட்சி ஒன்றாகத்தான் இருக்கிறது. எதிர் கட்சியாய் இருக்கும்போது எதை எதிர்த்தார்களோ ஆளுங்கட்சியாகும்போது ஆதரிக்கிறார்கள்.\nஜோதிஜி புதன், 4 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 4:06:00 IST\nஇது தான் உண்மையான விமர்சனம். நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிதர்சனமும் கூட.\nகவிதை வீதி... // சௌந்தர் // புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:52:00 IST\nஅரசியல்ல இதெல்லால் சாதாரணப்பா.. என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டு போய்விடவேண்டும். அவ்வளவுதான்\nசொ.ஞானசம்பந்தன் புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:20:00 IST\nநம் நாட்டில் மட்டுமல்ல , உலகின் பற்பல தேசங்களிலும் ஆட்சியாளர்கள் ஊழல்காரராயும் ஊர்ப் பணத்தைக் கொள்ளை அடிப்பவராயும் இருப்பதை அறிகிறோம் . வாக்காளர்கள் 90% அளவாவது படித்தவர்களாகவும் செல்வர்களாகவும் இருக்கிற நாடுகளில் ( அமெரிக்கா , ஐரோப்பா கண்டங்களில் ) நல்ல ஆட்சி நடக்கிறது .\nநண்டு @நொரண்டு -ஈரோடு புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:51:00 IST\nகிருஷ்ண மூர்த்தி S புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 2:58:00 IST\nஓட்டுக்கு எவ்ளோ தருவேன்னு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஜனங்களுக்காக தங்கப்பதுமை படத்தி��ிருந்து கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி பாடலைப் பகிர்ந்திருக்கலாமோ\nஜோதிஜி புதன், 13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 3:25:00 IST\nமக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. முன்பெல்லாம் தேவகோட்டைகாரர் போல ரொம்பவே டென்சன் உருவாகும். இப்போது இது தான் எதார்த்தம் என்று மனம் இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டது தனபாலன். பலரும் நீங்க அப்டேட் ஆகாமல் இருக்குறீங்க என்று சொல்கிறார்கள். அதாவது இது போன்ற அக்கிரமம் என்பது இயல்பானது என்று அவர்கள் எனக்கு அறிவுரை சொல்லத் துவங்கிவிட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி சொன்னதும் சரி தான். 2000 வாங்க கார் எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். மானம் கெட்ட அரசியல்வாதிகள் அல்ல. மக்களே.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 3:33:00 IST\nதங்களுக்கு நேரம் இருப்பின் இன்றைய எங்கள் blog வலைத்தளத்தை வாசிக்கவும் - கருத்துரைக்களை...\nபிஞ்சு அப்பாவி அதிரா:) புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 3:03:00 IST\nஎல்லாப் பணத்தையும் எடு.. என்பதைப் பார்த்து 1ஸ்ட்டா ஓடி வந்தால் பணத்தை மூக்கிலகூடக் காட்டல்ல கர்ர்ர்ர்:)). ஹா ஹா ஹா.\nவரி விசயம், பாடல்போலத்தானே இருக்கு இங்கெல்லாம்.\nநல்ல பாடல்களை உதாரணம் காட்டி தங்கள் நடையில் மிகச்சிறந்த பதிவு. அருமையாக சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nராஜி புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:05:00 IST\nஇப்படி ஒரு தலைப்பு வைத்தால் எப்படிதான் வருவதாம்\nராஜி புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:06:00 IST\nநடப்பு அரசியல், குடிமக்கள் நிலையின் நிதர்சனத்தையும் எடுத்து சொன்னது உங்க பதிவு.\nநெல்லைத்தமிழன் புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:24:00 IST\n'வானோக்கி வாழும் உலகெலாம் மன்னன்\nஎன்பதைத்தான் நினைவுபடுத்தியது. அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி.\nகொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகுறளை நினைவுபடுத்தியது. பல சமயங்களில் எனக்கு,\nகட்சியில் குண்டர்களை வேரறுத்தல் பைங்கூழ்\nஎன்று எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. 'குண்டர்கள்' என்ற இடத்தில் ஊழற்றலைவர் (ஊழல் தலைவர்) என்றும் போட்டிருக்கலாம்.\nநெல்லைத்தமிழன் புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:25:00 IST\n'குண்டரை' என்று வரணும். (குண்டர்களை க்குப் பதில்). அப்போதான் தளை தட்டாது.\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 16 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:43:00 IST\nதங்களின் கருத்துரையில் ஒரு அதிகாரத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் ஐயா... அருமை... நன்றி...\nவழக்கம் போல அருமையான கருத்துகள் ப்ளஸ் பாடல்கள்\nகீதா: டிடி உங்களின் முதல் நீல வரிகளைப் படித்ததுமே....அந்நியன் நினைவுக்கு வந்துட்டாரே ஹா ஹா ஹா ஹா...\nK. ASOKAN புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 9:44:00 IST\nமிகவும் நன்று பாராட்டுகள் தேர்தல் நேரத்தில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்\nஇந்தியாவில் மட்டும் தானா இந்த நிலை\nஅருமையான தங்கள் படைப்புக்குப் பாராட்டுகள்\nAngel புதன், 13 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 11:45:00 IST\nஇங்கும் எல்லாத்துக்கும் வரிதான் .பாடல்கள் எல்லாம் அருமை .\nஞாபகம் வரும் அரசியல் நிகழ்வு ...எதை சொல்ல எதை விட \nமாட்டுத்தீவன ஊழல் செஞ்சிட்டு கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினானு சொல்லிய லாலு\nஇப்படி எல்லாமே கண்முன்னாடி வருதே .\nமனதில் தோன்றும் நினைவுக்கு வரும் பாடல் ..எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nunmaiyanavan வியாழன், 14 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:34:00 IST\nஎனக்கு ரெண்டு சந்தேகம் டிடி. எப்படி உங்களுக்கு தலையில முடி கொட்டாம இருக்குதுன்னு. அப்புறம் பாடல்களை தேர்வு செஞ்சுட்டு, உரையை எழுதுவீங்களா இல்ல உரையை எழுதிட்டு பாடல்களை தேர்வு செய்வீங்களா எப்படியிருந்தாலும் எப்படி, இப்படி பாடல்களை எல்லாம் மிக சரியாக தேர்வு செய்கிறீர்கள்\nஅன்றே கூறிவிட்டார் வள்ளுவர். இன்று மிக எளிமையாக நீங்கள் பகிர்ந்துகொள்கின்றீர்கள். நாட்டு நடப்பினைக் கூறுகின்ற விதம் அருமை.\nபடமும் நாட்டு நடப்பை நாசுக்காக சொல்லி சென்றவிதம் பாராட்டுகுரியது.....\nநாட்டு நடப்பு எல்லோருக்கும்தெரிந்ததுதானே ஆனால் நம்மில் எத்தனைபேர்வாய்ப்பு இருந்தால் சுருட்டாமல் இருப்போம்\nvimalanperali வியாழன், 14 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 11:58:00 IST\nசாலையில் நடக்க இன்னும் வரி போடவில்லை என நினைக்கிறேன்/\n வெள்ளி, 15 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 1:58:00 IST\nஇப்போதிருக்கும் அரசியல்வாதிகள், அவர்தம் வாரிசுகளான நாளைய ராஜாக்கள் (வந்தா ராசாவாத்தேன் வருவேன்..) எப்படி வளர்ந்துவருகின்றனர் வாழ்வில் இதுகளின் சித்தாந்தம்தான் என்ன...\nஉனைத் தேடியே ஓடிவரும் மதிப்பு..\nவெங்கட் நாகராஜ் வெள்ளி, 15 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:25:00 IST\nவே.நடனசபாபதி சனி, 16 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 5:28:00 IST\nவழக்கம்போல் க���றளுக்கு பொருத்தமான பாடலை இணைத்துள்ளீர்கள். பாராட்டுகள்\nசெங்கோன்மை மற்றும் கொடுங்கோன்மை அதிகாரங்களிலிருந்து குறள்களை மேற்கோள்காட்ட இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ளவைக்கு பொருத்தமாக எனக்குத் தெரிந்த இரண்டு குறள்களை கீழே தந்துள்ளேன்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nஎனது பதில் சரியானதுதானா என அறிய காத்திருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 16 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:43:00 IST\nசரி தான் ஐயா... இணைத்தது...\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:31:00 IST\nஇதன் விளக்கங்கள் இந்த அதிகாரங்களின் நான்காவது பதிவில் வரும் அம்மா...\nகோமதி அரசு திங்கள், 18 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:44:00 IST\nஇயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nபொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் , வரும் பொருளைச் சேமித்தலிலும் , பாதுகாத்தலிலும் , தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசு.\nஇப்படி இருக்க வேண்டிய அரசே முறையற்ற வகையில் பொருள் சேர்ப்பது, என்று அரசாங்கமே களைகளாக மாறி விட்டால் என்ன செய்வது\nகோமதி அரசு திங்கள், 18 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:53:00 IST\nவேலோடு நின்றான் இடுஎன்றது போலும்\nஅரசன் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையில் வேலோடு வழிபறி செய்யும் கள்வன் கொடு என்று கேட்பது போன்றது.\nஅப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலை.\nகோமதி அரசு திங்கள், 18 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 8:56:00 IST\nபடங்கள், பாடல்கள் நல்ல தேர்வு.\nகட்சிகளின் நிலைப்பாட்டை காட்சிப்படுத்திய விதம் அருமை ஜி.\nஅருமையான பயனுள்ள பதிவு DD\nஅருமையான பாடல்கள் . நன்றி\nஅபயாஅருணா சனி, 2 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:36:00 IST\nஆராய்வுப் பதிவு என்ற போதிலும் குறள்கள்மற்றும் சில பாடல்களை நினைவு கூர முடிந்த பதிவு\nவரி வசூலிக்கட்டும், ஆனால், அவை முறையாக, மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டால் எந்த தவறும் இல்லை.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2019/03/Regime-and-Government-Part-2.html", "date_download": "2020-09-23T02:54:54Z", "digest": "sha1:LL5ELPDHTKCWCE6PLPGZQLBEFMS57PXZ", "length": 68161, "nlines": 488, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "உலகத்தில் கோழைகள் தலைவன்...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், மார்ச் 06, 2019\nஅனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்... கொடுமையான ஆட்சி இருந்தால்... என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...\nஅமைதியாக வெளிமனம் நல்லாட்சியை பேசுகிறது...அதை எதிர்த்து கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியை கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...\nமுக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்... மனதில் தோன்றுவதை கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதை கூறிக்கொண்டு...\nமுந்தைய பதிவின் இணைப்பு இங்கே → எல்லா பணத்தையும் எடு...\nமக்களுக்கு எவ்வித சந்தேகமோ அல்லது குறைகளோ இருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும், தன்னை சந்தித்து ஆலோசிக்கும்படி ஆட்சி செய்பவரே எளிமையானவர்... அவர்களின் குறைகளை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்... அவ்வாறு செய்யவில்லையென்றால் தன்னோட அரசு தானே தாழ்ந்து அழிந்து விடும் என்று உணர்ந்தவரே சிறந்த ஆட்சியாளன்...\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nதண்பதத்தான் தானே கெடும் (548)\nக்கும்... நாட்டிலே எவ்வளவோ போராட்டம் நடக்குது... எதையும் கண்டுக்கிறதே இல்லே, இல்லேன்னா அடக்குமுறை, இது தான் தீர்வா... முக்கியமா விவசாயிகள் போராட்டம்... அதை உடனே சுமூகமாக பேசி, நல்லதொரு தீர்வு காண்பது ஒரு அரசின��� கடமை தானே... முக்கியமா விவசாயிகள் போராட்டம்... அதை உடனே சுமூகமாக பேசி, நல்லதொரு தீர்வு காண்பது ஒரு அரசின் கடமை தானே... தேர்தல் வர்றப்போ மட்டும் மக்கள்கிட்டே போறது, நீலிக் கண்ணீர், கூழைக் கும்பீடு, வார்த்தை ஜாலங்கள், தீடீர் தேசபக்தி... நாடு வெளங்குமா... தேர்தல் வர்றப்போ மட்டும் மக்கள்கிட்டே போறது, நீலிக் கண்ணீர், கூழைக் கும்பீடு, வார்த்தை ஜாலங்கள், தீடீர் தேசபக்தி... நாடு வெளங்குமா... தினமும் நாட்டிலே என்ன நடக்குது என்பதை தெரிஞ்சிக்க வேண்டாமா... தினமும் நாட்டிலே என்ன நடக்குது என்பதை தெரிஞ்சிக்க வேண்டாமா... பிரச்சனை மேல் பிரச்சனை வளர்த்(ந்)துக்கிட்டே போனா, நாளுக்கு நாள் இந்த நாடு கெட்டு சீரழிந்து தானே போகும் என்பது தெரியாதா...\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாடொறும் நாடு கெடும் (553)\nநாளொரு மேடை பொழுதொரு நடிப்பு - அவன் பேர் மனிதனல்ல...(2) நாவில் ஒன்று நினைவில் ஒன்று - அதன் பேர் உள்ளமல்ல...(2) // உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் - எவனோ அவனே மனிதன்...(2) ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் - உலகத்தில் கோழைகள் தலைவன்...(2) // காட்டில் நிலவாய் கடலில் மழையாய் - பிறந்தால் யாருக்கு லாபம்...(2) பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம் - இருந்தால் ஊருக்கு லாபம்... ⟪ © ஆசை முகம் ✍ வாலி ♫ S.M.சுப்பையா நாயுடு ☊ T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫\nசீரழிவு வருவதாக அறிகுறி தெரிந்தாலே, தனக்கும் தன்னை சார்ந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையே மகத்தான சேவை என்று முன்னுரிமை தந்து, நாட்டை காப்பாற்றுபவன் சிறந்த ஆட்சியாளன்... நீதிமுறை கெடாத அவனது நேர்மையான ஆட்சி, எந்த மோசமான சூழ்நிலை வந்தாலும் ஆட்சியையும் மக்களையும் காப்பாற்றும்...\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nமுறைகாக்கும் முட்டாச் செயின் (547)\nநல்லா சொன்னே போ... எப்படியும் ஆட்சிக்கு வந்தா போதும், பிறகு ஆடம்பர சொகுசான உல்லாச தனது வாழக்கையே பிரதானம்ன்னு நினைச்சா எப்படி... வருங்காலத்தில் மக்கள் நிலைமை என்னவாகும் என்பதை மறந்து, முறைதவறி ஆட்சி செஞ்சா... வருங்காலத்தில் மக்கள் நிலைமை என்னவாகும் என்பதை மறந்து, முறைதவறி ஆட்சி செஞ்சா... பேராசையால் சேர்த்த பாவ சொத்து எல்லாம் போனா பரவாயில்லே, அதோட சேர்ந்து முக்கியமா மக்கள் மனசிலே இருக்கிற அன்பும் மதிப்பும் போயிடும்ன்னு தெரியாதா... பேராச��யால் சேர்த்த பாவ சொத்து எல்லாம் போனா பரவாயில்லே, அதோட சேர்ந்து முக்கியமா மக்கள் மனசிலே இருக்கிற அன்பும் மதிப்பும் போயிடும்ன்னு தெரியாதா... என்னவொரு கேவலமான அரசாட்சி இது...\nகூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசூழாது செய்யும் அரசு (554)\n உலகத்துக்கு எது தான் சொந்தமடா... பாவக்கணக்குகளை பணத்தாலே மூடிவைத்து, பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக்காரர்களும், ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும், அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா... பாவக்கணக்குகளை பணத்தாலே மூடிவைத்து, பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக்காரர்களும், ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும், அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா... அவருவந்தார்... அவருவந்தார் இவருவந்தார் ஆடினார், முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார் (2) செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும் செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு... அவருவந்தார்... அவருவந்தார் இவருவந்தார் ஆடினார், முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார் (2) செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும் செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு... நீ துணிவிருந்தாக் கூறு... ரொம்ப எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு - அவர் எங்கே போனார் பாரு... ⟪ © பாசவலை ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ C.S.ஜெயராமன் @ 1956 ⟫\n← இந்த மணியை சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைபேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...\nபாடல்கள் தேர்வு மட்டும் தான் அடியேனது... மற்றவை எல்லாம் உங்களுக்கு தெரிந்த 2 அதிகாரங்கள்... அதாவது 20 குறள்கள்... இதற்கு முந்தைய பதிவில்.......\nஇரு அதிகாரங்களையும் சரியாக கணித்தவர் : ஒருவர்\nஅவற்றில் சில குறள்களை சொன்னவர்கள் : மூவர்\nஇந்த தொடர் முடிந்தவுடன், அவற்றை எவ்வாறு இணைத்துள்ளேன் என்பதை பிறகு சொல்கிறேன்... தெரிந்தவர்கள் கருத்துரையில் சொல்ல வேண்டுகிறேன்... உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nம��கநூல் மூலம் கருத்துக்களை பகிர :\n5. அரசியல் 55. செங்கோன்மை 56. கொடுங்கோன்மை அரசியல் குறளின் குரல் கேட்பொலி\nநண்டு @நொரண்டு -ஈரோடு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 7:20:00 IST\nமக்களை எந்த நொடியும் சந்திக்க தயாராகும் தலைவன் இன்று எவன் இருக்கிறான் ஜி \nநடிகை ரம்பா தலைவனை கண்டு பிறந்தநாள் ஆசி வாங்க நினைத்தவுடன் வீட்டுக்குள் செல்ல முடிகிறது.\nஆனால் தொண்டன் வாழ்க கோஷமிட்டே வாசலில் நிற்கின்றான்.\nதலைவர்கள் திருந்தவேண்டிய அவசியமில்லை. மக்கள்தான் திருந்தவேண்டும் இனி இதற்கு சாத்தியங்கள் குறைவே...\nஅருமையான பாடல் வரிகள் சேர்ப்பு.\nஉங்களது அதிகாரங்கள் தொடர்ந்து வரட்டும் ஜி\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:01:00 IST\nகாட்சிக்கு எளியனாயும், குடிமக்களின் குறையைக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன் தாழ்ந்த நிலையில் சென்று கெடுவான்.\nஊருக்கும் மக்களுக்கும் என்ன வளம் சேர்க்கலாம் என்று நினைப்பவன் நல்ல தலைவன், தனக்கு என்ன வளம் சேர்க்கலாம் என்ற தலைவன் தாழ்ந்த நிலை அடைந்து அழிந்து போவான்.\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:05:00 IST\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஅரசன் உலகத்தையெல்லாம் காப்பாற்றுவான். நீதி தவறமல் ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்.\nஆனால் நல்லாட்சி செய்யும் தலைவனுக்கு இது பொருந்தும், தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மனசாட்சியை அடகு வைத்து பணத்தாட்சி செய்யும் தலைவனுக்கு \nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:10:00 IST\nநீங்கள் தேர்வு செய்த பாடல்கள் இரண்டும் மிக அருமை.\nநாளொரு மேடையும் பொழுதொரு நடிபாய் தினம் அரசியல்வாதிகள் பேசுவதை கேட்கிறோம்.நாவில் ஒன்று உள்ளத்தில் ஒன்றுமாய் தான் பேசபடுகிறது.\nகாட்டில் நிலவாய் கடலில் மழையாய் (அவர்கள் காட்டில் மழை, அவர்கள் வீட்டில் நிலவு)\nமக்கள் வாழ்வு இருட்டு, விவாசாயி வாழ்வில் வறட்சி.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:21:00 IST\nஎவ்வளவு சரியாய் சொல்லி உள்ளீர்கள் அம்மா... பாட்டின் வரிகளோடு உங்கள் கருத்துக்களும் சிறப்பு என்பதை விட உண்மை...\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:14:00 IST\nசெங்கோன்மை, கொடுங்கோன்மை இரண்டு அதிகாரத்திலும் வள்ளுவர் சொன்னபடி ஆட்சி செய்பவர் அவர் அவர் செயலுக்கு ஏற்ற பலனை அன���பவிப்பார்கள்.\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:18:00 IST\nகூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nநடக்கப் போவதைப் பற்றிக் கருதாமல், முறைதவறி ஆட்சி செய்யும் மன்னன் பொருளையும், குடிமக்களையும் ஒரு சேர இழந்து விடுவான்.\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:24:00 IST\nமன்னர்க்கு மன்னுதல் செங்க்கோன்மை அஃதின்றேல்\nசெங்கோன்மையால்தான் மன்னர்க்கு புகழ் நிலைபெறும். அச்செங்கோன்மை இல்லையென்றால் புகழ் நிலைபெற்றிராது.\nஆனால் இப்போது நீடித்து நிலைபேரும் புகழை யாரும் எதிர்பார்ப்பது இல்லை.\nஏழு எட்டு தலைமுறைக்கு எப்படி சொத்து சேர்க்கலாம் குறுகிய காலத்தில் என்பதைபற்றிய கவலைதான் காணப்படுகிறது .\nஜோதிஜி புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:23:00 IST\nஉங்கள் குறள் தேர்வு விளக்கங்களைப் படித்து நான் எழுத வந்ததே மறந்து போய்விட்டது. அற்புதம்.\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 10:57:00 IST\nஎன்ன இப்படி சொல்லி விட்டீர்கள் ஜோதிஜி\nஸ்ரீராம். புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:35:00 IST\nமக்களை நேரடியாகச் சந்திக்கிற ஆட்சியாளர்கள் யார் இருக்கிறார்கள் ஆட்சியர் குறைகேட்பு நாள் முன்பெல்லாம் அடிக்கடி நடக்கும். அதுகூட இப்போது எல்லா இடங்களிலும் நடக்கிறதா தெரியவில்லை. சொல்லப்படும் எத்தனை பிரச்னைகளுக்கு உடனே தீர்வு கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறி. பெரும்பாலான மக்கள் ஆளும்கட்சியின், அல்லது எதிர்க்கட்சியின் அங்கத்தினர்களால் பாதிக்கப் பட்டவர்களாகவே இருப்பார்கள்.​\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:41:00 IST\nஇரண்டு சினிமா பாடல்களும் கேட்டு மகிழ்ந்தேன்.\nஇரண்டும் மிக அருமையான பாடல்கள்.\nஸ்ரீராம். புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:01:00 IST\nஇரண்டாவதற்கு என் தெரிவாக \"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\" பாடலைச் சிபாரிசு செய்கிறேன்.\nடிடி எனக்குப் பாடல்கள் அவ்வளவாகச் சொல்லத் தெரியாது இங்கு ஸ்ரீராம் சொல்லியிருக்கும் பாடல் அட\nஇதை நானும் வழி மொழிகிறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:07:00 IST\nஅடுத்த பதிவில் இந்தப் பாடல் இருக்கிறது... ஏனென்றால் குறளின் குரல் அப்படி... அதன் குறளுக்கேற்ப இந்தப் பாடல் தவிர வேறு பாடல் எதுவும் எனக்கும் பொருந்தவில்லை...\nகுறளும் பாடல்களும் கருத்துக்களும் அருமை. நன்றி\nகோமதி அரசு புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:48:00 IST\n\"ஓடி வா என்று உலகத்தை அழைப்போம், உலகம் வரவிடில் புதியதை அமைப்போம் \"என்ற பாடலைச் சிபாரிசு செய்கிறேன்.\nஏனென்றால் இப்போது நல்லாட்சி அமைப்பது மக்களின் கையில். அவர்கள் துணிந்து முடிவு எடுக்க வேண்டிய காலம்.\nஸ்ரீராம் சொல்லியிருக்கும் பாடலைப் பாடிவிட்டு அடுத்து கோமதிக்கா சொல்லியிருக்கும் பாடல் பொருந்து..இதையும் நானும்...\nஎவ்வளவு நாள் ஏமாறுவோம்....நாம் அமைப்போம்...ரெண்டு பேரும் அழகா அடுத்தடுத்து பொருள் வருவது போல் சொல்லியிருக்காங்க...\nமீக்கு பாடல்கள் டக்குனு சொல்லத் தெரியாது எனவே இப்படி....\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:24:00 IST\nஅமைச்சு அதிகாரத்தில் வரும் குறளுக்கு தங்களின் பாடல் சரியாக பொருத்தும் கோமதி அரசு அம்மா... நன்றி...\n\"நமது வெற்றியை நாளைய உலகம் சொல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\"\nஎன்ற பாடலை சிபாரிசு செய்கிறேன்.\nஇதை கோமாளி வாயசைத்து சொல்லி ரசித்தது போதும்... மக்களாகிய நாம் நமது சந்ததிகளுக்கு சொல்லிச் செல்வோம்.\nபெரும்பாலான கருத்துகள் நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டுமே நான் நினைப்பதை ஒத்திருந்தன. உலகிலுள்ள எந்த அரசுக்கும் இது பொருந்தும் என்ற உங்களின் வரிகள் முத்தாய்ப்பானவை.\nசோலச்சி புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 11:19:00 IST\nஅரசியலை பணம் காய்க்கும் தொழிலாக மாற்றி இவ்வுலகை நாசம் செய்கின்றனர். மாற்றிக் காட்டுவோம்.\nவணக்கம் டிடி. பாருங்க முதல் நீல எழுத்திலேயே நம்ம எல்லாரது மனசுலயும் இருக்கற ஐடியல் தலைவர் ஆட்சியைப் பத்தி சொல்லிட்டீங்க.. மத்த கலர் வந்து யதார்த்தம் பேசுது.\nமனசாட்சி கேட்கும் கேள்வி பத்தி ஆட்சி புரிபவருக்கும் தெரியுமே. தெரிஞ்சே தானே செய்யறாங்க. தூங்கறவனை எழுப்பலாம். தூங்குவது போல பாசாங்கு செய்பவனை\nநாளொரு மேனி பொழுதொரு நடிப்பு பாடல் இப்பத்தான் கேட்கிறேன் டிடி.\nஇரண்டாவது நீலக் கலர் மற்றும் மனசாட்சி…..நீலம் சொல்லுவது நல்லாத்தான் இருக்கு. அப்படொ ஒரு தலைவர் மற்றும் ஆட்சி கிடைச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா அவங்க அப்படி இல்லையே. மனசாட்சி சொல்லுவது போலத்தானே இருக்கு\nஎனக்கு நினைவுக்கு வந்தது இரு படங்கள் ஒன்று சத்தியராஜ் எம் எல் ஏ ஆகும் போது கொஞ்சம் கொஞ்சமா மாறுவதைக் காட்டும் காட்சி வருமே அமைதிப் படை படம் அப்படித்தான் நினைக்கிறேன் அந்தப் படமும் கொஞ்சம் சமீபத்துல வந்த படம் சகுனி படமும் நினைவுக்கு வந்துச்சு…\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:49:00 IST\nமக்கள் என் பக்கம் - இந்த படமும் அருமையாக இருக்கும்...\nஅந்தப் படத்தில் ஒரு பாட்டு :-\nநாவுக்கு அடிமை தான் ஆறு வயசுல...\nபூவுக்கு அடிமை பதினாரு வயசுல...\nநோவுக்கு அடிமை தான் பாதி வயசுல...\nசாவுக்கு அடிமை அட நூறு வயசுல...\nஅதை மட்டும் தான் மறந்துவிட்டோம்...\nஇப்போது யாருடைய ஞாபகம் வருகிறது...\nவல்லிசிம்ஹன் புதன், 13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 7:16:00 IST\nஉங்களுக்கு யார் நினைவு வந்ததோ அதே நினைவுதான் எனக்கும். பூவையின் நினைப்புதான் வந்தது.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nஇதற்கு அமைச்சு விலும் இருக்கு ஆனால் ஆட்சியாள்பவர் என்பதால் இது…\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nகுறள் எண் 544 இதுவும் பொருந்துவது போல் உள்ளது..\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநான் இப்போது பார்த்த வரையில் செங்கோன்மையில் உள்ள குறள்களைச் சொன்னாலும், மனசாட்சியின் வரிகளுக்குத் தேடிய போது, கொடுங்கோன்மை அதிராகமும் பொருந்துவது போன்றுஇருந்தது.\nவெருவந்த செய்யாமை அதிகாரத்தைப் பார்த்தப்ப இக்குறள் மெய்ப்படாதோ என்றும் தோன்றியது\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nஇக்குறள் நீலத்திற்குப் பொருந்தும். ஏனென்றால் எவ்வளவு மோசம் செய்தாலும் அந்த ஆட்சியாளரேதானே மீண்டும் மீண்டும் பதவி வகிப்பது போல் மக்களும் இருக்கின்றனர். இந்தக் குறளை வாசித்ததும் எனக்கு மக்கள் புரட்சி செய்து நல்ல தலைவனைக் கொண்டு வரனும் என்றும் தோன்றியது நோட்டாஆட்சியை விரும்புபவன் பயத்துடன் அரியணை ஏறுவான் என்றும் தோன்றியது….நடக்குமா\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:01:00 IST\n நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதை விட ஒரு நூலை பிடித்து விட்டீர்கள்... அப்படியே மேலேறி வந்தாலே போதும்... உங்களின் கருத்துரையை கண்டு மிகவும் மகிழ்ச்சி...\nநல்ல அலசல் பதிவு. டிடி சொல்லி இருப்பது எந்த ஆட்சியாளருக்கும் பொருந்தும். குறள்களை கோமதி அரசு தேர்வு செய்து சொல்லி விட்டார்கள். மற்றபடி சமீபத்திய (சுமார் 30 ஆண்டுக்கும் மேல் அரசியல் ப��ங்களோ/வேறே திரைப்படங்களோ) பார்க்காதபடியால் பாடல்கள் தேர்வு குறித்து எதுவும் சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் \"எத்தனை காலம் தான் ஏமாற்றினார் நாட்டிலே இந்த நாட்டிலே\" என்னும் பாடல் நினைவில் வந்தது. மேலே சொல்லப் போகும் அன்பர்களின் கருத்திற்குக் காத்திருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:14:00 IST\nஇதற்கு முன்பு ஸ்ரீராம் சார் கருத்துரையில் சகோதரி கீதா அவர்களும் மறுமொழியாக சொல்லி இருந்தார்கள்... அங்கு விளக்கம் கொடுத்துள்ளேன் அம்மா... (வாசிக்கவும்)\nஎனக்கு மிகவும் சவாலாக இருந்தது பாடல்கள் தேர்வு தான்... சில பாடல்கள் அனைத்திற்கும் பொருத்தமாக இருந்தது... கிட்டத்தட்ட ஐம்பத்திற்கும் மேலான பாடல்களை தேர்வு செய்தேன்... அதிலிருந்து தான் சில பாடல்களை இணைத்துள்ளேன்... அனைத்து பாடல்களும் நான் பிறந்ததிற்கு முன்பு வந்தது...\n புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 3:56:00 IST\n) தலைவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வருது.. குறிப்பாகத் தமிழ்மண்ணின் உத்தமர்கள் கண்ணதாசன்வேற, இந்த நேரம்பாத்து மனசுக்குள்:\nமேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு\nகீழிறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு\nகாசை எடுத்து நீட்டி.... கழுத பாடும் பாட்டு\nஆசை வார்த்த காட்டு.. உனக்குங்கூட ஓட்டு \nகாலங்காலத்துக்கும் இப்படித்தான் அவஸ்தப்படப்போறோம்னு தெரிஞ்சுதான் எழுதிவச்சிட்டுப் போயிருக்கான் மனுஷன்..\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 4:45:00 IST\nகாலத்திற்கேற்ற சிறந்த பதிவு ஐயா குறிப்பாக கவிஞர் வாலி அவர்களின் குறிப்பிட்ட அந்தப் பாடலை எடுத்துக்காட்டியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி பதிவின் குறிப்பிட்ட வரிகள் சில குறள்களை நினைவூட்டினாலும் சரியாக எந்தக் குறளை இவை சுட்டுகின்றன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நேரம் நம் பதிவுலகத் தோழர்கள் கண்டுபிடித்து முடித்தே இருப்பார்கள் என நினைக்கிறேன். (இன்னும் கருத்துரைகளை முழுக்கப் படிக்கவில்லை). அதிகாரங்கள் எனப் பார்த்தால் ‘இறைமாட்சி’, ‘கொடுங்கோன்மை’ ஆகியவையே அந்த இரு அதிகாரங்கள் என நினைக்கிறேன், சரியா\nபதிவின் முடிவில் இருக்கும் அந்த அசைவூட்டம் (animation) நன்றாக இருக்கிறது; சுவைத்தேன்.\nநெல்லைத்தமிழன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ ப��ற்பகல் 10:10:00 IST\nதேர்தல் சமயம்... இப்படி எழுதியிருக்கீங்களே.... காமராஜரை, மீண்டும் கல்லறையிலிருந்து எழுப்பிக் கொண்டுவந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.\nபாட்டை சொத்துக்கு மேல் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு டெடிகேட் பண்ணியிருக்கலாமே\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 10:21:00 IST\nஅமைச்சு அதிகாரம் குறளின் குரல் பதிவுகளில், தேர்வு செய்து வைத்திருக்கும் பாடல்களில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலும் உண்டு ஐயா...\nநெல்லைத்தமிழன் புதன், 6 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 10:15:00 IST\nவேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்\nகோலொடு நின்றான் இரவு - வரிக்கு மேல் வரி வசூலிக்கும் அரசுக்கு\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை. - இங்கு செல்வம் என்பது தாங்கள் ஏற்கெனவே ஜெயித்திருக்கும் எம்பி சீட், எம்.எல்.ஏ சீட் என்று வைத்துக்கொள்ளலாம்.\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஒல்லாது வானம் பெயல். - வள்ளுவர் ஒருவேளை நம் காலத்தில் வாழ்ந்திருந்தால், 'ஒல்லாது வானம் பெயல்' என்றும், 'ஒல்லாது கெடுக்கும் பெய்து' என்றும் 2015ஐ நினைவுகூர்ந்தும், மற்ற வருடங்களை நினைவு கூர்ந்தும் இரண்டு குறள்கள் எழுதியிருப்பார்.\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 3:56:00 IST\nமுதல் பாட்டு கேட்டிருக்கவில்லை முன்பு, ரெண்டாவது கேட்ட பாடல்...\nபாடலை மட்டுமே பேசுகிறேன் என பார்க்கிறீங்களோ:)... குறள் தெரிஞ்சா மின்னி முழக்கிட மாட்டேன்ன்ன்:)... குறள் தெரிஞ்சா மின்னி முழக்கிட மாட்டேன்ன்ன்\nதீர்க்கதரிசி, இந்த அழகில் தமிழில் \"டி\" எல்லோ\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வெள்ளி, 8 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:10:00 IST\nகீசாக்கா மீக்கு தற்பெருமை பிடிக்காதாக்கும்:) அதனாலதான் இப்பூசிச் சொல்கிறேனாக்கும் ஹா ஹா ஹா:)..\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 3:59:00 IST\nகடசியில ஒரு கேள்வி கேட்டு, எல்லோரையும் அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்திட்டீங்க:)...\nமுதல் தடவையாக என் மொபைல் வரலாற்றி ல் உங்கள் புளொக் ஆடுது... ஏனோ தெரியாது...\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:49:00 IST\nஎன்னுடைய பதிவுகள் பலவற்றை கணினியில் பார்ப்பதே உத்தமம்... ஏனென்றால் தொழிற்நுட்பம் சேர்த்து வருவதால்...\n\"உங்களுக்கு ஞாபகம் வருகிற அரசியல் நிகழ��வு என்ன...\" என்பதை (குத்தி குத்தி) தனித்தனியாக கேட்டு உள்ளேன்... அது தான் காரணம்... மற்றபடி அந்த தொழிற்நுட்பம் பதிவின் முடிவில் என்பதால், பதிவு படிக்கும் வரை எதுவும் ஆடாது...\" என்பதை (குத்தி குத்தி) தனித்தனியாக கேட்டு உள்ளேன்... அது தான் காரணம்... மற்றபடி அந்த தொழிற்நுட்பம் பதிவின் முடிவில் என்பதால், பதிவு படிக்கும் வரை எதுவும் ஆடாது...\nபலரையும் நடுங்க வைக்கும் பல அரசியல் நிகழ்வுகள் உள்ளதால் தான் இந்த ஆட்டம்...\nபிஞ்சு அப்பாவி அதிரா:) வெள்ளி, 8 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 1:12:00 IST\nஹா ஹா ஹா அதேதான், பதிவின் முடிவின் பின்புதான் ஆடுது போனில் ஹா ஹா ஹா:).. நல்லவேளை நீங்க சுட்டு சுட்டுக் கேட்காமல் விட்டீங்க:)..\nமக்கள் விரும்பும் ஆட்சியை தருவதாக வாக்குறிதிகள் பல அள்ளி தெளித்துவிட்டு ஆட்சியை பிடித்த பின் தான் விரும்பியபடி ஆட்சி செய்து மக்களை ஏமாற்ற செய்வதுதான் இந்த அரசியல் தலைவர்கள் செய்வது...இதற்கு காரணம் நல்ல தலைவர்கள் நம்மிடம் இல்லாததுதான் ..... நல்ல தலைவர்கள் இல்லாதற்கு காரணம் நாம் நம் பிள்ளைகளை சுயநலத்துடன் வளர்ப்பதால் அந்த குழந்தைகள் வளர்ந்து தலைவன் ஆன பின் சுயநலமிக்க தலைவானக உருவாகிறான் அப்படிப்பட்ட தலைவன் நல்ல ஆட்சியை தருவான் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்\nகோமதி அரசு வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:52:00 IST\nதனபாலன், முதல் பாட்டு போலவே ஒரு பாட்டு இன்று கேட்டேன் மிக பழைய பாட்டு.நாகேஸ்வரராவ், ராஜசுலோஜனா பாடுகிறார்கள் படத்தில்தேசபக்தி பாடல்.,\nதேசமெங்கும் விடுதலை விழா என்று ஆரம்பிக்கிறது. சுந்திரம் வந்ததும் தூங்கி விட்டோம்\nசொன்னதை மறந்து விட்டோம், பதவி வேட்டை, லஞ்சம், ஊழல் மலிந்து விட்டது, பதுக்கிவைக்கும் குணம் வந்து விட்டது, பதவி வேட்டை , பதவி மோகம், சாதி சண்டை வளர்ந்து விட்டது, இவை சுயநலத்தால் வந்தது அல்லவா இதை தொலைப்பது நம் கடமை அல்லவா இதை தொலைப்பது நம் கடமை அல்லவா சாதனை ஏதும் இல்லை, மேடை பேச்சு நிறைந்து விட்டது.\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 11:54:00 IST\n49.51 நிமிடங்களில் வருகிறது... அருமையான பாடல்... நன்றி அம்மா...\nதிருடன் தானா திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எல்லோரும் ஒரேபோல் ஆதங்கப் படுகிறார்கள்\nராஜி வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 3:35:00 IST\nAngel வியாழன், 7 மார��ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:07:00 IST\nபாசவலை பட்டுக்கோட்டையாரின் பாடல் எத்தனை உண்மை கண்முன்னே நடந்து முடிந்த பல காட்சிகள் ஓடுவதை தவிர்க்க முடியலை\nதனிமரம் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:25:00 IST\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்று இன்று எந்த தலைவர்கள் சிந்திக்கின்றனர்\nதனிமரம் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:27:00 IST\nமனுநீதி சோழன் போல இப்ப யார் உண்டு ஆட்சியாளர்கள். காலத்தின் கோலம் வாக்காளர்களும் வருவது இலாபம் என்ற சிந்தனையில் ஓட்டை விற்கும் நிலையில் என்று திருந்தும் இந்த தேசம்\nவல்லிசிம்ஹன் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:51:00 IST\nஅன்பு தனபாலன் வாழ்க வளமுடன்.\nதிருமதி கோமதி அரசின் தமிழ் அறிவு,உங்கள் குறள் அறிவு, அதுவும் எங்கள் காலத்திய பாடல்களோடு\nநாளொரு மேடை,பொழுதொரு நடிப்பு அருமையான பாடல்.\nஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட்டார் மண்ணுக்குள்ளே.\nஇப்போதும் அவர் எச்சம் இன்னும் ஆடக் காத்திருக்கிறது.\nஅரிதாரம் கலைத்து நிஜ முகத்தோடு மனிதர்கள்\nஆட்சிக்கு வந்தால் சென்னெல் விளையும். பூமி செழிக்கும். உங்கள் விழிப்புணர்வுப் பதிவு உற்சாகம் கொடுக்கிறது. நல்லதே நடக்கட்டும்.\nவல்லிசிம்ஹன் வியாழன், 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:52:00 IST\nநெல்லைத்தமிழன் மனம் நிறை பாராட்டுகள்.\nஅன்பு கீதா ரங்கனுக்கும் சேர்த்து.\nநல்லதோர் பதிவு. பாட்டுக்கள் எப்போதும் போல் பதிவுக்கு பொருத்தமாக கருத்துச்செறிவுடன் இருக்க, அதற்கேற்றவாறு கருத்துகளில் குறள் வழி விளக்கமுமாய் பதிவு அருமை. சகோதரிகள் கீதா ரெங்கன். கோமதி அரசு அவர்களும் நன்றாக பதில் தந்துள்ளார்கள். வாழ்த்துகள். சுயநலம் கருதாத ஆட்சி நல்லாட்சியாக இருக்க முடியும். ஆனால் சுயநலமென்பது மனித வர்க்கத்திற்கு அமைந்த சாபமல்லவா தலைவனை தேர்ந்தெடுக்கும் போதிலும், அதுவல்லவா குறுக்கிடுகிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nசீராளன்.வீ செவ்வாய், 12 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 7:19:00 IST\nதங்கள் பதிவுகளின் ரசனையும் போல அழகுதான் தத்துவங்களுக்கும் குறைவில்லை .....\nபடுக்க கோட்டையாரின் பாடல் வரிகள் அருமை \nதுரை செல்வராஜூ புதன், 13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 8:57:00 IST\nதங்களது பதிவைப் படித்தபின் என்ன சொல்வது என்று தெரியவில்லை...\nஎன் மனதில் கொதிக்கும் பல விஷயங்கள் தங்களது பதிவில்.... மேலும் அடுத்து வந்த��ள்ள கருத்துரைகளில்....\n1967/69 களிலேயே கூழைக் கும்பிடும் நீலிக் கண்ணீரும் அரங்கேற்றப்பட்டு விட்டன..\nஏழைப் பங்காளனின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்.. என்று வாடகை வீட்டைப் படம் பிடித்துப் போட்டு கடையை விரித்தார்கள்...\nஅதன் உட்பொருள் விவசாயிகளும் உழைப்பாளிகளும் அல்லவா அங்கிருக்க வேண்டியவர்கள் என்பது.....\nஇந்த அரசுகளால் எத்தனை உழைப்பாளிகள் ஏழடுக்கு மாளிகையில் தலை சாய்த்து உறங்கினார்கள் என்று தெரியவில்லை...\nஉழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களைத் திசை திருப்பி விட்டவை திராவிட அரசுகள்....\nஉழைத்தால் தான் ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வேளையும் சோறு என்று இருந்தால் அநியாயயும் அக்கிரமமும் முளை விட்டிருக்காது...\nகருவில் தோன்றியதில் இருந்து கட்டையில் வெந்து சாகும்வரை எல்லாமும் இலவசம்.. இலவசம் என்றால்\nஇப்படியான (பொள்ளாச்சி) கழிசடைத் தனங்களும் களவாணித் தனங்களும் தான் மிச்சமாக இருக்கும்...\nஎட்டாண்டுகளுக்கு முன் - அரசு வழங்கிய இலவசம் ஒன்றினைச் சென்று வாங்காதிருந்த போது கட்சியினர் வந்து அன்பாக () சொல்லி விட்டுப் போனார்கள்... சரி என்று வாங்கி வந்தால் - விடியும் முன்பாக வெளியில் தூக்கிப் போட்டு விட்டான் மகன்...\nகைத்தொலைபேசியில் இருந்து கருத்துரை சரியாக சொல்ல முடியவில்லை...\nநல்லவர்களால் புதிய அரசு அமைந்தால் நல்லது தான்... வெட்ட வெளிப் பாலையில் விடியலுக்குக் காத்திருக்கிறோம்...\nவாழ்க நாடு.. வாழ்க மக்கள்...\nஎண்ணிய திண்ணியராகப் பெறின் - வாழ்க நலம் எனும் வாக்கும் வலுப் பெறும்..\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 9:14:00 IST\nசமீபத்திய பல நிகழ்வுகளை பார்க்கும் போது, கோபமும் எரிச்சலும் உண்டாகி மனம் கொதிக்கிறது... தமிழ்நாட்டை துண்டுதுண்டாக்கி சுடுகாடு ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்...\nஉங்கள் கருத்து எனது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது...\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவ��கள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2592725", "date_download": "2020-09-23T03:46:10Z", "digest": "sha1:TKRNYMJTP3CSUP4DAHTXBO6HCPMCCMC4", "length": 9204, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "சென்னையில் மிக மிக ஆறுதல் குணமடைந்தோர் 1 லட்சம் பேர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசென்னையில் மிக மிக ஆறுதல் குணமடைந்தோர் 1 லட்சம் பேர்\nபதிவு செய்த நாள்: ஆக 11,2020 00:58\nசெ��்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்தை நெருங்குவது ஆறுதலளிக்கிறது.சென்னையில், கொரோனா தொற்றால், நேற்றுடன், 1 லட்சத்து, 9,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 95 ஆயிரத்து, 161 பேர், தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தவிர, 11 ஆயிரத்து, 654 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று பாதிப்பில், கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 12 ஆயிரத்து, 620 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 10 ஆயிரத்து, 967 பேர், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டனர்; 1,417 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.அண்ணாநகரில், பாதிக்கப்பட்ட, 12 ஆயிரத்து, 419 பேரில், 1,273 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், ராயபுரத்தில், 11 ஆயிரத்து, 871 பேரில், 802 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்த, தேனாம்பேட்டையில், 860 பேரும்; தண்டையார்பேட்டையில், 614 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.சிறிய மண்டலமான மணலியில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,803 பேரில், 1,691 பேர் குணமடைந்த நிலையில், 85 பேர் மட்டுமே, சிகிச்சையில் உள்ளனர்.இப்படியாக, புதிய தொற்றின் வீரியம் குறைந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவதால், சென்னையில், ஓரிரு நாட்களில், தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்தை, எட்டக்கூடும். இது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை\nகால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2550051", "date_download": "2020-09-23T04:06:26Z", "digest": "sha1:YLO4EZ7JKNOBSIFCFK6FJDXQJEC2G7PN", "length": 14911, "nlines": 108, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வ�� அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு\nபதிவு செய்த நாள்: ஜூன் 01,2020 21:47\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு\n''சம்பள நிலுவையை வழங்கணும்னு கேட்கிறாங்க பா...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.\n''யாருக்கு வே சம்பளப் பாக்கி...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய\nஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினாங்க...\n''அந்த வகையில, வாரிய ஊழியர்கள்,\nஓய்வூதியர்களுக்கு, 2016 ஆகஸ்ட்ல இருந்து, சம்பள நிலுவை\n''இதுபோக, ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பள நிலுவைன்னு, கணிசமான தொகை வழங்கணும்... ஆனா, வருஷம் நாலாகியும், இதுவரைக்கும், ௧ ரூபாய் கூட வழங்கலை பா...\n''கொரோனா நெருக்கடியில இருக்கிற இந்தச் சூழல்லயாவது, சம்பள நிலுவையை வழங்க, வாரிய இயக்குனர் நடவடிக்கை எடுக்கணும்னு, ஊழியர்கள் தரப்புல, மனுக்கள் மேல மனுக்களா\nஅனுப்பிட்டே இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''முன்தேதியிட்டு, பணியிடங்களை\nஉருவாக்கியிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...\n''தமிழகத்துல புதுசா உருவாக்கப்பட்ட, செங்கல்பட்டு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு, வேளாண்மை\nபொறியியல் துறையில, இணை இயக்குனர் பொறுப்பை, புதுசா உருவாக்கியிருக்காங்க...''கொரோனா சிக்கன\nநடவடிக்கையா, புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாதுன்னு, தமிழக அரசு அரசாணை வெளியிட்ட மறுநாளே, அவசர, அவசரமா இந்தப்\nபணியிடங்களை நிரப்பியிருக்காங்க...''இந்தப் பதவிகளுக்காக, ஆளுங்கட்சி\nபுள்ளிகளிடம், பலர் லட்சக்கணக்குல பணம் குடுத்திருந்தாங்க... வாங்குன பணத்தை திருப்பி குடுக்க முடியுமா... அதான், முன்தேதியிட்டு, பணியிடங்களை நிரப்பிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.\n''பிரதமர் வீடு கட்டற திட்டத்துல, பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.\n''எங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''பெரம்பலுார், ஆலத்துார் யூனியன், பாடாலுார் ஊராட்சியில, 2017 - 2018; 2018 - 2019 நிதியாண்டுகள்ல, பாரத பிரதமர் வீடு\nகட்டும் திட்டத்துல, 40 வீடுகள் கட்டியிருக்கறதா கணக்குல இருக்கு...''ஒரு வீட்டுக்கு, 2 லட்சத்து, 4,900 ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு பண்றது ஓய்... இதுல, சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமலே, பில் தொகையை\nஎடுத்திருக்கா... ''அதே மாதிரி, ஒதுக்கீடு வாங்கினவர் வீடு கட்டாம, வேற நபர் கட்டியிருக்கார் ஓய்...''வீடு ஒதுக்கீடு வழங்க, தலா, 35ல இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அப்போதைய பஞ்சாயத்து செயலர் வசூல் பண்ணியிருக்கார்...\n''இம்முறைகேடுக்கு, ஓவர்சீயர், பி.டி.ஓ., - ஏ.பி.டி.ஓ.,க்களும், பஞ்., செயலருக்கு ஒத்தாசையா இருந்திருக்கா...\n''ஆலத்துார் யூனியன்ல இருக்கற, 39 பஞ்சாயத்துலயும் விசாரிச்சா, நிறைய முறைகேடுகள் அம்பலத்துக்கு வரும்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.\nஒலித்த மொபைலை எடுத்த அண்ணாச்சி, ''சுந்தர்ராஜா... மதீனா, லதா, ஆலயமணி எல்லாரும் நாளைக்கு வந்துடுவாங்கல்லா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்க��ும் எழுந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\n'ஆலத்துார் யூனியன்ல இருக்கற, 39 பஞ்சாயத்துலயும் விசாரிச்சா, ...மக்கள் னால பணியாளர்கள் எடுக்க வேண்டிய கணக்கை வீடுகளுக்கு படிவம் கொடுத்து மறுநாள் அந்த மாடி குடியிருப்போர் சங்க செயலரிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்,இதற்க்கு அரசு பயணப்படி,இகர செலவுகள் படி என கொட்டி கொடுக்கிறது... ஆக மக்கள் னால கணக்கெடுப்பு என்பது கண்துடைப்பு தான். சுகாதார துறை தூங்குகிறது,பின்பு கொரானா எண்ணிக்கை உயராமல் எப்படி இருக்கும்,படிவத்தில் எல்லாமே நன்கு உள்ளது என சொல்லிவிட்டு பின்பு மருத்துவமனையில் படுத்துக்கொள்கின்றனர்.\nஇவர்கள் செய்த எல்லாமே முறைகேடான செயல்கள்தான்\nஇந்த ஊழல் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. நாடு nasamaga போயி rom a வருஷம் ஆச்சு..Ithu உங்களுக்கும் தெரியும்,அவர்களுக்கும் தெரியும்.\nஇப்படி கூட்டணி போட்டுக் கொள்ளையடிப்பதில் மட்டும் ஜாதி, மதம் எந்த வேற்றுமையும் இருப்பதில்லையே\nஆளுங்கட்சியினரை மிரட்டும் தி.மு.க., ஆதரவு அதிகாரிகள்\n'ஐ - பேக்' நிறுவனத்திற்கு ஸ்டாலின் உத்தரவு\nஅம்பலத்துக்கு வரும் நில அபகரிப்பு விவகாரம்\nதிருச்சி சிவாவுக்கு கிடைக்காத பதவி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/karuppar-koottam-surenthiran-surrenders-at-puducherry-police-station/", "date_download": "2020-09-23T02:36:39Z", "digest": "sha1:Y67CJO3CL57WUFDGAWQWB3YQ4R3SLTJ2", "length": 11238, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும��� ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\n“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்\n“கறுப்பர் கூட்டம்” சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண்\nகந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது பாஜக சார்பில், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.\nமுன்னதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வந்த விசாரணையில் நேற்று இரவு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் தி.மு.க. எம்பி. அர்ஜுனன்\nபிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பறித்த மோசடி செய்த இளைஞர்\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா\nPrevious Previous post: அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை குறித்து சில வாரங்களில் முடிவு\nNext Next post: தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194254", "date_download": "2020-09-23T01:54:16Z", "digest": "sha1:FVVEUCWARL5QPNW3FXRWMWBMFFSPB5XJ", "length": 7703, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "பிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்\nபிக் பாஸ் 3: முகேன் மலேசியா வந்தடைந்தார்\nகோலாலம்பூர்: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றது. 105 நாட்கள் இடைவிடாது தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மலேசியரான முகேன் 5 மில்லியன் ரூபாய் பெறும் முதல் நிலை வெற்றியாளராகத் தேர்வு பெற்றார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு முகேனுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை காலையில் முகேன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.\nஅவரை வரவேற்பதற்காக நூறுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். சிலர் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பின்பு, முகேன் அங்கிருந்து அவருடைய ���டங்களால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.\nமலேசிய வந்தடைந்தவுடன், முகேன் தமது முதல் பயணமாக பத்து மலை கோயிலுக்கு வருகைப் புரிந்திருந்தார். அங்கும் மக்கள் அவரைச் சூழ்ந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.\nமுன்னதாக, தமிழக ஊடகங்களிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் முகேன் பலமுறை தாம் தமிழ் நாட்டில் வாய்ப்புகளை தேடி வருவதாகவும், ஒரு சில திட்டங்கள் மற்றும் பணிகளை மலேசியாவில் முடித்துக் கொண்டு, மீண்டும் தமிழகம் வருவார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleவிடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்\nNext articleஜின் பெங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 5 திபெத்தியர்கள் கைது\nபிக்பாஸ் 4 : மீண்டும் கமல்ஹாசன் வருகிறார்\nசென்னை டைம்ஸ்: 30 விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் முகேன் ராவ் இடம் பிடித்துள்ளார்\nபிக்பாஸ் 3 : 5 இலட்சம் போதும் என்று வெளியேறிய கவின்\nஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது\nஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\nடிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\nநீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:6E00:E553:0:0:4D89:CB0E", "date_download": "2020-09-23T02:15:06Z", "digest": "sha1:UO7FWK4HFSJ5ZUTV6KFUSKAJKQUKM3R6", "length": 6016, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2409:4072:6E00:E553:0:0:4D89:CB0E இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2409:4072:6E00:E553:0:0:4D89:CB0E உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n03:31, 1 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -201‎ கொளத்தூர் (சென்னை) ‎ →‎அமைவு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/iyaesu-raaainin-thiruvatikkae.html", "date_download": "2020-09-23T03:53:09Z", "digest": "sha1:G4F4HXC2KCAHIYIRXUSKX7XR6D23UCVN", "length": 3939, "nlines": 102, "source_domain": "www.christking.in", "title": "Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே - Christking - Lyrics", "raw_content": "\nIyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே\nபார் போற்றும் தூய தூய தேவனே\nமெய் ராஐனே எங்கள் நாதனே\nபயம் யாவும் நீக்கும் துணையானீரே\nசரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)\nஇன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே\nஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே\nசரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)\nபெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே\nஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்\nசரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)\nஉந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே\nஎந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே\nசொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்\nசரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)\nவிண் தூதரோடே நாமும் போற்றுவோம்\nமா தேவ சபை பூவில் வாழ்த்தவே\nசரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180891?ref=archive-feed", "date_download": "2020-09-23T03:52:19Z", "digest": "sha1:44DSGKH5MEFBAYZKJ2TA5KGQP4MTZUMG", "length": 7686, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், ப்ளீஸ்.. நடிகர் தனுஷ் வேண்டுகோள் - Cineulagam", "raw_content": "\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nஇன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷின் மாரி பாடல்- வாய் பிளந்த ஹா��ிவுட் பிரபலங்கள்\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள் கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nயாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், ப்ளீஸ்.. நடிகர் தனுஷ் வேண்டுகோள்\nதற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.\nபல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.\nஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.\nமேலும் இதனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து பல நடிகர் நடிகைகளும் தங்களது கருத்துக்களையும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கொரானா குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇதில் குறிப்பாக யாரும் அஜாக்கிரத���யாக இருக்க வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம் என்றும் கேட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/woman-dies-admk-paal-kudam-rally/", "date_download": "2020-09-23T03:39:46Z", "digest": "sha1:YZDFHT3Y6BF2YOQPVEBJ7AICIGA3GSWC", "length": 11281, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம்: ஆறு பெண்கள் மயக்கம்: ஒருவர் பலி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ., நலம்பெற வேண்டி பால்குடம்: ஆறு பெண்கள் மயக்கம்: ஒருவர் பலி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவர் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் , அமைச்சர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nசிகிச்சை பெற்று வரும் பெண்களில் ஒருவர்\nதிருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பச்சையம்மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இதற்கான ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பெண்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nமயக்கமடைந்தவர்களில் 60 வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா நலம்… ஆனால், தொடர் கண்காணிப்பு அவசியம்: மருத்துவர்கள் ஜெயலலிதா உடல்நிலை: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு கார் விபத்தில் ஒருவர் பலி: தமிழக சட்டசபை துணை சபாநாயகர் மகன் கைது\nTags: admk, die, health, paal kudam, rally. Jayalalitha, tamilnadu, woman, ஆறு, ஒருவர், ஜெயலலிதா, தமிழ்நாடு, நலம், பலி, பால்குடம், பெண்கள் மயக்கம், வேண்டுதல்\n: :போலீஸ் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் திருமா மனு\nNext “இது ஒரு குத்தமாய்யா..” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/araikauraikala-ilalaamalaeyae-taonarauma-naoyakalauma-erapatautatauma-paataipapaukalauma", "date_download": "2020-09-23T02:07:33Z", "digest": "sha1:LMNFB42XUQMDWBC6ABINB2UOTWHT7PKA", "length": 12389, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்... | Sankathi24", "raw_content": "\nஅறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்...\nசனி ஓகஸ்ட் 22, 2020\nசில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.\nசளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின் வீரியம் வெளிப்பட தொடங்கும்.\nஎந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.\nநீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.\nகணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான் மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.\nஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக எலும���புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.\nமாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.\nசிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள். ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.\nஎச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.\nகுடை மிளகாய்,பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nகலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்தில\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nஅதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது\nகரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\nஇந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள் வெளியீடு\nகுப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்\nஞாயிறு செப்டம்பர் 13, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nயேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்\nபுதன் செப்டம்பர் 23, 2020\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nயேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்-6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் செப்டம்பர் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/09/", "date_download": "2020-09-23T03:36:39Z", "digest": "sha1:OEZU26S2U27BJD3X6UTIBZQCX4QAMCID", "length": 51627, "nlines": 402, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 09/01/2012 - 10/01/2012", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 29 செப்டம்பர், 2012\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nநாற்காலியை முற்றத்தில் போட்டு – உன்\nநூல்களில் நுழைவேனே சுவைப்பேனே – என்னுடன்\nஎப்போது சூறாவளியாய் மாறினாயோ – பலர்\nசூரியன் இளைப்பாறும் சொர்க்க வாசலை\nஎன்னை நான் மறக்க – என்\nநெஞ்சம் உன்னோடு உறவாடி மகிழ்ந்ததே\nகவிதைப்புயல் கடகடவென்று பிரசவமாகியதே – ஆனால்\nஅப்பாவி உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டாயோ அன்றுதொட்டு\n உறவே உன்னை நான் வெறுக்கிறேன்.\nகருத்தொட்டுக் கன்னியானேன் - நீங்கள்\nஅந்தரங்க ஆசைகள் அசை போடும் பொழுதுகளில்\nஅன்பான தந்தை ஆதரவான தாயார்\nசமுதாயக் கண்ணாடியில் தளும்பாது நடக்கும்\nதரமான குடும்பம் தரமேதும் குறையாது வாழ\nஅன்புக்கு அடி பணிந்தேன் - உங்கள்\nஆசைகள் தீர்க்கப் பட்டங்கள் சுமந்தேன்\nஅத்தனையும் உங்களுக்காய் அர்ப்பணித்தேன் - என்\nமடி தவழும் வாரிசு உங்கள் மடி தவழ வேண்டுமென்று\nகடமை முடிந்ததும் கடையேறி விட்டீரே\n உறவே உங்களை நான் வெறுக்கிறேன்\nஉடலிரண்டாய் உயிரொன்றாய் உலகில் வலம் வந்தோம்\nவாழ்வின் உயர்வுக்கு வாழ்க்கைப் பொழுதுகள் தாரைவார்த்தோம்\nஎன் நிழலில் என்றும் நீ தொடர்வாய்\nவாழ்வென்னும் வண்டிலைச் செலுத்தும் சக்கரங்களாவோமென\nவாழ்வின் சாட்சியாய் முத்தாய்க் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்\nசக்கரத்தை உடைத்ததும் ஏன் சத்தியங்கள் மறந்ததுமேன்\nபாசமெனும் நீரூற்றி பரிவு என்னும் ஒளி கொடுத்த��\nபாதுகாப்பெனும் காற்று வீசி வாழ்க்கையெனும் வேரூன்ற\nவளமான வாழ்வை வாரிவழங்கி வளர்த்தெடுத்த சேய்\nகண்டதே காட்சி கொண்டதே கோலமென\nஅன்பை வன்பாக்கினான் பாசத்தை மோசமாக்கினான்\nஅனைத்தையும் தூசாக அர்ப்பமாக நினைத்து\nவருவதும் மறைவதும் உறவுகள் இலக்கணம்\nஉள்ளத்து உரம் உறைந்தால் - வாழ்வில்\nநேரம் செப்டம்பர் 29, 2012 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nகனகர் கட்டிலை விட்டுத் துடித்து எழுந்தார். விடிந்தும் விடியாத பகல்பொழுது ஜேர்மனியில் வானுலகை இருட்டாகக் காட்டிய மாரிகாலம். அசதியாய்த் தூங்கியவருக்கு அலாரச்சத்தம் கூடக் காதில் கேட்காது ஓய்வுக்காய்த் தூங்கிய உடலானது அவர் அறிவுக்கு நேரத்தை உணர்த்தாது தூங்கச் செய்திருந்தது. பதறிய உடல்களுக்குள்ளே பார்க்கும் கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை பதட்டத்துடன் பார்த்தன. நேரம்காட்டி மணி ஏழைக் கடமையுணர்வுடன் காட்டியது. ஓடிப் போய்க் குளியலறையினுள் நுழைந்தவர். கடகடவென்று குளித்து உடை மாற்றினார். மனைவி கொடுத்த தேநீரை அருந்தியவருக்குக் காலை உணவைப் பற்றிய சிந்தனையே இன்றி வேலைக்குப் போவதற்காக அவசரமாகக் கிளப்பிவிட்டார். அந்நியாட்டில் கால் வைத்ததிலிருந்து, ஓயாது உழைத்து, அண்டிய நாட்டைத் தெண்டாது தனக்கென்று ஒரு வீடும், தன் பெயர் சொல்ல ஒரு மகனையும் பெற்றெடுத்து அடுத்தவருக்குப் பாரமில்லாது தன் பலமுள்ளவரை தானும் தன் வேலையுமென்று கௌரவமாக வாழ்ந்தவர்தான் அவர். சட்டைப் பைக்குள் கையை வைத்தவர், ´´ராணி...``என்று பலமாகக் கத்தினார். என்ன என்று மனைவி ஓடி வந்தாள். என்னுடைய கார் திறப்பு எங்கே தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட கார் எங்கே நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட கார் எங்கே`` குதியாய்க் குதித்தார் கனகர். ´´ஏன் கத்துறீங்கோ. அவன்ட கார்ல ஏதோ பழுதாம். உடனே வந்திடுவேன் என்று சொல்லித்தான் எடுத்திட்டுப் போனான். வந்திடுவான்`` என்று வக்காளத்து வாங்கினாள் வழக்கமான அம்மாக்களின் பண்பில் சற்றும் விலகாதவளாய் அவர் மனைவி ராணி. ´´போதும் நிறுத்து. எல்லாம் நீ கொடுக்கிற தைரியம். எனக்கு வேலை முக்கியம். அவன் தான் ஊதாரியாய்த் திரிகின்றான் என்றால், என்ர வேலைக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறான். வேலையும் போனால் வாழ்ந்த மாதிரித்தான்`` தலையிலே கை வைத்தபடி போய் சோபாவில் அமர்ந்து கொண்டார்.\nகாத்திருக்கும் மணிப்பொழுதுகள் அவர் மனதுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை அடிக்கடி பரிசீலனை செய்தது. வேலைததத்தளத்தில் என்ன பொய்யை எப்படிச் சொல்வதென மனம் அங்கலாய்த்தது. கடமையை கண்ணாகக் கருதுகின்ற கனகருக்கு வீட்டில் சோம்பேறியாய்ச் சோர்ந்து கிடப்பது பெரும் சங்கடமன விடயம் அதனால், செய்யும் தொழிலை முழுமையாகக் காதலித்தார். அதற்கேதும் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆயிரம் பொய்களை அடுக்குடுக்காய்ச் சொல்லி அரசாங்கப்பணத்திலே சுகமாக படாடோபமாக வாழுகின்ற மக்களுக்கு நடுவே சொந்தக் காலில் நிற்கதற்காக படாதபாடுபடுபவர் அல்லவா இவர். நடந்து போகக்கூடிய தூரம் என்றால் நடந்தே பறந்திருப்பார். பஸ் வசதியுள்ள இடமானால் பஸ்ஸில் பிரயாணம் செய்திருப்பார். பஸ் தரிப்பிடம் செல்வதற்குமுன் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருப்புத் தொடர்ந்தது.\n நீதான் உருப்படாமல் திரிகின்றாய் என்றால், என் வேலைக்கு ஏன் வேட்டுவைக்கப் பார்க்கின்றாய்´´ என்றபடி கார்த்திறப்புக்காய் கையை நீட்டினார். கெதியாய் தா நான் போக வேண்டும். ´´அது கார் அடிபட்டுப் போச்சுது´´ பதட்டம் ஏதுமின்றி அலட்சியமாகவிடையளித்தான் மகன். கனகருக்கு உச்சியில் ஓங்கி அடிப்பது போல் இருந்தது. கோபம் தலைகால் தெரியாது தாண்டவமாடியது. மகனுக்கும் அப்பாவுக்குமிடையே வாக்குவாதம் தொடர அது முற்ற மகனின் கைகள் தனது தந்தை சட்டையை இறுக்கப்பிடித்தது. தன் பலமெல்லாம் சேர்த்து தந்தையை தள்ளி விழுத்தினான். உடைந்து போனார் கனகர். ஒன்றே ஒன்று என்று கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்து பிள்ளை, தோளில் போட்டு சீராட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்த பிள்ளை. இன்று..... அவரால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.\nஓடிப்போய்க் கதவைத் தாளிட்டார். ஓ..... என்று அழுதார். கதவைத் திறப்பதற்காகப் பதறினாள் மனைவி ராணி. எந்தத்தவறும் தான் புரிந்ததாக உணராது பதட்டமில்லாது அமர்ந்திருந்தான் மகன் கோபி. பாரிய முயற்சியின் பின் கதவு திறக்கப்பட்டது. அந்தரத்தில் தொங்கிய கால்களைக் கண்டு ஓ.... என்று தலையில் அடித்தபடி கதறினாள் விதவையாய் பட்டம் ஏற்கப் போகின்ற மனைவி ராணி. அவர் உயிரற்ற உடல் நோக்கி ஸ்தம்பிதமானான் மகன். இப்படியும் அப்பாவி அப்பாக்கள் ஐரோப்பிய நாடுகளிலே.......\nஇந்த வயிற்றில் இப்படி உருவுடன் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று தீர்மானித்தா நாம் பிறந்தோம். பிறப்பு எம்மால் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் போது இறப்பை மட்டும் எப்படி எம்மால் தீமானிக்க முடியும். பொறஐமு என்பதைப் புரியாத மனிதர்களாய் நாம் வாழலாமா திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு எனவே தந்தையும் குற்றவாளியே. ஒரு முறையே வாழுகின்ற வாழ்க்கையை இடைநடுவே முடித்துக்கொண்ட முட்டாளே இந்தத்தந்தை.\nஅடுத்துத் தாய். குழந���தை வளர்ப்பில் கூடுதலான பொறுப்பு தாயிடமே சாரும். தந்தையில் மதிப்பும் மரியாதையும் கொண்டுவர வேண்டியது தாயயின் கடமை அல்லவா. சிறுவயதில் இருந்தே தந்தையைப் பற்றிய தவறான பதிவு மனதில் பதிந்துவிட்டால், வளர்ந்தபின் மாற்றத்தான் முடியுமா பிள்ளையைப் பெண்கள் வயிற்றில் சுமப்பார்கள். அது படைப்பின் மகிமையும் கட்டாயமும் கூட. தந்தை மார்பில் அல்லவா சுமக்கின்றார். சுகதுக்கங்கள் எல்லாம் துறந்து குடும்பத்திற்காய் ஓடாய்த் தேய்கின்றார். இந்த உண்மையைப் பெற்ற பிள்ளைகளிடம் நாளும் மந்திரமாய் ஓத வேண்டியது தாயின் கடமை. அப்போது தந்தையை மதிக்க மைந்தன் தவறமாட்டான். எனவே தாயும் குற்றவாளியே.\nஅடுத்து மகன். துடிக்கும் இரத்தம் எது பற்றியும் சிந்திக்காது. வளரும் போதே எதிர்கால சிந்தனை பற்றிய நன் நூல்களைக் கற்கும் பக்குவத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்றும் தன்மையை வளர்க்க வேண்டும். பொறுப்புணர்ச்சி சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அப்பாவில் அன்பு இருக்கும் அளவில் மரியாதையும் இருத்தல் வேண்டும். தந்தையின் முன் கால்நீட்டி இருத்தலே தவறு என்ற கலாசாரத்தில் வந்தவர்கள் நாம். கழுத்துவரை கை செல்ல முற்படுதல் முறையற்ற செயல் அல்லவா முறையற்ற செயலால் கண் இழந்ததேயான வாழ்க்கைக்கு அடி எடுத்த மகனும் குற்றவாளியே.\nஎனவே ´´ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்´´ என்னும் பழமொழியில் மனம் பதித்து தம் வாரிசுகளை சரியான முறையில் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கடினமான இனிமையான வாழ்வை சுவையோடு வாழ அவதானமாக இருப்போம்.\nநேரம் செப்டம்பர் 24, 2012 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 செப்டம்பர், 2012\nஅர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்\nஅதன் பயனை மட்டும் பெறுகின்றோம்\nவிளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்\nகாலணி என்றும் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ் ஆக்கம். எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்க���ன்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர் சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா\nகொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார்.\nபாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது.\nஇதைவிட பூப்புனிதநீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆலத்தி மூலம் கழித்துவிடுவதான சம்பிரதாயம் எம்மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவர��ர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா\nஅழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆலத்தித்தட்டு பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்படஅழகுக்காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆலத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆலத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப்பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது.\nமேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆலத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள் விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவேபடுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனிதநீராட்டுவிழாக்களில் நடைப��றுகின்றன.\nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற ஸ்தானத்திற்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற அந்தஸ்திற்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.\nநேரம் செப்டம்பர் 12, 2012 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஉண்டு உண்டு அனைத்துமுண்டு – ஆனாலிங்கு\nநார் – அன்பு ஆர் – அழகு ஈடு - வலிமை\nநாமம் - புகழ் ஏண் - வலிமை\nவார் - நேர்மை ஆடு – வெற்றி\nநேரம் செப்டம்பர் 09, 2012 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்ப���் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n▼ செப்டம்பர் 2012 (4)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/bjp-mla-rape-case-filed-women/", "date_download": "2020-09-23T02:03:32Z", "digest": "sha1:PGP3WNX2CJB4GISZKMHVJNPHROIAREQO", "length": 17991, "nlines": 160, "source_domain": "adrasakka.com", "title": "<% if ( today_view > 0 ) { %> , views today \"கற்பழித்து குழந்தையை கொடுத்த பாஜக எம்.எல்.ஏ: புகார் கொடுத்த பெண்! எம்.எல்.ஏவுக்கு வந்த DNA டெஸ்ட் அழைப்பு!", "raw_content": "\n“கற்பழித்து குழந்தையை கொடுத்த பாஜக எம்.எல்.ஏ: புகார் கொடுத்த பெண் எம்.எல்.ஏவுக்கு வந்த DNA டெஸ்ட் அழைப்பு\nடெஹ்ராடூன்: உத்தரகண்ட் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மீது 2016 முதல் 2018 வரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,\n“புகாரளித்த இப்பெண், பாஜகவின் துவாரஹத் எம்எல்ஏ மகேஷ் நேகி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.\nபாஜக எம்எல்ஏ மகேஷ் நேகி\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது” என்று டிஜி (சட்டம் ஒழுங்கு பிரிவு) அசோக் குமார் தெரிவித்தார்.\nஇது குறித்து எம்.எல்.ஏ கருத்து தெரிவிக்க முடியவில்லை.\nஅந்த பெண் தனது புகாரில், பாஜக எம்.எல்.ஏ பாலியல் பலத்காரம் பல வருடங்களாக செய்ததாகவும் இதனால் அவர் தனது குழந்தையை பெற்றெடுத்ததாகவும், உண்மையை அறிய டி.என்.ஏ பரிசோதனை நடத்தலாம் என்றும் அந்த பெண் கூறினார்.\nமேலும் எம்.எல்.ஏ தன்னுடன் முசோரி, நைனிடால், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்று 2016 மற்றும் 2018 க்கு இடையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஎம்.எல்.ஏ.வின் அண்டை வீட்டார் எனக் கூறும் அந்தப் பெண், 2016 ஆம் ஆண்டில் தனது தாயின் உடல்நிலை தொடர்பாக அவரைச் சந்தித்ததாகக் கூறினார்.\nமேலும் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி தனது வாயை மூடிக்கொள்வதற்காக 25 லட்சம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையில், எம்.எல்.ஏ.வின் மனைவியும் நேரு காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த பெண் தனது கணவரை பிளாக்மெயில் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார்.\nபாஜக எம்.எல்.ஏ மீதான பரபரப்பான குற்றச்சாட்டுகள் உத்தரகண்ட் மாநிலத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளன.\nமாநில காங்கிரஸ் தலைவர் பிரிதம் சிங் “ இந்த குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.\n“ஒரு பெண் எம்.எல்.ஏ வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஒரு குழந்தையும் பெற்றது என்பது ஒரு தீவிரமான விஷயம். உடனடியாக உண்மையை அறிய குழந்தையின் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட வேண்டும்” என்று திரு சிங் கூறினார்.\n“மே – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு – இருள் சூழ்ந்த 6 ஆண்டுகள் \nவிவசாயிகளுக்கு எதிரான மரண ஆணையால் ஜனநாயகம் செத்துவிட்டது : வேளாண் மசோதா குறித்து ராகுல் காந்தி காட்டம்\nவிவசாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா \n”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் \nபிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி\nTags: Bjp Bjp mla bjp sex பாலியல் பாலியல் பலாத்காரம் பாஜக\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2592726", "date_download": "2020-09-23T02:59:34Z", "digest": "sha1:RPCGNCFWCHN2HANVGCX66Q5QT356372C", "length": 9711, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "ரவுடியை கொன்ற நால்வர் சுற்றிவளைப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ர��...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரவுடியை கொன்ற நால்வர் சுற்றிவளைப்பு\nபதிவு செய்த நாள்: ஆக 11,2020 00:58\nகொடுங்கையூர்முன்விரோதம் காரணமாக, வாலிபரை வெட்டிக் கொலை செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்தவர் தாமோதரன், 29. இவர் மீது, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட, பல வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி, நந்தினி என்ற மனைவியும், ஆறு குழந்தைகளும் உள்ளனர்.கடந்த, 6ம் தேதி, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் நடந்து சென்றபோது, மர்ம கும்பல், அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், வெட்டி சாய்த்தனர். இதில், தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து, புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர்.மூன்று நாட்களாக, போலீசுக்கு, 'தண்ணி' காட்டிய கொலையாளிகளை, நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர், குப்பைமேடு அருகே, எம்.கே.பி.நகர் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், சுற்றிவளைத்து பிடித்தனர்.விசாரணையில், தாமோதரனுக்கும், வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கஞ்சா விற்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.பின், வியாசர்பாடியில், யார் கஞ்சா விற்பது என்ற போட்டி நிலவியதால், ஒருவரையொருவர் கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்த முன்விரோதம் காரணமாக தான், அருண்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து, தாமோதரனை வெட்டிக் கொலை செய்துள்ளார் என, தெரியவந்தது.இதில், தொடர்புடைய, வியாசர்பாடியை சேர்ந்த, அருண்குமார், 26, விஜயகுமார், 20, விஜய், 19, குகன் 18, ஆகிய நால்வரை போலீசார், சிறையில் அடைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n பருவமழை இல்லாததால் பயிர் முளைப்பு திறன்... சிறு ...\nஆலோசனை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து...அதிகாரிகள் ...\nகோரிக்கை: கால்வாய் பணியை விரைந்து முடிக்க...பருவ மழைக்குமுன் ...\nஅதிகரிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...கொரோனா தொற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/16/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3307332.amp", "date_download": "2020-09-23T04:28:59Z", "digest": "sha1:ALP26XK6HRVDH74VGFIITHLC4N5RABC5", "length": 5840, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "தஞ்சை பெரியகோயிலில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பிரசாரம் | Dinamani", "raw_content": "\nதஞ்சை பெரியகோயிலில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பிரசாரம்\nதஞ்சாவூா் பெரியகோயிலில் சுற்றுலா பயணிகளிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇந்திய சுற்றுலாத்துறை, ஆந்திராவில் உள்ள இந்திய சுற்றுலா மேம்பாட்டு வளா்ச்சிக் கல்லூரி சாா்பில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிா்ப்பது தொடா்பாக சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.\nஅக்டோபா் மாதம் தொடங்கி தொடா்ந்து, விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.\nஇதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, திருவாரூா் ஆகிய இடங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பதாவது இடமாக தஞ்சாவூா் பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபிரசாரத்தை, ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி மாணவருமான ஜெயக்குமாா் தலைமையில் மாணவா்கள் பாஷா, சுரேந்தா், சுற்றுலா துறை அலுவலா்கள் மேற்கொண்டனா்.\nஇதில் மானாட்டம், மயிலாட்டம், உருமி மேளம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்ப்பது குறித்தும், பாலித்தீன் பைகளுக்கு பதில் துணி பைகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.\nசுற்றுலா பயணிகளுக்குத் துணிப் பைகளையும் வழங்கினா். மேலும் தூய்மை பாரத இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு துண்டறிக்கைகளையும் வழங்கினா். இதுதொடா்பாக சுற்றுலாப் பயணிகள் உறுதி ஏற்றும் வகையில் கையொப்பமும் இட்டனா்.\nஅடகு கடையில் 2 கிலோ வெள்ளிபொருள்கள் திருட்டு\nபேராவூரணி பகுதியில் மணல் குவாரி அமைத்து தர ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nதஞ்சாவூா்: 155 பேருக்கு கரோனா\nஆதி மாரியம்மன் கோயில் இடிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்\nபெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது\nசேவை மைய நிா்வாகி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nகரோனா பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கை: கைவிட வணிகா்கள் வலியுறுத்தல்\nநீதிமன்றத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2020/sep/11/caribbean-premier-league-3463148.amp", "date_download": "2020-09-23T02:14:38Z", "digest": "sha1:7XESU323AMVSKGC2FRI46QYD6RFNSXUK", "length": 4743, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "சிபிஎல் சாம்பியன் ஆன பொலார்ட் அணி | Dinamani", "raw_content": "\nசிபிஎல் சாம்பியன் ஆன பொலார்ட் அணி\nசிபிஎல் 2020 போட்டியை பொலார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.\nசிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் நடைபெற்றன. இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.\nஇந்த வருட சிபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் செயிண்ட் லுசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.\nமுதலில் விளையாடிய செயிண்ட் லுசியா அணி 19.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பொலார்ட் 4 விக்கெட்ட��களை வீழ்த்தினார். இதன்பிறகு விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கடைசியில் அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது. 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாகவும் பொலார்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.\nஇந்த வருட சிபிஎல் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி நான்காவது முறையாக சிபிஎல் கோப்பையை வென்றுள்ளது.\nசிபிஎல்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்\nஐபிஎல்: மிட்செல் மாா்ஷ் விலகல்\nஇளம் வீரா்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்: வாா்னா்\nஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவா் யுவேந்திர சஹல்கோலி பாராட்டு\nஎனது ஆட்டம் வியப்பளிக்கிறது: டிவில்லியா்ஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் அதானு தாஸ் நம்பிக்கை\nபிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று: ராம்குமாா் வெளியேற்றம்\nஐபிஎல் முதல் ஆட்டம்: 20 கோடி போ் கண்டுகளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T02:50:10Z", "digest": "sha1:PESI76P3HFAUSJBT4Y6B72V4RHFSAHQJ", "length": 20293, "nlines": 246, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பகுப்பு:உரை இல்லாமல் - விக்கிமூலம்", "raw_content": "\n\"உரை இல்லாமல்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 221 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nபக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/10\nபக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/267\nபக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/1\nபக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/89\nபக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/90\nபக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/36\nபக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/200\nபக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/155\nபக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/31\nபக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/3\nபக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/64\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/31\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/32\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/33\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/34\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/35\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/36\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/37\nபக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/38\nபக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/199\nபக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/574\nபக்கம்:கலைசொற்கள் பதின்மூன்றாம் பகுதி விலங்கியல்.pdf/3\nபக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/100\nபக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/1\nபக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/2\nபக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/13\nபக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/6\nபக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/3\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/10861", "date_download": "2020-09-23T04:30:24Z", "digest": "sha1:N5L3M6L5QCSISEATYXO3WU2O5DWJA5H4", "length": 4565, "nlines": 80, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ஆத்திசூடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"ஆத்திசூடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:03, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் சேர்க்கப்பட்டது\n07:22, 11 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"'''ஆத்திசூடி''' என்பது ஒரு ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n03:03, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் சேர்க்கப்பட்டது)\n* [http://bharani.dli.ernet.in/pmadurai/mp002.html மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் - ஔவையார் நூல்கள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/heavy-protection-in-chennai-due-to-soniagandhi-visit-118121600021_1.html", "date_download": "2020-09-23T03:56:49Z", "digest": "sha1:6PDKTHIF2CLFH7SDVSBRJVR6IS6UYHOM", "length": 10907, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்: சோனியா காந்தி வருகை எதிரொலி!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்: சோனியா காந்தி வருகை எதிரொலி\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சிலை திறப்பு விழாவிற்கு வரும் சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.\nசோனியா காந்தியின் வருகையையொட்டி விமான நிலையம், அண்ணா அறிவாளயம். மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நான் பங்கேற்கமாட்டேன் - பகிரங்க முடிவெடுத்த கமல்\nகாமவெறியில் சப்-இன்ஸ்பெக்டர்: பெண் போலீஸுடன் உல்லாசம்; லீக்கான வீடியோ\n80 கிமீ வேகத்தில் கடுங்காற்று: பீதியை கிளப்பும் புயல்\nபொட்ட மாதிரி ஓடி ஒளியுறீங்க: ரவுடிகளை தெறிக்கவிடும் கோவில்பட்டி போலீஸ்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/02/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-356-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-375-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3411086.html", "date_download": "2020-09-23T02:48:00Z", "digest": "sha1:G35YDAIL4QLW4KSS4DGGIBGKRWNK4YON", "length": 10214, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3.56 லட்சம் வழக்கு: 3.75 லட்சம் போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 3.56 லட்சம் வழக்கு: 3.75 லட்சம் போ் கைது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 56,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 லட்சத்து 75,596 போ் கைது செய்யப்பட்டனா்.\nகரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.\nஇவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 3 லட்சத்து 56,526 வழக்குகளைப் பதிவு செய்து 3 லட்சத்து 75,596 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.3 கோடி 64 லட்சத்து 60,219 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nசென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 84 இரு சக்கர வாகனங்கள், 7 காா்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 434 இரு சக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள், 8 காா்கள் என மொத்தம் 456 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகை���்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/16/the-new-change-comes-in-family-pensions-3416057.html", "date_download": "2020-09-23T02:11:55Z", "digest": "sha1:STOL2QPSLCLSRH2GKJPM2YDXIXFNJNNZ", "length": 14617, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nகுடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nஅரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.\nஇதற்கான கணக்கெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களும், 6 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். ஒரு குடும்பத்தில் கணவா், மனைவி இருவரும் அரசு ஊழியா்களாக இருந்தால் அவா்கள் இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இருவருக்குமே ஓய்வூதியம் கிடைக்கும்.\nகுடும��ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெற்று வரும் இருவரில் யாரேனும் ஒருவா் இறந்துவிட்டால், அவரது ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்படும். உயிருடன் இருக்கும் ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் கணவா் அல்லது மனைவிக்கு அந்த குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த நடைமுறை தொடா்ந்து இருந்து வருகிறது.\nகுறிப்பாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் 80 சதவீதம் பேரின் கணவா் அல்லது மனைவி அரசு ஊழியா்களாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய நடைமுறை வருகிறது: கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு கடுமையான நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ள பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. ஏற்கெனவே, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் ஆகியன ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்தி உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஒரு குடும்பத்தில் இரண்டு ஓய்வூதியம் அதாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் அதில் ஏதாவது ஒன்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றொன்றை ரத்து செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுப்புகள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஎப்படி செயல்படும்: ஒரு குடும்பத்தில் கணவா் அல்லது மனைவி ஓய்வூதியம் பெற்று வரும் பட்சததில், அதில் யாரேனும் ஒருவா் இயற்கை எய்தலாம். அப்போது, மறைந்த நபரின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்பட்டு உயிருடன் இருக்கும் நபருக்கு அளிக்கப்படும். அந்த நபா் ஏற்கெனவே அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவா் என்பதால் அவருக்கு ஓய்வூதியமும் கிடைத்து வரும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு அம்சங்களும் ஒருவருக்கே கிடைக்கும்.\nஇந்த நிலையில், இரண்டு ஓய்வூதியங்களில் எந்த ஓய்வூதியம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அரசு ஊழியரே தெரிவித்து மற்றொன்றை ரத்து செய்யும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நபா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/mphilphd.html", "date_download": "2020-09-23T04:24:29Z", "digest": "sha1:G5U243BXYUKRWA7SNVX4VKIPNKX6GXJ7", "length": 11364, "nlines": 358, "source_domain": "www.kalviexpress.in", "title": "M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?", "raw_content": "\nHomeM.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது\nM.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது\nதமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும் அதிகமான அரசு உதவிபெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.\nஇக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு கல்லூரி பேராசிரியர்கள் எம்பில்., பிஎச்டி., ேபான்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வது கூடுதல் தகுதியாக பார்க்கப்பட்டது. இதனால், அதுபோன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க��்பட்டு வந்தது.\nஇதனிடையே அரசு கல்லூரியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக, மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி., முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, கல்வித் தகுதியாகவே பி.எச்டி., உள்ளதால், தனியாக அதற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) தெரிவித்தது. இது கடந்த 2016ம் ஆண்டின் 7வது ஊதியக்குழு பரிந்துரையிலேயே அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது. இதனால் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற யூஜிசி, நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியத்தை வழங்க உத்தரவிட்டது. இதனை ஏற்று, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கல்லூரி பேராசியர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/blog-post_27.html", "date_download": "2020-09-23T02:49:16Z", "digest": "sha1:B2ZF77HAIXRWXECZAUJR62NYPKC4IUB2", "length": 9541, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம் திரட்டுகிறது மத்திய அரசு", "raw_content": "\nமுகப்புkalviNews TextBooksதமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம் திரட்டுகிறது மத்திய அரசு\nதமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம் திரட்டுகிறது மத்திய அரசு\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020\nதமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் விபரம் திரட்டுகிறது மத்திய அரசு\nதமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வகுப்பறை எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், 'யூ~டைஸ்' படிவத்தில் இணைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில பள்ளிக்கல்வி தகவல்கள், சேகரிக்கப்பட்டு ஆவணமாக்கப்படுகின்றன.\nமாவட்ட வாரியாக, 'யூ~டைஸ்' எனும், மாவட்ட கல்வி தகவல் தொகுப்பு படிவத்தின் மூலம், ஆண்டுதோறும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.\nஅனைத்து வகை பள்ளிகளில் இருந்தும், கட்டமைப்பு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர், மாணவர்கள் விகிதம், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை என, பல்வேறு தலைப்புகளின் கீழ், கிட்டத்தட்ட, 150க்கும் மேற்பட்ட கேள்விகள், இப்படிவத்தில் இடம்பெற்றுள்ளன.\nஅரசுப்பள்ளிகளுக்கு கல்விசார் நிதி, இத்தகவல் அடிப்படையில் ஒதுக்கப்படும்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எமிஸ் எண் உள்ளது.\nஇத்தகவல்களை, யூ~டைஸ் படிவத்தில் இணைத்து, அனைத்து வகை தகவல்களையும் புதுப்பிப்பது வழக்கம். இப்படிவத்தை, ஆசிரியர் பயிற்றுநர்கள் சரிபார்த்த பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு, இணையதளத்தில் பதிவேற்றுவர்' என்றனர்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவிய���ழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/09/1st-std-term1-online-faa-tamil-page34.html", "date_download": "2020-09-23T02:08:43Z", "digest": "sha1:YXW6Q5A7MM2QPF3FGUZFZNKW5KPJAMNQ", "length": 6762, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "1st Std - Term1 Online FA(A) - Tamil - நிரப்புவேன் - உ,ஊ- Page:34", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 04, 2020\nவிளையாடி முடித்த பின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிப்பார்க்கவும்.\nபயிற்சியை முடித்தபின் அனைத்தையும் எழுதிப் பார்க்கவும்...\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/100.html", "date_download": "2020-09-23T02:45:45Z", "digest": "sha1:ZAHEE5QKY5X67SKN7GZCXGBCWE2Q24HO", "length": 11441, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "ஒவ்வொரு கிராமத்திலும் 100 வாக்கு… ஒரு தேசியப்பட்டியல்; பெரமுன- வரதராஜ பெருமாள் டீல் இதுதான்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஒவ்வொரு கிராமத்திலும் 100 வாக்கு… ஒரு தேசியப்பட்டியல்; பெரமுன- வரதராஜ பெருமாள் டீல் இதுதான்\nவடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், கடந்த சில வாரங்களில் திடீர் ��ோட்டாபய ஆதரவாளராக மாறியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி, கோட்டாபயவை ஆதரிக்க கோரியிருந்தார்.\nவரதராஜ பெருமாளிற்கு ஏன் திடீரென இந்த கோட்டாபய பாசம் ஏற்பட்டது. இதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன என்பதை தமிழ்பக்கம் திரட்டியது.\nவரதராஜ பெருமாள் தரப்பு பொதுஜன பெரமுன கூட்டில் இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் துணை நடிகர் பாத்திரம்தான் அவர்களிற்கு. பெரமுனவிலுள்ள திஸ்ஸ விதாரண, தினேஷ் குணவர்த்தன தரப்புடன்தான் ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வரதராஜ பெருமாளிற்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தேசியப்பட்டியல் எம்.பி ஆசனத்தை தருவதாக வாக்களித்துள்ளனர்.\nசும்மா சிவனேயென யாழ்ப்பாணத்தில் சுற்றி திரிந்த வரதராஜ பெருமாளை அவர்கள் கூப்பிட்டு, தேசியப்பட்டியல் ஆசனம் கொடுக்கிறார்களா, இதற்கு பின்னால் ஏதோ இருக்குமே என நீங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தெரிகிறது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 45,000 வாக்குகளை கோட்டாபயவிற்காக பெற்றுத்தருவதாக வரதராஜ பெருமாள் கொடுத்த வாக்குறுதியையடுத்தே, இந்த தேசியப்பட்டியல் வாக்குறுதி\nதிஸ்ஸ, தினேஷ் போன்ற இடதுசாரி தலைவர்களுடன் பேசியபோது, யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தனக்கு 100 வாக்குகள் உள்ளன என வரததராஜ பெருமாள் குறிப்பிட்டாராம். மொத்தம் 430இற்கும் அதிக கிராமங்கள் என்றால், யாழில் அவருக்குள்ள வாக்கு வங்கியை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்\nஅந்த வாக்குகள் – அண்ணளவாக 45,000- அடுத்த முறை கோட்டாபயவிற்கு கிடைக்குமாம்.\nஎனக்கு தேசியப்பட்டியல் எம்.பி, உனக்கு 45,000.\nஇதில் இடிக்கும் இடம் எதுவென்றால், திஸ்ஸ, தினேஷே அந்த கூட்டின் கடைசிப் பெட்டியல்தான் ஏறி நிற்கிறார்கள். தேசியப்பட்டியலிற்கு அவர்களே மல்லுக்கட்ட வேண்டும். இதில் அவர்களின் சிபாரிசில் இன்னொரு தேசியப்பட்டியல் எம்.பியா\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடி���் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/author/jeyarad/", "date_download": "2020-09-23T04:07:00Z", "digest": "sha1:SVUWX4ISTHS3GE7342DFJD3GL2Z2V7GG", "length": 8270, "nlines": 139, "source_domain": "www.paathukavalan.com", "title": "paathukavalan.com", "raw_content": "\nசுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வில் உண்மை மகிழ்வில்லை\nசுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வு, ஒரு நாளும் மகிழ்வை நோக்கி இட்டுச் செல்லாது என்ற எண்ணத்தை, இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா…\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத் தேவையில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செபம் குறித்த ஒரு புதிய தொடரை கடந்த வாரம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nமே 18, வருகிற திங்களன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் 100ம் ஆண்டு நிறைவு…\nகோவிட்-19 தடுப்பு ஊசிகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க\nகோவிட்-19 நோய்க்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டபின், இந்த வசதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்று,…\nபிலிப்பீன்ஸ் மர���யாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nபிலிப்பீன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமி தொடர்ந்து பரவிவரும்வேளை, அந்நாட்டை அக்கிருமியின் தாக்கத்திலிருந்து…\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டு மக்கள் மீது தன் அருகாமையை வெளிப்படுத்தும் விதமாக, அந்நாட்டு…\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nவருகிற திங்களன்று, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்த நாளின் நூறாம் ஆண்டு நிறைவு…\nசுவிஸ் லூட்சேர்ன் மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட பேதுருவானவரின் திருநாள்\nமரண அறிவித்தல் ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர் திரு. மைக்கேல் பேரின்பநாயகம்\nஉயரப்புலம், ஆனைக்கககோட்டையை பிறப்பிடமாகவும் கனடா Brampton னை வதிவிடமாகவும் கொண்டவருமான ஓய்வு பெற்ற உதவிப்…\nதிருத்தந்தை – அன்புக்கு சான்றுகளாக திகழுங்கள்\nCHARIS எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, ஜூன் 08, இச்சனிக்கிழமை…\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep19/9959-2019-09-23-06-41-02", "date_download": "2020-09-23T03:09:56Z", "digest": "sha1:4KCRLQUJLXKBUP6S7CWOSZ3Z4OAZ7D6I", "length": 22763, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "நறுமணப் பொருள்களின் ராஜா..!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nபாரீசிலும் மற்றும் பிற இடங்களிலும் நடைபெற்ற கொடூரமான கொலைகளைக் கண்டிப்போம்\nஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nஅமெரிக்க மக்களின் ஆன்மாவை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலை\nகாந்தி - நேரு - பட்டேல்\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2010\n தமிழ்நாட்டுக்காரர் என்றால், தினம் சாப்பாட்டில், கட்டாயம் ரசம் உண்டு . திருமணத்தில் எப்படி பெண் அவசியமோ, அதுபோல ரசத்தில் நிச்சயம் மிளகு உண்டு. மிளகில்லாத ரசமா அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே.. அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே.. அப்படி, மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும், சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது. அது மட்டுமல்ல இந்த சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.\n நம் சமையலில் மட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும், மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது. மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். ஆனால் அதிகம் மிளகைப் பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான்.\nநறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான் மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு , இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம். கருப்பு குறு மிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வணிக சந்தையில், மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது. மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும் உபயோகப்பட்டது.\nஉலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது. இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. அதே போல உலகில் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய��யும் நாடு இந்தியாதான். இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில். இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில், மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.\nரோமானியர்கள் காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ்,அ லேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல், உணவை பதப்படுத்தவும் பயன்பட்டது. மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும், வாடகை கொடுக்கவும் பயன்படுத்தினர். இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது .\nமிளகு பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி. இது பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது. பொதுவாக 4 மீ உயர மரத்திலோ, குச்சியிலோ கம்பிலோ படர்ந்து, ஆதாரத்துடன் வளரும். இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10 செ. மீ நீளத்தில் இருக்கும். இதன் பழத்தில் ஒரே ஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும். இதைத் தவிர, பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு, பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 3 ,000 அடி உயரத்திற்கு மேல் வளராது. நிலநடுக்கோட்டிலிருந்து 15 டிகிரி அட்சரேகைப் பகுதிகளில் மட்டுமே மிளகு வளர்கிறது.\nமிளகு கேரளாவிலிருந்து கிடைத்தாலும், மலபார் கடற்கரையை ஒட்டி விளைவது மலபார் மிளகு என்றும், தெல்லிச்சேரியிலிருந்து விளைவது தெல்லிச்சேரி மிளகு என்றும் சொல்லப்படுகிறது. இதில் தெல்லிச்சேரி மிளகுதான் தரத்தில் உயர்ந்தது.\nபண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் ��ந்து சேர்ந்தது. பின்னர் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது, கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி, அதனை கண்டுபிடிக்கும் வரை சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.\nமத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர். அப்போது மிளகு எடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது. ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள். அதிலுள்ள முக்கியமான அம்சம் என்றவென்றால், வாணிபத்தின்போது கையாளும் தொழிலாளிகள், பை வைத்த சட்டையோ, கையை மடித்து அழகுபடுத்துவதோ கூடாது. ஏன் தெரியுமா அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான்.\nமத்திய காலங்களில், கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும், நல்ல சுவையை நாக்குக்குத் தரவும், மிளகைக் கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது.\nமிளகின் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது. கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இரத்தக் குழாய்கள் கடினமாவதையும் குறைக்கிறது. உடலின் செல்களைப் பாதுகாத்து, வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தைக் கட்டுப்படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் பொருமலைக் குறைக்கிறது.\n- பேரா.சோ.மோகனா (mஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithai.blogspot.com/2006/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1149112800000&toggleopen=MONTHLY-1157061600000", "date_download": "2020-09-23T03:24:59Z", "digest": "sha1:SQ3WH3YHAPDN2MZNOR65MZYBBQ2DGKEQ", "length": 7953, "nlines": 156, "source_domain": "tamilkavithai.blogspot.com", "title": "தமிழ்க்கவிதை: 09/2006", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் - History in Tamil\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்\nஉன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே\nஉன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே\nநான் தூங்க உன் இதயத்தில்\nஉன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே\nநான் பேசாமலே - என்னை\nநம் உறவுக்கும் - ஓர்\nஎனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே\nகைகளாளே எனை சிறை பிடித்தவளே\nஇப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே\nதலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே\nவெட்கியே என் வேர் அறுத்து\nஎன் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட\nஎனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே\nஉனை விட்டுபிரிவார் - நானும்\nசத்தமாய் சிரித்து - என்\nஇப்போது என் அம்மா - இங்கே வந்தால்\nபுன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே\nதிரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே\nநாளையும் நீ காதலுடன் வந்து\nநம் காதல் - காவியத்தை\nREAD MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்\nஅனுப்பியது U.P.Tharsan 4 மறுமொழி\nகுடும்ப அரசியல் - ஒரு பார்வை. - பொதுவாக காங்கரஸ் & திமுக போன்ற கட்சிகளின் மேல் வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டு, குடும்ப அரசியல், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைப்பத்தவர்களுக்கு முக்கி...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nநாளையும் தொடரும் காதல் காவியம்\nஇங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/12/", "date_download": "2020-09-23T02:11:32Z", "digest": "sha1:2WFUMEY72WIP4OMP4LAA7QKPN4OKBYXV", "length": 129083, "nlines": 928, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: December 2010", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக ���ெறுங்கள்.\nவிஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.\nவிஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.\nமன்னர் ஆண்ட காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தரை வழியாக நடந்து சென்றனர். அதுவே சிறிது காலத்துக்குப் பின் குதிரைச் சவாரி, சாரட் வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். படிப்படியாக பெட்ரோல், டீசல் மூலம் பயன்படுத்தும் வாகனங்கள் வந்தன. இன்று தரை வழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் ஓர் இலக்கை அடையக் காத்திருக்க வேண்டியதில்லை.\nமின்சாரம் கண்டுபிடிக்கும் முன்னர் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மூலம் எரியும் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் மின்சாரத் தேவையும் அத்தியாவசியமாகிவிட்டது. மின்சாரம் இல்லையெனில், உலகமே இருளில் மூழ்கி விடுகிறது என்பதைவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விஞ்ஞான வளர்ச்சியும் இன்று எளிதாகத் தோன்றுகிறது.\nபத்து, பதினைந்து ஆண்டுகளில் வியப்பைத் தரும் வகையில் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்றுள்ளது. சைக்கிள் பயன்பாடு குறைந்த இன்று நடுத்தரப் பிரிவினர்கள்கூட மோட்டார் சைக்கிள், கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் செல்போன் சேவை என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் புரட்சி என்று குறிப்பிடலாம். செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nசெல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும், விற்பனை மையங்களும் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன.\nஇந்தியாவில் 60 கோடிப் பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது ஒருபுறம். செல்போன்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் கதிர் வீச்சுத் தாக்கம் காரணமாக வெளவால், சிட்டுக்குருவி, தட்டான் போன்ற அரிய வகைப் பறவையினங்கள் அழிந்து வருகின்றன என வன உயிரின வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பறவையினங்கள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.\nஇதைவிட செல்போன் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் பெரும்பாதிப்பைத் தருவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவாக, செல்போன் சேவைக்கான கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் திரும்பிய திசையெங்கும் செல்போன் கோபுரங்கள் கண்ணில்படுகின்றன.\nஇந்தக் கோபுரங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்திருப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் மனித உயிர்களுக்கு ஆபத்தைத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதயம் தொடர்புடைய நோய்கள் தாக்குவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.\nவிஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நாம் சேவைகளை எளிதில் பெறுகிறோம். வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. மனித வளர்ச்சிக்கு விஞ்ஞான வளர்ச்சி உறுதுணையாக இருக்கிறது. ஆனால், மனித உயிர்களுக்குத் தரும் ஆபத்தையும் நாம் உணரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை.\nவ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர்.\nஅவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று திருமலாச்சாரியாரைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி.\nவ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி \"\"பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார்.\nமுதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால், ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர்.\nபழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர்.\nதனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., \"\"அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், \"\"என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார்.\nசென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார்.\n1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.\n1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் ச���்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், \"\"சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி.\nஅடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி. செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது.\nஅந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது.\nதிருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர்.\nதீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர்.\nசூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும்.\nவ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி.\nவ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. \"\"தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''.\n\"\"கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும் அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி.\nவெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை.\nதொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.\nஇந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச���சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார்.\nபாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர்.\nஇதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை.\n1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார்.\n\"என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.\nபட்டதாரி ஆசிரியர்கள் செய்முறை பயிற்சி\nதிண்டிவனத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் செய்முறை பயிற்சியின் பொது எடுத்த படம்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை கைகளில் திணித்தது. ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது.\nசிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதும் சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் தனிக்குவளையில் தண்ணீர், மாட்டு வண்டியில் கூட சமமாய் அமர்ந்து வர இயலாமை என தீண்டாமையின் கொடுமைகள் அவருடைய மனதைச் சுட்டன.பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப் போல அவரால் நடமாட முடியவில்லை. ஓரமாக அமர்த்தப்பட்டார். கரும்பலகையில் மற்ற மாணவர்களைப் போல எதுவும் எழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தபோது, அது புனிதமானது அதை தாழ்த்தப்பட்டவர்கள் கற்கக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவையே அவரை பின்னாளில் தலித் இனத்தின் விடுதலைக்காகப் போராடத் தூண்டின.\nடாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன்னுடைய பதினேழாவது வயதில், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ரமாபாயைத் திருமணம் செய்து கொண்டார். கல்வியில் மிக அதிக ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த அம்பேத்கார் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். 1930-ல் லண்டனி���் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.\nஇதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பல்வேறு நாடுகளில் கலாச்சாரங்களில் வாழ்ந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் இந்தியா இன்னும் மாறாமல் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தார். தன்னுடைய பணி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதே என்று முடிவெடுத்தார். தலித்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்பதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினார்.தான் பிறந்த மதத்தில் குறைந்தபட்ச மரியாதை கூடப் பெறம���டியாத நிலையில் தலித் சமூகம் இருப்பதைக் கண்டு இதயம் நொந்தார்.\nஉலக நாடுகள் தரும் மனித உரிமைகள் என்பவையெல்லாம் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு இந்தியாவில் நிராகரிக்கப்படுவது கண்டு அம்பேத்கார் ஆவேசமடைந்தார்.சில மதவாதிகளின் சுயநல வளர்ச்சிக்காக கட்டப்பட்ட சாதீய அமைப்பு ஒழிந்தால் இந்தியா வலுப்பெறும் என்னும் சிந்தனை அம்பேத்காரிடம் நிறைந்திருந்தது. சிந்தனைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் சிந்தனைகளின் செயல்பாட்டுக்காக அயராது பாடுபட்டதால் இன்று அம்பேத்கர் உரிமைக் குரலின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார்.தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இருக்கும் சாதீய அடக்குமுறையையும், சீரான வளர்ச்சியையும் அடைய முடியும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். எனவே தான் அவரால் காந்தியின் கொள்கைகளோடு பல நேரங்களில் ஒத்துப் போக நேர்ந்ததில்லை. காந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அல்ல, ஆதிக்க சாதியில் இருந்து கொண்டு ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சீர்செய்து விட முடியாது என்று கருதினார் அம்பேத்கர்.தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்றும் கடவுளின் குழந்தை என்றும் காந்தியடிகள் பெயரிட்டழைத்ததை அம்பேத்கர் வெறுத்தார். தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா என்று குரல் எழுப்பினார். மேற்பார்வைக்கு விதண்டாவாதமாகத் தோன்றினாலும் அம்பேத்கரின் ஆழமான சிந்தனையே இந்த பதிலுக்குக் காரணம்.\nகோயில்களில் அனாதைகளாய் விடப்படும் சிறுவர்களையே கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததை அம்பேத்கர் அறியாதவர் அல்ல. குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவே தான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார்.கற்பி, போராடு, ஒன்றுசேர்’ எனும் அம்பேத்காரின் முழக்கம் அவர் கல்வியின் பால் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியின் சாரலில் கூட நனைந்து விடாதபடி துரத்தப்பட்ட அன்றைய சூழலில், மாகாராஷ்டிராவில் வாழ்ந்த ஜோதிபா புலே தாழ்த்தப்பட்டவர்களுக்காக கல்வி நிறுவனங்கள் துவங்கிய நிகழ்ச்சியும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் பாகுபாடற்ற பார்வையும் அவரைக் கவர்ந்தன. கல்வி குறித்து அவர் விரிவாகப் பேசுவதற்கு இவை காரணிகளாக அமைந்தன.கல்வியைப் பரப்புவது, தலித் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என தான் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் அம்பேத்கர். மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க அம்பேத்கரின் தீவிர முயற்சியே காரணம்.1927 டிசம்பர் 25ம் நாள் மகாராஷ்டிராவின் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடினார் அம்பேத்கர். அவருடைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.\nமனுஸ்மிருதியை அவர் கொளுத்தி, மனுஸ்மிருதி என்பது சாதீய அடிப்படையில் மனிதனை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்தார்.தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையும் உரிமை பெறவேண்டும் என்பதற்காக அவர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் நடத்தினார்.இந்தியாவில் தலித்கள் மட்டுமல்லாது, பெண்களும் ஒடுக்கப்படுவதை அம்பேத்கார் கடுமையாக எதிர்த்தார்.பெண்விடுதலைக்காகக்குரல்கொடுத்தார்.அம்பேத்கார் இன்று தலித் மக்களின் பிரதிநிதிபோல சித்தரிக்கப்படுவதனால் அவருடைய பல சிறப்புகள் பின்வரிசைக்குச் சென்றுவிடுகின்றன.அவர் ஒரு மிகச் சிறந்த பொருளாதார மேதை. அவர் மிகச் சிறந்த பேச்சாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்.\nஇந்திய சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர். கலிபோர்ணியா பல்கலைக் கழகத்தில் படித்தவர். ‘பிராப்ளம் ஆஃப் எ ருப்பீ’ என்னும் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.நுணுக்கமான சட்ட அறிவு பெற்றவர். மக்கள் நலனிலும், ஜனநாயகத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மிகச் சிறந்த படிப்பாளியும் கூட. அவருடைய நூலகத்தில் சுமார் ஐம்பதாயிரம் புத்தகங்களைப் பாதுகாத்து வந்தார்.பகவத் கீத���யையும், இராமாயணத்தையும் முழுமையாகப் படித்து அதைக் கேள்விக்குள்ளாக்கினார் அம்பேத்கார். ராமரும், கிருஷ்ணரும் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல என்னும் அவருடைய முழக்கம் அவரை இந்து மத எதிர்ப்பாளராகச் சித்தரித்தது.‘பிறக்கும் போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தேன். இறக்கும் போது தீண்டத்தகாதவனாக இறக்க மாட்டேன். அதாகவது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்து இந்து மதத்திலிருந்து விலகி சாஸ்திரங்களை வெறுத்த புத்தரின் மதத்தில் இணைந்தவர் அவர். அவருடைய எழுச்சி மிகுந்த பிரச்சாரம் பலரை இந்து மதத்திலிருந்து விலகி புத்தமதத்தையோ பிற மதங்களையோ தழுவினர் பலர். அம்பேத்கரின் இந்த முடிவு புத்தமதத்தின் எழுச்சிக்கு ஒரு மிகப் பெரிய காரணியாயிற்று.புத்தமதத்தைத் தழுவியபின் அரசியலிலிருந்து விடுபட்டார்.\nஅரசியல் சூழலில் நல்லவர்களுக்கு வேலையில்லை என்பது அவருடைய தீர்மானமாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் இலங்கை போன்ற நாடுகளுக்கு புத்தமத கலந்துரையாடல்களுக்காக அவர் பயணம் செய்தார்.டிசம்பர் ஆறாம் நாள் 1956, பாபாசாகேப் அம்பேத்கார், தலித் இன விடுதலைக்காய் கொழுந்துவிட்டெரிந்த விளக்கு சட்டென்று அணைந்தது. அவருடைய மறைவு தலித் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை வெகுவாகப் பாதித்தது.தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இன்று பல அரசியல் அமைப்புகளும், மனித நல அமைப்புகளும் தீவிரமாய இயங்கியும், இன்னும் அம்பேத்கரின் கனவு முழுமையடையவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு மேல்வர்க்கம் என்று கருதிக்கொள்ளும் மக்களின் இறுகிய மனமே காரணியாகிறது.தலித் இயக்கங்களிடையேயும், தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் இன்று பரவலாகக் காணப்படும் குழு மனப்பான்மையும் அம்பேத்கரின் கனவை உடைக்கிறது. சாதியின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக போராடிய அவர் தலித்களிடையே சாதீய, குழு மனப்பான்மை விரிவடைவதை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்.தமிழ் பேசும் அம்பேத்கார் திரைப்படத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அம்பேத்கர் குறித்த சிந்தனைகள் எப்போதும் தமிழ் நெஞ்சங்களை விட்டு அகலாது என்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.\nஅம்பேத்கரின் நி��ைவு நாள் தலித் எழுச்சியின் தினமாக அல்லது தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் சமூகத்தினரின் விழிப்புணர்வாகக் கருதப்படுகிறது. அம்பேத்கரின் கனவுகளுக்குக் கால்முளைக்கும் நாளில் தான் மனித நேயத்துக்குச் சிறகுகள் முளைக்கும்.\n“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’\n1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை\nநேரான கல்விக்கு சீரான பார்வை\nபள்ளிக்கல்வி பற்றி இப்போது நம் சிந்தனையைக் கவ்விக் கொண்டிருப்பவை இரண்டு ஒன்று, நம் குழந்தைகள் கைகளில் இருக்கும் முதலாம், ஆறாம் வகுப்புச் சமச்சீர் கல்விப் பாடநூல்களும், அவர்களுக்கு வரும் கல்வியாண்டில் கிடைக்கவுள்ள 10ம் வகுப்பு வரையிலான மற்ற பாடநூல்களும். இரண்டு, தனியார் பள்ளிகளுக்கென்று ஒரு குழுவின் துணையுடனும், கோர்ட்டின் அனுமதியுடனும் அரசு அனுமதித்திருக்கும் கல்விக் கட்டணங்கள்.\nஇதுவரை இருந்து வந்த நான்கு வகை (அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல்) பாடமுறைகளின் கூட்டுச் சாரமாக முகிழ்த்தது தான், சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் - பாடநூல்கள். \"எந்த அளவுக்கு நான்கு பங்குகளும் கலந்திருக்கின்றன' என்பது தான் முக்கியம். முதல் மற்றும் ஆறாம் வகுப்பு பாடநூல்கள் எளிமையானவை. ஆண்டு முழுவதும் கற்பிக்க அவற்றில் பாடங்கள் குறைவு. ஆறாம் வகுப்பில் அறிவியில், சமூகவியல் பாடங்கள் இன்னும் அழுத்தமாகவும், தொடர்பானவையாகவும் இருக்கலாம். நம்மை மிகவும் யோசிக்க வைப்பது, பல தனியார் பதிப்பகங்களும் பாடநூல்களைத் தயாரிக்கலாம் என்பதுதான்.வரையறுக்கப்பட்ட பாடத்திட்டப்படி பாட நூல்களைப் பலரும் தயாரிக்கும���போது, புது உத்திகளும், புதுச் செய்திகளும், தொடரோட்டமும் கிடைக்கலாம். இதனால், எளிமையோடு கற்பிக்கப்படும் எந்த ஓர் உண்மைக்கும், ஒரு பன்முகப் பார்வையும் கிடைக்கும் என்பதோடு, பாடநூல்களைப் பெரிய எண்ணிக்கையில் தயாரித்து, உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதும் எளிது.\nஇப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நன்மைகள் நம்மை ஏமாற்றி விடுவதோடு, எதிர்பாராத ஒரு முடிவுக்கும் கொண்டுபோய் விட்டுவிடும் நிலையும் உள்ளது. இதுவரை, இப்படித்தான் தத்தம் முறைகளில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி, பல பதிப்பாளர்கள் தயாரித்த பாடநூல்களைத் தான் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றன. இந்த முறைக்கே நாம் மீண்டும் வந்து, சமச்சீர் கல்வியின் இலக்கு மாற்றமும் பெற்றோரின் பழைய செலவுச் சுமையும் நுழைந்துவிடும். அரசு தேர்ந்தெடுக்கும் பாடநூல்களை எந்தப் பதிப்பகமும் தயாரித்துக் கொடுக்கலாம் என்ற முறையைப் பின்பற்றுவது தான் இதற்கு ஒரே மாற்று வழி.இப்போது தயாரிக்கப்பட்ட பாடநூல்கள், மூன்றாண்டுகளுக்கு மட்டும் தான் என்று அறிவிக்கப்பட வேண்டும். புதிய வல்லுனர் குழுக்கள் இந்த நூல்களை முழுவதுமாக ஆய்ந்து, தம் பார்வைக்கு வரும் குறைகளையும் கருத்தில் கொண்டு செம்மைப்படுத்த வேண்டும் அல்லது முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, புதிய நூல்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். இப்பணிக்கு இரண்டாண்டுகள் கொடுக்கப்பட்டு, மூன்றாம் ஆண்டின் மத்தியில் அனைத்து திருத்தப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட நூல்களும் பள்ளிகளுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nஇப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் தமிழ் தவிர்த்த பாட நூல்கள் அனைத்தும், அகில இந்திய அளவிலான வல்லுனர் குழுக்களின் மறுமதிப்பீடு இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கக் கூடாது.கல்வி வரலாற்றில், இதுவரை என்றும் கண்டிராத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள கட்டணத்தை நடப்பு ஆண்டுக்கும் வசூலிக்க வேண்டிய நிலை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. நாடி அலைக்கழிந்து, தம் குழந்தைகளை எந்தப் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனரோ, இன்று அதே பள்ளி வாயில்களில் போராட்டக் குரல் எழுப்பி நிற்கின்றனர். இனி, தம் புதிய முயற்சிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்க முடியாதே என்ற கவலையில் பள்ளி நிர்வாகிகள் இருக்கின்றனர். போராட்டத்தில் பெற்றோரும், பொருமலில் பள்ளிகளும் இருப்பது குழந்தைகளின் கல்விக்கு உகந்ததில்லை. கட்டணம் பற்றிய முடிவுகள் முன்கூட்டியே வராததும், மறு பரிசீலனை பற்றிய முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் முடிவுகளும், எப்படியும் ஒரு நெகிழ்வுக்கு வழியுண்டே என்ற பள்ளிகளின் நம்பிக்கையும் தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம்.\nஒரு சிறிய குழு, 6,400 பள்ளிகளின் நிர்வாகிகளை நான்கு மாதங்களுக்குள் (ஒரு மாதம் ஓடிவிட்டது) நேரில் சந்தித்து, விவரம் பெற்று முடிவுகள் சொல்வதென்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஒருவரிடம் நான்கைந்து நிமிடங்களுக்குள் தான் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றால், அந்த நேரத்தில் என்ன நடைபெறும்நமக்கு இப்போது எழும் கேள்வி இதுதான்... பத்தில் ஒரு பங்கு (பெரிய பள்ளியோடு ஒப்பிடும்போது) கட்டணமாகப் பெற்று, மூன்றில் ஒரு பங்கு சம்பளமாகக் கொடுத்து, நூறில் ஒரு பங்கு மட்டும் வளர்ச்சிக்காகப் பெற்று இயங்கும் ஒரு பள்ளியால், கல்வித் தரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமாநமக்கு இப்போது எழும் கேள்வி இதுதான்... பத்தில் ஒரு பங்கு (பெரிய பள்ளியோடு ஒப்பிடும்போது) கட்டணமாகப் பெற்று, மூன்றில் ஒரு பங்கு சம்பளமாகக் கொடுத்து, நூறில் ஒரு பங்கு மட்டும் வளர்ச்சிக்காகப் பெற்று இயங்கும் ஒரு பள்ளியால், கல்வித் தரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா பெரிய பள்ளிகளே, \"கட்டணம் கட்டுபடியாகவில்லை' என்று போராடும் போது, இத்தகைய சிறிய பள்ளிகளால் என்ன செய்ய முடியும் பெரிய பள்ளிகளே, \"கட்டணம் கட்டுபடியாகவில்லை' என்று போராடும் போது, இத்தகைய சிறிய பள்ளிகளால் என்ன செய்ய முடியும் பாடநூல்கள் சமச்சீரானவையாகத்தான் இருக்கப் போகின்றன. இத்தனை மாறுபட்ட வகுப்பறைச் சூழல்களைக் கொடுக்கும் கல்வி சமச்சீராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா\nமறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்காத நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஏன் அமைதியாக இருந்தன என்பதன் உண்மைக் காரணம் நமக்குத் தெரியவில்லை. ஒன்று விளங்குகிறது... கட்டண நிர்ணயக் குழுவுக்கு, கல்வித்தரம் குறிக்கோள் இல்லை; வரவு - செலவைப் பார்த்து, கொஞ்சம் கூட்டிக் கழித்து கட்டணங்க��ை நிர்ணயித்ததுதான் அதன் பணி. முத்துக்குமரன் குழு சுட்டிய முன்னேற்பாடுகளில், வசதிகளில் ஒருசிலவற்றையாவது கருத்தில் கொண்டு கட்டணங்கள் சீரமைக்கப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால், வளர வேண்டிய பள்ளிகளுக்கு வாய்ப்பும், உதவியும் கிடைத்திருக்கும்.தரமான கல்வி கொடுக்க, ஒரு வகுப்பின், பள்ளியின் அடிப்படைத் தேவைகள் என்ன, தேவையான செலவுகள் என்ன கிராமப்புறமாயிருந்தால் என்ன, நகர்புறமாயிருந்தால் என்ன கிராமப்புறமாயிருந்தால் என்ன, நகர்புறமாயிருந்தால் என்ன அந்த அடிப்படைச் செலவுகளுக்கு வழி இருக்க வேண்டும். வகுப்பறை உள்வசதிகளில் கூடுதல், குறைவு இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரம், சமமாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஒப்பாகவும், ஏன், உயர்வாகவும் கூட இருக்க வேண்டும்.\nஅனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களின் தரம் கண்காணிக்கப்பட வேண்டும். ஏராளமான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருந்தாலும், தனியார் பள்ளிகளில், அதுவும், பொருளாதாரம் குறைந்த அளவிலான சிறிய பள்ளிகளில் பணிபுரிய அவர்கள் முன்வருவதில்லை.பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த இரண்டு யோசனைகள்: இருப்பிடத்திற்கு அருகில் அமைந்திருக்கும் எந்தப் பள்ளியிலும், தம் குழந்தைகளை, பெற்றோர் தயக்கமில்லாமல் சேர்க்கும் அளவுக்கு, அனைத்துப் பள்ளிகளின் தரமும் உயர்வதற்கான செயல்முறைகளில் இறங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முதல் தேவையாக, திறமை மிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்து, தகுந்த ஊதியத்தில் நியமிக்கும் அளவுக்கு, அவற்றின் வரவு - செலவு இருக்க வேண்டும். இதற்கு உதவியாக, மாணவர்களின் கட்டணம் (இப்போது கல்லூரிகளில் இருப்பது போல) ஒரே சீராக இருக்கச் செய்ய வேண்டும்.மாணவர்களை இடைநிறுத்தம் செய்யக்கூடாதென்ற கொள்கையை அவர்களுக்குப் பயனுள்ளதாக ஆக்க, உள்தேர்வுகளையும், மதிப்பீடுகளையும் கண்காணிக்கும் உள்ளமைப்பு, வெளியமைப்பு ஒன்று, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nகட்டண நிர்ணயக் குழுவிடம் இன்னொரு பணியையும் அரசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மாதிரியாகக் கொண்டு, அதற்கு ஒப்ப ஆசிரியர் தகுதி, ஊதியம், கட்டமைப்பு என்ற முக்கியத் தேவைகள் தனியார் பள்ளிகளில் இருக்கின்றனவா என்று கணித்து, குறைகளைப் பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.ஆயிரம் மாணவர்களுக்கு மேலாகயிருக்கும் பள்ளிகளுக்கு, முன் அவை வசூலித்த கட்டணத்தையும், ஆண்டுக்கு 10 சதவீதம் கூடுதலும், முன்கூட்டியே தெரிவிக்கப்படும் புதிய கல்வி - முயற்சிகளுக்கு 5 சதவீதம் கூடுதலும் அரசு அனுமதிக்கலாம். அந்த வகையில், அனுமதி பெறுவதற்குத் தனியார் பள்ளிகளிடமிருந்து ஒரு புதுமையான செயல்திட்டம் வர வேண்டும். சிறந்த கட்டமைப்புகளையும், தகுதி மிக்க ஆசிரியர்களையும், மற்ற அனைத்துத் தேவைகளையும் கொண்டுள்ள அந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றும், இன்னொரு இணைப்பள்ளியைத் தொடங்க வேண்டும்.\nஅந்த இணைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை முறையும், கட்டணக் குழு தெரிவிக்கும் பொதுக்கட்டண முறையும் கடைபிடிக்கப்பட வேண்டும். தம் பகுதிகளில் தேர்வு ஓட்டங்களில், பந்தயத்துக்காக ஓடாமல், வாழ்க்கைக்காக ஓடத் துடிக்கும், கற்றலில் பின்தங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த வசதி படைத்த பள்ளிகள் உயர்த்த வேண்டும். இந்த பின்புலத்தில் இயங்கும் இணைப் பள்ளிகள் தான் உண்மையான கோவில்கள்.\nப.க.பொன்னுசாமி - கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர்\nLabels: கல்விச்சோலை | கட்டுரைகள்\nஎய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்\nஉலக எய்ட்ஸ் தினவிழாவையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். பள்ளி தாளாளர் நாகராஜ், ஜே. ஆர்.சி., ஒருங்கிணைப்பா ளர்கள் முரளிதரன், இளங்கோ முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட கல்வி அலுவலர் பூபதி வாழ்த்துரை வழங்கினார். ஞானவடிவு, ஜெயச்சந்திரன்,தண்டபாணி கலந்துரையாடல் நடத்தினர். ராமன் நன்றி கூறினார்.\nசெஞ்சுருள் சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/10862", "date_download": "2020-09-23T04:33:28Z", "digest": "sha1:K43KNCSYBYN2XGFLL2GCJVXXS2ZRCOKI", "length": 4442, "nlines": 78, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ஆத்திசூடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"ஆத்திசூடி\" ப��்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:03, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:நீதி நூல்கள் சேர்க்கப்பட்டது\n03:03, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் சேர்க்கப்பட்டது)\n03:03, 17 ஏப்ரல் 2016 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:நூல்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:நீதி நூல்கள் சேர்க்கப்பட்டது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/4-by-election-admk-candidates-announce-pqejr3", "date_download": "2020-09-23T04:10:43Z", "digest": "sha1:DEQU6KC4BOOBPA73U4XHNQQV376KPHVB", "length": 10107, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... செந்தில் பாலாஜியை தோற்கடிப்பாரா செந்தில்நாதன்..?", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... செந்தில் பாலாஜியை தோற்கடிப்பாரா செந்தில்நாதன்..\nமே 19ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமே 19ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் தொகுதியில் கோவை புறநகர் முரட்சித் தலைவி அம்மா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் வி.வி.செந்தில் நாதன் களமிறங்க உள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.முனியாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஒட்டப்பிடாரம் தொகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பே.மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு எதிர���க செந்தில் நாதன் களமிறக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை தோற்கடித்து செந்தில் நாதன் வெற்றிபெறுவாரா\nExclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன.பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குது... தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் ஜரூர்..\nநடிகரும் அதிமுக பிரபல வழக்கறிஞருமான துரைப்பாண்டியன் மரணம்.\nதிருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்..\nகாலியானது கன்னியாகுமரி எம்.பி. தொகுதி... இடைத்தேர்தல் நடத்தப்படுவது எப்போது..\nஅதிமுக கூட்டணியில் நீடிப்போமா என்று தெரியாது பிரேமலதா விஜயகாந்த் போட்ட குண்டு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/single-word-that-eps-said-ops-ready-for-dharmayutham-qf6zac", "date_download": "2020-09-23T03:44:41Z", "digest": "sha1:VPTHU2M2IGOFUPZNJSVDE6HS6DMSZLVL", "length": 18582, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. தர்மயுத்தத்திற்கு தயாரான ஓபிஎஸ்.. மீண்டும் பிளவை நோக்கி அதிமுக? | single word that EPS said... OPS ready for Dharmayutham", "raw_content": "\nஇபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. தர்மயுத்தத்திற்கு தயாரான ஓபிஎஸ்.. மீண்டும் பிளவை நோக்கி அதிமுக\nஇந்த வார்த்தை ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியுள்ளது என்கிறார்கள். மக்களின் ஆதரவும், அன்பும் அவருக்கு இருக்கிறது என்றால் அப்போது நடப்பது அதிமுக அரசு அல்ல எடப்பாடி பழனிசாமி அரசா எடப்பாடிக்கு என்ன மனதில் ஜெயலலிதா என நினைப்பா என்று ஓபிஎஸ்சை அந்த வார்த்தைகள் கொந்தளிக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.\nஅதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தினால் அதிமுக மீண்டும் இரண்டு பிரிவுகளாக பிரிவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா ஆதிக்கத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்டவர் ஓபிஎஸ். ஆனால் இதற்காக தனது முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் தியாகம் செய்ய நேரிட்டது. ஆனாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் துணை முதலமைச்சர் பதவியையும் கவுரவம் பார்க்காமல் பெற்று கடந்த 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் பதவியை மையமாக வைத்து அதிமுகவில் மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது.\nமுதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி அனைத்து முஸ்தீபுகளையும் செய்து முடித்துவிட்டார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் மறுத்து வருகிறார். இது குறித்து வெளிப்படையாக கட்சிக்குள் யாரும் பேசாத நிலையில், அடுத்த முதலமைச்சரும் இபிஎஸ் தான் என்று ராஜேந்திர பாலாஜி அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்க கோரி போஸ்டர்கள் அடிக்கப்பட்டன.\nஇந்த நிலையில் சுதந்திர தின நிகழ்ச்சி நிரல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியது. ஓபிஎஸ் வசம் இருக்கும் கருவூலத்துறைக்கு சிறந்த நல் ஆளுமைக்க��ன விருதை தமிழக அரசு அறிவித்தது. எனவே அந்த துறைக்கு பொறுப்பான ஓபிஎஸ் சுதந்திர தினத்தன்று இபிஎஸ் கைகளால் அந்த நல் ஆளுமை விருதை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை விரும்பாத ஓபிஎஸ், தன்னால் அந்த விருதை பெற முடியாது என்று கூறி வந்துள்ளார். மேலும் இது தொடர்பான சம்பவங்களை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட போது சேம்பருக்கு வெளியே அனைவருக்கும் கேட்கும் படி அமைச்சர் ஒருவரை கடுமையாக பேசியபடி ஓபிஎஸ் சென்றதாக சொல்கிறார்கள்.\nஅதாவது அமைச்சர்கள் தன் இஷ்டத்திற்கு பேசினால் கட்சி மேலிடம் என்று ஒன்று எதற்கு உள்ளது. அந்த அமைச்சரை எல்லாம் ட்விட்டரில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கச் சொன்னது யார் கட்சிக்கு அவர் ஒருங்கிணைப்பாளரா, நான் ஒருங்கிணைப்பாளரா கட்சிக்கு அவர் ஒருங்கிணைப்பாளரா, நான் ஒருங்கிணைப்பாளரா அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், தூண்டு விடுகிறார்களா அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், தூண்டு விடுகிறார்களா பதிலுக்கு நான் அரசியல் செய்தால் என்ன ஆகும் என்று அனைவருக்கும் கேட்கும்படி பேசியபடியே தலைமைச் செயலகத்தில் இருந்து ஓபிஎஸ் சென்றுள்ளார். மறுநாள் சுதந்திர தின விழா அன்று முதலமைச்சர் பேசும் போது, மக்களின் ஆதரவும், அன்பும் தனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.\nஇந்த வார்த்தை ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியுள்ளது என்கிறார்கள். மக்களின் ஆதரவும், அன்பும் அவருக்கு இருக்கிறது என்றால் அப்போது நடப்பது அதிமுக அரசு அல்ல எடப்பாடி பழனிசாமி அரசா எடப்பாடிக்கு என்ன மனதில் ஜெயலலிதா என நினைப்பா என்று ஓபிஎஸ்சை அந்த வார்த்தைகள் கொந்தளிக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தொடர்ந்து கருவூலத்துறைக்கான நல் ஆளுமை விருதை கொடுக்க ஓபிஎஸ்சை மேடைக்கு அழைத்துள்ளார்கள். தன்னை அழைக்க வேண்டாம் என்று கூறியும் தன்னை அழைத்து முதலமைச்சர் கைகளால் விருது கொடுத்ததை ஓபிஎஸ்சால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.\nமேலும் நிகழ்ச்சி முடியும் சமயத்தில் அங்கு எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் சில கருத்துகளை கூறியதாகவும் இது உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதன் பிறகு முதலமைச்சரின் அறிவுறுத்���லை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் ஓபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி தன்னை முன்னிறுத்துவரை ஒரு சதவீதம் கூட ஏற்க முடியாது என்பது தான் ஓபிஎஸ்சின் முடிவு என்கிறார்கள். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவின் அதிகாரம் பெற்ற தலைவராக நினைத்துக் கொண்டு தனக்கு விருது கொடுப்பது, மக்களின் ஆதரவு எனக்குத் தான் இருக்கிறது என்று பேசுவதை எல்லாம் ஏற்காமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்த அதாவது தர்மயுத்த பாணி அரசியலுக்கு ஓபிஎஸ் தயாரானதாக சொல்கிறார்கள்.\nஇதனால் தான் ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்று அவரை சமாதானம் செய்ததாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று ஆரம்பித்தால் அதனை ஆதரித்து அதிமுகவை இரண்டாக உடைக்க டெல்லி மேலிடம் தயாராக உள்ளதாகவும் இதனை உணர்ந்து தான் இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எடப்பாடி தரப்பு வெள்ளைக் கொடி காட்டியதாகவும் சொல்கிறார்கள்.\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை... எம்.பி. பாலசுப்பிரமணியன் கருத்தால் அலண்டு போன எல்.முருகன்...\nவாலிபரை காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்த அதிமுக பிரமுகர்... உடனே நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்..\nவேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு... அதிமுக எம்.பி. எதிர்ப்பு... அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..\nகொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்துவிடுவதா.. வேளாண் மசோதா விவகாரத்தில் பாஜக-அதிமுகவை தெறிக்கவிட்ட கி.வீரமணி..\nநிரந்தர முதல்வர் vs மக்களின் முதல்வர்.. பரபரத்த ராயப்பேட்டை.. டென்சனான சீனியர் அமைச்சர்கள்.. நடந்தது என்ன\nநீங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நான் பொதுச் செயலாளர்.. எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-wild-elephant-that-drove-school-students-the-studen", "date_download": "2020-09-23T02:33:05Z", "digest": "sha1:QJGKT3IHSJ4VPTSRPQ4MCOYGUNGHTDK6", "length": 13595, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி மாணவர்களை துரத்திய காட்டு யானை; மக்கள் திரண்டு யானையை விரட்டியதால் மாணவர்கள் உயிர் தப்பினர்...", "raw_content": "\nபள்ளி மாணவர்களை துரத்திய காட்டு யானை; மக்கள் திரண்டு யானையை விரட்டியதால் மாணவர்கள் உயிர் தப்பினர்...\nநீலகிரியில் பள்ளி மாணவ - மாணவிகளை காட்டு யானை துரத்தி சென்றதைக் கண்டு அந்தப் பகுதியில் திரண்டுவந்த மக்கள் யானையை விரட்டியதால் மாணவர்கள் உயிர் தப்பினர்.\nநீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா கிளன்வன்ஸ் பகுதியில் கடந்த மாதம் கால் வீக்கத்தால் நடக்க முடியாமல் 53 வயதான காட்டு யானை ஒன்று அவதிப்பட்டு வந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு வாழைத்தண்டு, மூங்கில், கூந்தப்பனை தழைகள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை இரவு பகலாக வழங்கி வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஊட்டச்சத்து உணவுகளை காட்டு யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து வழங்கினர். பின்னர் கால் வீக்கம் குறைந்து காட்டு யானை வேகமாக நடந்து செல்லும் அளவுக்கு முன்னேற்றம் பெற்றதால் மருத்துவ சி��ிச்சை மற்றும் பசுந்தீவனம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை வனத்துறையினர் நிறுத்தினர். இருந்தும் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஇந்த நிலையில், வனத்துறையினரின் உபசரிப்பில் திளைத்துபோன காட்டு யானை பசுந்தீவனங்களை வனத்துக்குள் தேடி செல்லாமல் மக்கள் வாழும் கிராமங்களில் சுற்றி வருகிறது. எல்லமலை, பெரியசோலை, சீபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானை முகாமிட்டு வந்தது.\nவனத்துறையினரைபோல மக்கள் பசுந்தீவனம் தருவார்கள் என்ற நினைப்பில் காட்டு யானை சுற்றி வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் எல்லமலை, பெரியசோலை, சீபுரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சுற்றி வந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர்.\nநியூகோப் பேக்டரி பகுதியில் காட்டு யானை நேற்று வந்தது. காலை 9 மணிக்கு பள்ளிக்கூடம் செல்வதற்காக ஆரோட்டுப்பாறையில் இருந்து பார்வுட் பகுதிக்கு சுமார் 40 மாணவ - மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நியூகோப் பேக்டரி பகுதியில் நின்றிருந்த காட்டு யானை மாணவ - மாணவிகளை துரத்தியது.\nகாட்டு யானையின் திடீர் வருகையை கண்ட மாணவ - மாணவிகள் கூச்சலிட்டவாறு ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் பள்ளிக்கூட மாணவ - மாணவிகளும் பாதிப்பு இன்றி உயிர் தப்பினர்.\nஇதனிடையே காட்டு யானை அப்பகுதியில் உள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு வந்த மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரினர்.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபா��� வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nதிமுகவில் மா.செ பதவி 1கோடி..திமுக கட்சிஅல்ல கம்பெனி.. பாஜகவில் இணைந்த திமுக ஓன்றியச் செயலாளர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/6-pakistanis-arrested-in-colombo-pqewwh", "date_download": "2020-09-23T03:02:18Z", "digest": "sha1:MU3YMCFGDHJHX5NMI55C7X7YU4TVN5TU", "length": 10628, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இலங்கையில் பரபரப்பு... பாகிஸ்தானியர் 6 பேர் கொழும்பில் கைது..!", "raw_content": "\nஇலங்கையில் பரபரப்பு... பாகிஸ்தானியர் 6 பேர் கொழும்பில் கைது..\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகக் கூறப்��டும் நிலையில் கொழும்பு நகரில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில் கொழும்பு நகரில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகூறியுள்ளது. இலங்கையில் கடந்த இரு தினக்களாக அடுத்தடுத்து 9 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேறிருப்பதாக ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீண்டும் லாரிகளிலும், வேன்களிலும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு கொழும்பு நகருக்குள் சென்றுள்ளதாக தகவல் பரவியதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nஇதனால் உச்சக்கட்டப்பாதுகாப்பும், தேடுதல் வேட்டையும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், நீர்கொழும்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18, 23, 24 மற்றும் 25 வயதுடைய அவர்களிடம் இலங்கை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கை பிரபல தாதா அங்கொடா லொக்கா மனைவி வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம். சுற்றி வளைத்த இலங்கை போலீஸ்..\nஇலங்கை பிரபல தாதா அங்கொடா லக்கா இறந்தாரா உயிருடன் வெளிநாடு தப்பிச்சென்றாரா\nஇலங்கையில் விறு விறு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது. நாளை யார் பிரதமர் என்று தெரிந்துவிடும்.\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nநெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி... 15 பேர் படுகாயம்..\nபெங்களூரை நிலைகுலைய வைத்த சப்தம்... பீதியில் உறைந்த மக்கள்... தீவிர விசாரணையில் போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தே���்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/i-was-the-one-who-translated-devi-lal-speech-not-kanimozhi-says-ex-ias-officer-394339.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T04:22:41Z", "digest": "sha1:WNLHGHTF2F7JJE4GJDBNZCTQG7N3ZITX", "length": 21187, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி! | I was the one who translated Devi lal speech not Kanimozhi says EX IAS officer - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவட��க்கைகள் தீவிரம்\nபாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு\n.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nMovies எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nசென்னை: தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் தேவி லாலின் இந்தி உரையை நான்தான் மொழி பெயர்த்தேன், கனிமொழி மொழி பெயர்க்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nஇது தொடர்பாக கனிமொழி கோபத்துடன் டிவிட் செய்து இருந்தார். கனிமொழியின் இந்த டிவிட் இணையத்தில் வைரலாகவே நாடு முழுக்க மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான அதிர்வலைகள் எழுந்துள்ளது. தமிழகம் இந்திக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளது.\nசாதித்தே விட்டார் கனிமொழி.. சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் திட்டம்\nஇந்த நிலையில் கனிமொழியின் இந்த புகாரை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மறுத்து இருந்தார். கனிமொழி சொல்வது உண்மையில்லை. விமான நிலைய அதிகாரிகள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். அதோடு கனிமொழிக்கும் இந்தி தெரியும். 1989ல் முன்னாள் துணை பிரதமர் சவுதாரி தேவி லாலின் இந்தி உரையை கனிமொழிதான் மொழிபெயர்த்தார், என்று எச். ராஜா புதிய திரியை கொளுத்தி போட்டார்.\nஇந்த நிலையில் டிவிட்டரில் பாஜகவினர் பலர் இதே புகாரை வைத்தனர். கனிமொழிக்கு இந்தி தெரியும். அவர் நன்றாக இந்தி பேசுவார் என்று பலரும் குறிப்பிட்டனர். ஆனால் இதை திமுக தரப்பு தொடர்ந்து மறுத்தது. திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எச். ராஜா சொல்வதில் உண்மை இல்லை . அவர் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்று மறுப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் எச். ராஜாவின் புகார் முழுக்க முழுக்க தவறானது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் 1980களில் ஹரியானா மாநில ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக இருந்தார். ஹரியானாவில் முதல்வராக தேவி லால் இருந்த போது அவருக்கு நம்பிக்கையான அதிகாரியாக இவர் இருந்தார். தேவி லால் துணை பிரதமராக இருந்த போது தமிழத்திற்கு 1989ல் டிசம்பர் மாதம் வந்தார்.\nஅப்போது என்ன நடந்தது என்பதை தேவசகாயம் விளக்கி உள்ளார். அதன்படி. தேவி லால் துணை பிரதமராக இருந்த போது தமிழத்திற்கு 1989ல் வந்தார். அப்போது அவர் கோவையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் கோவையில் விவசாய மீட்டிங் முடித்துவிட்டு தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். நான் அப்போது சென்னையில் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு தங்கி இருந்தேன். தேவி லாலின் வேண்டுகோளுக்கு இணங்க அவரோடு அந்த பயணத்தில் கலந்து கொண்டேன்.\nஅவர் சென்ற இடங்களில் எல்லாம், அவருக்கு நான்தான் மொழிபெயர்ப்பு செய்தேன். அவர் உருது நெடி அதிகமாக இந்தி பேசுவார்.அதை நான்தான் தமிழில் மொழி பெயர்த்தேன். அவரின் கூட்டங்கள் தொடங்கி செய்தியாளர் சந்திப்பு வரை அனைத்திலும் உடன் இருந்தேன். அனைத்திலும் நானே தமிழில் அவருக்காக மொழி பெயர்த்தேன்.\nஅப்போது குறிப்ப��ட்டு சொல்ல வேண்டும் என்றால் கனிமொழி தீவிர அரசியலுக்கு வரவே இல்லை. ஆம் அவர் எங்குமே கூட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை. கனிமொழியை இதில் தொடர்பு படுத்தவே முடியாது. நான்தான் தேவி லால் அருகே எப்போதும் இருந்தேன். கனிமொழி எந்த மொழி பெயர்ப்பும் செய்யவில்லை, என்று தேவசகாயம் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதன் மூலம் எச். ராஜா குறிப்பிட்டதை தவறு என்று தேவசாயகம் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கனிமொழியும் எனக்கும் இந்தி தெரியாது. எனக்கு தெரிந்தது இரண்டு மொழிதான். தமிழ் மற்றும் ஆங்கிலம். இதுதான் நான் பள்ளியில் படித்த மொழிகள். எனக்கு இந்தி தெரியும் என்று நிரூபியுங்கள் பார்க்கலாம், என்று கனிமொழி சவால் விட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nவிஜிபி கோல்டன் பீச் 'சிலை மனிதன்' தாஸ்.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\nஇங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்\nவிடாது தொடரும்.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகுசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை\n\"இது பழைய பாஜக இல்லை, \"பாஜக 2.0\".. சீனாவையே ஓடவிடும் கட்சி.. திமுக எல்லாம் கால் தூசி\".. வினோஜ் நச்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja kanimozhi twitter கனிமொழி ட்விட்டர் எச் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tasmac-protest-issue-thirumavalavan-who-overtook-to-dmk-384792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:38:25Z", "digest": "sha1:VH2RUDOK3IKCXOTG7UA6SZA4GAIBZPUS", "length": 18547, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஸ்மாக் போராட்ட அறிவிப்பு... திமுகவை முந்திக்கொண்ட திருமாவளவன் | tasmac protest issue, Thirumavalavan who overtook to dmk - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- கடும் நில அதிர்வு - ரிக்டரில் 3.6 அலகுகளாக பதிவு\nகர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி\nஅத்தியாவசியப் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு நீக்கம் - சட்ட மசோதா நிறைவேறியது\nநல்ல வாய்ப்பை தவற விட்ட தோனி.. கொஞ்சம் யோசிச்சிருந்தா ராஜஸ்தான் கதையை முடிச்சிருக்கலாம்\nவாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்\nSports சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nAutomobiles இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க\nMovies கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nLifestyle சின்ன வெங்காய தொக்கு\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாஸ்மாக் போராட்ட அறிவிப்பு... திமுகவை முந்திக்கொண்ட திருமாவளவன்\nசென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்��ப்படும் என திருமாவளவன் அறிவித்தது திமுக தரப்பே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாம்.\nதேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக்\nஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.\nஇந்நிலையில் அங்கிருந்தவாறே ஜும் செயலி மூலம் காணொலியில் கட்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுடனும் தினமும் பேசி வருகிறார்.\nகருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம்\nதமிழகத்தில் மே 7-ம் தேதி (இன்று) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதை கண்டித்ததுடன் முதல் ஆளாக விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தும் என அறிக்கை விட்டார் திருமாவளவன். இவரது போராட்ட அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் சென்றது. கொரோனா பதற்றம் தொடங்கியதற்கு பின்னர் இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் போராட்டம் என்ற வார்த்தையை உச்சரிக்காத நிலையில் முதல் நபராக அதனை நடத்துவோம் என பிரகடனப்படுத்தினார் திருமா.\nதிமுக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இந்த நேரத்தில் போராட்டம் நடத்தினால் சரியாக இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்த நிலையில் திருமா அதற்கான அறிவிப்பையே வெளியிட்டுவிட்டார். இது தமிழக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்ததுடன், இது தொடர்பான விவாதங்கள் தான் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வந்தது. திருமாவளவனின் போராட்ட அறிவிப்பை மற்ற அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரள அரசியல் கட்சிகளும் கவனிக்கத் தவறவில்லை.\nதிருமாவளவனின் இந்த போராட்ட அறிவிப்பை திமுக முகாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து உடனடியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய ஸ்டாலின், கருப்புச்சின்னம் அணிந்து அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று போரட்டம் நடத்துவது என முடிவெடுத்தார். இந்த விவகாரத்தில் திமுகவை முந்தி திருமா அறிவிப்பு வெளியிட்டதில் அந்தக் கட்சியில் உள்ள ஒரு சில மாநில நிர்வாகிகள் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனிடையே அறிவாயலத்தில் இருந்து திருமாவை தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் ஒருவர், ஒரு ஆலோசனையாவது தலைவருடன் நடத்தியிருக்கலாம், பரவாயில்லை நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள் என வருத்தம் தோய்ந்த குரலில் பேசினாராம். ஊரடங்கு காரணமாக திருமாவளவனால் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்ப முடியாததால் அங்குள்ள இல்லத்திலேயே அவர் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nவிஜிபி கோல்டன் பீச் 'சிலை மனிதன்' தாஸ்.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\nஇங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்\nவிடாது தொடரும்.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகுசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை\n\"இது பழைய பாஜக இல்லை, \"பாஜக 2.0\".. சீனாவையே ஓடவிடும் கட்சி.. திமுக எல்லாம் கால் தூசி\".. வினோஜ் நச்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு இது தான்... அறைகூவல் விடுத்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..\nகொரோனாவால் 10 பேர் பாதித்த போது இருந்த பயம்... 10,000 பேர் பாதிக்கும் போது இல்லை... ஈஸ்வரன் வேதனை.\n.. ஏன் எனக்கே நேர்ந்ததே.. பாலியல் துன்புறுத்தல் குறித்து கஸ்தூரி ட்வீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac thirumavalavan vck dmk விசிக திமுக டாஸ்மாக் திருமாவளவன் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ias-officer-sagayam-given-tips-about-tamilnadu-assembly-election-253630.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:38:55Z", "digest": "sha1:RNUYSACLPMYA6CQJXPBMBJSDTUT7GMUS", "length": 13824, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருக்கு வாக்களிக்க வேண்டும்.. சகாயம் தரும் டிப்ஸ் | IAS officer Sagayam given tips about Tamilnadu assembly election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாட��ங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nSports அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம் போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்.. சகாயம் தரும் டிப்ஸ்\nசென்னை: பணம், பரிசு பொருள் வாங்கிவிட்டு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை சகாயம் ஐ.ஏ.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சகாயம், மேலும் கூறுகையில், நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு பொது நல நோக்கோடு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் வைக்க வேண்டும்.\nதேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது. இவ���வாறு சகாயம் தெரிவித்தார்.\nஇதனிடையே, அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், தோல்வி பயத்தால், அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nதமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nஇலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்\nசகாயம் அறிக்கையை ஏற்க முடியாது, சிபிஐ விசாரணை தேவையில்லை.. தமிழக அரசு\nகிரானைட் முறைகேடு தொடர்பான விரிவான அறிக்கை ஹைகோர்ட்டில் தாக்கல்: சகாயம் பேட்டி\nகிரானைட் ஊழலை அக்குவேறாக ஆணிவேறாக அம்பலப்படுத்தியதால் சகாயத்துக்கு கொலை மிரட்டல்\nகிரானைட் ஊழல்களை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்... பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் மனு\nகிரானைட் முறைகேடு வழக்கில் எனது நேர்மையை சந்தேகிப்பதா\nஇளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.. சகாயம் ஐ.ஏ.எஸ். அழைப்பு\nசுடுகாட்டில் படுக்க பயமில்லை.. சுதந்திர நாட்டில் தான் பயமாக இருக்கிறது.. சகாயம் ஐஏஎஸ்\nயாருப்பா இந்த சகாயம்.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nதிமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது\nஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-09-23T02:40:42Z", "digest": "sha1:2HQTNSRKJJ5FVQ46UZG7H7ZDXCOOSDP5", "length": 17021, "nlines": 85, "source_domain": "thowheed.org", "title": "முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nமுஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்\nமுஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்\nஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை.\nஇரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா (கை குலுக்குதல்) வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா செய்யும் வழக்கம் இருந்ததா என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றனர்.\nநூல் : புகாரி 6263\nக அப் பின் மாலிக் (ரலி) அவர்களும் மற்றும் இருவரும் தபூக் போரில் பங்கெடுக்காத காரணத்தால் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டு இருந்தார்கள். சில நாட்கள் நீடித்த இந்தப் புறக்கணிப்பு அல்லாஹ் அம்மூவரையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் 9:118 வசனத்தை அருளினான்.\nஅதை மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அது பற்றி பின்வரும் ஹதீஸில் கூறபப்ட்டுள்ளது.\nகஅப் கூறுகிறார். இந்த செய்தியைக் கேட்டவுடன் நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் சூழ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். என்னைக் கண்டதும் தல்ஹா (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து எனக்கு வாழ்த்துக் கூறி முஸாஃபஹா செய்தார் .\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு நபித்தோழர் மற்றொரு நபித்தோழருக்கு முஸாபஹா செய்துள்ளதால் இந்த வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்துள்ளது என்பதை அறியலாம்.\nமுஸாஃபஹா செய்தால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்பது போல் சிறப்பித்து பல ஹதீஸ்கள் உள்ளன. நாம் தேடிய வரை அவற்றில் விமர்சனங்கள் உள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நல்ல வழக்கம் முஸாஃபஹா என்பதில் சந்தேகம் இல்லை.\nமுஸாஃபஹா செய்யும் போது கைகளைப் பிடித்துக் கொண்டு ஸலவாத் ஒதுவதோ, வேறு எதையும் ஓதுவதோ பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பித்அத் ஆகும். மேலும் இரு கைகளையும் நேருக்கு நேராக வைத்து முஸாஃபஹா செய்யாமல் X வடிவில் கைகளை வைத்துக் கொண்டு முஸாஃபஹா செய்வதும் மடமையாகும்\nமுஆனகா என்றால் கட்டித் தழுவுதல் என்று பொருள். இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போதோ அல்லது பரஸ்பரம் வாழ்த்து தெரிவிக்கும் போதோ, கட்டித் தழுவி முகத்தை இடது புறத்திலும் வலது புறத்திலும் மாறி மாறி வைத்துக் கொ��்ளும் வழக்கம் முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதும் இல்லை.\nமுஆனகா தொடர்பாக இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேரனை முஆனகா (கட்டித்தழுவி) உள்ளதாக பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. பனூ கைனுகா எனும் கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கின்றானா என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி), அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலை அணிவித்துக் கொண்டிருக்கின்றார் என்றோ அல்லது மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார் என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன்) ஓடி வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இறைவா என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி), அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலை அணிவித்துக் கொண்டிருக்கின்றார் என்றோ அல்லது மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார் என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன்) ஓடி வந்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இறைவா இவனை நீ நேசி இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல் : புகாரி 2122\nஇந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி)யைக் கட்டியணைத்திருப்பதால் இதை ஆதாரமாக வைத்து முஆனகா செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.\nபொதுவாக பிள்ளைகளை அணைத்து முத்தமிடுவது இயல்பான ஒன்று தான். இதைத் தான் நபியவர்களும் செய்துள்ளார்கள். இதை ஆதாரமாக வைத்து இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது முஆனகா செய்யலாம் என்று வாதிட முடியாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களான அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உள்ளிட்ட எந்த நபித்தோழரையும் முஆனகா செய்ததில்லை.\nபெரியார்களாக மதிக்கப்ப���ுவோரை முஆனகா செய்தால் பவர் அதிகரிக்கும் என்று சிலர் நம்புவது அறிவீனமாகும். அப்படி இருந்தால் அந்தப் பாக்கியத்தை நபிகள் நாயகத்தைக் கட்டியணைத்து நபித்தோழர்கள் அடைந்திருப்பார்கள்.\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nஇரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா\nPrevious Article மார்க்கத்தில் குறைபாடு உள்ளவர்கள் அழைப்பு பணியில் ஈடுபடலாமா\nNext Article இஸ்லாமை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/ayodhya-municipal-corporation-to-come-up-with-jute-coats-for-cattle", "date_download": "2020-09-23T04:29:27Z", "digest": "sha1:7SLV7EGDKZZX2P6EXSBBZG5XTPTLOTB6", "length": 10074, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட புதுரக கோட்டுகள்!- மாடுகளைக் காக்கக் களமிறங்கிய அயோத்தி மாநகராட்சி| ayodhya municipal corporation to come up with jute coats for cattle", "raw_content": "\nசணல் கொண்டு தயாரிக்கப்பட்ட புதுரக கோட்டுகள்- மாடுகளைக் காக்கக் களமிறங்கிய அயோத்தி மாநகராட்சி\nபுகலிடங்களின் தட்பவெப்பத்தை கதகதப்பாக வைத்துக��கொள்ளும் வகையில் வைக்கோல் புற்களைக்கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். பசுக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம்.\nஇந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கி, பருவநிலை மாறிவருகிறது. பனியும் காற்று மாசும் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் தலைநகர் டெல்லியில் தங்குவதற்கு வீடற்ற 13,000 மனிதர்கள் தெருக்களில் அவதிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.\nஅவர்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் தங்கும் விடுதிகள் ஆரோக்கியமற்று இருப்பதால், அதில் தங்குவதைவிட மக்கள் தெருக்களில் வசிப்பதையே மேலாகக் கருதுகின்றனர் என்றும் கூறப்படுகின்றன.\nஇதற்கிடையே அயோத்தி மாநகராட்சி குளிர்காலத்திலிருந்து, மாடுகளைக் காப்பாற்ற சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட கோட்டுகளை வாங்க முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாகப் பேசியுள்ள மாநகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா, ``அயோத்தியின் பைசிங்பூர் புகலிடத்தில் 1,200 மாடுகள் இருக்கின்றன. அவற்றில் 700 காளைகளும் அடக்கம். இவை அனைத்துக்கும் சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட 1,200 கோட்டுகள் வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 கோட்டுகள் வாங்கப்பட இருக்கின்றன\" என்றார்.\nமாட்டின் கழுத்துப் பகுதியிலும் கால் பகுதியிலும் பொருத்தப்படும் பெல்ட் கோட்டு நழுவாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.250 முதல் ரூ.300 வரையில் விற்கப்படும் இந்த கோட்டுகள் ஏற்கெனவே அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கின்றன.\nஇவற்றில் கன்றுக்குட்டிகளுக்கு மூன்று லேயர்கள் கொண்ட கோட்டுகளும் பசுமாடுகளுக்கு இரண்டு லேயர்கள் கொண்ட கோட்டுகளும் காளைமாடுகளுக்கு முழுதும் சணலால் செய்த கோட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.\nஇதுகுறித்துப் பேசியுள்ள அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா, ``புகலிடங்களின் தட்பவெப்பத்தைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக வைக்கோல் புற்கள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். பசுக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஜூலை மாதத்தில் உத்தரப்பிரதேச முகாம்களில் இருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் பசியால் இறந்துபோயின. இச்சம்பவம் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம���பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9A&name-meaning=&gender=215", "date_download": "2020-09-23T04:29:57Z", "digest": "sha1:UZL3NNM7GTTWWBIB2U6GD7G73GN2TDFI", "length": 11771, "nlines": 309, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby name Search | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ���ரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?p=39946", "date_download": "2020-09-23T03:59:39Z", "digest": "sha1:XGDZJYX5U3LIO5NTURBJVAVS4UGV5GQ4", "length": 17622, "nlines": 184, "source_domain": "lankafrontnews.com", "title": "அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு | Lanka Front News", "raw_content": "\nநான் அமைச்சராக இல்லாத காலப்பகுதியில் எவ்வாறு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் அதாஉல்லா கேள்வி |20வது திருத்தம் ஓர் பார்வை (பாகம்-1) – வை எல் எஸ் ஹமீட்|ரம்சி ராசீக் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் புகழாரம் |ஜெமில் அவர்களே அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.|தொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல். வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்|தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக சஜித் தெரிவிப்பு|மாடறுப்பு தடை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டால் நீதி மன்றம் செல்வோம். – CTJ|ஹக்கீமின் வியூகத்திற்கு துணை நின்றதனால் தங்களது MP யை இழந்து நிற்கும் சம்மாந்துறை |ஜெமில் அவர்களே அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.|தொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல். வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்|தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக சஜித் தெரிவிப்பு|மாடறுப்பு தடை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டால் நீதி மன்றம் செல்வோம். – CTJ|ஹக்கீமின் வியூகத்திற்கு துணை நின்றதனால் தங்களது MP யை இழந்து நிற்கும் சம்மாந்துறை |றவூப் ஹக்கீம் நாசம் செய்வதிலேயே தலைவர் – ஆசாத் சாலி|YLS கட்சிக்கு துரோகம் ���ெய்யவில்லை. கட்சியினால் தான் அவருக்கு உரிய இடத்தை கொடுக்க முடியாமல் போனது – றிஷாட் பதியுதீன்\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஅச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nஅச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் தாயார் மற்றும் மனைவியின் சகோதரர் மீது கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொண்ட வாள்வெட்டில் மனைவி தவிர்ந்த மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர்.\nகடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கத்திரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூர முக்கொலை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக யாழ். மேல்நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக தொடர் விசாரணை இடம் பெற்றுவந்தது.\nகுறித்த வழக்கில் நேற்று இடம்பெற்ற விசாரணையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கைப்பற்றப்பட்ட வாள் அடங்கிய சான்றுப்பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து மன்றுக்கு எடுத்து வரப்பட்டிருந்ததுடன் வழக்கின் சாட்சிகளால் அவை அடையாளம் காட்டப்பட்டன.\nமேலும் சந்தேகநபரிடம் நேற்று நீதிபதி சார்பில் விளக்கம் கோரப்பட்ட வேளை..\n“நான் செய்தது மிகப்பெரிய குற்றம், 3 பேர் சாவதற்கு காரணமாக இருந்துள்ளேன், நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை, எனது நிலை அவ்வாறு ஏற்பட்டு விட்டது” என சாட்சியமளித்தார்.\nவழக்கின் சாட்சிய பதிவுகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்றைய தினம் வழங்கினார்.\nசந்தேகநபர் தான் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி சாட்சிகளுடன் மன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றத்தின் பாரதூரத்தன்மை கருதி ஒவ்வொரு கொலைக்கும் குற்றவாளிக்கு தனித்தனியாக தூக்கு வழங்கியதுடன், 14 வருட கடூழியச்சிறைத் தண்டனையுடன், தலா 1 இலட்சம் நட்ட ஈடு மற்றும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.\nPrevious: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு விடுதிகளை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nNext: சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்..\nநான் அமைச்சராக இல்லாத காலப்பகுதியில் எவ்வாறு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் \n20வது திருத்தம் ஓர் பார்வை (பாகம்-1) – வை எல் எஸ் ஹமீட்\nஜெமில் அவர்களே அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும் இந்த வகை செய்திகள்\nதொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல். வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்\nதாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக சஜித் தெரிவிப்பு\nமாடறுப்பு தடை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டால் நீதி மன்றம் செல்வோம். – CTJ\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nநான் அமைச்சராக இல்லாத காலப்பகுதியில் எவ்வாறு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் \n20வது திருத்தம் ஓர் பார்வை (பாகம்-1) – வை எல் எஸ் ஹமீட்\nரம்சி ராசீக் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் புகழாரம் \nதொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல். வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்\nதாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக சஜித் தெரிவிப்பு\nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nநான் அமைச்சராக இ��்லாத காலப்பகுதியில் எவ்வாறு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் \n20வது திருத்தம் ஓர் பார்வை (பாகம்-1) – வை எல் எஸ் ஹமீட்\nரம்சி ராசீக் ஒரு சமூக செயற்பாட்டாளர். ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் புகழாரம் \nஜெமில் அவர்களே அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nதொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல். வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_83.html", "date_download": "2020-09-23T02:15:25Z", "digest": "sha1:RBOOKWFHA7WMFIHGN2VQBYKA5WEJBRMY", "length": 4643, "nlines": 70, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பாத்திமா பரிகார ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎன் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன். உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -த��ருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95/175-3761", "date_download": "2020-09-23T01:55:02Z", "digest": "sha1:FVXNVWIG6CIJ2HZBYZBDGXBLFSDVDZBM", "length": 8846, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nகரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nகடந்த 24 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் கரடியனாறு விவசாய பண்ணையை திறக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த பண்ணை மூடப்பட்டமையினால் அதில் பணியாற்றி வந்த சுமார் 300பேருக்கு வேலை வாய்ப்பு அற்றுப் போனதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மீண்டும் இந்தப் பண்ணையினைத் திறப்பதன் மூலம் பலருக்கு தொழில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த பண்ணையினைத் திறப்பதன் மூலம், கரடியனாறு, கோப்பாவெளி, புல்லுமலை, இலுப்படிச்சேனை, மரப்பாலம், உறுகாமம், மற்றும் செங்கலடி போன்ற கிராம மக்கள் நன்மையடைவதாகவும் அரியநேத்திரன் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-07-12-10-30-46/175-3894", "date_download": "2020-09-23T02:31:28Z", "digest": "sha1:OXRR3XKAHEO6AIU5RRYFO6YUQUGJ6LJM", "length": 7703, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விமலின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஷிராந்தி ராஜபக்ஷ TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் விமலின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஷிராந்தி ராஜபக்ஷ\nவிமலின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஷிராந்தி ராஜபக்ஷ\nதேசிய சுதந்திர மு��்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவின் தாயாரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nமேலும் 18 பேர் குணமடைந்தனர்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/06/24/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%BE/", "date_download": "2020-09-23T04:25:37Z", "digest": "sha1:XY7LICNCROG2KPVIW2ETALFXIWKKYHAH", "length": 30410, "nlines": 230, "source_domain": "kuvikam.com", "title": "ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (24) – புலியூர் அனந்து | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (24) – புலியூர் அனந்து\nவாழ்வில் வளமும் அவாளால் வருமே\nபெற்றோர் வருந்தும் சீதனம் வேண்டாம்\nஇந்தப் பின்னணியில் நான், என் அலுவலகம், கொஞ்சம் நூலகம் என்று நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தன, ஒருமுறை தீபாவளி பண்டிகைக்கு சென்னை வரச் சொன்னார்கள். பெரும் அளவில் விடுப்பு எடுத்ததில்லை என்பதால் விடுப்பு சேர்ந்துகொண்டே வந்தது. எடுக்காத விடுப்பு நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்று அலுவலகத்தில் சொன்னார்கள்.\n��ருபது நாள் விடுப்பில் சென்னை சென்றேன். ஒருமாத விடுப்பை காசாக்கிக் கொண்டேன். விடுப்பு மற்றும் பயணத் திட்டத்தில் அப்பா அம்மா இருவரையும் கர்நாடக மாநிலத்தில் இருந்த இரண்டு மூன்று கோயில்களுக்கு அழைத்துப் போனேன். எங்கு போவது போன்ற முடிவெல்லாம் அப்பாதான். அந்த ஸ்தலங்களுக்குப் போகவேண்டும் என்பது அவரது நெடுநாளைய ஆசை என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.\nபயணத்தின்போது எனக்குப் பெண் பார்க்கலாமா என்று அம்மா கேட்டாள். எனக்கு அந்தச் சமயத்தில் யோசனை ஒன்றும் இல்லை. பெரும்பாலும் அந்தச் சமயத்தில் இப்போது என்ன அவசரம் என்று மகன் பதிலைக்க வேண்டுமாம். நான் எனது வழக்கமான வெற்றுப் பார்வையைத் தான் பதிலாக அளித்தேன் என்று நினைவு.\nதங்கைக்கு மணமாகி வேற்றூர் போனாள். அண்ணனுக்கு மணமாகி அண்ணி வந்தாள். மிக இயல்பாக இரு பெண்களும் புதிய குடும்பத்தில் ஒன்றிப் போனார்கள். திருமண காலத்தில் அண்ணனும் மாப்பிள்ளையும் முன்னேறத் தயாராக இருந்த இளைஞர்கள். எளிதாக குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஓரிரு முறை அம்மா என் திருமண விஷயத்தை பேச்சில் கொண்டு வந்தாலும் ஒரு முன்னேற்றமும் இன்றி இருபதுநாள் விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பிவிட்டேன்.\nஓருநாள் வழக்கம்போல அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, சக ஊழியர் ஒருவர் என்னைத் தேநீர் அருந்த உடன் வரமுடியுமா என்று கேட்டார். பொதுவாக அப்படி யாரும் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நானும் போனேன். போகும்போது இன்னொருவரும் சேர்ந்து கொண்டார். தன் ஊரைச் சேர்ந்தவர் என்று தேநீருக்கு அழைத்த நண்பர் சொன்னார்.\nஉணவகத்தில் ஒரு மேஜையில் சென்று அமர்ந்தோம். சமூசாவும் தேநீரும் ஆர்டர் கொடுத்தார், அந்த மூன்றாமவர். நான் இந்த ஊரில் தனியாகத்தான் தங்கிவருகிறேன் என்று அலுவலக நண்பர் அந்த மூன்றாமவரிடம் சொன்னார். அப்படியே எனக்கு எந்த ஊர், குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு வந்தது. நான் பேசவே இல்லை. அலுவலக நண்பர் ஒரு தகவலைச் சொல்லிவிட்டு சரிதானே என்பதுபோல் என்னைப் பார்ப்பார். எனக்குத் தலையை அசைப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. என் தம்பி வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரை தவறாகச் சொல்லிவிட்டார். நான் திருத்தினேன்.\n“பரவ���யில்லையே .. உங்கள் நண்பர் பேசிவிட்டாரே” என்று அந்த மூன்றாமவர் நண்பரிடம் முணுமுணுத்தது எனக்கும் கேட்டது. இந்த நிகழ்வை நான் மறந்தே போயிருந்தேன்.\nஒருநாள் பேச்சுவாக்கில் தன் மகளுக்காக மாப்பிள்ளை தேடி வந்தவர் அந்த மூன்றாமவர் என்ற விஷயம் தெரியவந்தது. ஐந்து நிமிடங்களிலேயே புரிந்துகொண்டு நல்லவேளையாக என்னை விட்டுவிட்டார் அந்த புத்திசாலி.\nஎங்கள் சமூகத்தில் அந்தச் சமயத்தில் மாப்பிள்ளை கிடைப்பது எளிதல்ல என்று சொல்வார்கள். காதில் விழுந்த இளைஞனைப் பற்றி விசாரிப்பது, சரியென்று பட்டால் மேற்கொண்டு குடும்பத்தாரைத் தொடர்புகொள்வது என்பது வழக்கமே. என்னைப் பற்றிய செய்தியை நான் வேலைபார்த்த அந்த ஊரில் ஒரு திருமணத் தரகர் மற்றவர்களுக்குச் சொல்லி வந்தார் என்று தெரிந்தது.\nஅதனால் யாரேனும் என்னைப்பற்றி விசாரிக்க வருவது அடிக்கடி நேர்ந்தது. நான் உஷாராகிவிட்டேன். நான் அவற்றைத் தவிர்க்க முயல்வது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொள்வேன். பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்று… பிறகு பிள்ளைகள் வளர்ந்து படித்து … என்கிற தொடர்தானே வாழ்க்கை. ஆனால் திருமணத்தைத் தள்ளிப்போட நான் விரும்பியது ஏன் என்று இப்போது விளங்கவில்லை.\nஎன் வயதையொத்த அலுவலக நண்பர்கள் ஒருவர் ஒருவராக தீர்மானம் புரிந்துகொண்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ‘எப்போது நீங்க சாப்பாடு போடப்போகிறீர்கள்’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். திருமணத்தைப் பற்றி தீர்மானமான எண்ணம் எதுவும் எனக்கில்லை.\nபொதுவாக அப்போதெல்லாம் வெளியூரிலிருந்து தொலைபேசியில், அவசரச் செய்தி இருந்தால் தவிர, அழைக்க மாட்டார்கள். செலவு அதிகம். ஒலியின் தரமும் அவ்வளவு உயர்வாக இருக்காது. சத்தமாகப் பேசவேண்டும். பேசுவது யார் எது சம்பந்தமாக பேசுகிறார்கள் என்று புரிவதற்குள் பெண்மணி குறுக்கிட்டு மூன்று நிமிடம் முடியப் போகிறது என்று சொல்வார்.\nஒரு வெள்ளிக்கிழமை அப்பா தொலைபேசியில் அழைத்தார். நான் வேலைபார்க்கும் ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஊருக்கு அப்பாவும் அம்மாவும் ஞாயிறன்று வரவிருப்பதாகத் தகவல். அங்கே எனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கவிருப்பதாகச் சொன்னார். என்னைக் கட்டாயம் ஞாயிறு காலை பத்துமணி��்குள் அங்கு வந்து சந்திக்கவேண்டும் என்றும் சொன்னார். அந்தத் திடீர் விஜயம் எதற்காக என்று சொல்ல மறந்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால் தவறாமல் முகச் சவரம் செய்துகொண்டு வா என்று சொல்லியிருந்தார்.\nநல்ல பிள்ளையாக நானும் சென்றேன். என் தம்பியும் கூட வந்திருந்தான். எனக்குச் சம்பந்தம் பேச ஒருவர் அங்கு வருவதாகத் தெரிந்தது. இரு தரப்பினரையும் நன்கு தெரிந்தவர் அந்த உறவினர். பெண் வீட்டார்கள் அந்த ஊரில் தான் இருக்கிறார்கள்.\nபெண்வீட்டார் வந்தார்கள். ஏதேதோ பொதுவாகப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. நான் எனக்குச் சம்பந்தமில்லாத விஷயம் போல் மௌனமாக இருந்தேன். பெண்ணின் புகைப்படம் ஒன்று கொண்டு வந்திருந்தார்கள். அப்பா, அம்மா இருவரும் பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்தார்கள். நான் ஒரு நொடி பார்த்துவிட்டுத் திரும்பக் கொடுத்துவிட்டேன்.\nஅப்போது தம்பி என்னைத் தனியாக அழைத்தான். திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது ஏன் என்று கேட்டான். அவன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் என் திருமணத்திற்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் மணம் புரிந்துகொள்ள இருவரும் காத்திருப்பதாகவும் சொன்னான்.\nநந்தி விலகக் காத்திருக்கிறார்கள். நந்தியும் விலகிவிடத் தீர்மானித்தது. எனது திருமணப் பேச்சு அடிபடத் தொடங்கிய சமயத்தில் ஒரு தினசரியின் வார இதழில் வந்த ஒரு கதையில் இருந்த கருத்து எனக்கு அற்புதமகப் பட்டது. அந்தப் பக்கத்தைக் கிழித்து வைத்துகொண்டேன். ஒரு வாலிபன் தனது திருமணத்திற்குச் சில நிபந்தனைகளைச் சொல்வான்.\nதற்செயலாக அந்த காகிதம் என் கைப்பையில் இருந்தது. அதைத் தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.\n1) அந்தப் பெண்ணுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் எனக்கும் சம்மதம்.\n2) எக்காரணம் கொண்டும் ஒரு குடும்பம் தொடங்க அத்தியாவசிய பொருட்கள் தவிர எந்தச் சீதனமும் வாங்கக் கூடாது. மாப்பிள்ளை வீட்டாருக்கு உடைகள் வாங்குவது போன்று எந்த அதிகப்படி செலவும் கூடாது.\n3) குடும்ப பழக்க வழக்கம் எப்படியானாலும் திருமணச் செலவு முழுவதும் என்னுடையதுதான்.\nவேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. தங்கையின் திருமணச் செலவு தவிர பெரிய செலவு ஏதும் செய்யவில்லை. சொந்தச் செலவுகளும் குறைவுதான். வங்கிக் கணக்கில் கணிசமான தொகை இருந்தது. திருமணத்தின் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ளப் பெரிய சிரமம் ஏதும் இல்லை.\nதம்பி அப்பாவிடம் விவரம் தெரிவித்தான். பெண்வீட்டார் தன் பெண்ணைக் கலந்துகொண்டு குடும்பத்தில் பெரியவர்கள் இருவரிடம் அனுமதியும் வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடரலாம் என்று சொன்னார்கள். அப்பா, அம்மா, தம்பி மூவரும் சென்னை திரும்ப, நான் ஊருக்கு வந்துவிட்டேன்.\nஇரண்டு மூன்று மாதங்கள் எந்தத் தகவலும் இல்லை. சரி, இதுவும் கழண்டு கொண்டுவிட்டது என்ற முடிவிற்கு நானும் வந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் காலை பெண்ணைப் பெற்றவர் நான் குடியிருந்த வீட்டிற்கே வந்துவிட்டார். அதைவிட பெரிய ஆச்சரியம் அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.\nஅந்த காலகட்டத்தில் இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை. அந்தப் பெண் என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள். “உங்கள் நிபந்தனைகளில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா\nமிகச் சுலபமாக பதிலளிக்கக்கூடிய கேள்விதானே வாயைத் திறக்க வேண்டாமே ஆமென்று தலையை அசைத்தேன். அவள் தன் தந்தையைப் பார்த்தாள். அவர் என் இருகரங்ககளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு “ரொம்ப சந்தோஷம். வருகிறேன் மாப்பிள்ளை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். என் வருங்கால மனைவியை ஓரிரு நிமிடங்கள் பார்த்தது அன்றுதான்.\nஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு கைகுலுக்கல் – இதற்காக இரண்டு மணிநேரம் பயணம் செய்து வந்திருந்தார்கள். ஆனால் மூவருக்கும் தெளிவும் தைரியமும் ஏற்பட்டது என்னவோ உண்மை.\nஒரு மாதத்திற்குள் திருமணம் எங்கள் ஊரில் நடந்தது. குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேலைபார்க்கும் ஊருக்கு வந்துவிட்டேன். – மன்னிக்கவும் வந்துவிட்டோம் என்று சொல்லவேண்டுமல்லவா\nஅதற்குள் மனைவியின் அண்ணன், அவர் மனைவி இருவரும் என் வீட்டிற்கு வந்து பொருட்களை எல்லாம் வைத்து குடும்பம் நடத்தத் தயாராக வைத்திருந்தார்கள். எனது நிபந்தனையின்படி தவிர்க்கமுடியாத பொருட்களையே வாங்கியிருந்தார்கள். அன்று மதியத்திற்கு இரு பெண்களுமாகச் சேர்ந்து விருந்து சாப்பாடு தயாரித்தார்கள். அன்று மாலையே அண்ணனும் அண்ணியும் விடை பெற்றுக்கொண்டார்கள்.\nஅப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் என்றால் சிங்கப்பூர் அல்லது மலேசியா தான் செல்வார்கள். வளைகுடா நாடுகளுக்கு வேலை பார்க்கப் போவது கேரளத்தில் மட்டுமே அதிகம். அப்���டி சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் டூ இன் ஒன் என்று சொல்லப்படும் வானொலி மற்றும் காஸெட் இயக்கும் கருவி கொண்டுவந்து விற்பார்கள். இலங்கை வானொலி மிகப் பிரபலம்.\nஅவர்கள் வைத்திருந்த பொருட்களில் அந்த டூ இன் ஒன் ஒன்றும் இருந்தது. ஒரு கேள்விக்குறியுடன் மனைவியைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு காஸெட்டை சுழல விட்டாள்.\nஇலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் குரலில் மேலே சொன்ன அந்த வார்த்தைகள் ஒலித்தன.\nசொல்ல மறந்து போனேனே சீதாராமனின் புதல்வியான தனம், அதாவது சீ தனம் எனக்கு மனைவியாக வாய்த்தது தற்செயல்தானே\n(திருமணத்தில் வந்து சுப முடிவாக முடித்துவிட்டேன். சுபம் என்று போட்டுவிடலாம். இனி மற்றவை அடுத்த பாகத்தில்தான் அதுவும் ஒரு இடைவெளிக்குப் பிறகுதான்)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2592728", "date_download": "2020-09-23T03:28:35Z", "digest": "sha1:Q6ZOUIXGGFSPMAHOC7VLYMFC2YMY4P6N", "length": 9534, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பெண் கர்ப்பம்: கயவனுக்கு காப்பு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கட�� பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபெண் கர்ப்பம்: கயவனுக்கு காப்பு\nபதிவு செய்த நாள்: ஆக 11,2020 00:59\nமதுரவாயல்மதுரவாயலில், பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி, ஏமாற்ற முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, மதுரவாயலை சேர்ந்த திருமணமாகாத, 24 வயது பெண், வயிற்று வலி காரணமாக, நேற்று முன்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது. மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.இதற்கு, புழலை சேர்ந்த லோகேஷ், 24, ���ன்பவர் தான் காரணம் என, தெரிய வந்தது. இதையடுத்து, லோகேஷை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.இதில், லோகேஷ், ஏற்கனவே திருமணமானவர் என, தெரிய வந்தது. கடந்தாண்டு, மதுரவாயல் வழியாக சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன், வாகனத்தை நிறுத்தி, தண்ணீர் கேட்டுள்ளார்.அப்பெண் அழகாக இருந்ததால், அடிக்கடி அப்பெண்ணின் வீட்டருகே வட்டமிட்டு, திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, ஆசைவார்த்தை கூறி பழகி உள்ளார்.பின், வெளியே அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து, லோகேஷிடம் தெரிவித்தபோது, கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறியுள்ளார்.ஆனால், அந்த பெண், இதை வீட்டில் தெரிவிக்காமல், வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது, குழந்தை பிறந்த பின்னர் தான், தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மதுரவாயல் போலீசார், லோகேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை\nகால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nஅதிகரிப்பு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...கொரோனா தொற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/arrear-exam-issue-stalin-slams-edappadi-palanisamy-qgfhf8", "date_download": "2020-09-23T04:11:04Z", "digest": "sha1:7RYXY6PSEOADZLSEYQG6WGZTIF4KPWT6", "length": 13877, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்க அரைவேக்காட்டுத் தனத்துக்கு மாணவர்களை பலியாக்காதீங்க... எடப்பாடியை கடுமையாக சாடிய ஸ்டாலின்...! | arrear exam issue... stalin slams edappadi palanisamy", "raw_content": "\nஉங்க அரைவேக்காட்டுத் தனத்துக்கு மாணவர்களை பலியாக்காதீங்க... எடப்பாடியை கடுமையாக சாடிய ஸ்டாலின்...\nசுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்ட���, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிற இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, தன்னுடைய குழப்பமானதும் குளறுபடியானதுமான செயல்பாடுகளால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலக் கனவுகளிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.\n‘அரியர்ஸ்’ தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதுகுறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை. இந்தநிலையில், முதலமைச்சரின் அறிவிப்பே அவசரமானது, அரைவேக்காட்டுத்தனமானது என்பதையே தற்போது வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.\nதேர்வு இல்லாமல் - மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும் - தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளிலும், மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு அனுப்பிய கடிதம் நேற்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தக் குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு எனத் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை நடத்தத் தயார் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திடம் தமிழக அரசு தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.\nமாணவர்களின் அரியர் தேர்வுகள் மீதான முடிவு குறித்து, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அதிருப்திகள் வெளியாவதும், அதனைப் பூசி மெழுகி மறுத்து, உயர்கல்வித்துறை அமைச்சரும் மற்றவர்களும் ஆளுக்கொரு முரண்பாடான கருத்தைத் தெரிவிப்பதும், இந்த அரசின் த���ளிவில்லாத நிலையையே காட்டுகின்றன. இத்தகைய கயிறு இழுக்கும் போட்டிகளில் ஈடுபடுவதால் வதைபடுகிறது மாணவர்களின் எதிர்காலம் சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர். மாணவர்களின் நியாயமான - தகுதியான - வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண்பீர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஆட்டம் முடிகிறது... ஆறு மாதத்தில் விடிகிறது... அடித்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் திமுகவில் இணைகிறார் அஞ்சாநெஞ்சர்.. மு.க.அழகிரியிடம் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்..\nஇனி நான் ஒரு விவசாயி என மேடைகளில் சொல்லாதீங்க... முதல்வரிடம் உச்ச சுருதியில் முழங்கிய ஸ்டாலின்..\nதிமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எஸ்கேப்... எல்லாம் அதிமுகவுக்கு வந்துடுவாங்க... ஜெயக்குமார் தாறுமாறு\nதிமுகவை திணறடிக்கும் பதவி ஈகோ... முட்டி மோதும் ஐந்து படையான்கள்..\nஊழல்களைச் செய்துகொண்டே ஊரை ஏமாற்றும் எடப்பாடிக்கு நேரம் நெருங்கி விட்டது... மு.க.ஸ்டாலின் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீங்கள் இல்லாத இவ்வாழ்வினை எப்படி வாழப்போகிறேன் மாமா சாகுல் அமீது மறைவிற்கு கதறி அழுத சீமான்..\nஅடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-secrets-revealed-karunas-finance-business-pfib57", "date_download": "2020-09-23T03:48:27Z", "digest": "sha1:G34LDYUM7Z2I4WJIZXRW3A7RQ35DQGAQ", "length": 12970, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வட்டி பிசினஸில் அராஜகம் செய்து வந்த கருணாஸ்!! அம்பலமானது கொடுக்கல் வாங்கல் அராஜகம்...", "raw_content": "\nவட்டி பிசினஸில் அராஜகம் செய்து வந்த கருணாஸ் அம்பலமானது கொடுக்கல் வாங்கல் அராஜகம்...\nகைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்படவுள்ள திருவாடானை தொகுதி MLA கருணாஸ், முதல்வரை தரக்குறைவாக விமர்சித்ததோ அல்லது போலீசார் உடையை கழட்டி விட்டு வா என சொன்னதாலோ மட்டுமல்ல, தி நகர் பகுதியில் வட்டி பிசினஸ் செய்ததில் போலிசாருடன் ஏற்பட்ட மோதலும் ஒரு காரணம் என அம்பலமாகியுள்ளது.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.நகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.\nபொதுவாகவே அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் காவல் நிலையத்துக்கு சென்று தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க என கோஷமிடுவர், ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால் தலைவர் கருணாஸ் கைதானதும் அவரது ஆட்கள் தப்பி ஓடியுள்ளனர். ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு இந்த நிலைமையா என விசாரித்ததில் தி.நகர் ஏரியாக்களில் வட்டி பிசினஸ் செய்துள்ளார். அதிமுக ஆதரவு MLA என்ற காரணத்தை வைத்துக் கொண்டு ஓவராக கருணாசின் ஆதரவ��ளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டிருந்தார்களாம், இதனால், அந்த பகுதி முக்கிய போலிசுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளதாம்.\nஇந்த சூழலில் தான் கருணாஸ் வசமாக சிக்கியதால் சரியான சமயம் பார்த்து காத்திருந்த போலீசார், முதல்வரையும் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் போட்டு கைது செய்யும் முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது.\nஇதற்கு முன்னதாக முதல்வர் எடப்படியாரின் சமூகத்தை சேர்த்த பெரும் புள்ளிகள் சிலர் கருணாஸை கைது செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் எடப்பாடியோ இப்போ இருக்கும் சூழலில் கருணாஸை கைது செய்தால் அவர் ஜாதியினர் மத்தியில் ஹீரோவாக தன்னை காட்டிக் கொள்வார் என்பதால் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், போலீசை தொடர்ந்து வட்டி பிசினஸ் காரணத்திற்காக மோதலில் ஈடுபட்டதோடு, மோசமாக பேசி வந்துள்ளார். இதுதான் சமயமென போலிசாரும் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்துள்ளார்களாம்.\nஅதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.\n பரபரப்பை கிளப்பும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம். முதல்வர் வேட்பாளர் யார் . முதல்வர் வேட்பாளர் யார் .\nஇதுவரை எந்த சாமியும் செய்யாததை இந்த பழனிசாமி செய்து விட்டார்... ஏகப்புகழ்ந்த கருணாஸ்..\n பதவி வழங்காத ஆத்திரத்தில் கூட்டத்தில் சேர்கள் உடைப்பு..\nஇனிமேல்தான் இந்த முக்குலத்தோர் புலிப்படையின் வெயிட்டை பார்க்கப்போறீங்க... கர்ஜிக்கும் கருணாஸ்..\nபாஜக சார்பில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க செல்வம் போட்டி. அனல் பறக்க காத்திருக்கும் தேர்தல் களம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/no-reexam-for-cbse-10th-standard", "date_download": "2020-09-23T02:56:15Z", "digest": "sha1:HGUSIGF3KJ4VO3DVLNEG55RVVYE4TTSC", "length": 10662, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிபிஎஸ்இ மறுதேர்வு கிடையாது ..! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் குஷி...!", "raw_content": "\nசிபிஎஸ்இ மறுதேர்வு கிடையாது .. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் குஷி...\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது\nமனிதவள மேம்பாட்டு துறை செயலர் அனில் ஸ்வரூப் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்\nஇந்த ஆண்டுக்கான சிபிஎஸ் இறுதி தேர்வில் 12 ஆம் வகுப்பு பொருளாதார வினாத்தாள் மற்றும் 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்றது.\nஒரு தரப்பினர் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இன்னொரு தரப்பினர் மறுதேர்வு வேண்டாம் என்றும் போராட்டம் நடத்தினர்.\nஇது தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு காணப்பட்டது.\nஇந்நிலையில்,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் பொருளாதாரம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்றும்,10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.\nஇதற்கிடையே, கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், ��யிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும்,மறுதேர்வுக்கு எதிராக 10 ஆம் வகுப்பு மாணவர் ரோகன்மேத்யூ உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இது குறித்த விசாரணை நாளை நடிபெற இருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது....ஆனால் 12 ஆம் வகுப்பு பொருளாதார பாட தேர்வு பற்றி எந்த அறவிப்பும் இல்லாததால்,அந்த தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay6.html", "date_download": "2020-09-23T02:57:06Z", "digest": "sha1:2UUTMI4PNN33S6VGMSU5IJR6ARWG4D4E", "length": 13796, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Will Vijay and Ajith act together? - Tamil Filmibeat", "raw_content": "\n46 min ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n2 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n2 hrs ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n11 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nNews தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nவிஜய்யையும் அஜீத்தையும் சேர்த்து நடிக்க வைக்கும் முயற்சிகளில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nவிஜய், அஜீத் ஆகியோர் பாப்புலர் ஆகாத ஆரம்ப காலத்தில் இருவரும் சேர்ந்து ராஜாவ��ன் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர்.இளையராஜாவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தும் அந்தப் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை.\nஅதன் பிறகு இருவரும் தனித்தனி டிராக்கில் பயணித்து இன்று எங்கோ போய்விட்டனர்.\nஇப்போது இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க இளம் கலைஞர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nகமலுக்கும், ரஜினிக்கும் பிடித்த படமாக இன்றளவும் \"நினைத்தாலே இனிக்கும்\"தான் இருந்து வருகிறது.\nஅதுபோல விஜய்க்கும், அஜீத்திற்கும் பெயர் சொல்லும் அளவுக்கு இந்தப் படம் அமைய வேண்டும் என்று அந்தநண்பர்கள் மெனக்கெட்டு வருகிறார்களாம்.\nகதையை ஒருபுறம் தயார் செய்து கொண்டிருந்தாலும் விஜய்,அஜீத்தின் சம்மதத்தைப் பெறும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nதன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்படியே மாம்பழம் மாதிரியே இருக்கீங்க.. மஞ்சள் நிற கவுனில் தாராளம் காட்டும் பிரபல நடிகை\nஅடேங்கப்பா.. இந்த பிரபல விஜேவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களாம்.. அப்போ இந்த சீசன் களை கட்டும்\n'நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்..' இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 2 வது மனைவி கல்கி போஸ்ட்\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/big-boss-gayatri-raguram-arrest-issue", "date_download": "2020-09-23T04:12:36Z", "digest": "sha1:FSI63FBZ6PLW6YQHYWNIUO3T3EQMU4BE", "length": 11505, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக் பாஸ் காயத்ரி கைது செய்யப்பட்டாரா..?", "raw_content": "\nபிக் பாஸ் காயத்ரி கைது செய்யப்பட்டாரா..\nநடிகை, நடன இயக்குனர் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட பிரபலமாக இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம். இவர் வெள்ளிதிரையை தாண்டி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். மேலும் பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியபோது பல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.\nகாரணம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி பேசியும், அனைவருக்கும் பிடித்த ஓவியாவை எப்போதும் திட்டிக்கொண்டிருந்தது தான் காரணம். இவர் நடந்துக்கொண்ட விதம் சிலருக்கு அதிருப்தியை ஏற்ப்படுதியதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் காயத்ரி ரகுராம் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்ரி \"இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் தான் கடந்த 25 நாட்களாக, அமெரிக்காவில் இருந்து வருவதாகவும், இப்படி தன்னை பற்றி அவதூறு பரப்பிய தொலைக்காட்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nபிரபலமாக இருக்கும் இவரை பற்றி இப்படி ஒரு தகவல் பரவியது மற்ற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nப���ரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/thambaram-mother-killed-by-her-son-pjyqes", "date_download": "2020-09-23T04:10:51Z", "digest": "sha1:7ZW4JBAOTKCBMHXFCDOO42EP272DDTD6", "length": 12229, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொத்துக்காக பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்… பேருந்தில் வைத்து சகோதரியையும் வெட்டியதால் பரபரபப்பு !!", "raw_content": "\nசொத்துக்காக பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்… பேருந்தில் வைத்து சகோதரியையும் வெட்டியதால் பரபரபப்பு \nதாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ் ஒன்றில் சொத்துப் பிரச்சினைக்காக தாய், சகோதரி இருவரையும் அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், படுகாயமடைந்த சகோதரி குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் இவருக்கு தேவராஜ் என்கிற மகனும், விஜயலட்சுமி என்கிற மகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். முத்தம்மாளுக்கு சொந்தமாக கூடுவாஞ்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது.\nஇந்த நிலத்தை பிரித்துக் கொடுப்பது தொடர்பாக மகன் தேவராஜுக்கும் தாய் முத்தம்மாளுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சொத்தை சரி பாகமாக மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு கொடுக்கவேண்டும் என முத்தம்மாள் பிடிவாதமாக இருந்தார்.\nஇதையடுத்து அண்மையில் சொத்து பிரிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த தேவராஜ், தாயையும் சகோதரியையும் கொல்ல திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று முத்தம்மாளும், விஜயலட்சுமியும் கூடுவாஞ்சேரியிலிருந்து கோவூரில் வசிக்கும் இன்னொரு மகள் வீட்டுக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தனர்.\nஅவர்களை கூடுவாஞ்சேரியில் கொல்ல தேவராஜ் திட்டமிட கும்பல் அதிகமாக இருந்ததால் கொல்ல முடியவில்லை. அவர்கள் பேருந்தில் ஏறி தாம்பரம் பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளனர். அங்கிருந்து கோவூர் செல்வதற்காக அய்யப்பந்தாங்கல் செல்லும் 166 எண் அரசுப்பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்துள்ளனர்.\nபேருந்தில் கூட்டமில்லை, அப்போது திடீரென பேருந்தின் உள்ளே ஏறிய தேவராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் தாய் முத்தம்மாள், சகோதரி விஜயலட்சுமி இருவரையும் வெட்டினார். இதில் இருவரும் ரத்தவெள்ளத்தில் பேருந்தில் சுருண்டு விழுந்தனர்.\nஇருவரும் உயிரிழந்ததாக கருதிய தேவராஜ் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பேருந்துக்குள் வெட��டப்பட்ட நிலையில் பெண்கள் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசோதனை செய்ததில் முத்தம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.\nஉயிருக்கு போராடிய விஜயலட்சுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகுடியை கெடுத்த குடி.. குழந்தைகள் கண்முன்னே தாய் ரத்த வெள்ளத்தில் வெட்டி படுகொலை... தந்தை வெறிச்செயல்..\nசேலத்தில் பயங்கரம்... 60 வயது கிழவி பலாத்காரம் செய்து படுகொலை..\nமகன் பிறந்தநாளன்று கேக் வாங்க சென்ற பாஜக இளைஞரணி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு.\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் பகீர் தகவல்..\nஉல்லாசத்துக்கு இடையூறு... பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன், காமவெறி பிடித்த தாய்..\nதூத்துக்குடியில் பயங்கரம்... பெண் கதற கதற பலாத்காரம்... வெறி தீராததால் படுகொலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=13%3A2011-03-03-17-27-10&id=4709%3A2018-09-22-22-09-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2020-09-23T02:23:48Z", "digest": "sha1:4TI26MWIFJQKHA2CCQ7S5B6LQZELDJV6", "length": 25862, "nlines": 48, "source_domain": "www.geotamil.com", "title": "திருமுக்கூடல் ஒரு பார்வை", "raw_content": "\nSaturday, 22 September 2018 17:07\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஇந்த திருமுக்கூடல் என்பது பள்ளு இலக்கியங்களில் கூறப்படும் முக்கூடல் அன்று. இது 108 திவ்விய தேசமும் அல்லாத பழமைவாய்ந்த விண்ணகர். செங்கல்பட்டிற்கும் காஞ்சிபுரத்துக்கும் இடையே உள்ள வாலாசாபாத்தில் இருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்த பழையசீவம் மலைக்கு எதிர்புறம் பாலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் தான் இந்த திருமுக்கூடல். ஏன் இந்த பெயர் இக்கோவிலுக்கு பின்புறம் உடனடியாக மேற்கே செய்யாறும் வடமேற்கே வேகவதி ஆறும் வடக்கே பாலாறும் ஆக மூன்று ஆறுகள் ஒருமிக்கும் இடம் ஆதனலின் இப்பெயர் பெற்றது. அமைதி சூழ்ந்த இந்த ஆறுகள் ஒருமிக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இந்த அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் விண்ணகரை அமைத்துள்ளனர். பாலத்தில் இருந்து பார்த்தல் மூன்று ஆறுகள் கூடும் தடம் நன்றாகத் தெரியும்\nஇக்கோயில் சோழர் கால கட்டட க் கலைப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உருள்வடிவ தூண்களை நிறுத்தி செவ்வையாக கற்றளி அமைத்துள்ளார்கள். இதில் வேறு எந்த கலைப்பாணியின் கலப்பும் இல்லை ஆதலின் நடுவண் தொல்லியல் துறை (ASI) இக்கோவிலைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போல இக் கோவிலினுள் அழகிய தோட்டம் அமைத்து நன்றாகப் பேணிக் காத்து வருகிறது. இக்கோவிலின் மேற்கு சுவரில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு உட்பட மொத்தம் 17 கல்வெட்டுகள் கல்வெட்டுகள் உ ள்ளன. இதில் சிறப்பிற்குரியது யாதெனில் 60 பேர் தங்கிப் படிக்கின்ற .வேதபாடசாலையும், மருத்துவமனையும் இயங்கியதை குறிக்கும் 55 வரி கொண்ட நெடிய கல்வெட்டு ஆகும். இக்கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி, நாலுகால் மண்டபம், ஆ��ியன பிற்காலத்தில் காலத்தில் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இதன் கட்டட அமைப்பை கண்டு வரவேண்டும்.\n2. வெளியே வரும் வாயில்\n3. விக்கிரம சோழன் கல்வெட்டு\n3 ------(ஸிம்) ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளொடும் வீற்றிருந்தருளிய கோபரகேசரி பர்பராந சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரம சோழதேவ\n4 ----சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பாலையூர் நாட்டுப் பாலையூராந ராஜேந்த்ர சோழ நல்லூர் ஊர்க்கு (சமைந்த) -----\n5 பாலையூர் கிழவந் திருநாராயண(ந்) திருப்பநங்காடுடையாநும் திருப்பாலையூர் கிழவந் சொற்றுணை அழகியாநும் திருப்பாலையூர் கிழ(வந்)..\n6 --------- விக்கிரம ......த்து ........குடிதாங்கியும் குந்றத்துழாந் மஞ்சந செந்தாமரைக்கண்ணனும் குந்றத்துழாந்\n8 .ப்பாக்க .திருப்பெரி . மாதவநும் சாத்துவாய் வாழ் .................. நள்ளாறந் பொந்நாடைச் செல்வநுமுள்ளிட்ட ஊரோம் நில ...\n9 த்து இக்கோட்டத்து ஆற்றூர் நாட்டுத் திருவிண்ணகரில் விண்ணகராழ்வார்க்குத் திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தக்களுக்கு திரும(டை\n10 -ள்ளிப்புறமாக இவ்வாழவார் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் விலை கொண்டு இறையிலி தேவதாநமாக விற்றுக்குடுத்த பூமியாவது எங்களூரு\n11 ......யில் ஊர்ப்பொதுவாய்த் தரம் பெற்று ளும்) காடுங்களருமுடைப்புமாக கல்லு மனலுமாய்க் கிடந்த நிலம் .\n12 ........... ற்கெல்லை களரிக்கு இறைக்குங் காராம்பித்துலைக்கும் எரிக்கு ரிக்கு நீர்பாயும் ஓடைக்காலுக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை இவ்வோடைக்கு\n13 - க்கு வடக்கும் இதந் தெற்கே காரளப்பாந் குழியாய் வண்ணா(நொ)லிக்குங் க்குங் குழிக்கே3 உற்று இக்குழியிந்மேல் க.....தெந்மேற்க்கு நோக்கி (பா)\n14 ---- (ய்) எல்லைக்கல்லாக நட்ட கற்களுக்கு மேற்கு (வாய்)க்கால் (லேயுறவும்) தெந்பாற்கெல்லை இவ்வாய்க்காலுக்கு வடக்கும் இக்காலையூட\n15 ...... ..கரியேறப்போந பெருவழியிலேயுற்று மேற்கு நோக்கிப்போந க்குப்போந பெருவழிக்கு வடக்கும் எங்களூர் ஏரிக்கு நீர் பாயு மோடைக்கு\n16 ........ லேயுற்று இதற்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இவ் (வா)ய்க்காலுக்கும் மாத்துழாந் (நந்தி) குடிதாங்கி காணியாந் நந்திப்பெருமாந் செறு\n17 க்கும் ஒத்த வடக்கிந் புதுப்புலத்திந் கீழ்வரம்புக்குங் காரடி நங்கையாந் செறுவிந் கீழ்வரம்புக்கும் க்கும் இந்த வடக்கிற் புதுபுலத்திந் கீழ் வரம்ப்பு���்கு கிழக்கு உற்றுக் (கீ)ழ்\n18 ..... க்கி வடபாற்கெல்லை ஊர்க்கிழாந் காணியாய் பாத்துழாநந்தி குடிதாங்கி அநுபவித்திற் மூங்கிற் குண்டிலிந் தெந்வரம்புக்கு தெற்கும் இச்\n19 ... ல்பாற்கெல்லை காஞ்சிப்பள்ளங்களிந் கீழ்வரம்புக்கு கிழக்கும் பூங்கை விளாகத்திந் தெற்கிற் குண்டிலே க்கிப்போய மணல்மேட்ட்லேயுற இதுக்குத் தெற்கும் மணல்மேட்டில்...\n20 .. கத்திந் கீழ்வரம்பே பிடித்து மூங்கிலாந் ஏரி(யே) கிழக்கு நோக்கிப்போய க்கும் (இந்நம) காஞ்சிப் பள்ளங்களிந் கீழ் வரம்புக்குக் கிழக்கும் .....(கா)ஞ்சிப்ப\n21 ... ற்றுக்கு மேற்கே பிடித்து காஞ்சிப்பள்ளங்களிலே ...........கிழக்கும் வழியிலே ..... துக்குத் தெற்கும் ............மேல்பாற்.....\nவாசித்தவர் கோவை துரை சுந்தரம்.\nவிளக்கம்: கல்வெட்டில் இடம்பெறும் பாலையூர் இன்று பாலூராக ஆகிவிட்டது. ஆற்றூர் இன்று ஆத்தூராகி விட்டது. வேந்தன் விக்கிரம சோழன் நேரில் வந்து வீற்றிருந்த போது அவன் முன்னிலையில் ஆற்றூர் ஊரார் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு நிலம் வாங்கி கொடையாகக் கொடுத்துள்ளனர்.அதன் எல்லை கல்வெட்டில் விவரிக்கப்படுகிறது.\nவீரராஜேந்திரன் கால கல்வெட்டு பாடம்\nஉண்டுஉறையும் பாடசாலை மருத்துவமனை குறித்தது\nஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)\nவீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையி நெய்தி அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரச்சோழ மாவலி வாணராஜநில் எழுந்தருளியிருந்து\nஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக்கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி - - - - - - - - - -\nமண்டபத்தில் ரி(ரு)க் வேதமோதுவிப்பாநொருவனுக்கு நாளொன்றுக்கு நெல்பதக்கும் யஜுர் வேதமோதுவிப்பாநொருவனுக்கு நாளொன்றுக் (கு நெல்) பதக்கும் இவர்களிருவற்கும் பேராற் காசு நாலாகக் காசெட்டும் வியாகரணமும் ரூபவாதா(மு)ம் வக்காணிக்கும் பட்டனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் தூணியும் காசு பத்தும் ரி(க் வேதமோ) தும் பிராம்மணர் பதின்மரு(ம்) யஜுர்வேதமோதும் பிராமணர் பதின்மரும் வ்யாகரணமும் ரூபாவதாரமுங் கேட்கும் பிராமணரு(ம்) சாத்திரர் இருபதின்மரும் மஹாபாஞ்சராத்திர ரொருபதின்மரும் சிவபிராமணர் மூவரும் வைகானசர் ஐவரும் தி - - - - மார் இருவருமாக ஓதுவா(ரும்) ஓத்துக்கேள்பாருமாக அறுபதிந் மர்க்குப் பேராலரிசி நாழியுரியாக னாளொன்றுக்கரி(சி தூ)ணி முக்குறுணியிருநாழிக்கு நெல்லிருகலனே தூணியொரு நாழியும் பயறு நாநாழிக்கு நெல் குறுணியும் புழுக்குக்கறிக்கு நெல்லறு நாழியும் இலைக்கறிக்கு நெல் நாழியும் - - -\nஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக்கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ்ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார் கொண்ட சோழனான க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவானொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும் பரியாரம் பண்ணி மருந்தடும் பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி நா) நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறார் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும் - - -\nஇப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இந்த - - - - - லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜையராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனிற்குடையான் பசுவதி திருவரங்க தேவநாரான ராஜேந்த்ர மூவேந்தவேளார் பாண - - - - - ஏவக் கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற் கோட்டத்து தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன் இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் ��ங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும் இவர் தம்பியார் தா - - - - - - நான சேனாதிபதிகள் வீரராஜேந்திர தன்மபாலற்குமாய் இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து - - - - - ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்மாராயன். இதர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுரவேதிமங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.\nவிளக்கம்: இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில்(1068 AD) வெட்டப்பட்டது. ஏற்கெனவே ஊரார் கொடுத்து வந்த 75 கழஞ்சு நின்றுபோகவே அதை மீண்டும் நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டில் ஓர் ஆண்டில் எவ்வெப்போது திருவிழா நடத்த வேண்டும் என்னென்ன திருத்தளிகை (பிரசாதம்) தரவேண்டும் உள்ளிட்ட விவரங்கள் முதலில் இடம் பெறுகின்றன. பின் இக்கோவிலில் ஜனநாத மண்டபத்தில் நடந்து வந்த வேத பாடசாலை, உண்டுஉறங்கிய மாணவர்கள், 15 படுக்கை உடைய நோயாளிகள் பண்டுவம் பெறும் மருத்துவமனையும் இயங்கி வந்துள்ளன. வேத பாடசாலையில் 14 ஆசிரியர்களும் 50 மாணவர்களும் இருந்துள்ளனர்.அவர்களுக்கு அன்றாடப்படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது. தங்கிப்படிக்கும் மாணவர் 35 பேர், இரண்டு பெண் ஊழியர்கள் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லை வெட்டியவன் சோழமண்டலத்து புழல் கோட்டத்து - - - - - ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு என்ற பிரம்மராயன் ஆவான்.ஆதுலர் என்பது நோயாளியைக் குறிப்பது . கிடை என்பது மாணவரை குறிப்பதாகும்.\nஇதேபோல் எண்ணாயிரம், திருப்புவனை ஆகிய இடங்களிலும் வேத பாடசாலைகள் இயங்கியுள்ளன என்பதற்கு இந்நூலுள் கல்வெட்டு பாடச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் வேத பாடசாலையில் ஆசிரியர்கள் 13 பேர், மாணவர் 330 பேர். திருபுவனை வேத பாடசாலையில் ஆசிரியர்கள் 19 பேர், மாணவர் 260 பேர்.\nபெருவாரியான பெரிய கோவில்களில் அக்காலத்தே வேத பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. அதே போல் சில இடங்களில் மருத்துவ மனைகளும் இருந்துள்ளன எனத் தெரிகிறது. ஒரு கோவிலில் பூசகர் 10 பேர், மடைப்பள்ளி சமையலர் 3 பேர் என்ற அளவில் கோவிலை சுற்றி உள்ள அக்கிரகாரத்தில் 15 வீடுகள் தாம் இருக்க வேண்டும் ஆனால் 60-70 பிராமணர் வீடுகள் இருக்கின்றனவே காரணம் என்ன. வேத பாடசாலை ஆசிரியர்கள் 15-20 பேர், மருத்துவர்கள் 5 பேர், திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வோர் 10 பேர் என 50 - 60 பிராமணர்கள் ஒரே கோவிலை நம்பி வாழ்ந்ததால் அவர் தம் வீடுகளும் அங்கேயே இருந்துள்ளன என்பதை மேற்கண்ட கல்வெட்டின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/3907", "date_download": "2020-09-23T04:19:56Z", "digest": "sha1:GT4Q77RIEJC364ZO6NP36GLIFMNEC455", "length": 3206, "nlines": 69, "source_domain": "www.panuval.com", "title": "இரா.சம்பத் புத்தகங்கள் | Iraa.Sampadh Books | Panuval.com", "raw_content": "\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குரிப்பு உரையரங்கக் கட்டுரைகள்\nஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்ப..\nகம்பதாசன் படைப்பாளுமைமூத்த கவிஞர், பிரபல பாடலாசிரியர் கம்பதாசன் குறித்து சாகித்திய அகாதெமி, சென்னை நடத்திய உரையரங்கத்தில் நிகத்தப்பட்ட சொற்பொழிவுகளின் கம்பதாசன் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகள், அவரது காப்பியங்கள், அழகுணர்ச்சி, கம்பதாசனின் திரைப்பாடல்கள், அவரது கதையுலகம் எனப் பல்வேறு கோணங்களில் கம..\nகவி கா. மு. ஷெரீப்பின் படைப்பாளுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-23T02:42:56Z", "digest": "sha1:BDDBXPWYADALIEFCE57V6J5URCZ2S5FA", "length": 17105, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "மீண்டும் அ.தி.மு.கவில் அனிதா ராதாகிருஷ்ணன்?: சென்னையில் பரபரப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீண்டும் அ.தி.மு.கவில் அனிதா ராதாகிருஷ்ணன்\nநேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் மீண்டும் அவர் அ.தி.மு.கவில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுழம்பாமல் மே��ே படியுங்கள். அ.தி.மு.கவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவில் இணைந்தார். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.\nதூத்துக்குடி தி.மு.க. மாவட்ட செயலாளரான பெரியசாமியுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிப் பணி எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், அவர் அ.தி.மு.கவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த மே 14-ஆம் தேதி திமுகவிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.\nஇதற்கு அனிதா ராதாகிருஷ்ணன், ” என்னை நிரந்தரமாக நீக்கினால் மிகவும் மகி்ழச்சியடைவேன்” என்று புன்னகையுடன் தொிவித்துள்ளாா்.\nமேலும் அப்போது அப்போதுதான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து பேசிய அனிதா, :சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா போட்டியிட வசதியாக நான் வென்றுள்ள திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.\nஅதோடு, “தன்னை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளும்படி அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்தார் அனிதா. அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று பேசப்பட்டது.\nஇதற்கிடையே, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அனிதா பேசினார். அடுத்தகட்டமாக, தூத்துக்குடி பெரியசாமியோடு இணைந்து கோபாலபுரம் இல்லத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு கருணாநிதியைச் சந்தித்து, திமுகவில் மீண்டும் இணைந்தார். மு.க.ஸ்டாலினிடமும் வாழ்த்து பெற்றார்.\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனிதா “கடந்த ஆறு மாதமாக கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்காமல் இருந்தேன். அது ஒரு துன்பமான காலம். இனி கட்சியின் வளர்ச்சிக்காக நானும் பெரியசாமியும் இணைந்து பணியாற்றுவோம் என்றார். அருகில் இருந்த பெருயசாமியும், “எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இனிகட்சி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.\nஇது நடந்து ஒரு நாள் முடிவதற்குள், “அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.கவில் இணையப்போகிறார்” என்று தகவல் பரவிவர��கிறது. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது:\n“அ.தி.மு.கவில் இணைய விருப்பம் தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் மனு கொடுத்தார். அவர் வந்தால், தங்கள் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்று நினைத்த சில தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிளும், அப் பகுதி அமைச்சரும், அந்த கடிதம் தலைமைக்கு செல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். இந்த நிலையில் பதிலே இல்லாததால் நேற்று தி.மு.கவில் இணைந்தார் அனிதா. இதை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விசாரித்திருக்கிறார். அனிதாகவின் கடிதம் மறைக்கப்பட்டது தெரிந்து கோபப்பட்டார். அனிதாவுக்கு விருப்பம் இருந்தால் கட்சியில் சேரட்டும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அனிதாவிடம் அ.தி.மு.க. சார்பில் பேசப்பட்டது.\nஅனிதாவோ, தான் இத்தனை நாள் காத்திருந்து வேறு வழியின்றி மீண்டும் தி.மு.கவில் சேர்ந்திருக்கிறேன். திடுமென அ.தி.மு.கவில் சேர்ந்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அ.தி.மு.க. சார்பில், மிசா பாண்டியன் அ.தி.மு.கவில் சேர்ந்தது குறித்து நினைவு படுத்தப்பட்டது. அதாவது முதல் நாள் கருணாநிதியை சந்தித்த மிசா பாண்டியன், மறுநாள் அ.தி.மு.கவில் சேர்ந்தார். ஆகவே இது பெரிய விசயம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. அனிதா யோசனையில் இருக்கிறார்” என்று அ.தி.முக. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படி ஒரு தகவல் பரவி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n அம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள் பிப்ரவரி 2 முதல் ஜெ.,க்கு திக்…. திக்….. ஆரம்பம்\nTags: அஇஅதிமுக, அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா, தமிழ் நாடு, தமிழ்நாடு அரசியல் செய்தி, திமுக\nPrevious வெள்ள முறைகேடுகள்: 3: ஆக்கிரமிப்பு கல்வித்தந்தைகள்\n” “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க” செயலாளர் “தெளிவான” பேட்டி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர���ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vulgur/", "date_download": "2020-09-23T02:52:22Z", "digest": "sha1:FKFZ2B5FFJ652OJ4Z3MYNSUA5QXXKBCI", "length": 7287, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "vulgur | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜகவினர் ஆபாச பேச்சு: காங். ஜோதிமணி போலீஸில் புகார்\nகாங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து தீவிமாக கருத்துக்களைத் தெரிவித்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/horoscope/aries.html", "date_download": "2020-09-23T03:35:57Z", "digest": "sha1:YOXBWK7ADTV5QKWBEUS32RJ3ZFY5H7SH", "length": 10521, "nlines": 104, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மேஷம் | Tamil Murasu", "raw_content": "\nமேஷம் பொது காரியங்களில் ஈடுபடும் ஆர்வத்தில் உங்களது தனிப்பட்ட பணிகளை கோட்டை விட்டுவிட வேண்டாம். இன்று இதை மனதிற்கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். புது வரவுகள் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9.\nகுரு­ப­க­வான் உங்­கள் ராசிக்கு 9ஆம் இடத்­தில் அமர்ந்து மேன்­மை­யான பலன்­க­ளைத் தரு­வார். 4ஆம் இட சுக்­கி­ரன், 6ஆம் இட சூரி­யன் நற்­ப­லன்­க­ளைத் தரு­வார்­கள். ராசி­யி­லுள்ள செவ்­வாய், 2ஆம் இட ராகு, 8ஆம் இட கேது, 10ஆம் இட சனி­யால் நல­மில்லை. 7ஆம் இடம் வரும் புத­னின் இட­மாற்­றம் சாத­க­மற்­றது. இங்­குள்ள சந்­தி­ர­னின் ஆத­ரவு கிடைக்­காது.\nஉயர்ந்த லட்­சி­யங்­களும் குறிக்­கோள்­களும் கொண்­ட­வர்­கள் நீங்­கள். தற்­போது குரு­ப­க­வா­னின் பரி­பூ­ரண அரு­ளைப் பெற்­றி­ருக்­கி­றீர்­கள். அதே­ச­ம­யம் சில கிர­கங்­கள் சாத­க­மற்று சஞ்­ச­ரிப்­ப­தை­யும் மன­திற் கொள்­ளுங்­கள். அடுத்து வரும் நாட்­களில் அதிக எதிர்­பார்ப்­பு­க­ளின்றி செயல்­ப­டு­வது நல்­லது. அதி­கப்­ப­டி­யான ஆதா­யங்­க­ளுக்கு ஆசைப்­பட்டு சக்­திக்கு மீறிய பொறுப்­பு­க­ளைச் சுமக்க முற்­ப­டு­வது தவறு. மாறாக, முன்பே ஏற்­றுக்­கொண்ட வேலை­களை மட்­டும் செய்­து­மு­டிக்­கப் பாருங்­கள். உடல்­ந­லத்­தில் அதிக அக்­கறை தேவை. சிறு உபா­தை­தானே எனும் அலட்­ச��­யம் கூடாது. உடல்­ந­ல­னைப் பேண குடும்­பத்­தா­ருக்கு சில கட்­டுப்­பா­டு­களை விதிப்­ப­தில் தவ­றே­தும் இல்லை. மங்­க­ளப் பேச்­சு­கள் நல்­ல­ப­டி­யாக முடி­யும். வரு­மான நிலை­யில் பெரிய மாற்­ற­மி­ருக்­காது. கடந்த காலத்­தைப் போலவே திட்­ட­மிட்­டுச் செயல்­பட்­டால் செல­வு­களை ஈடு­கட்­ட­லாம். பணி­யா­ளர்­களும் வியா­பா­ரி­களும் ஓர­ளவு முன்­னேற்­றம் காண்­பர். வார இறு­தி­யில் நல்ல மனி­தர்­க­ளின் அறி­மு­கம் கிட்­டும்.\nகுடும்­பத்­தார் இடையே நெருக்­கம் அதி­க­ரிக்­கும். கண­வன், மனைவி இடையே அன்பு பெரு­கும்.\nஅனு­கூ­ல­மான நாட்­கள்: செப்­டம்­பர் 21, 24.\nஅதிர்ஷ்ட எண்­கள்: 2, 9.\nஉண்மை சம்பவங்களுடன் உருவாகிறது ‘அடங்காதே’\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nகிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்க��்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-question-and-answer-nov-20", "date_download": "2020-09-23T03:33:15Z", "digest": "sha1:ZHX4M6KJD6RVM3W7LAYK33YUEBKO5STH", "length": 6078, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 November 2019 - கழுகார் பதில்கள் | Kazhugar Question and Answer Nov 20", "raw_content": "\n - ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nRTI அம்பலம்: கேரளத்தின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு\nமேலவளவு கொலைக் குற்றவாளிகளுக்கு நன்னடத்தை விதிகள் எப்படிப் பொருந்தும்\nகல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துகிறாரா ஹெச்.ராஜா\nரஞ்சன் கோகோய் என்றும் நம் நினைவில் நிற்பார்\nஅயோத்தி தீர்ப்பு - அன்வர் ராஜா வேதனை - நவாஸ்கனி விரக்தி\n‘சென்னை ஐ.ஐ.டி ஒரு மர்மத் தீவு...’\n - 6 - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்\n - 2 - துப்பாக்கி முனையில் ராம தரிசனம்\nச்சீச்சீய்... இந்தப் பழம் புளிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2591096", "date_download": "2020-09-23T04:15:18Z", "digest": "sha1:MMDVGWXG6EZ2H7YQOH2USU3WVWI54H4Z", "length": 8022, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "கோஷத்துல ஆரம்பிக்கும் அரசியல்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷா���் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக 08,2020 02:56\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில், அ.தி.மு.க., வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தெற்கு ஒன்றிய செயலராக நியமிக்கப்பட்ட, ராமலிங்கம், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅப்போது, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், பழக்க தோஷத்தில், பழைய ஒன்றிய செயலரான, ஏகாம்பரத்தின் பெயரை சொல்லி, கோஷம் போட்டதால், ராமலிங்கம் திகைத்துப் போய் நின்றார்.அருகில் இருந்த, தொண்டர் ஒருவர், 'பழக்க தோஷம் போக, இன்னும் கொஞ்சம் நாட்களாகும்... நீங்க கவலைப்படாதீங்க...' என, ஆறுதல் கூறினார்.\nஅங்கிருந்த நிருபர் ஒருவர், 'கோஷத்துல தான், அரசியலே ஆரம்பிக்கும்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nநாலு பேர் கோஷம் போட வேண்டும், தன்னைச் சுற்றி பத்து பேர் இருக்க வேண்டும் என்று தானே இந்தத் தொற்றுக் காலத்திலும் பாவம் பந்தா காட்டுகிறார், அவரை இப்படி வாரி விட்டாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185209&cat=1557", "date_download": "2020-09-23T04:21:06Z", "digest": "sha1:X3OL6AP7GRWSVIL2OPQKCZCNZBMT6DIN", "length": 10838, "nlines": 156, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபழுப்பு அரிசி முருங்கை இலை சாதம்\nகத்தரிக்காய் இஞ்சி பூண்டு கிரேவி\nஅரிசி பருப்பு கீரை சாதம்\nவெற்றிலை ரசம் மற்றும் முருங்கை கீரை சூப்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாதவன், அனுஷ்கா புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..நிசப்தம் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர்\nசினிமா பிரபலங்கள் 2 days ago\nஹீரோயின் மட்டும் திருமணம் ஆனால் நடிக்க கூடாதா\nசினிமா பிரபலங்கள் 4 days ago\nசினிமா பிரபலங்கள் 7 days ago\nரஜினி படத்தில் நடிக்க மகனிடம் வாய்ப்பு கேட்டேன்..\nசினிமா பிரபலங்கள் 9 days ago\nகமல் சாரிடம் வேலை பார்ப்பது மாஸ்டர் டிகிரி படிப்பது போல \nசினிமா பிரபலங்கள் 11 days ago\n25 வது படம் நெகட்டிவ் ரோல் எதிர்பார்க்கவில்லை: நானி பேட்டி ( V movie )\nசினிமா பிரபலங்கள் 18 days ago\nநான் குடிப்பதில்லை என்றால் யாருமே நம்புவது இல்லை கோதண்டம் கலகல காமெடி பேட்டி\nசினிமா பிரபலங்கள் 21 days ago\nபூண்டு விற்கும் ரஜினி படதயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி அதகள பேட்டி\nசினிமா பிரபலங்கள் 23 days ago\nகொரோனா நாட்களில் ஆன்லைனில் பகவத்கீதை படித்தேன் சஞ்சிதா\nசினிமா பிரபலங்கள் 25 days ago\nஸ்கிரிப்ட் காம்ப்ரமைஸ் எப்பவுமே நல்ல விஷயம் கிடையாது..பாலாஜி தரணிதரன் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 26 days ago\nகருணைக்கொலை பற்றி பேசும் அகம்திமிறி படக்குழுவினர் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 28 days ago\n43 சர்வதேச விருதுகள் வென்ற கோட்டா படக்குழுவினர் பேட்டி\nசினிமா பிரபலங்கள் 30 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/26/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-23T03:49:30Z", "digest": "sha1:Z6WMR7ZVA75OR2ZHUW3LGQVLVVT7LVIF", "length": 18050, "nlines": 313, "source_domain": "nanjilnadan.com", "title": "கொங்கு தேர் வாழ்க்கை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து\nலைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாச��். தொடர்ந்து ஐந்து அடி அகலத்தில் பொதுவான நடைபாதை. அதுவே புழங்குமிடம் மொத்த லைனுக்கும். நடக்க, தண்ணீர் கோர, சைக்கிள் அல்லது டி.வி.எஸ்.50 நிறுத்த, ஓடை தள்ளும் கம்பு சாத்த, சீமாறு வைக்க… நடைபாதையின் இருபுறமும் லைன் வீடுகள். பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு. வீட்டுக்காரனின் மனோதர்மத்துக்கும் மன விசாலத்துக்கும் தகுந்தபடி. நடைபாதையில் இருந்து ஒரேயொரு படி ஏறினால் நீங்கள் ஒரு லைன் வீட்டுக்குள் ஏறிவிடலாம்\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged கொங்கு தேர் வாழ்க்கை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து\n5 Responses to கொங்கு தேர் வாழ்க்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\n��ட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-09-23T02:10:43Z", "digest": "sha1:VQXGRWZK7ZA22JIXAS2YTYQTD4PR6XW7", "length": 23680, "nlines": 150, "source_domain": "orupaper.com", "title": "ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள்\nஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கற்ரலோனியர்கள்\nஇங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கற்ரலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும்பிரிந்து செல்ல வேண்டும் என்ற மனப்பாங்குடன் அப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள். இதில்அண்மைக்காலங்களாக செய்திகளில் கற்லோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கற்ரலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.\nபொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்குகடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவத���ம் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கற்ரலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கற்லோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கற்ரலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கற்ரலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.\nஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கற்ரலோனியாகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநிலஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமைச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.\nஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பயணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற்கரைப் பிரதேசமும் கற்ரலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால்அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கற்ரலோனியாவினதாகும். கற்லோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கற்ரலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையைஏற்றுக் கொள்ளாத நிலையில் பேச்சு வார்த்தைமூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.\n2014ம் ஆண்டு கற்ரலோனியப் பிராந்திய அரசுஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கற்ரலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கற்ரலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கற்ரலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கற்ரலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயது குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n2015-ம் ஆண்டு ஜ×லை மாதம் கற்ரலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய��தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர்.ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதி மன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும்தொடுத்துள்ளது.\nPrevious articleமாற்று அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்\nNext articleநம் சிறுவர்களும் பிரித்தானியாவின் வதிவிட உரிமையும்\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ��மா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b95bbebb2ba4bcdba4bc1b95bcdb95bc1-b8fbb1bcdbaa-b89ba3bcdba3-bb5bc7ba3bcdb9fbbfbaf-b89ba3bb5bc1b95bb3bcd", "date_download": "2020-09-23T02:20:07Z", "digest": "sha1:3GYBGYHGU7RWB3FMOPGXO5EZQMOLRKKV", "length": 29780, "nlines": 349, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / காலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nகோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்.\nஇதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும். கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம்.\nகுளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\nஆதாரம் : மாலைமலர் ஆரோக்கியம்\nபக்க மதிப்பீடு (91 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்��ு தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனி���னை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/trb-assistant-professor-job/cid1253643.htm", "date_download": "2020-09-23T04:02:15Z", "digest": "sha1:HIBW64HEJDIROIZCUOXYYUKSTOVRV7UB", "length": 6039, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "ரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு", "raw_content": "\nரூ. 57,700 சம்பளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலா���். காலிப் பணியிடங்கள் : 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET / SLET / SET\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது\nசம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET / SLET / SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.\n01.07.2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nரூ. 57,700 முதல் 1,82,400 வரை சம்பளம் கொடுக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை :\nசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nSC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 600/- செலுத்த வேண்டும், SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 300 செலுத்த வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.10.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/jobs-in-karur-vysya-bank/cid1256426.htm", "date_download": "2020-09-23T02:47:45Z", "digest": "sha1:LZJVIYIJOQ6CIB3AJRCL3OHYY4VZM5PZ", "length": 4504, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "கரூர் வைசியா வங்கியில் வேலை", "raw_content": "\nகரூர் வைசியா வங்கியில் வேலை\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியி���ங்கள் உள்ளன. பணியின் பெயர் Business Development Associate ஆகும். காலிபணியிடங்கள் 600 கல்வித்தகுதியானது ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் 1 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 21 முதல் 28 வயதினை உடையவராக இருக்க\nகரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன.\nபணியின் பெயர் Business Development Associate ஆகும். காலிபணியிடங்கள் 600 கல்வித்தகுதியானது ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் 1 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 21 முதல் 28 வயதினை உடையவராக இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு.\nமாத சம்பளம் ரூ. 18,000 முதல் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறையானது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் முழுமையான விபரங்களை அறிய http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp என்ற தொடர்பில் அறிந்து கொள்ளலாம்.\nஇன்னும் ஒரு மாத காலம் இருப்பதால் வெகுவிரைவாக விண்ணப்பிப்பது நல்லது.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.04.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/naan-ummai-vittu-yazhini.html", "date_download": "2020-09-23T02:48:30Z", "digest": "sha1:ETXWQEZKJKA32E3UDV7ZKVMYDCXQJ3AD", "length": 2538, "nlines": 76, "source_domain": "www.christking.in", "title": "Naan Ummai Vittu - நான் உம்மை விட்டு | Yazhini - Christking - Lyrics", "raw_content": "\nநான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)\nநான் உன்னைக் காண்கின்ற தேவன்\nகண்மணி போல் உன்னைக் காண்பேன் - (2)\n1. பயப்படாதே நீ மனமே – நான்\nகாத்திடுவேன் உன்னை தினமே - (2)\nஅற்புதங்கள் நான் செய்திடுவேன் - (2)\nஉன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - (2)\n2. திகையாதே கலங்காதே மனமே – நான்\nஉன்னுடனிருக்க பயமேன் - (2)\nகண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - (2)\nகவலைகள் யாவையும் போக்கிடுவேன் - (2)\n3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்\nஅளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் - (2)\nஅத்திமரம் போல் செழித்திடுவாய் - (2)\nநான்ஆசையாய் ��ண்ண கனி கொடுப்பாய் - (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=294558&name=selva", "date_download": "2020-09-23T04:19:12Z", "digest": "sha1:35WGLPQMFPSXEEA24SJDYJ3CLTOKN62V", "length": 13316, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: selva", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் selva அவரது கருத்துக்கள்\nselva : கருத்துக்கள் ( 720 )\nபொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி\nபத்து அட்டெம்ப்ட் அடிங்க.. அப்புறம் பதினோரது அட்டெம்ப்ட்ல பாஸ் ...நல்ல எக்ஸாம் 15-செப்-2020 10:04:15 IST\nபொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி\nஐயோ ஹிந்திக்காருங்க எல்லா டெய்லி பாலும் தேனும் தான் சாப்பிடறாங்க ... 15-செப்-2020 10:01:24 IST\nஅரசியல் எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக ஸ்டாலின் கேள்வி\nபொது 2ஜியிலிருந்து முற்றிலும் வெளியே வர வேண்டும் முகேஷ் அம்பானி\nபொது 2ஜியிலிருந்து முற்றிலும் வெளியே வர வேண்டும் முகேஷ் அம்பானி\nசம்பவம் கேரள தங்க கடத்தலை வெளிக்கொண்டு வந்த அதிகாரி டிரான்ஸ்பர்\nபொது புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் மனித வளத்துறை அமைச்சகம் பெயர் மாறுகிறது\nஉலகம் ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட விமானத்தளம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்\nபொது நடிகர், நடிகையருக்கு மிரட்டலா தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை\nஅரசியல் எது சரியான முடிவு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-23T03:22:13Z", "digest": "sha1:SPB2VMYIG2ISU5BTGZDDCMQY7WUZRFWH", "length": 8477, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மொழிபெயர்ப்புக் கவிதைகள் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தமிழ்க்கூடம் » கவிதைகள் » மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nCategory Archives: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nPosted by சி செந்தி\nபிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது. லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t31,236 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,273 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,784 visits\nகுடும்ப விளக்கு\t3,050 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6395", "date_download": "2020-09-23T03:37:03Z", "digest": "sha1:XS2FJ2HD5IZZVC2H6PAFMHIWUO2PVCCX", "length": 18037, "nlines": 131, "source_domain": "www.tnn.lk", "title": "புலிகள் தலைதூக்குவதாக கூறுவது முற்றிலும் பொய்! பிரதமர் ரணில் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை புலிகள் தலைதூக்குவதாக கூறுவது முற்றிலும் பொய்\nபுலிகள் தலைதூக்கு���தாக கூறுவது முற்றிலும் பொய்\non: May 04, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nசிங்கள ஊடகங்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தலைதூக்கியுள்ளதாக கூறி வருகின்றன. எனினும் எனக்கு தெரிந்த வரையில் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனர்.\nஇந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலைதூக்காதுஎன்றே கூறினர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஎன்னை சிலர் தேச துரோகி , புலி என்றும் உங்களால் வெற்றி பெறவே முடியாது, நீங்கள் அரசியலிருந்து ஒதுங்குங்கள் என்றும் கூறினர். ஆனால் நான் வெற்றி பெற்று காட்டினேன்.\nசர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,\nதற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு பிரதமராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅரசாங்கத்தின் தரப்பினால் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.\nதற்போது புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். இதன்போது அடிப்படை உரிமை பலப்படுத்தப்படும். இதன்போது ஊடக சுதந்திரமும் பலப்படுத்தப்படும். இதற்கான நியமிக்கப்பட்ட அரசிலமைப்பு பேரவை தொடர்பில் நடவடிக்கை குழு இன்றைய தினம் (நேற்று) கூடவுள்ளது.\nமக்களுக்கு விசுவாசமான முறையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஆனாலும் மீள யுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கே முனைகின்றனர். இருந்தபோதிலும் என்னுடைய தகவல்களை ஊடகங்களினால் பெறமுடியாது.\nஇந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றும் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாக கூறினார். ஆனாலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்தவுடன் அவ்வாறான செயல்கள் இடம்பெறவில்லை.\nஉதயன் பத்திரிகை நிறுவனம் தீயிட்டு கொழுத்தப்பட்டது. ஊடக சுதந்திரத்திற்காகவே உதயன் பத்திரிகை செயற்பட்டது.ஆனாலும் வடக்கு ஊடகவியலாளர்களை தமிழர்கள் என்று நாம் புறந்தள்ளி விடுவதாக வைத்துக்கொள்வோம்.\nஅவ்வாறு பிரித்து செயற்படுவதுதானே ஊடகங்களில் செயற்பாடு. அவ்வாறே நாமும் செயற்பட்டாலும் அப்படியானால் பிரகீத் எக்னலியகொடவிற்கு என்ன நடந்தது அவ்வாறே நாமும் செயற்பட்டாலும் அப்படியானால் பிரகீத் எக்னலியகொடவிற்கு என்ன நடந்தது அவரை புலிகள் என்றே கூறினர்.\nஅவ்வாறு சிங்கள ஊடகங்களே கூறின. பிரகீத் எக்னலிகொட உண்மைக்காக செயற்பட்டவராகும். எனினும் பிரகீத் எக்னலிகொட பற்றி பேசும் போது இராணுவத்தை காட்டிக்கொடுப்பதாக கூறினர்.\nஅத்துடன் தற்போது சிங்கள ஊடகங்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தலைதூக்கியுள்ளதாக கூறி வருகின்றன. எனினும் எனக்கு தெரிந்த வகையில் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனர்.\nஇருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலைதூக்காது என்றே கூறினர்.ஆனாலும் இதனுடன் சில அரசியல் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.\nதுட்டகை முனு என்று தன்னை அடையாளப்படுத்த கூடிய மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தது. அந்த அரசன் விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அரசருக்கு விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியும்.\nஎவ்வாறாயினும் ஊடக சுதந்திரத்திற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனாலும் ஊடங்கள் பழைய யுகத்தை நோக்கி பயணிக்கவே முனைகின்றன. அந்த பயணத்தையே நீங்கள் விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் . அதற்காக எம்மால காலை முதல் மாலை வரைக்கும் செயற்பட முடியும்.\nஅதேபோன்று ஹிட்லரின் காலத்தின் பின்னர் ஜனநாயகவாதிகளுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது என்ற சட்டம் உள்ளடக்கப்பட்டது. அதனை இலங்கை அரசியலமைப்பில உள்ளடக்க முடியும்.\nஇந்நிலையில் தற்போது ஊடக சுதந்திரத்திற்காக ஊடகங்கள் செயற்படுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக அரசாங்கமே ஊடக சுதந்திரத்திற்காக போராடி வருகின்றது. இவ்வாறு அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் நாடு எங்காவது உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nமட்டக்களப்பில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 15வயது சிறுவன் கைது\nபிரபல தயாரிப்பாளர் காதலியுடன் தற்கொலை\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய ம���்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6890", "date_download": "2020-09-23T02:07:19Z", "digest": "sha1:6RC6XVYMTQOTPEZRCY3V5FETKHYURV3G", "length": 14308, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "லண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ��ந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் உலகம் லண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான்\nலண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான்\nசர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈரத்திருந்த லண்டன் நகரின் மேயர் தெரிவிற்கான தேர்தலில், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சதீக் கான் வெற்றி பெற்று, புதிய மேயராகத் தெரிவாகியுள்ளார்.\nசதீக் கானின் வெற்றியின்மூலம், லண்டன் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் இனத்தவர் ஒருவர் நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாக பதிவாகியுள்ளது.\nலண்டன் நகர மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய சதீக் கான், கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷக் கோல்ட்ஸ்மித் உட்பட மேலும் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇந்நிலையில், குறித்த தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று அதிகாலையுடன் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், இறுதி முடிவுகளின் படி, சதீக் கான் 13 இலட்சத்து 10 ஆயிரத்து 143 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக, ஷக் கோல்ட்ஸ்மித் 9 இலட்சத்து 94 ஆயிரத்து 614 வாக்குகளையே பெற்றுள்ளார்.\nஎனவே, லண்டன் வரலாற்றில் மாற்றத்துடனான ஒரு வெற்றியைப் பெற்று உலகின் புகழ்மிக்க நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சதீக் கானுக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பில் டி பிலஸியோ, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nசதீக் கான் தனது வெற்றியின் பின்னர் முதல் முறையாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது, “லண்டன் நகருக்கு எனது நன்றிகள். உலகின் புகழ்மிக்க நகராக லண்டன் இருப்பதில் பெரிதும் பெருமையடைகின்றேன். மக்கள் என்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமே என்னை இன்று இவ்விடத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதற்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன்.\nநான் லண்டன் நகருக்கு தொலைவில் உள்ள ஒரு பிரதேசத்திலேயே வளர்ந்து வந்தேன். எனினும் என்ன���ப் போன்று ஒருவர் லண்டன் நகர மேயராக தெரிவாவார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. எனவே சாத்தியமற்ற விடயம் என்று இருந்த ஒன்றை, சாத்தியமடையச் செய்தமைக்காக நான் ஒவ்வொரு லண்டன் வாசிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎனது வெற்றியைத் தொடர்ந்து லண்டன் நகரின் முன்னேற்றத்திற்காகவும், புதிய சிறந்த தொழில்வாய்ப்புக்கள் உட்பட நகரின் அபிவிருத்திக்காகவும் நான் சிறந்த முறையில் செயற்படுவேன். நகரின் இலக்குகளை அடைவதற்கு சிறந்த முறையில் செயற்படுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.\n9 ரோந்துப் படகுகளை விற்பனை செய்தது சிறிலங்கா கடற்படை\n”சிங்கள குடியேற்றங்களை ஆராய செல்லவில்லை – மட்டு அரசாங்க அதிபர்”\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் க���்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7781", "date_download": "2020-09-23T03:31:50Z", "digest": "sha1:3HB3NOQVBTFNN7ER46QIJMFO4BQJNEQ5", "length": 11209, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "அதிஸ்டவசமாக தப்பிய விமான பயணிகள் – நடந்தது என்ன? | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இந்தியா அதிஸ்டவசமாக தப்பிய விமான பயணிகள் – நடந்தது என்ன\nஅதிஸ்டவசமாக தப்பிய விமான பயணிகள் – நடந்தது என்ன\non: May 15, 2016 In: இந்தியா, தலைப்புச் செய்திகள்No Comments\nமும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது லுப்தான்சா விமானத்தின் டயர்கள் வெடித்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nஜெர்மன் தேசிய விமான நிறுவனமான லுப்தான்சா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் மும்பைக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.\nவிமானம் 27-வது ஓடுபாதையில் தரையிறங்கியபோது 4 டயர்கள் வெடித்தன. இருப்பினும், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை சரியான இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனால், பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். டயர்கள் வெடித்ததால், அனைவரும் படிக்கட்டுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தால் மும்பையில் இருந்து முனிச் நகருக்கு இன்று புறப்பட்டுச் செல்லக்கூடிய லுப்தான்சா விமானம் ரத்து செய்யப்பட்டது. விபத்து நடந்த ஓடுபாதையை பயன்படுத்த முடியாததால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.\nஇத்தகவலை லுப்தான்சா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி மாணவர்களால் பெருமையடைந்த வலயக் கல்விப்பணிப்பாளர்\nயாழில் ��ிடுக்கிடும் சம்பவம்:காதலனுடன் தனியாக இருந்த வீடியோவைக் காட்டி தன்னுடனும் அந்தரங்கமாக இருக்க வேண்டும் பணித்த மாணவன்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8177", "date_download": "2020-09-23T04:16:04Z", "digest": "sha1:ADIXERPK2YUPOJ6ZPLCLNZEEH5W2YBO2", "length": 9883, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "70 வருடங்களின் பின் கிளிநொச்சியில் அதிக மழை பதிவாகியுள்ளது! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்க���்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை 70 வருடங்களின் பின் கிளிநொச்சியில் அதிக மழை பதிவாகியுள்ளது\n70 வருடங்களின் பின் கிளிநொச்சியில் அதிக மழை பதிவாகியுள்ளது\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகிளிநொச்சியில் 70 வருடங்களின் பின் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், மன்னார் பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றினால் பேசாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து சுமார் 40 வரையான மீன்பிடிப்படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்\nமுள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட எம் இரத்த உறவுகளுக்கும் வித்தாகிப்போன மாவீரர்களுக்கும் தமிழ் தேசிய செய்திகளின் இரங்கல்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தல���வர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8672", "date_download": "2020-09-23T02:36:18Z", "digest": "sha1:FNKRSNVXN45GIP7KZLMRNHYEWRGJZTYI", "length": 10190, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "பாரிய நிலவெடிப்பு – 191பேர் இடம்பெயர்வு! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை பாரிய நிலவெடிப்பு – 191பேர் இடம்பெயர்வு\nபாரிய நிலவெடிப்பு – 191பேர் இடம்பெயர்வு\non: May 20, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகலஹா, டுனாலி, மல்பேரி பிரிவு கிராமங்களில் காலநிலை மாற்றத்தினால் பாரிய நில வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் 48 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் இடம்பெயர்ந்து டுனாலி தமிழ் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தில் பல இடங்களில் பாரிய வெடிப்புக்கள் தோன்றியுள்ளதுடன், பல வீடுகளிலும் வெடிப்புக்கள் தோன்றியுள்ளன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாக காணப்படுவதால் குறித்த பிரதேசத்து மக்களை இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளதற் கமைய அவர்கள் அனைவரும் தற்போது டுனாலி தமிழ் ம��ா வித்தியாலத்தில் தங்கியுள்ளனர்.\nஇவர்களுக்கான நிவாரணப் பொருட்களை கிராமசேவையாளர் ஊடாக பிரதேச செயலம் செய்துவருகின்றது.\nசீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/05/26/ilayaraja-music-copyright-issues-fm-radios-they-will-not-play-ilayaraja-music/", "date_download": "2020-09-23T04:41:20Z", "digest": "sha1:XSXSIASEQNH4KC6WCLVNNQQ5XGT4TVCC", "length": 5427, "nlines": 93, "source_domain": "jackiecinemas.com", "title": "Ilayaraja music copyright Issues, Fm Radios they will not play ilayaraja music ? | Jackiecinemas", "raw_content": "\nஇளையராஜாவுக்கும் த���ியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்…இனி ராஜா பாடல்களை ஒலிபரப்ப போவதில்லை என வானொலி நிலையங்கள் அறிவிப்பு… தன் அனுமதி இல்லாமல் தன்புகைப்படம், பெயர் போன்றவற்றை பயண்படுத்த கூடாது என்று இளையராஜா சொன்னது சரியா தன் அனுமதி இல்லாமல் தன்புகைப்படம், பெயர் போன்றவற்றை பயண்படுத்த கூடாது என்று இளையராஜா சொன்னது சரியா சமுக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக இளையராஜாவை ஏகத்துக்கு காலாய்க்க காரணம் என்ன\nDemonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்\nMass Movie Review by jackiesekar |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_34.html", "date_download": "2020-09-23T02:15:16Z", "digest": "sha1:YY6GVOY4EANNXISQA65CEJ2WUVC2U6HN", "length": 9119, "nlines": 176, "source_domain": "www.diamondtamil.com", "title": "தா வரிசை - THAA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், குழந்தைப், baby, வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, மாலையணிந்தவன் , | , book, tamil, series, thaa", "raw_content": "\nபுதன், செப்டெம்பர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - தா வரிசை\nதா வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nதாய் - அன்னை, முதன்மை.\nதார் - மாலை, படை\nதாள் - முயற்சி, கால்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதா வரிசை - THAA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், குழந்தைப், baby, வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, மாலையணிந்தவன் , | , book, tamil, series, thaa\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%B3-100-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/175-2713", "date_download": "2020-09-23T04:45:22Z", "digest": "sha1:W6ZNWAU4DZO6EWCGM7MGDKZUMD5XRB6O", "length": 8522, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குவைத்திலுள்ள 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்து வர தீர்மானம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் குவைத்திலுள்ள 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்து வர தீர்மானம்\nகுவைத்திலுள்ள 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்து வர தீர்மானம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் சுமார் 100 பணிப்பெண்கள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.\nஇந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த பணிப்பெண்களின் விசா காலாவதியாகியுள்ளது. இந்நிலையிலேயே, இவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.\nஇவர்கள் தொழில்தருனர்களினால் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டதுடன், இவர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n162 பேர் வீடு திரும்புகின்றனர்\nமரக்கறி லொறியில் இருந்து விழுந்து நபர் உயிரிழப்பு\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-08-01-14-00-21/175-3741", "date_download": "2020-09-23T04:30:46Z", "digest": "sha1:RD6UBLDJWK2U5WJ2DGECFHWHTIUMD4ZV", "length": 9599, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் யூ.என்.டி.பி. அலுவலகம் மூடல் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் யூ.என்.டி.பி. அலுவலகம் மூடல்\nஇலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் யூ.என்.டி.பி. அலுவலகம் மூடல்\nகொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி முகவரத்தின் (யூ.என்.டி.பி.) பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார்.\nநியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பேச்சாளர் ஒருவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nகொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் வழக்கான செயற்பாடுகள் மீதான இடையூறுகளை இலங்கை அதிகாரிகள் தடுக்கத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாகவும் மேற்படி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஐ.நா. அமைப்பின் பணிகள் மேலும் இடையூறு இன்றி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அலுவலகத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் தனது கடப்பாடுகளை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசாங்கத்திடம் பான் கீ மூன் கோரியுள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்��ில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’\nசுமணரத்தன தேரருக்கு எதிராகப் போராட்டம்\nகோப் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9621/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-09-23T03:17:24Z", "digest": "sha1:CXQFRBFEDZGFCAVMG42TD7U3FIOFKLAN", "length": 7195, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "சட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுங்கள் - Tamilwin.LK Sri Lanka சட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுங்கள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதேர்தல் சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவு, இளைஞர் மற்றும் மகளிர் சங்கங்கள், லக்வனிதா அமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளை சட்ட மீறல்களின்றி முன்னெடுக்க அறிவுறுத்தல் விடுக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.\nஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் முரண்பாடு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும், எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், இதற்கு கட்சியின் சட்டத்தரணிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_563.html", "date_download": "2020-09-23T04:06:21Z", "digest": "sha1:BTOCI4Q2MUPOD4D47ZI65MR7PEDN4PF5", "length": 6741, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "மண்டைதீவில் கடற்படையால் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு! (படங்கள்)", "raw_content": "\nமண்டைதீவில் கடற்படையால் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமண்டைதீவில் கடற்படையினரின் பாவனைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்பு நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கூட்டாக இந்த நடவடிக்கையில் பங்கெடுத்தன.\nமண்டைதீவு 7ஆம் வட்டாரத்தில் உள்ள 4 குடும்பங்களிற்கு சொந்தமான 62 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் அறிவித்தல், காணி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், பிரதேசத்திலுள்ள தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் மேற்கொண்டனர்.\nஇதன் தொடர்ச்சியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளின் இளைஞர் அணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் விந்தன் கனகரட்ணம், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், பா.கஜதீபன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் க.சுகாஷ், ந.காண்டீபன், ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.\nயாழ். நில அளவையாளர் திணைக்களத்தினர் காணியை அளவீடு செய்ய முயன்றபோது, அனைத்து தரப்பினரும் கூட்டாக எதிர்த்தனர்.\nஇதனால் அளவீடு செய்ய முடியாத நிலையில், அளவீட்டிற்கு ஒத்துழைக்கும்படி பொலிசார் கோரினர். எனினும், பொதுமக்களின் காணியை அளவீடு செய்ய முடியாதென போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து, காணியை வழங்க சம்மதம் இல்லையென காணி உரிமையாளர்களின் எழுத்து மூல அறிவித்தலைபெற்று, நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழில் 18 வயது யுவதி கைது\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nபிரான்ஸில் தமிழ் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/04/26/%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2020-09-23T04:05:01Z", "digest": "sha1:DFVLG5X3KJEH3A4X2CRE55LJXZGWJ4E6", "length": 30267, "nlines": 83, "source_domain": "arunn.me", "title": "டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 6 – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக���க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 6\nஅமளி எப்போது, எப்படித் தோன்றும் குழாயினுள் நீரோடுகையில் இந்த கேள்விகளுக்கு விடைகளை புரிந்துகொள்ளுவோம். அதற்கு தேவையான அமளியின் சரித்திரத்தில் பிரசித்திபெற்ற ஒரு பரிசோதனையையும் இங்கு விளக்குவோம்.\nஹேகன் (Hagen) மற்றும் பாஸ்யூஹ் (Poiseuille) 1839, 1840 வருடங்களில் குழாய்களில், லாமினர் ஃப்ளோ, சீரோட்டத்தை சோதனைகூடத்தில் செய்து காட்டினர் என்று முன்னர் பார்த்தோம். இது எந்த மாதிரி தருணங்களில் உருண்டையான குறுக்குவெட்டுடைய குழாய்களில் நிகழும் என்றும் இவர்கள் வகுத்தனர். குழாய் நீரோட்டம் இவ்வகை சீரோட்டத்திலிருந்து எப்படி அமளி ஓட்டமாகும் என்பதை 1883லில் இருந்து 1890வரை செய்த சோதனைகளில் இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்போர்ன் ரெனால்ட்ஸ் (Osborne Reynolds) அறுதியிட்டுக்காட்டினார்.\nரெனால்ட்ஸின் சோதனையை கீழே உள்ள வரைபடம் விளக்கும். நீளமான கண்ணாடி குழாயில் தண்ணீரை ஒரு வேகத்தில் ஓட விட்டு அதில் இங்க் ஃபில்லரினால் நீலநிற இங்க்கை வாயிலுக்கு அருகில் ஒரு இடத்தில் கை நடுங்காமல் (அதிக சலனமில்லாமல்) பீய்ச்சினால், தண்ணீருடன் சேர்ந்து இங்க்கும் இங்கும் அங்கும் ஓடும் அல்லவா. கலர் இங்கின் ஓட்டத்தை சற்று நேரம் கவனித்து, அதைத்தாங்கி ஓடும் நீரோட்டம் எவ்வாறு அமைகிறது என்று புரிந்துகொள்ளலாம். சுலபமான ப்ளோ விஷுவலைசேஷன். நீரோட்ட காட்சியமைப்பு.\nஇக்கால பரிசோதனைக்கூடத்தில், இந்த காட்சியமைப்பை இடுப்பு பெல்டில் பூட்டியுள்ள செல்போனில் க்ளிக்கித்து ஏ.ஆர்.ரஹ்மான் பீஜிஎம்முடன் சடுதியில் வலைப்பூவில் தெளிக்கலாம். ஆனால் ரெனால்ட்ஸ் பரிசோதித்தது 1900ங்களில். பார்த்ததை சாணித்தாளில் கட்டிதட்டும் மசியில் முக்கியெடுத்த கோழியிறகு பேனாவால் கையால் வரைந்துதான் நிலைநிறுத்தமுடியும். அடுத்தவர்களுக்கும் காட்டி நம்பவைக்கமுடியும். அருகில் இருக்கும் நம் படத்தில், அவர் வரைந்த வரைபடங்களின் மாதிரியும் இருக்கிறது பாருங்கள்.\nகுழாயினுள் சீரோட்டமாக இருக்கையில் இங்க்கின் பாதை ஒரு நேர்கோட்டில��� சீராக தண்ணீர் ஓட்டத்துடன் (இடமிருந்து வலமாக) அமையும். இதை வரைபடத்தின் இரண்டாவது படம் விளக்குகிறது. நீரோட்டத்தின் வேகத்தை அதிகரிக்கையில் ஒரு வேகத்திற்கு பிறகு குழாயின் வாயிலிக்கருகில் (படத்தில், இடது ஓரத்தில்) சீரோட்டமாக நேர்கோட்டில் ஓடிக்கொண்டிருந்த இங்க், குழாயினுள் சற்று தள்ளி, கலங்கி, குழம்பி, முப்பரிமாணமாகி, பல திசைகளில் பயணித்து மூன்றாவது படத்தில் உள்ளது போல வெளியேறுகிறது. இப்படி சீரோட்டத்திலிருந்து அமளியாவதை ட்ரான்ஸிஷன் (transition) என்பர். கன்வெக்ஷன், வெப்ப சலனம், போல இது பாய்பொருள் ஸ்திரமின்மையின் (fluid instability) ஒரு உதாரணம்.\nஇப்படி கலங்கியபடி நீரோடுகையில் ஒரு எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப் போட்டு கண்ணாடி குழாயை சாமி புறப்பாடு போல ஒளிரவைத்தால் அமளியை பிரகாசமாக அருகில் தரிசிக்கலாம்.\nஇப்படி சோதனை கூடத்தில் சிறு மாதிரியாக செய்கையில் ரெனால்ட்ஸ் அமளியின் பல தன்மைகளை முதலில் கண்டுபிடித்தார். சற்று துரத்தில் இருந்து பார்க்கையில் தோராயமாக கொப்புளித்து கொந்தளித்து வகையற்று செல்லும் அமளி ஓட்டம் பூதக்கண்ணாடி கொண்டு அருகில் சென்று கவனிக்கையில், கடைசி வரைபடத்தில் உள்ளது போல, எண்ணற்ற சிறு பெரு சுழல்களால் ஆனது தெரிகிறது.\nரெனால்ட்ஸின் சோதனைகளில் குழாய் நீரோட்டம் தொடர்ந்து சிறு சிறு சஞ்சலங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இச்சஞ்சலங்கள் குழாய் உள்ளே செல்லும் பாதையிலிருந்தும், குழாயின் உட்சுவற்றின் சொரசொரப்பினாலும் தோன்றுபவை.\nஇவ்விடத்தில் சொரசொரப்பு என்பது என்ன என்று சற்று யோசித்தால், கிட்டத்தில் பார்க்கையில் ஒரு பரப்பு சமமாக இல்லாமல், மேலும் கீழுமாக ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளபோது வழ வழ என்று இல்லாமல் சொரசொர என்று இருக்கிறது என்போம். குழாயை செய்கையில், உட்சுவரில் இவ்வகை நுண்ணிய ஏற்ற இறக்கங்கள் (சென்டிமீட்டர் விட்ட வீட்டுக்குழாயில், மைக்ரோ மீட்டர் அளவில்) தவிர்க்கமுடியாதது.\nஇவ்வகை குழாயினுள் உட்சுவற்றில் உராய்ந்து கொண்டு ஓடும் நீரோட்டம், சுவற்றிற்கருகில் மேலும் கீழுமாக அலைகிழிக்கப்படும். இதனால் ஓட்டம் முதலில், சுவற்றிற்கருகில் சீரோட்டத்திலிருந்து விலகும். ஆனால் குழாய் நீரோட்டத்தின் பாகுநிலை (viscosity) தன் வீரியத்திற்கேற்ப இவ்வகை சஞ்சலங்களின் விளைவுகளை எல்லா இடங்களிலும் அயர்ன் பாக்ஸ் போட்டு முடிந்தவரை அமுக்கி வரும். இதனால் நீரோட்டம் சுவற்றிற்கருகில் தடுமாறினாலும், மொத்தமாக கலக்கமடையாமல் ஒரு வேகம்வரை குழாயினுள் பொதுவாக சீரோட்டமாகவே இருக்கும்.\nமுன்கூறியபடி, இதனால் உருண்டையான குழாயின் குறுக்குவாட்டில் வேகத்தின் விநியோகத்தை அளந்தால் சுவற்றில் இருந்து அச்சு வரை வளரும் பரவளையமாகவே (parabola) இருக்கும்.\nஆனால், குழாய் நீரோட்டத்தில் இவ்வகை சஞ்சலங்கள் தவிர்க்க முடியாதவை. என்றும் இருக்கும். வேண்டுமெனில், உட்சுவற்றில் பெயிண்ட் அடிக்கலாம். பெயிண்ட் உட்சுவரின் அநேக மைக்ரோ-கேப்புகளை அடைத்து மூடி சற்று வழுவழுப்பாக்கும். இல்லை உள்ளே செல்லும் பாதையின் உட்சுவர் வடிவத்தை மொட்டை தலைபோல மொழுக் என்று யேரோடைனமிக்காக மாற்றியமைக்கலாம். நீரோட்டம் அதிவேகத்திலும் உட்சுவற்றிலிருந்து விலகாமல் ஒட்டி ஓடும். இப்படியெல்லாம் மெனெக்கெட்டால் சஞ்சலங்களின் வீரியத்தை குறைத்து, அமளியோட்டத்தை தாமதிக்கலாம். ஆனால் முழுவதும் நிறுத்த முடியாது.\nஒரு வேகத்திற்குமேல் ஓட்டத்தில் பல இடங்களில் சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். குழாயின் உள்ளே செல்லும் பாதையில் தோன்றும் இச்சஞ்சலங்கள் குழாய் நீட்டமாக இருப்பின், நீரோட்டம் வெளியே வரும் முன் (பாகுநிலை அல்லது பாகுபண்பினால்) அமைதிபட்டு, அடங்கும். நீர் சீரோட்டமாகவே வெளிவரும். ஆனால் ஒரு வேகத்திற்கு பிறகு இவ்வகை சஞ்சலங்களின் விளைவுகளை பாகுபண்பினால் எந்நேரத்திற்கும் குழாயின் எல்லா இடங்களிலும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்க முடியாது. இதனால் குழாய் சிறியதோ பெரியதோ, நீட்டமோ கட்டையோ, ஓடுவது வெந்நீரோ பன்னீரோ, ஒரு வேகத்திற்கு மேல் எங்கு சுற்றியும் முடிவில் ரெங்கனை சேர்வதுபோல, எப்படியும் நீரோட்டம் குழாயினினுள் அமளியோட்டமாகிவிடும்.\nசரி, ஒரு வேகத்திற்கு மேல் என்றோமே. எவ்வளவு வேகம் என்று சொல்ல முடியுமா. முடியும் என்று கண்டு கூறினார் ஆஸ்போர்ன் ரெனால்ட்ஸ்.\nஇவரது பல சோதனைகளின் முடிவுகளிலிருந்து தெளிந்து, உருண்டையான குழாயின் அளவு (நீளம், விட்டம்), ஓடும் திரவத்தின் பாகுநிலை, அடர்த்தி, திரவம் ஓடும் வேகம் இவையனைத்தையும் கருத்தொருமித்து ஒரு பரிமாணமற்ற எண்ணிக்கையை (dimensionless number) வகுத்தார். இந்த எண்ணை ஆர் என்று குறித்தால், அது மேற்கூறியவற்றின் கூட்டாக இப்படி இ���ுக்கும்\nஆர் = (அடர்த்தி x குழாயின்-அளவு x வேகம்) / பாகுநிலை\nமேலுள்ள படத்தில் காட்டியுள்ளது போல குறுக்கு வட்ட வடிவமான குழாய்களில் ரெனால்ட்ஸ் எண்ணிக்கை 2300ஐ தாண்டுகையில் சீரோட்ட தன்மையை இழந்து, அமளியை உண்டாக்குகிறது என்று ரெனால்ட்ஸ் தன் சோதனைகளின் மூலம் கண்டுபிடித்துக் கூறினார்.\nதிரவ அமளியை பற்றிய ரெனால்ட்ஸின் அறிவியல் தெளிவுரைகளால் ரெனால்ட்ஸ் வகுத்த மேலே குறிப்பிட்டுள்ள பரிமாணமற்ற எண்ணிக்கையை ரெனால்ட்ஸ் நம்பர் (Reynolds number) என்று அவரை கௌரவிக்கும் வகையில் இன்று உரைத்து உபயோகிக்கிறார்கள்.\nமேலே உள்ள சமண்பாட்டை கவனித்தால் தெரியும், ஒரு வகை குழாயில் (வட்ட குறுக்குவடிவ குழாய்) , ஒரு வகை திரவம் (தண்ணீர்) ஓடுகையில், அதன் வேகத்தை மட்டும் அதிகப்படுத்தி, ரெனால்ட்ஸ் எண்ணிக்கையை சரிவிகிதத்தில் அதிகரிக்க முடியும். இதைதான் ரெனால்ட்ஸ் தன் சோதனைகளில் திறம்பட செய்தார். மேலேயுள்ள படங்கள் ஒவ்வொன்றிற்கும் ரெனால்ட்ஸ் எண்ணிக்கை வெவ்வேறு.\nஎண்ணிக்கை 2300 என்ற மதிப்பிலிருந்து அதிகமாகும்போது சீரோட்டம் அமளியாகத்தொடங்குகிறது. எண்ணிக்கை 4500ஐ தாண்டுகையில் உள்ளே சீரோட்டமாக நுழைந்தாலும், குழாயின் அனைத்து பகுதியிலும் வெளிவருவதற்குள் திரவம் அமளியோட்டமாகிவிடும்.\nஇவ்வகை பரிமாணமற்ற எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை, உபயோகத்தை, விளக்குவதற்கு மேலும் ஒரு உதாரணம் சொல்கிறேன். காற்றிற்கு இயங்கு பாகுநிலை (kinematic viscosity = viscosity / density) தண்ணீரை விட பத்து மடங்கு அதிகம். ஆச்சரியமாக இருந்தால் வலையில் இங்கும் வீட்டில் பள்ளிப் புத்தகத்திலும் சரி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் ஒரே விட்ட, நீளம், உடைய குழாயில் ஓடுகையில், தண்ணீர் காற்றைவிட பத்து மடங்கு கம்மியான வேகத்துடன் ஓடுகையிலேயே அமளி ஓட்டத்திற்கு மாறிவிடும். ஏனெனில், பாகுநிலையின் மதிப்பு காற்றை விட பத்து மடங்கு குறைவாக உள்ள தண்ணீர், குழாயினுள் ஓடுகையில், காற்றை விட பத்து மடங்கு குறைவான வேகத்திலேயே ரெனால்ட்ஸ் எண்ணிக்கை 2300ஐ எட்டிவிடும்.\nமேலும் தெருக்குழாயோ, ரத்த நாளங்களோ, புல்லாங்குழலோ, ஆட்டீன் பீடியோ, பீடிப்புகையை உள்ளிழுக்கும் தொண்டையோ, எவ்வகை குழாயில் எவ்வகை திரவமாக இருந்தாலும் இந்த ரெனால்ட்ஸ் எண்ணிக்கை 2300 மேல் செல்கையில் சீரோட்டத்தில் இருந்து விலகி, எண்ணிக்கை 4500 என்று அதி���ரிக்கையில், கிட்டத்தட்ட அமளியோட்டமாகிவிடும்.\nஏன் கிட்டத்தட்ட என்றால், முன்னர் கூறியது போல ஏதாவது செய்து, குழாயினுள் சஞ்சலங்களை தோற்றுவிக்கும் சாத்தியங்களை மட்டுப்படுத்தமுடியும். அதானால், ரெனால்ட்ஸ் எண்ணிக்கை 4500ஐ தாண்டியும் சீரோட்டமாகவே வைத்திருக்க முடியும். உதாரணத்திற்கு, சமீபத்திய (2008) ஆராய்ச்சியில், சோதனைக்கூடத்தில் ரெனால்ட்ஸ் எண்னிக்கை 100,000 மதிப்பிலும் குழாயினுள் சீரோட்டத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனால் இது சோதனைக்கூடத்தில் மட்டுமே சாத்தியம். குழாயினருகில் சற்று ஓங்கி தும்மினால் அமளியாகிவிடும்.\nரத்த நாளங்களில் அமளி உண்டாவதற்கு உட்புரத்தில் படியும் கொலஸ்ட்ரால் கொழுப்பு, சரியாக பொருத்தப்படாத செயற்கை ஸ்டென்ட்கள் (stents), இருதயத்தில் துளை போன்ற பல காரணங்கள் உள்ளது. ரத்த நாளங்களில் அமளி இருதய அழுத்தத்தை அதிகரித்துவிடும். வேறு சமயத்தில் விரிவாக பார்ப்போம்.\nசரி, முடிக்கும் முன் முக்கியமான ஒரு கேள்வி: ஏன் ரெனால்ட்ஸ் எண்ணிக்கை ஒரு மதிப்பை தாண்டுகையில் சீரோட்டம் விலகுகிறது. சுருக்கமான பதில்: மொத்தமாக இன்னமும் யாருக்கும் தெரியாது.\nசோதனைகளில் கவனிக்கையில் ரெனால்ட்ஸ் எண்ணிக்கை இப்படி இருக்கையில், ஓட்டம் இப்படி நிகழ்கிறது என்று கூற முடியும். வேறு இடத்தில், வேறு தருணத்தில் இனியும் நிகழும் என்றும் கூற முடியும். இயற்கை இவ்வாறு இருக்கிறது. அவ்வளவுதான்.\nஆனால் கவிஞர் எழுதியபடி ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. புள்ளியியல் முறைகள், பார்டிகிள் இமேஜ் விலோசிமெட்ரி (சென்ற பாகத்தை பார்க்கவும்), சீ. ஃப். டீ (CFD, இதை இன்னமும் விளக்கவில்லை. சற்று பொருத்திருங்கள்.) என்று கருவிகளின் திறனுதவியுடன் கேள்வி கேட்டுக்கொண்டுதானிருக்கிறோம், பாய்பொருள் அமளியிடம் .\nஆனால், உதட்டை பிதுக்கி தலையை குறுக்காக ஆட்டி உச் கொட்டும் அளவிற்கு நிலமை அவ்வளவு கைவிட்ட கேஸ் இல்லை. இதுவரை அமளியைப்பற்றி எழுதிய அனைத்து பாகங்களின் உள்ளடக்கத்தின் தொடர்ச்சியாக பல கேள்விகளுக்கு பதில் உள்ளது.\nகுழாயின் குறுக்கு வடிவம் வட்டமாக இல்லாவிட்டால் என்னவாகும் (அமளி நிச்சயம் நிகழும்). குழாயின் நீளம் ஒரு பொருட்டா (ஆமாம்). பி.வி.சி., இரும்பு, தாமிரம் என்று குழாய் எதாலானது என்பது அமளியை பாதிக்குமா என்று ஒன்றுமே பேசவில்லை���ே (பாதிக்கும். சொரசொரப்புடன் சம்பந்தம் உள்ளது). குழாயில் இல்லாமல் வெறுமனே தரையில் ஓடுகையிலும் திரவங்களுக்கு இந்த ரெனால்ட்ஸ் எண்ணிக்கை பொருந்துமா (பொருந்தும். கணக்கிடும் வழி வேறு). அப்போது இதை வைத்து அமளியாவதை அனுமானிக்கமுடியுமா (முடியும். மதிப்பு 2300 இல்லாமல், வேறாக இருக்கும்). ரெனால்ட்ஸ் என்பவர் ஒரு 120 வருடங்களுக்கு முன்பாக செய்ததையே இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறோமே. தற்சமயம் இதில் ஆராய்ச்சி எங்கு உள்ளது (அமளியை கட்டுப்படுத்த முடியுமா என்பது இப்போதைய ஒரு வகை முக்கிய ஆராய்ச்சி). இப்போது இப்படி பல கேள்விகளுக்கு பதில் உள்ளது.\nஅருகில் உள்ள படம் என்றோ காலாவதியாகிவிட்ட ஒரு புரோட்டோசெரடாப்ஸின் (Protoceratops) மேல் வழிந்தோடும் அதிவேகக்காற்றில் ஏற்படும் அமளியை கணிணி ஒப்பியலாக்கம் (கம்ப்யூட்டர் சிம்யுலேஷன்) மூலம் விளக்குகிறது. பிரமித்து முடித்ததும், என்ன உபயோகம் என்று யோசித்துப்பாருங்கள். இதே சிம்யுலேஷனை கிரிக்கெட் பந்தை சுற்றி ஒடும் காற்றில் செய்தால் உபயோகமா இல்லை நாம் இருமுகையில் செய்தால் உபயோகமா இல்லை நாம் இருமுகையில் செய்தால் உபயோகமா\nஅமளியை ஒரு இடைவெளிவிட்டு தொடர்வோம்.\nடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185124&cat=32", "date_download": "2020-09-23T03:16:59Z", "digest": "sha1:7IWIE3WVF3VZUBENUN27VARIQJSNJDFK", "length": 12369, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ��� புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகொச்சி பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கிறான் அர்ஷத். அப்பா மெக்கானிக் கடை வைத்துள்ளார். பள்ளி மூடியதால் அப்பா கடைக்கு போன அர்ஷத், பைக் பாகங்கள் பலதும் வீணாக கிடப்பதை பார்த்தான். அதை கொண்டு சைக்கிள் போல சிம்பிளான பைக் தயாரிக்க ஐடியா உதித்தது. பக்கத்து கடையில் வெல்டிங் மிஷினை வாங்கி வந்தான். இரும்பு பைப்பை கட் செய்து பைக் ஃப்ரேம் உருவாக்கினான். ஒரு பைப்பை பெட்ரோல் டேங்க் ஆக மாற்றினான்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநோயாளிகள் மனஅழுத்தம் குறைக்க ஐடியா\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nஐடியா தருகிறார் வி.ஜி.பி. ரவிதாஸ்\n11 பைக் மீட்டது போலீஸ்\nகடை வாடகைக்கு அரசு உதவ கோரிக்கை\nபலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமு��லீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்கள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கம்யூனிஸ்ட் அரசு\nசிபிசிஐடி விசாரணையில் அதிகாரிகள் சிக்காத மர்மம் 2\nதகவல்கள் சேமிப்பதன் பின்னனி என்ன \nசட்டசபையில் மசோதா நிறைவேற்றம் 1\nEB அலட்சியத்தால் பறிபோனது உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-6/", "date_download": "2020-09-23T03:46:51Z", "digest": "sha1:RILK3PGBU4HI6ZMMOTHDAYQTUIF6NABJ", "length": 12668, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 2ம் திருவிழா 01.02.2020 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 27வது ஆண்டு கலைவாணி விழா 01.11.2020\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome புங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 2ம் திருவிழா 01.02.2020\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 2ம் திருவிழா 01.02.2020\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ���ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதர��ஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 1ம் திருவிழா 31.01.2020\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன் ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அலங்கார உற்சவம் 5ம் திருவிழா 04.02.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai/aura/between-aura-and-rapid-whichs-good-option-2214578.htm", "date_download": "2020-09-23T03:44:12Z", "digest": "sha1:LAEQOOMIESNYEJE2HWVDQOPGTHMDRUQ6", "length": 10487, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "Between Aura and Rapid, which’s good option? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்auraஹூண்டாய் aura faqs between aura மற்றும் ரேபிட், which’s good option\n253 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் aura ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக aura\nகிராண்டு ஐ10 போட்டியாக aura\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\n28.0 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/sacrifices-of-righteousness/", "date_download": "2020-09-23T04:46:57Z", "digest": "sha1:K5G4KDN7OS7XLEE4BWOQ7BES6OOD5KTN", "length": 8055, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நீதியின் பலிகள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்” (சங்கீதம் 4:5)\nநம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படி நீதியின் பலிகளைச் செலுத்துவது கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுவதே நீதியின் பலிகளைச் செலுத்துவதாகும். அநேக மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுபவர்களும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழுகிறார்கள். அதுமாத்திரமல்ல, அவர்களுடைய செயல்கள், பேச்சுக்கள், சிந்தனைகள், விருப்பங்கள் மற்ற பல காரியங்கள் எல்லாமே கர்த்தருக்குப் பிரியமற்றதாகவேக் காணப்படுகிறது. இவ்விதமான வாழ்க்கை என்பது கர்த்தரால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத வாழ்க்கையாகும்.\n“கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்;” (ஏசாயா 61:8) என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்குப் பிரியமில்லாத தவறான வாழ்க்கை நாம் வாழும்பொழுது தேவன் அதை வெறுக்கிறவராக இருக்கிறார். ஆகவே நாம் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையைக் கொண்டிருப்பது மிக அவசியம். அப்பொழுது தேவன் நம்மேல் நோக்கமாக இருந்து, நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார் என்பதை மறந்துவிடக் கூடாது. தேவன் நமக்கு எப்பொழுதும் நன்மையான காரியங்களைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையானது தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பதில்லை. அப்பொழுது நம் எதிர்ப்பார்ப்பு வீணாகுமே.\n“நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத் 5:23-24) என்று தேவன் சொல்லுகிறார். இது உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. நாம் தேவனுக்கு விரோதமாக செய்த தப்பிதங்களை அவரிடத்தில் அறிக்கை செய்து விட்டுவிட்டு, பின்பு அவரிடத்தில் நறுங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு போகும் பொழுது நம் விண்ணப்ப��்களை ஏற்றுக் கொள்ளுகிறார். அதற்கு பதிலையும் அனுப்புகிறார். இது தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட நீதியின் வாழ்க்கை. இவ்விதமான வாழ்க்கை உன்னில் காணப்படுகிறதா\nNextநான் தேவனால் இவ்வளவாய் அன்புகூறப்பட்டுக் கொண்டிருக்கிறேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/thalapathy-vijay/", "date_download": "2020-09-23T03:12:45Z", "digest": "sha1:DRFGCQJRSINOCNTQBJ3I6KC7AOSKKDDR", "length": 3163, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "Thalapathy Vijay | Tamilscreen", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கரிடம் ஏற்பட்ட மாற்றம்\nஅஜித் அறிக்கையின் பின்னணி என்ன தெரியுமா\nதமன் போட்ட பாட்டு, மெர்சலான விஜய்\nஅஜித் 61 படத்தை இயக்குபவர் இவரா\nவிஜய் 65 அலட்டிக்கொள்ளாத விஜய்\nசூர்யா முடிவுக்கு இதுதான் காரணமா\nஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி\nசூரரைப்போற்று அக்டோபர் 30 ஏன்\nஅஜித் இல்லாமலே வலிமை ஷூட்டிங்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-23T02:42:55Z", "digest": "sha1:RIUVCOIV4Q6CRM6X3RQNPVMAAVW23P5Z", "length": 29373, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "யு.எஸ் புதிய கோவிட் -19 வழக்குகளை கண்காணிப்பதால் பணியிட கவலைகள் அதிகரிக்கும் - உலக செய்தி", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண���டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/World/யு.எஸ் புதிய கோவிட் -19 வழக்குகளை கண்காணிப்பதால் பணியிட கவலைகள் அதிகரிக்கும் – உலக செய்தி\nயு.எஸ் புதிய கோவிட் -19 வழக்குகளை கண்காணிப்பதால் பணியிட கவலைகள் அதிகரிக்கும் – உலக செய்தி\nஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மக்களை மீண்டும் வேலைக்குச் சென்று பொருளாதாரத்தை மீண்டும் திறக்கச் சொல்லும்போது கூட, தினமும் ஆயிரக்கணக்கான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகின்றன, அவற்றில் பல வேலை தொடர்பானவை.\nசமீபத்திய புள்ளிவிவரங்கள் இறைச்சிக் கூடங்கள் மற்றும் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் வழக்குகள் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. டெக்சாஸின் ஆஸ்டினில் கட்டுமானத் தொழிலாளர்களிடையே புதிய தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளன, அங்கு இந்தத் துறை சமீபத்தில் வேலைக்குத் திரும்பியுள்ளது. ட்ரம்பின் பணப்பைகள் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பத்திரிகை செயலாளருக்கு நேர்மறையான கொரோனா வைரஸ் சோதனைகள் இருந்ததால், வெள்ளை மாளிகை கூட பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது.\nமுழு கோவிட் -19 கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\nவணிக கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கான அதிக அபாயங்களை இந்த முன்னேற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன.\n“இப்போது நோய்வாய்ப்பட்டவர்கள் பொதுவாக வேலை செய்பவர்கள்” என்று பிராந்திய சுகாதார அதிகாரி மார்க் எஸ்காட் ஆஸ்டின் நகர சபைக்கு தெரிவித்தார். “இந்த ஆபத்து அதிகமான மக்கள் வேலை செய்யும்.”\nகடைகள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுவது வைரஸ் பரவுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதால் ஆஸ்டினின் கவலைகள் நாடு முழுவதும் உள்ள சமூகங்க��ில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.\nநிச்சயமாக, பணியிடத்திற்கு வெளியே பல புதிய நோய்த்தொற்றுகள் உள்ளன – நர்சிங் ஹோம்ஸ் மற்றும் ஓய்வு பெற்ற மற்றும் வேலையற்ற மக்கள் மத்தியில், குறிப்பாக நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா போன்ற மக்கள் அடர்த்தியான இடங்களில் மற்றும் நியூ ஜெர்சி மற்றும் மாசசூசெட்ஸில் உள்ள நகர்ப்புறங்களில்.\nஎவ்வாறாயினும், ஏப்ரல் 28 முதல் மே 5 வரை தனிநபர் நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்ட 15 அமெரிக்க மாவட்டங்களில், அனைத்து வீட்டு இறைச்சி பொதி மற்றும் கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அல்லது மாநில சிறைச்சாலைகள், அசோசியேட்டட் பிரஸ் தொகுத்த தரவுகளின்படி .\nடென்னசி, ட்ர ous ஸ்டேல் கவுண்டி, மிக உயர்ந்த தனிநபர் வீதத்தைக் கொண்ட மாவட்டமாகும், அங்கு சுமார் 1,300 கைதிகள் மற்றும் 50 ஊழியர்கள் சமீபத்தில் தனியாக நடத்தப்படும் ட்ரவுஸ்டேல் டர்னர் திருத்தம் மையத்தில் நேர்மறை சோதனை செய்தனர்.\nகூட்டாட்சி சிறை அமைப்பில், நேர்மறையான வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. மே 5 அன்று, 2,066 நேர்மறை சோதனை கைதிகள் இருந்தனர், ஏப்ரல் 25 அன்று 730 ஆக இருந்தது.\nAP பட்டியலில் உள்ள கவுண்டி எண் 2 மினசோட்டாவின் நோபல்ஸ் கவுண்டி ஆகும், இது இப்போது சுமார் 1,100 வழக்குகளைக் கொண்டுள்ளது, இது ஏப்ரல் நடுப்பகுதியில் இரண்டோடு ஒப்பிடும்போது. கவுண்டி இருக்கை, வொர்திங்டன், ஒரு ஜேபிஎஸ் பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் உள்ளது, இது நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரைப் பயன்படுத்துகிறது.\nREAD முற்றுகையிலிருந்து வெளிவருவது: 'வீட்டில் 46 நாட்கள் போதுமானதாக இருந்தது' - உலக செய்தி\n“ஒரு பையன் என்னிடம், ‘நான் இங்கு வருவதன் மூலம் என் உயிரைப் பணயம் வைத்தேன். வொர்திங்டனில் உள்ள சாண்டா மரியா கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ரெவ். ஜிம் கால்ஹான், என்னால் பார்க்க முடியாத ஒன்று என்னை வெளியே அழைத்துச் செல்ல முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.\nடைசன் ஃபுட்ஸ் இறைச்சி தொழிற்சாலையின் தாயகமான நெப்ராஸ்காவின் டகோட்டா கவுண்டி ஏப்ரல் 15 அன்று மூன்று வழக்குகளை பதிவு செய்தது, இப்போது 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. டைசன் தொழிற்சாலையில் 4,300 ஊழியர்களில் ஒருவரான எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் உட்பட கோவிட் -19 ல் இருந்து குறை���்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.\n“இவை சோகமான மற்றும் ஆபத்தான நாட்கள்” என்று பிராந்திய இஸ்லாமிய மையமான அஹ்மத் முகமதுவின் இமாம் சியோக்ஸ்லேண்ட் நியூஸிடம் கூறினார்.\nவடக்கு இண்டியானாவில் உள்ள காஸ் கவுண்டியில், ஒரு பெரிய டைசன் பன்றி பதப்படுத்தும் தொழிற்சாலையின் தாயகம், கொரோனா வைரஸ் வழக்குகள் 1,500 ஐத் தாண்டியது. இது நகராட்சியை வழங்கியது – சுமார் 38,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் – இது நாட்டின் தனிநபர் தொற்று விகிதங்களில் ஒன்றாகும்.\nஇந்தியானாவின் லோகன்ஸ்போர்ட்டில் உள்ள டைசனின் ஆலை ஏப்ரல் 25 அன்று மூடப்பட்டது, கிட்டத்தட்ட 900 ஊழியர்கள் நேர்மறை சோதனை செய்த பின்னர்; ப்ளெக்ஸிகிளாஸ் பணிநிலைய தடைகளை முழுமையாக சுத்தம் செய்து நிறுவிய பின்னர் நிறுவனம் வியாழக்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹ்லி யாங், 2,200 தொழிலாளர்களில் எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பணிக்குத் திரும்ப மாட்டார்கள் என்று கூறினார்.\nகோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள வர்ஜீனியா, டெலாவேர் மற்றும் ஜார்ஜியா மாவட்டங்களில் சமீபத்திய தொற்றுநோய்களால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nநியூயார்க்கில், பெரும்பாலான தொற்றுநோய்களின் போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம், புதிய ஆராய்ச்சி, பணியிடத்தைத் தவிர வேறு காரணிகள் பல சமீபத்திய நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.\nகடந்த மூன்று நாட்களில் 113 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1,269 நோயாளிகளின் கணக்கெடுப்பு, அத்தியாவசிய தொழிலாளர்கள், குறிப்பாக சுரங்கப்பாதை மற்றும் பேருந்து மூலம் பயணிப்பவர்களால் புதிய வழக்குகள் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பைக் குழப்பியது. அதற்கு பதிலாக, ஓய்வு பெற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 37% மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்; 46% பேர் வேலையில்லாமல் இருந்தனர்.\n“நாங்கள் வேலைக்குச் செல்வதால், நோய்வாய்ப்பட்டிருக்கும் அத்தியாவசிய ஊழியர்களில் அதிக சதவீதத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம், இது செவிலியர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள். அது அப்படி இல்லை, ”என்று ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறினார்.\nREAD இரண்டாவது பாகிஸ்��ான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் 4 ஆண்டுகளுக்குள் விபத்துக்குள்ளானது - உலக செய்தி\nபென்சில்வேனியாவில், மே 4 முதல் 6 வரை 2,578 புதிய வழக்குகளில், 40% க்கும் அதிகமானோர் நீண்டகால பராமரிப்பு வசதிகளில் வாழும் மக்கள். பிட்ஸ்பர்க்கின் அலெஹேனி கவுண்டியில் உள்ள சுகாதார அதிகாரிகள், ஏப்ரல் 20 முதல் மே 5 வரை 352 புதிய வழக்குகளில், 35% நீண்டகால பராமரிப்பு வசதிகளில் வசிப்பவர்கள் என்றும் 14% சுகாதார வல்லுநர்கள் என்றும் கூறினார்.\nகோவிட் -19 வழக்குகளில் விகிதாசார பங்கிற்கு வயதானவர்கள் பொறுப்பேற்கும்போது, ​​வயது விகிதம் மாறுகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மத்திய மையங்கள் கூறுகின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், 76% வழக்குகளில் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். மார்ச் முதல், பாதி வழக்குகள் மட்டுமே இந்த வயதினரிடையே உள்ளன,\nநேர்மறையை சோதித்த முதல் அமெரிக்கர்களில் பல சுகாதார வல்லுநர்களும் இருந்தனர். அவை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றன.\nகலிஃபோர்னியாவில் சமீபத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 செவிலியர்கள் நேர்மறை சோதனை செய்ததாக கலிபோர்னியா செவிலியர் சங்கத்தின் நர்சிங் பயிற்சி இயக்குனர் ஜெரார்ட் ப்ரோகன் கூறுகிறார். நாடு முழுவதும், தேசிய செவிலியர் யுனைடெட் 28,000 க்கும் மேற்பட்ட நேர்மறையான சோதனைகளையும், சுகாதார நிபுணர்களிடையே 230 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது என்று அவர் கூறுகிறார்.\nசமீபத்தில் நேர்மறையை பரிசோதித்தவர்களில், நியூயார்க்கின் ஸ்கார்ஸ்டேலைச் சேர்ந்த டாக்டர் பிரமிலா கோலிசெட்டி, பிராங்க்ஸில் மறுவாழ்வு மற்றும் வலி கட்டுப்பாட்டு கிளினிக் மற்றும் சிறுநீரக மருத்துவரை மணந்தார்.\nநியூயார்க் ஒரு விரிவான முற்றுகையை விதித்த பிறகும், டெலிமெடிசினுக்கு மாற்ற முயற்சிக்கையில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தனது அலுவலகத்திற்குச் சென்றார்.\n“ஏற்பாடு செய்ய நேரம் பிடித்தது,” என்று அவர் கூறினார். “நாங்கள் அலுவலகத்தை மூடிவிட்டு சொல்ல முடியாது, இதுதான்.”\nஅவரது ஊழியர்கள் சிலர் கோவிட் -19 உடன் நோய்வாய்ப்பட்டனர், சில வாரங்களுக்கு முன்பு அவர் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினார். நேர்மறையான சோதனைக்குப் பிறகு, அவள் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள், இப்போது டெலிமெடிசின் பயிற்சி செய்கிறாள்.\nநியூயார்க்கின் ஆளுநரான கியூமோ, தனிப்பட்ட முடிவுகள் புதிய தொற்றுநோய்களின் வீதத்தை குறைக்க உதவும் என்று கூறினார்.\n“உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கு இது நிறையவே வருகிறது” என்று கியூமோ ஒரு சமீபத்திய மாநாட்டில் கூறினார். “எல்லாம் மூடப்பட்டுள்ளது, அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. … இப்போது அது உங்களுடையது. நீங்கள் முகமூடி அணிந்திருக்கிறீர்களா, உங்கள் கைகளை சுத்தம் செய்கிறீர்களா\nREAD கிம் ஜாங் உன் இருக்கும் இடம் குறித்து வட கொரிய ஊடகங்கள் ம silent னம் காக்கின்றன, உடல்நலம் குறித்த ஊகங்களுடன்\nசியோல் ஆலையில் விசாக் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்துக்கு எல்ஜி தலைவர் மன்னிப்பு கோருகிறார் – உலக செய்தி\nகோவிட் -19 பூட்டுதல்: கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிவு செய்யத் தொடங்குகின்றனர் – உலக செய்தி\nஉலகளவில் இறப்புகள் அதிகரிப்பதால், இந்த இரண்டு சிறிய நாடுகளில் 0.1% க்கும் குறைவான கோவிட் -19 இறப்பு – உலக செய்தி\nநியூயார்க்கில் உள்ள முன்னணி சுகாதார நிபுணர்களுக்கு 20,000 உணவுகளை வழங்க இந்திய-அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் வெடிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அடுத்த மாதம் சீனா காங்கிரஸ் சந்திக்கும் – உலக செய்தி\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_73.html", "date_download": "2020-09-23T03:51:18Z", "digest": "sha1:LVHOJ5ZAOHH7JJYMGZFUDRGTZAIXF7RE", "length": 10885, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்\nவிபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை நிறுத்திய பொலிஸாா் இறுதிக்கிாிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்துக் சென்றிருக்கின்றனா்.\nஇச் சம்பவம் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள நாவலடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நடைபெற்றது. அது குறித்து தெரியவருவதாவது , அப்பகுதியை சேர்ந்த பெரியான் நாகேந்திரம் (வயது 67) என்பவர்\nகடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது , மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர். அதனையடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவருக்கு யாழ்.போதனா வைத்திய சாலை\nமற்றும் சாவகச்சேரி வைத்திய சாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது.கடந்த 4மாத காலமாக படுக்கை நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தவரை, கடந்த செவ்வாய்கிழமை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில்\nஇரண்டு நாளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மறுநாள் வெள்ளிக்கிழமை (நேற்றைய தினம்) இறுதி கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து இறுதி கிரியைகள் நடைபெற்றன.\nஅதனை அறிந்து குறித்த வீட்டிற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர் , விபத்து வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது போது , தமக்கு அறிவிக்காது இறுதிகிரியைகளுக்கு ஏற்பாடு செய்த உறவினர்களை கடுமையாக எச்சரித்து ,\nசடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றிலும் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையை பார்வையிட்ட நீதிவான் ,\nபிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தி , மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி\nஉடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்தார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/09/21/director-mysskin-declares-his-next-project/", "date_download": "2020-09-23T02:30:27Z", "digest": "sha1:S3NLSZP46XVPBG323TBAC6NM2EXYN7DS", "length": 5790, "nlines": 92, "source_domain": "jackiecinemas.com", "title": "director Mysskin declares his next project. | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக ‘சவரகத்தி’ படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார்.Trans world telecommunications என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக , நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. ‘சவரகத்தி’ படத்தின் இடை விடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குனர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/kingdom/", "date_download": "2020-09-23T02:05:45Z", "digest": "sha1:CKZAXFOXRXGAM63N6AWSI5EDR7CPBQHC", "length": 6104, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "Kingdom |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார். ...[Read More…]\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇ��்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nதேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த ...\nபெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்� ...\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபா� ...\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பார� ...\nஉங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிங� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/448-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-09-23T03:17:15Z", "digest": "sha1:WTPQCZC2PLDF4Z2TUOHNEWKAATECFX7R", "length": 6118, "nlines": 55, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இனி நுண்கடன்கள் முன்னெடுப்பதற்கு தடை", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இனி நுண்கடன்கள் முன்னெடுப்பதற்கு தடை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இனி நுண்கடன்கள் முன்னெடுப்பதற்கு தடை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்டமீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 08.09.2020 அன்று 10.00 மணிக்கு மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nமாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நுண் கடன் திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களினால் தனியார் நிறுவனங்களுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுண் கடன்களை மீழப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மாவட்டத்தில் முன்னெடுக்க முடியுமே தவிர புதிய கடன்கள் வழங்கப்படக்கூடாது என்றும் இதனை பிரதேச செயலாளர்கள் கண்கானித்து அறிக்கையிடப்படல் வேண்டும் என அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.\nஅதனை அடுத்து மாவட்டத்தில் 35 அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முன்னேற்ற மீளாய்வினை முன்வைத்தனர். மொத்தத்தில் 124 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்தினுள் கல்வி, சுகாதார, விவசாய, வாழ்வாதாரம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்ற துறைகளை உள்ளடக்கியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாவட்டத்தில் இயங்கி வருகின்ற அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் மக்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக அவர்களாக முன்வந்து மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கியமைக்கு அனைத்து அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அரசாங்க அதிபர் நண்றியினை தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/research-articles/", "date_download": "2020-09-23T04:03:04Z", "digest": "sha1:DMK7NDX6Z3AOJC3LJSRELJWNQVZVBB3K", "length": 9326, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆய்வுக் கட்டுரைகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 4\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 3\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2\nஎனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nசத்தியமார்க்கம் - 06/09/2013 0\nஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பூணூலைப் பரிசாக தந்தார். எங்கள்...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் ��ருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=history%20of%20the%20Indian%20judiciary&Subject:list=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T02:26:04Z", "digest": "sha1:YTQBX4U3J4JGJEKNPUCQ5BMM3ZBME2CK", "length": 11555, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 16 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பும் பற்றிய ஒரு தோற்றப்பகுப்பாய்வு இங்கு தரப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nஉங்கள் புகாரை ஏற்க க��வல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nமுதல் தகவல் அறிக்கை (FIR) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nஇந்திய அரசியலமைப்பின் ஷரத்துகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / நிர்வாகம்\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள்\nஇந்தியச் சட்டங்கள் – மற்றும் (விதி) எண்கள்\nஇந்தியச் சட்டங்கள் – மற்றும் (விதி) எண்கள் பற்றியவைகள்\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள்\nமணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள்\nஇந்திய நீதித்துறை வரலாறு (உச்ச நீதிமன்றம்)\nஇந்திய நீதித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ayyer.html", "date_download": "2020-09-23T03:14:33Z", "digest": "sha1:GB4JOVKUXCG4QWOJBBGYYZY6BZQLEBKF", "length": 16069, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அய்யர்ஸ் தி கிரேட்- தமிழில் புதிய முயற்சி! | Iyers the great: First Tamil animation film - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago போலீஸில் புகார் அளித்த பூனம்.. போட்டோக்களை அதிரடியாக நீக்கிய சாம் பாம்பே.. பரபரக்கும் பாலிவுட்\n1 hr ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n2 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n2 hrs ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nSports அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம் போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nNews தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nFinance வீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅய்யர்ஸ் தி கிரேட்- தமிழில் புதிய முயற்சி\nதமிழில் தயாராகும் முதலாவது முழு அனிமேஷன் படமான அய்யர்ஸ் தி கிரேட் முடிவுறும் தருவாயில் உள்ளது.\nசென்னையைச் சேர்ந்த மாயாபிம்பம் மீடியா என்ற நிறுவனம் இந்த தமிழ் அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறது.\n3 டி படமாக இப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தினரே உருவாக்கியுள்ள மாயா என்ற சாப்ட்வேரைக்கொண்டு இந்த அனிமேஷன் படத்தைத் தயாரித்து வருகிறாகள்.\nசாப்ட்வேர் நிறுவனம் மாதிரி தான் இருக்கிறது இந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமும். ந் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் வெங்கி பாபு கூறுகையில்,\nமுழு நீள தமிழ் அனிமேஷன் படத்தை யாரும் இதுவரை உருவாக்கியதில்லை. எங்களது படைப்புதான் முதலாவதாகும். நிறையகவனம் எடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் நாங்கள் வெற்றி அடைவோம்.\nவேறு ஏதோ மொழியில் எடுப்பதை விட நமது மொழியில், நமது மக்களுக்காக, உலக அளவில் பேசப்படக் கூடிய வகையில்அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எனவே ஆங்கிலத்தில் அனிமேஷன்படங்கள் எடுக்கும் திட்டம் இல்லை.\nஅய்யர்ஸ் தி கிரேட் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து அர்ஜூன் என்ற இன்னொரு அனிமேஷன் படத்தைதமிழில் உருவாக்கவுள்ளோம். அர்ஜூன் என்ற சிறுவனைப் பற்றிய கதை இது.\nஇதற்கு அடுத்து, கல்கியின் இலக்கியப் படைப்பான பொன்னியன் செல்வன் கதையை அனிமேஷனில் கொண்டு வரதிட்டமிட்டுள்ளோம் என்கிறார் வெங்கி பாபு.\nவெங்கி அனிமேஷன் துறையில் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்தை வைத்து அய்யர்ஸ் தி கிரேட்அனிமேஷன் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தைத் தயாரிக்கும் குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த நிறுவனத்தினரே உருவாக்கிய மாயா என்ற சாப்ட்வேரைப் பயன்படுத்தி இந்த அனிமேஷன் படத்தைஉருவாக்கியுள்ளனராம். இக் குழுவுக்கு ஸ்ரீதேவி ராவ் தலைமை வகிக்கிறார். இவர்தான் மாயாபிம்பம் நிறுவனத்தின் இயக்குனரும்கூட.\nசரி, அய்யர்ஸ் தி கிரேட் படத்தின் கதைதான் என்ன 4 பிராமண சகோதரர்கள் பொக்கிஷத்தைத் தேடி பயணம் கிளம்புகிறார்கள்.அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதை விளக்குகிறது.\nஇந்த பொக்கிஷ வேட்டைக்கு இடையே, நகர மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டியும்நடக்கிறது. அதாவது கிராம மக்களால் காரை ஓட்ட முடியுமா என்று நகரத்தினர் சவால் விடுகிறார்கள். அதை கிராம மக்கள்சாதித்துக் காட்டுகிறார்கள். இப்படிப் போகிறதாம் கதை.\nஇந்தப் படம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினருக்கும் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.\nஹீரோக்கள் துரத்தும் கொரோனா வைரஸ் ..யாரு பாத்த வேல டா இது ..ட்ரெண்டிங் வீடியோ \n“டெடி“ அனிமேஷன் சாங்.. என் இனிய தனிமையே.. சிங்கிள்ஸ்க்கு காதலர் தின ட்ரீட் \nகுழந்தைகளை குஷிப்படுத்த வரும் 'அனுமனும் மயில்ராவணனும்'\nமுதல் சமஸ்கிருத அனிமேஷன் படமாக உருவாகும் புண்ணியகோடி.. இளையராஜா இசையில்\n\"வால் ஈ\" பார்த்திருக்கீங்களா.. கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய 6 அனிமேஷன் படங்கள்\nசமஸ்கிருத அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nஅனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'\nலைப் ஆப் பைக்கு 'லைப்' கொடுத்த பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம்\nதிருக்குறள் அடிப்படையில் டிஸ்னி டிவியில் அனிமேஷன் கதைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\n2 விருதுகளை வென்ற மூடர் குறும்படம் ...பிரபலங்கள் வாழ்த்து \nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/50000.html", "date_download": "2020-09-23T02:23:38Z", "digest": "sha1:EG3L4IVE4IRPG4AY5AVBFYIIYL5QAOSK", "length": 6588, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனியதர் துறையினர் 50000 பேர் தொழிலை இழக்கும் அபாயம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் தனியதர் துறையினர் 50000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்\nதனியதர் துறையினர் 50000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்\nதொழில், இழப்பு மற்றும் வேறு ,காரணங்கள் சம்பந்தமாக, திணைக்களம் மற்றும் ,மாவட்டங்களில் ,உள்ள ,அலுவலகங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் ,குறிப்பிடப்பட்டுள்ளது\nசம்பளம் செலுத்தப்படாம , சம்பளத்தை, குறைத்துள்ளமை மற்றும் வேலைகளில் ,இருந்து நீக்கப்பட்டமை, தொடர்பாக ,அதிகளவான முறைப்பாடுகள் ,கிடைத்து, வருவதாகவும் அறியமுடிகின்றது\nகொரோனா, வைரஸ் ,தாக்கத்தினை கட்டுப்படுத்த ,எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ,மூலமாக ,பொருளாதாரத்திற்கு ,ஏற்பட்டுள்ள, பாதிப்பால் தனியார் துறையில் தொழில் ,புரியும் 5 லட்சம் பேர், தொழில்களை இழக்கும் ஆபத்தை, எதிர்நோக்கி ,இருப்பதாக ,தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில��� Travel...\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/29103339/KS-Alagiri-Paid-Tribute-to-Vasanthakumar.vpf", "date_download": "2020-09-23T03:20:08Z", "digest": "sha1:B373KFX2WWWPU6Y2PFG6IYMDGOFZ7OQP", "length": 10439, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "KS Alagiri Paid Tribute to Vasanthakumar || வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவசந்தகுமார் எம்.பி. உடலுக்கு தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி + \"||\" + KS Alagiri Paid Tribute to Vasanthakumar\nவசந்தகுமார் எம்.பி. உடலுக்கு தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி\nசென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு கே.எஸ்.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.\nகொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.\nஅவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், இ��்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு வசந்தகுமார் எம்.பி உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, வசந்தகுமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\n1. சொந்த ஊரில் வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nவசந்தகுமார் எம்.பி.யின் மறைவு, சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், வசந்தகுமாரின் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. செப்டம்பர் 21: தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்\n2. 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தமிழக அரசு உத்தரவு\n3. செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக\n4. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/sep/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3466720.html", "date_download": "2020-09-23T03:30:22Z", "digest": "sha1:AV5VYFMAUCRTKUNEBHAKSQRQKIBTVEZU", "length": 9037, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தம��ழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமின்வாரிய சோ்மனின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்தும், மின்வாரியத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாரியப்பன் தலைமை வகித்தாா். பூல்பாண்டி முன்னிலை வகித்தாா். சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பெருமாள் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/21140641/1725278/soon-Vikram-to-become-a-grandfather.vpf", "date_download": "2020-09-23T04:23:18Z", "digest": "sha1:BCUTA6DKL5HABT4PWKHK6QAYG6YNVINB", "length": 13332, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தாத்தா ஆகப்போகும் விக்ரம் || soon Vikram to become a grandfather", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போவதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போவதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவிக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’, கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள ‘சீயான் 60’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ்வும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nVikram | விக்ரம் | அக்‌ஷிதா\nவிக்ரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nசெப்டம்பர் 19, 2020 16:09\nவிக்ரமின் ‘மகாவீர் கர்ணா’ கைவிடப்பட்டதா\nரஜினி பட இயக்குனருடன் இணையும் விக்ரம்\nநடிகன் என்பதையே மறந்துவிட்டேன் - விக்ரம்\nமேலும் விக்ரம் பற்றிய செய்திகள்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச���சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=173891&cat=32", "date_download": "2020-09-23T03:28:06Z", "digest": "sha1:GZP4SA3ZTB2QBOX73GPPRF2YB26WT6BW", "length": 11871, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கிய���ாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதிருப்பரங்குன்றம் ஜங்ஷனானது,வரும் ஜனவரியில் புதிய ரயில் நிலைய கட்டடமாக இயங்கத் தொடங்கும் என, ரயில்வே பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்க தாகூர் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபுதுச்சேரியில் புதிய கட்சி உதயம்\nரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி மீட்பு\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nதனியார் ரயில் ஸ்பெஷல் என்ன\nமகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகள்ளக்காதலுக்காக கணவனைக் கொலை செய்த மனைவி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமுதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்கள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கம்யூனிஸ்ட் அரசு\nசிபிசி��டி விசாரணையில் அதிகாரிகள் சிக்காத மர்மம் 2\nதகவல்கள் சேமிப்பதன் பின்னனி என்ன \nசட்டசபையில் மசோதா நிறைவேற்றம் 1\nEB அலட்சியத்தால் பறிபோனது உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/maharashtra", "date_download": "2020-09-23T04:03:09Z", "digest": "sha1:EIPBKCF452PEHHINOPSEOZI7R4VB2FXN", "length": 10220, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Maharashtra News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n அனைவருக்கும் இலவச ஹெல்த் இன்சூரன்ஸ்\nகொரோனா வைரஸைத் தொடாமல் இன்று உலகில் கிட்டத்தட்ட எந்த ஒரு செய்தியும் இல்லை. அந்த அளவுக்கு கொரோனா போதுமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. சரி அத...\nமக்கள் ஒத்துழைக்கணும்.. இல்லாட்டி பஸ், ரயில் போக்குவரத்தை நிறுத்திடுவோம்.. மகாராஷ்டிர முதல்வர்\nகொரோனா வைரஸ். சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்ன வைரஸ், சுமார் 700 கோடி மக்களையும் பாடாகப் படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமா...\nகேரளாவைப் பின்னுக்கு தள்ளிய மகாராஷ்டிரா.. பள்ளி, கல்லூரிகள், மால்கள் மூட உத்தரவு.. ஏன் தெரியுமா\nமும்பை: மும்பை நாக்பூர் மற்றும் யவத்மாலில் புதிய வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர், மகாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் எண்ணிக்க...\nஇனி வாரத்துக்கு 5 நாள் தான் வேலையாம்\nமும்பை: ஒரு நல்ல வேலை, அளவான நல்ல சம்பளம். அதிக சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ பலருக்கும் ஆசை இருந்தாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை மிக மிகச் சிலருக்க...\nஏசி பேருந்தில் ஏசியும் இல்ல..மொபைல் சார்ஜிங்கும் இல்லை.. ரூ.5000 அபராதம்\nஜால்னா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்னா மாவட்டத்தை சேர்ந்த பேருந்து ஒன்றில், போதிய வசதிகள் செய்யாமலேயே அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறத...\nபுதுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.\nதர்ணா இல்லை, ஆர்ப்பாட்ட இல்லை, தீக்குளிக்க முயற்சி பண்ணலை ஆனா மத்திய, மாநில அரசுகள் கண்ணுல தண்ணி வர வச்சுட்டாரு. பிரதமருக்கு அனுப்புன ஒரே ஒரு மனி ஆர்...\nஅமேசான் உலகச்சந்தையில் இந்திய மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை..\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய அமேசான் முன்வந்துள்ள நிலையில், அதற்கான க...\nவங்கி மோசடியி���் ஜெகஜ்ஜால கில்லாடி - விவசாயிகளுக்கு தெரியாமல் கோவணத்தை உருவிய தொழிலதிபர்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் விவசாயிகளின் பெயரில் ஐயாயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. விவசாயிகள் ச...\nமகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தடை செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்போது உத்தரப் ...\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nஉலக வர்த்தகச் சந்தைக்கு ஏற்ப இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஆட்டோமேஷன் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரோபோடிக்ஸ் துறையில் அதிகளவில் வேலைவா...\nஒரேயொரு உத்தரவு.. 15,000 கோடி வர்த்தகம், 3 லட்ச வேலைவாய்ப்புகள் மாயம்..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இம்ம...\nமகாராஷ்டிரா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் 50% பங்குகளை வாங்குகிறது சவுதியின் ஆரம்கோ\nஉலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி ஆரம்கோ மகாராஷ்டிராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 44 பில்லியன் அமெரிக்க டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=03-11-13", "date_download": "2020-09-23T02:52:48Z", "digest": "sha1:LBBD6QZWTQVHW3ALXXLQNU7TLBZRNY45", "length": 24490, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From மார்ச் 11,2013 To மார்ச் 17,2013 )\nசரத் பவாருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரித்துறை அதிரடி செப்டம்பர் 23,2020\nஆளுமை என்றால், பிரதமர் மட்டுமே பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு செப்டம்பர் 23,2020\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒப்புதல் தராதீங்க: பிரதமருக்கு கடிதம் செப்டம்பர் 23,2020\nஹிந்தி தெரியாததால் டாக்டருக்கு கடன் மறுப்பு: வங்கி மேலாளர் மாற்றம் செப்டம்பர் 23,2020\n2 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 416 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : விஷ்ணு தீபம்\nசிறுவர் மலர் : துட்ட களவாண்டேராக்கும்...\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nநலம்: நாள் முழுக்க பாதுகாப்பு தரும் கவசம்\n1. விண்டோஸ் எக்ஸ்பி - இன்னும் தேவையா\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nஇன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nவெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள் களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல் களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nஇனி வரும் காலங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களும், டேப்ளட் கம்ப்யூட்டர்களுமே அதிகம் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் உறுதியாகக் கூறலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரை, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக இவற்றைப் பெறுவதால், லேப்டாப் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒரு சாதனமாக அனைவரிடமும் இடம் பெறும். லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, அதனைக் கையாளும் போது ..\n4. ஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் தொகுதியில் மட்டும் நமக்கு தானாக சில சொற்களை அமைக்கும் வசதி (autocomplete) தானாக எழுத்துப் பிழை திருத்தும் வசதி, சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே முழுச் சொல் பெறும் வசதி போன்றவை கிடைக்கின்றன. இவற்றை ஆபீஸ் தொகுப்பில் உள்ள மற்ற அனைத்து புரோகிராம்களிலும் (Excel, Powerpoint, Outlook, Access, Publisher etc.) கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனப் பல வேளைகளில் எண்ணி இருப்போம். ..\n5. புதிய பிரவுசர்கள் ஓர் ஒப்பீடு\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nமைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய இரண்டும் தங்களின் புதிய பிரவுசர்களை அண்மையில் ��ெளியிட்டுள்ளன. இவற்றின் சிறப்பு அம்சங்களை இங்கு ஒப்பிட்டுக் காணலாம். மைக்ரோசாப்ட் தனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பத்தாவது பதிப்பை, விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமே வழங்கியது. பின்னர், பயனாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பதிப்பினையும் வெளியிட்டது. ..\n6. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மெமரி அமைப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப் படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் ..\n7. விண்டோஸ் 8 தயக்கம் ஏன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகியும், அனைவரும் எதிர்பார்த்த அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிலும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் மிகவும் குறைவான வேகத்திலேயே இந்த ஓ.எஸ். உள்ளது என்பது தெளிவாகி வருகிறது. இது குறித்து நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்கள், ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nஅனைத்து பக்கங்களிலும் தலைப்புகள்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றைத் தொடங்குகை யில், முதல் படுக்கை வரிசைகளில், செல்களில் டேட்டா உள்ளீடு செய்திட வசதியாக, டேட்டா சார்ந்த பொருள் குறித்த தலைப்பினை எழுதி வைப்போம். இதனால், தவறு ஏற்படாமல் டேட்டாக்களை இடலாம். எடுத்துக்காட்டாக, பொருட்களை விற்பனை செய்திடும் கடை ஒன்றில், பொருட்கள் விற்பனை ஏற்படுகையில், ஒவ்வொரு பில்லுக்குமான தொகை யினை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nவிண்7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியாக இருப்பது, மக்களின் பரவலான விருப்பத்தினை மைக்ரோசாப்ட் மதிப்பதனையே காட்டுகிறது. அதே நேரத்தில், மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்ப்பதுவும் நியாயமே.கா. தங்க சரவணன், திண்டுக்கல்.ஒரு காலத்தில் இமெயில் என்றால் அது ஹாட் மெயில் தான். ஹாட் மெயில் தளத்தில் மின்ன��்சல் அக்கவுண்ட் கொண்டிருப்பதனை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nகேள்வி: பிராட்பேண்ட் இணைப்பிற்கு வயர்டு கனெக்ஷன் வைத்திருந்த நான், வை-பி இணைப்பிற்கு மாறியுள்ளேன். இதில் பிரச்னை வருகையில், நண்பர்களிடம் உதவி கேட்டால், ஐ.பி. முகவரி என்ன காட்டுகிறது என்று கேட்கிறார்கள். இதனை எப்படி தெரிந்து கொள்வதுஎஸ். மாலதி, சென்னை.பதில்: எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் கீ அழுத்தி, அதில் run கட்டம் தேர்ந்தெடுக்கவும். இக்கட்டத்தில், cmd என ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST\nTaskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோ கிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான் கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/8251", "date_download": "2020-09-23T03:23:03Z", "digest": "sha1:FX6LIYZJ4L6VGHUPKVURDHUV2XDAIEAY", "length": 9626, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உண்மையில் என்னை பயமுறுத்துகிறது அமெரிக்காவில் போலீஸ் காவலில் மரணித்த ஜார்ஜ் பிளாய்ட் குறித்து நியூஸி. பிரதமர்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - உண்மையில் என்னை பயமுறுத்துகிறது அமெரிக்காவில் போலீஸ் காவலில் மரணித்த ஜார்ஜ் பிளாய்ட் குறித்து நியூஸி. பிரதமர்\nதேவயானி கைது விவகாரம்: இருதரப்பிலும் தவறு உள்ளது\nகார்கில் போர் பற்றி விசாரணை: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை\nசீனத்தின் ‘லட்சியம்’ எல்லை மீறுகிறது\nஅமெரிக்க நடவடிக்கைகளால் இந்த��யாவுக்கு பாதிப்பா\nஇடைக்கால பட்ஜெட்: நிதி அமைச்சகம் தீவிரம்\nசென்னையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீச்சு\nகூட்டணி பற்றி பேச பாமக பொதுக்குழுவில் தடை\nபா.ம.க.வினால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தர முடியும்: ராமதாஸ் பேச்சு\nராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி: அன்புமணி புகழாரம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/03/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T03:11:50Z", "digest": "sha1:IOMJ7N2NCAUQ6PABVXC4H3OVAD2CJCGL", "length": 21903, "nlines": 145, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பிரதியெடுத்தல், அழித்தல் – இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இயந்திரம் – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபிரதியெடுத்தல், அழித்தல் – இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இயந்திரம் – வீடியோ\nதாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ காப்பி இயந்திரம் பயன் படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர்தொழில்நுட்பத்தின் மூல\nம் போட்டோ காப்பி எடுத்த தாளில் காணப்ப டும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போ ட்டோ காப்பி இயந்திரத்தை Toshiba நிறுவ னம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக் கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில்நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் தாளை உலர் த்தும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nபிரதியெடுத்தல், அழித்தல் எனும் இரண்டு வேலைகளையும் செய்ய வல்ல இந்த இயந்திரத்தின் மூலம் மேலதிகமாக நீல நிறத்தில் பிரி ன்ட் செய்துகொள்ள முடியும். எனினும் விரைவில் ஏன���ய வர்ணங் களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என Toshiba நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nஇணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்\nPosted in கணிணி தளம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஅடிதடியில் பெண்கள், விழிபிதுங்கும் ஆண்கள் – வீடியோ\n” (குறும்படம்) – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவிய��் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குற���ப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/ennodu-vilayadu-movie-press-release/", "date_download": "2020-09-23T02:03:06Z", "digest": "sha1:W5KPTFQRC4VYLKGLYAQ5MZAGSQDEFDKO", "length": 19549, "nlines": 172, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Ennodu Vilayadu Movie Press Release", "raw_content": "\nஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் முன்னணி நடிகர் பேச்சு\nபடவிழாவில் கலந்து கொண்ட முன்னணி நடிகர் பரத், ‘ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.\nடொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ‘என்னோடு விளையாடு’ என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.\nஇதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி, படத்தின் நாயகர்கள் பரத், கதிர், நாயகிகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, இசையமைப்பாளர்கள் ஏ மோசஸ் மற்றும் சுதர்ஷன் எம் குமார், எடிட்டர் கோபி கிருஷ்ணா, சண்டை பயிற்சி இயக்குநர் ஓம்பிரகாஷ், பாடலாசிரியை கதிர்மொழி மற்றும் படத்தின் அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.\nஇதில் நடிகர் கதிர் பேசும் போது,\n‘இன்றைக்கு தான் படத்தின் தயாரிப்பாளர்களை நான் நேரில் பார்க்கிறேன். இப்படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமியின் உழைப்பு அபாரமானது. அரங்க வடிவமைப்பிலிருந்து, படபிடிப்பு மற்றும் படத்தின் வெளியீடு வரைக்கும் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார். அவர் என்ன நினைக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அதே சமயத்தில் திரைக���கதையிலும், அதனை காட்சிப்படுத்துவதிலும் தனக்கு என்ன தேவை என்பதை துல்லியமாக தெரிந்து வைத்து பணியாற்றி வருகிறார். இப்படத்தின் கதையை நான் கேட்கும் போது இருந்த தரத்தை விட படமாகப் பார்க்கும் போது இன்னும் கூடுதலான தரமுடன் வந்திருக்கிறது. இது ஒரு ரொமாண்டிக் திரில்லர். குதிரை பந்தயக் களத்தின் பின்னணியில் தயாராகியிருக்கிறது. நான் நடித்த கிருமி படத்திற்கு வழங்கிய அதே ஆதரவை இப்படத்திற்கும் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.\nநடிகர் பரத் பேசும் போது,\n‘ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ஏனெனில் என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து, அதை வெளியிடும் போது, அதன் ஆயுள் என்பது மூன்று நாள் தான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியா ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் கன்டெண்ட் கிளாரிட்டியாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதைப்போல் படத்தின் ரீலிஸும் சரியாக அமையவேண்டும். இதற்கு பின்னர் அப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டும். இதற்கு பின்னர் அந்த படம் இரண்டு வாரங்கள் வரை ஓடினால் தான் வர்த்தக ரீதியாக வெற்றியை அடையும்.\nஅத்தகையதொரு வெற்றியை இந்த படம் பெறும். ஏனெனில் ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால் இப்படம் வெற்றி பெறும்.\nஎன்னுடைய திரையுலக அனுபவத்தில் சொல்கிறேன், இயக்குநர் அருண் கிருஷ்ணசாமியின் நீட் மேக்கிங் அவரை ஒரு வெற்றிக்கரமான இயக்குராக வலம் வருவார். ஏனெனில் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவுடன் என்னுடைய நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது. படத்தின் திரைக்கதையை முழுமையான தேர்ச்சிப் பெற்ற படைப்பாளி போன்று கையாண்டிருந்தா��். படத்தின் பலமே திரைக்கதைதான். எடிட்டர் கோபி கிருஷ்ணா எனக்கு போன் செய்து, படம் தனி ஒருவன் போல் கிரிஸ்ப்பாக இருக்கிறது என்ற பாசிட்டீவ்வான கருத்தை பகிர்ந்துகொண்டார்.\nஎன்னுடைய திரையுலக பயணத்தில் நான் விஷால் (செல்லமே), பசுபதி (வெயில்),சிம்பு (வானம்), ஆர்யா (பட்டியல்) ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதிர் (கிருமி)உடன் நடித்திருக்கிறேன். இது போன்ற இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கும் போது, படத்தின் திரைக்கதையை சுமப்பதற்கு மற்றொரு தோளும் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி எப்போதும் எனக்கு இருக்கிறது. இதிலும் இருந்தது. அதே போல் படத்தில் நல்ல தமிழ் பேசும் நடிகைகள் (சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி)உடன் பணியாற்றியதும் மறக்க இயலாதது.\nஇப்படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. இது தவறு தான். அதையும் மீறி ஆடுபவர்களுக்கு சொந்தம், பந்தம், நண்பர்கள், உறவு என்று யாருமே இருக்கக்கூடாது. மீறி இருந்தால் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்படம் சொல்கிறது.’ என்றார்.\nபடத்தின் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி பேசும் போது,\n‘முதலில் தயாரிப்பாளர்களுக்கு நன்றி, படத்திற்கு ‘என்னோடு விளையாடு’என்று வைத்ததால் தானோ என்னவோ, என்னுடன் ஏராளமானவர்கள் விளையாடியிருக்கிறார்கள். அவர்களின் மறைமுக ஊக்கத்தால் இப்படம் வருகின்ற 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இதற்காக என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’. என்றார்.\nடொரண்டோ ரீல்ஸ் & ரேயான் ஸடூடியோஸ் வழங்கும் என்னோடு விளையாடு\nஎழுத்து இயக்கம்\tஅருண் கிருஷ்ணசாமி\nகலை இயக்குநர்\tசுப்பு அழகப்பன்\nநடன இயக்குநர்\tவிஜி, சதீஷ்\nசண்டை பயிற்சி\tஓம் பிரகாஷ்\nமக்கள் தொடர்பு\tP. கோபிநாதன்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_11.html", "date_download": "2020-09-23T02:36:46Z", "digest": "sha1:APTP4CFCD7Z34VU6HH2BOG2UM7QMYSIM", "length": 44130, "nlines": 331, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , ஊடகங்கள் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , பத்திரிகை , பாரதியார் , விக்கிலீக்ஸ் � போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்\nபோங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்\nவிக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆத்திரமும், அபிப்பிராயங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.\nஉலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.\n“ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.\nதேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. \"பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் அவர்களின் தரமும், தர்மமும் போலும்.\nஅமெரிக்காவின் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, வ���க்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.\nஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான். கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் அவர்களே குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள். அவரது எழுத்தில் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி.\nவாயில் நீள ஓதுவாய் போ போ போ\nசேறுபட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்\nசிறியவீடு கட்டுவாய் போ போ போ\nஉண்மைகளைத் தயங்காமல், உலகுக்கு எடுத்து வைக்கும் இணையவெளிக்கும் ஒரு செய்தி மகாகவியிடம் இருக்கிறது.\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nஏறுபோல் நடையினாய் வா வா வா\nTags: அரசியல் , ஊடகங்கள் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , பத்திரிகை , பாரதியார் , விக்கிலீக்ஸ்\nசிறுமை கண்டு பொங்கினால் ஆட்டோவில் ஆட்கள் அனுப்பி கட்சி சார்ந்தவர்களையே முடிக்கும் ஆட்சிகள்.\nஅந்தக் காணொளிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் வெளியாகிவிட்டன.8 மாதங்களுக்கு முன்பே அதை பதிவர் கலையரசன் வெளியிட்டிருந்தார்.\nமற்றபடி சன், தினகரன் போன்றவை ஊடகங்கள் என்று யார் சொன்னது. அவை திமுக குடும்பத்தாரின் ஊதுகுழலகள்தான்.\nவிக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள்... அல் ஜசிராவில் வந்து கொண்டிருக்கிறது... தொடர்ந்து அடிக்கடி விவாதிக்கிறார்கள்...\nஎது செய்தி... எது மக்களுக்கு போய்ச் சேர வேண்டும்... எது மாற்றங்களை கொண்டு வரும் என்ற படிப்பு அல்லது பாடங்கள், நெறிமுறைகள் நமது பாடத்திட்டங்களில் இல்லை...\nஎத்தோஸ் என்கிற எந்த தர்மங்களும் இங்கு இல்லை... யாருக்கும் மாற்றங்கள் வேண்டாம்... மாதவராஜ்...\nஇருப்பதை குறை சொல்லிக் கொண்டு இருப்பது தான் எல்லோருக்கும் பிடித்தமான வேலையாய், சேவையாய் கூட இருக்கிறது... அபத்தத்தின் உச்சம்... அமைதிக்கான நோபல் பரிசு... இதற்கு முந்தைய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அமைதி பரிசுக்ளையும் அது கேலிக்குள்ளாக்கியிருக்கிறது...\nபாரதியாரின் பிறந்த நாள்... இன்று... எனக்கு பிடித்த பாரதியார் பாடல்களை இன்று முழுக்க பாடுவேன்... பிறர் வாட பலசெய்கை செய்து... என்ற பிரக்ஞை இல்லாதவர்கள், மாற்றங்கள் பற்றிய அச���சம் உள்ளவர்கள், அதன் நிகழ்வை முடிந்தவரை தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள்... இதில் பத்திரிக்கைகளும்... பெரும் பங்கு வகிக்கின்றன...\nநம்மூர் பத்திரிகைகளின் வெகுளித்தனம் அநீதிக்கு சாதகமான அவர்களது தருமம். சொல்ல வேண்டியத்தைச் சொல்லாததும், சொல்லத் தேவையற்றத்தைச் சொல்வதும் உள் நோக்கம் கொண்டது இல்லாமல் வேறென்ன. புதிய தாராளமயம் ஓசைப்படாமல் ஆற்றிவரும் நுட்பமான வேலைகளில் இதுவும் ஒன்று....\nஅசாங்கே கைது குறித்து, ஹிந்து நாளேடு அற்புதமான தலையங்கம் ஒன்றை, 10 12 2010 தேதியன்று எழுதியிருக்கிறது. அதன் மீது எனது எதிர்வினையை இப்படி எழுதி அனுப்பி இருக்கிறேன்......\nஜூலியன் அசாங்கே அவர்கள் கைது\nமற்றும் இராணுவ சதி வேலைகள்\nமிதிக்கும் இந்த சக்திகள் தான்\nகார்த்திகைப் பாண்டியன் December 11, 2010 at 1:41 PM\nவருத்தமா இருக்கு.. ஊடகங்கள் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்படலைன்னா என்ன பண்றது..:-((\nஉண்மை, காலையில் நான் வாசித்த இரண்டு செய்தித்தாள்களிலும் இந்த செய்தி துளிகூட இல்லை...\nபாஜக அடித்த கொள்ளை 50000 கோடி என்ற விசயத்தை டாடா எடுத்து சொல்லியும் எந்த பத்திரிகையும் அதை பற்றி எழுதவில்லை.. ஏன் .. இவர்களே நீதிபதியா\nதினகரன் விஷயம் நல்ல காமெடியாக இருந்தது :)\nஉண்மையிலேயே இந்தியாவில் பத்திரிக்கை தர்மம் இருப்பின், இலங்கையில் இதுவரை நடந்த கொடுமைகளை போரன்று தான் கொண்டுவரவில்லை; உலகமே சானல்- 4 காணொளி மூலம் மனித உரிமை மீறல்களை தோலுரித்துக் காண்பிக்க நம் ஊடகங்கள் இன்னமும் வாய் மூடியாகவே இருக்கின்றன. குறைந்தபட்சம் தற்போதாவது உண்மையினை வெளியிடலாமே அரசாங்கத்தினரின் மறைமுக நெருக்கடி இன்னமும் இருக்கின்றதா அரசாங்கத்தினரின் மறைமுக நெருக்கடி இன்னமும் இருக்கின்றதா அல்லது பொறுப்புணர்வு என்பது ஊடகங்களுக்கு பெயரளவில் தானா அல்லது பொறுப்புணர்வு என்பது ஊடகங்களுக்கு பெயரளவில் தானா முதலாளித்துவச்சிந்தனை அரசியற்கட்சிகளுக்குமட்டுமல்ல ஊடகங்களினுள்ளும் ஊடுருவியுள்ளது வேதனையானது. இணையம் என்பது பாமர மக்களுக்கு இன்னமும் பகல் கனவே. பொருளாதார அளவில் மட்டுமல்ல, புரிதல் உணர்வினிலும் கூட. ஆகையால் இயன்ற அளவில் நமது உரையாடலில் இவ்விஷயங்களில் மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கும் பரப்ப இயலும்.\n//ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா\nநல்லா கேட்டீங்க சகோ. இனியாவது அந்த தெம்பு வரட்டும்\nமேலே கூறிய இரண்டு பத்திரிகைகளையும் இன்னுமா நீங்கள் படிக்கிறீர்கள்\nநல்லா கேட்டீங்க... இனியாவது அந்த தெம்பு வரட்டும்\nதெருவில் மக்கள் ஒன்றாக இறங்கினால் எல்லாம் சரியாகும்\n//அந்தக் காணொளிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் வெளியாகிவிட்டன//\nநேற்றுதான் பத்திரிகை நண்பர் ஒருவர் எனக்கு இந்தச் சுட்டியை அனுப்பி வைத்திருந்தார்.\nபாரதி பிறந்தநாளை பாட்டு பாடிக் கொண்டாடினீர்களா சந்தோஷம். இங்கு நமது தொலைக் காட்சிகள் வாயேத் திறக்கவில்லை. நேற்று ரஜினி பிறந்தாநாள். மாற்றி மாற்றி அவரது படங்கள்தாம். அவர் பற்றிய நிகழ்ச்சிகள்தாம். இதுதான் நம் தேசம். நாம்\nஇதற்கு மேல் என்ன சொல்ல என் அருமைத் தோழா\nஇப்படி அம்பலப்படுத்திக்கொண்டெ இருக்க வேண்டியதுதான்... :-)))\nவிக்கிலீக்ஸ் விஷயங்கள் எதுவுமே இவர்களுக்குத தெரியாது. அசாங்கே பெண்பித்தனென்பது மட்டும் தெரிகிறது. என்ன பார்வை இது\nஆமாங்க..... இங்கே ஊழல்கள் மாற்றி மாற்றி நடந்துகொண்டு இருக்கிறது. சுதந்திரதினத்தன்று இவைகளையும் அணிவகுப்பாய் காண்பிக்கலாமே\nசீயஸாய் விஷய்ங்களில் காமெடி செய்வதும், diversion தானே\nசரியாகச் சொன்னீர்கள். செய்வோம் நண்பரே\nஅவர்களுக்கு வராது. நாம்தான் வரவ்ழைக்க வேண்டும்.\nஇப்படி எழுதவாது படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nகங்காரு.... குழந்தை... அற்புதமான சிறுகதை\nஇன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொ...\nபதிவர் சந��திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-09-23T02:31:32Z", "digest": "sha1:KODJHIQRKS5SPMXOP23VKE7XT25NKLQ3", "length": 11235, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "அனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது! – Sooddram", "raw_content": "\nஅனந்தி விவகாரம் – சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது\nஅரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் ஒருசில பெண்கள் மீது அவதூறுகளை பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவமானப்படுத்துவதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது ஒரு அநாகரிகமான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாநகர சபை அமர்வில் கோரியது.\nகுறித்த கருத்து சபையில் ஏற்றுக்கொள்ளப்படாமையால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்தது.\nயாழ் மாநகர சபையின் சபை அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் சபையில் ஆட்சேபனை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த விடயத்திற்கு சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்காத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன குறித்த சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளன.\nஇதுதொடர்பில் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கூறுகையில் –\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களானது இனிவருங்காலத்தில் அரசியல் பிரவேசத்திற்கு வரவுள்ள பெண்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. பெண்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி சபை கண்டிக்க வேண்டும். ஆனால் எமது இந்த சபை அதற்கு இடங்கொடுக்கவில்லை. இது மனவேதனையான விடயமாகும்.\nஅனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளதா அல்லது இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். அது தொடர்பில் நாம் அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அரசியலுக்கு முன்வந்துள்ள ஒரு பெண் உறுப்பினரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடானது அரசியலுக்கு வர இருக்���ும் பெண்களுக்கு ஒரு அச்ச நிலையை உருவாக்குகின்றது.\nஎமது கட்சி அரசியல் செயற்பாடுகளில் பெண்களுக்கு சம அளவு பங்கு கொடுத்து, அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் பலமான செயற்றிட்டங்களை செயற்படுத்திவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துவதுடன் குறித்த சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nமுன்பதாக கைத்துப்பாக்கி ஒன்றை அனந்தி சசிதரன் வைத்துள்ளார் என்று மாகாணசபையில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு கருத்துக்கள் பலதரப்பினராலும் வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்\nNext Next post: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2016/01/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2020-09-23T03:12:03Z", "digest": "sha1:I25F3T2Z2KLQGGG4OWFNGGZM57XGTSFV", "length": 5151, "nlines": 90, "source_domain": "indianvasthu.com", "title": "மனைப் பொருத்தம் காணும் முறை – 3 – வாஸ்து", "raw_content": "\nமனைப் பொருத்தம் காணும் முறை – 3\nமனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும்.\n3 . விரயப் பொருத்தம்\nமுன்பு கண்ட துருவத்தை ஒன்பதால் பெருக்கி 12 ஆல் வகுக்க மீதம் விரயம் ஆகும். இல்லாவிட்டால் பத்தாம் எண்ணை மீதம் எனக் கொள்ள வேண்டும்.\n2 – தீயால் பயம்\n4 – புத்திர விருத்தி\n8 – திருமகள் அருள்\n9 – புத்திர தோஷம்\n10 – உயர் நிலை\nஇந்த அட்டவணையைப் பயன்படுத்தி விரயப் பொருத்தம் காணலாம். 4 வது பொருத்தம் யோனிப் பொருத்தம் அடுத்த பதிப்பு….\nPrevious மனைப் பொருத்தம் காணும் முறை – 2\nNext மனைப் பொருத்தம் காணும் முறை – 4\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nநாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..\nமின்னஞ்சல் வழியாக தளத்தைப் பின்தொடரவும்\nஅறையின் நீள - அகலம் ( மனையடி )\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nமனைப் பொருத்தம் காணும் முறை - 1\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://murasu.in/no-bridge-pregnant-woman-carried-in-utensil-across-river-to-hospital-delivers-still-born/", "date_download": "2020-09-23T03:30:53Z", "digest": "sha1:EYRIP2UOEEZIMGYQ5CTGXQLA5QIKYCAG", "length": 13755, "nlines": 145, "source_domain": "murasu.in", "title": "பாலம் இல்லாததால் பாத்திரத்தில் வைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்! – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nபாலம் இல்லாததால் பாத்திரத்தில் ���ைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்\nபாலம் இல்லாததால் பாத்திரத்தில் வைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்\nசட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇங்கு முறையான பாலம் இல்லாததால் கர்ப்பிணியான லட்சுமியை சமையல் அண்டாவில் வைத்து ஆற்றை கடந்து போபால்பட்டணம் சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர்.\nஇதனை அடித்து லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவத்துக்கான நேரம் வரவில்லை என அலட்சியமாக கூறி விட்டு சென்றுள்ளனர். இதனால் அடுத்த ஷிப்ட்டுக்கு மருத்துவர்கள் வரும் வரை லட்சுமி வலியால் துடித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nஇதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள போபால்பட்டினத்தின் மருத்துவ அதிகாரி அஜய் ராம்தேக், இது தொடர்பாக மருத்துவர் மற்றும் செவிலியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nபிரசவ வழியில் துடித்த பெண்ணையையும் குழந்தையையும் காப்பாற்ற பல இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nஉய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை\nPrevious Previous post: இந்தியாவுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தான் சீனா ரகசிய ஒப்பந்தம்\nNext Next post: ‘கருப்பர் க��ட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/7730", "date_download": "2020-09-23T04:34:21Z", "digest": "sha1:DWS43ST5BXXKV22D46SR4ZQDZMRG2SEO", "length": 5595, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்���த்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:24, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n635 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n06:19, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:24, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n* நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும், மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும், மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம்... பார்க்கிறோம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம். இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம். எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது.\n* ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8676", "date_download": "2020-09-23T02:50:51Z", "digest": "sha1:X7VGQT3KFPS7GCWI3OUFCSOKPUL6GK3P", "length": 10009, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nHome செய்திகள் இலங்கை பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை\non: May 20, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்க வருபவர்களிடம் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையமும் காவல்துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொடகவெல பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் எனக் கூறி வீடுகளில் நிவாரணப் பொருட்களைச் சேகரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டபோது அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.\nஇதனால் நிவாரணப் பொருட்களை வழங்குவோர், பிரதேச செயலர் அலுவலகத்திலோ அல்லது அதிபர் அலுவலகத்திலோ கையளிக்குமாறு அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nபாரிய நிலவெடிப்பு – 191பேர் இடம்பெயர்வு\nபொது மன்னிப்பின் அடிப்படையில் 500 கைதிகள் விடுதலை\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83377/1", "date_download": "2020-09-23T02:35:38Z", "digest": "sha1:H3FDOLP3BZNXTMKWTIYTB2W5NLBO4E7K", "length": 6491, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சென்செக்ஸ் இன்று உயர்வுடன் நிறைவு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nசென்செக்ஸ் இன்று உயர்வுடன் நிறைவு\nபதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020 18:32\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.\nஅமெரிக்கா - ஈரான் தாக்குதலை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்பொழுது பதற்றம் சற்று தணிந்ததால் இன்று உலக சந்தையில் குறியீட்டெண்கள் எழுச்சி பெற்றுள்ளன.\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859.69 புள்ளிகளில் நிலைபெற்றது.\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்தது 12,329.55 புள்ளிகளில் நிலைபெற்றது.\nஇன்போசிஸ் நிறுவன பங்குகள் இன்று 23.7 சதவீதம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்டஸ்இன்ட் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.யூ.எல், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.34 சதவீதம் உயர்ந்தன.\nமறுபக்கம் டி.சி.எஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஆர்ஐஎல், ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.03 சதவீதம் சரிந்தன.\nஇந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (13-01-2020) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 12 காசுகள் அதிகரித்து ரூ.70.82 காசுகளாக இருந்தது .இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.86 காசுகளாக நிலைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2020-09-23T03:58:35Z", "digest": "sha1:5QVVUETJLB72ONONRWVFH25LNO5XFB4P", "length": 36747, "nlines": 296, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...?", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...\n- திங்கள், நவம்பர் 28, 2011\n இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது... என்பதைப் பற்றி.....கடந்த பதிவுகளில் (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன என்பதைப் பற்றி.....கடந்த பதிவுகளில் (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் → இங்கே ←சொடுக்கி படிக்கவும். அடுத்து (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன... என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் → இங்கே ←சொடுக்கி படிக்கவும். அடுத்து (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன... என்பதையும் பார்த்தோம். இதைப் படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி படிக்கவும்.\nநண்பர்களே..... ஏன் மேலே கூறிய படி முந்தைய பதிவுகளைப் படிக்கச் சொல்கிறேனென்றால், அந்த இரண்டு பதிவுகளுக்கும் இன்று நாம் அலசப் போகும் பதிவிற்கும் சம்பந்தமுள்ளது. மேலே கூறிய (1) மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன என்பதில் மனிதன் ஒரு வேளை மாறா விட்டால் என்ன நடக்கும்.. என்பதில் மனிதன் ஒரு வேளை மாறா விட்டால் என்ன நடக்கும்.. என்பதை யோசித்ததின் விளைவே என்னுடைய அடுத்தப் பதிவு (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன என்பதை யோசித்ததின் விளைவே என்னுடைய அடுத்தப் பதிவு (2) மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன என்று எழுதினேன். அதே போலத் தான் இன்றைய பதிவும். மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன என்று எழுதினேன். அதே போலத் தான் இன்றைய பதிவும். மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன\nநண்பர்களே.. பல பதிவுகள் விடுகதை மாதிரி உள்ளது என்று நினைப்பீர்கள். வாழ்க்கையே ஒரு விடுகதை தானே இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாருக்கும் எதற்கும் பயப்படாத நிறையப் பேர் இதற்கு மட்டும் பயந்து (அல்லது மதித்து) நிம்மதியாக வாழ்கிறார்கள். அது என்ன தான் என்று பார்ப்போம். அதற்கு முன் நம்ம மனிதர்கள் என்ன சொல்கிறார்கள்... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். யாருக்கும் எதற்கும் பயப்படாத நிறையப் பேர் இதற்கு மட்டும் பயந்து (அல்லது மதித்து) நிம்மதியாக வாழ்கிறார்கள். அது என்ன தான் என்று பார்ப்போம். அதற்கு முன் நம்ம மனிதர்கள் என்ன சொல்கிறார்கள்...\n1. \"என்னை ஏமாத்திட்டு அவங்க மட்டும் நல்லா இருக்க முடியுமா\n2. எவ்வளவோ உதவி செய்தேன். நன்றி கெட்ட மனுசங்க. நல்லா இருக்க மாட்டாங்க...\"\n3. \"சொன்ன பேச்சை கேட்க மாட்டான். கஷ்டப்பட்டா தான் தெரியும்.\"\n4. \"பொறுப்பே இல்லே. எங்கே அவன் உருப்படப் போறான்\n5. \"எல்லாமே தனக்குத் தான்னு வச்சிக்கிறான். போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ\n6. \"இப்ப கையிலே நிறையப் பணம் வருதில்லே... அதான் இந்த ஆட்டம்.\"\n7. \"தப்பு செஞ்சே இல்ல நீ. இப்போ நல்லா அனுபவி.\"\n8. \"வேணும்... வேணும் ... அவனுக்கு இன்னும் நல்லா வேணும்.\n9. \"எனக்குன்னு ஒரு நேரம் வரும். அப்ப பாரு அவனுக்கு ஆப்பு வைக்கிறேன்.\n10. \"இவனெல்லாம் திருந்தவே மாட்டாங்க..... சாவட்டும்... \"\n11, 12, 13, 14, 15..... இது ஒரு மெகா தொடர் நண்பர்களே.....\nஇப்படித்தான் மனிதர்கள் கோபத்தால், பொறாமையால், ஏக்கத்தால், விரக்தியால், (இன்னும் பல....) மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். - அல்லது - இதே போல் மற்றவர்களின் சொல்லுக்கு ஆட்படுகிறார்கள். இவர்கள் இந்த மாதிரி சொல்வதினால் ஏதாவது நடக்கப் போகிறதா இல்லை. சிறிது நாட்களுக்குப் பின் மற்றவர்களைப் பற்றி உண்மை தெரிந்த பிறகு, வருத்தப் படுகிறார்கள் அல்லது புலம்பவும் செய்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் அன்றே சொல்லி விட்டார். \"வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இது தானடா....\" என்று... இல்லை. சிறிது நாட்களுக்குப் பின் மற்றவர்களைப் பற்றி உண்மை தெரிந்த பிறகு, வருத்தப் படுகிறார்கள் அல்லது புலம்பவும் செய்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் அன்றே சொல்லி விட்டார். \"வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இது தானடா....\" என்று...\nசினத்தைப் பற்றி... குறள் எண் 305-இல்\nதன்னைத் தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லும் சினம். பொருள் : ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்தச் சினமே அவனை முடிவில் கொன்று விடும்.\nபொறாமையைப் பற்றி... குறள் எண் 165-இல்\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவழுக்கியும் கேடீன் பது. பொருள் : பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம். அதுவே ���ோதும். பகைவர்கள் கேடு செய்யத் தவறினாலும், அந்தப் பொறாமையே கேட்டைத் தந்து விடும்.\nசிறந்த அறிவைப் பற்றி... குறள் எண் 203-இல்\nஅறிவினுள் எல்லாம் தலையென்ப தீய\nசெறுவார்க்கும் செய்யா விடல். பொருள் : நமக்குத் தீமையைச் செய்தவருக்கும், நாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.\nமற்றவர்களைக் கேவலமாகப் பேசுபவனைப் பற்றி... குறள் எண் 186-இல்\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nதிறன் தெரிந்து கூறப் படும். பொருள் : பிறரைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.\nஎல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய குறள் எண் 314-இல்\nஇன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண\nநன்னயம் செய்து விடல். பொருள் : துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து விடுதல் ஆகும்.\nஎவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார் திருவள்ளுவர். நான் என்னத்த சொல்ல பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள். குடும்பங்களில் பிரிவினை வருவது சகஜம் தான். நாம் ஜெயித்தோமா இல்லை அவர்கள் தோற்றார்களா என்பது முக்கியமில்லை. அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்களா பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள். குடும்பங்களில் பிரிவினை வருவது சகஜம் தான். நாம் ஜெயித்தோமா இல்லை அவர்கள் தோற்றார்களா என்பது முக்கியமில்லை. அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்று பாருங்கள். முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். அப்படியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று பாருங்கள். முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். அப்படியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா பரவாயில்லை. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு உண்மை தெரியும். அப்போது அவர்கள் கண்ணில் சின்னதாகக் கண்ணீர் வருமே... அந்தக் கண்ணீர் தாங்க மனச்சாட்சி....\nஇல்லை என்றால் நாம் யாருக்காவது தீமை செய்திருப்போம். அவர்கள் அதை மறந்து ஒரு நாள் நம்மிடம் வந்து உதவும் போதோ அல்லது பேசும் போதோ, நம் மனதில் ஒரு சின்ன வலி வருமே.... அதாங்க மனச்சாட்சி....ஆம் நண்பர்களே\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை அவனின் மனச்சாட்சி தான்\n(அந்த மனச்சாட்சி அவன் திருந்தவும், மற்றவர்களைத் திருத்தவும் உதவட்டும்)\nஇந்த தண்டனை ஏன் கிடைக்கிறது... என்பதை அறிய → இங்கே ← சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nகுறையொன்றுமில்லை. செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:27:00 IST\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை அவனின் மனச்சாட்சி தான்\n(அந்த மனச்சாட்சி அவன் திருந்தவும் மற்றவர்களை திருத்தவும் உதவட்டும்)\nவை.கோபாலகிருஷ்ணன் செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST\nவாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வலைப்பூவில் நான் இன்று follower ஆகியுள்ளேன். தங்கள் தகவலுக்காக. அன்புடன் vgk\nஇராஜராஜேஸ்வரி செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:18:00 IST\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை அவனின் மனச்சாட்சி தான்\n(அந்த மனச்சாட்சி அவன் திருந்தவும் மற்றவர்களை திருத்தவும் உதவட்டும்)//\nஅருமையான பகிர்வுகள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nராஜி செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:27:00 IST\nசென்னை பித்தன் செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:29:00 IST\nதிருக்குறளின் துணையுடன் நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்\nA.R.ராஜகோபாலன் செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:50:00 IST\nஉங்களின் உயிரோட்டமான கருத்திற்கு உரமிட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே, எளிய நடை அரிய , அறிய வேண்டிய கருத்துக்கள். அருமை.\nS.Muruganandam செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:08:00 IST\nகுறட்பாக்கலின அருமையான விளக்கத்துடன் ருமையான பதிவு.\nமகேந்திரன் செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:38:00 IST\nமனசாட்சிக்குத் தெரிந்துதான் ஒவ்வொருவரும் நியாய அநியாயங்களை செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை...\nதவறு செய்தால் மனசாட்சி நின்று கொள்ளும் என்ற எண்ணம் தலைதூக்கினாலே போதும் தவறுகள் குறைந்துவிடும்...\nஆனாலும் தாமதமாகத்தானே கிடைக்கிறது என்று செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்...\nதிருக்குறள்களை மேற்கோள் காட்டி அருமையான பதிவு எழுதியிருக்கீங்க.\n//பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள்//\nஸாதிகா செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:58:00 IST\nmமிக அருமையான கருத்தினை மிக மிக தெளிவாக சொல்லி இருக்கின்றீரக்ள்.தொடர்ந்து எழுதுங்கள்.படிக்க காத்திருக்கின்றோம்.வாழ்த்துக்கள்.\nUnknown செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:09:00 IST\nஆனா ஒண்ணு கவனிச்சு இருக்கீங்களா நீங்க பட்டியல் போட்ட எல்லாமுமே எல்லோரும் சொல்லுவாங்க, சிலநேரம் அது பொய்யா கூட இருக்கலாம். யார் எப்பிடி இருந்தா என்னங்க நாம நல்லவங்களா இருந்தா நமக்கு நல்லதே நடக்கும்..\narasan செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:32:00 IST\nநல்ல தெளிவான மற்றும் விரிவான அலசல் ...\nஇறுதியில் மனிதர்கள் பலரும் மனசாட்சிக்கு பயப்படுகிறார்கள் ...\nஎன்பது உண்மை தான் ...\nஅடுத்து குறள் உருக செய்கிறது வாழ்த்துக்கள் ...\nAdmin செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:43:00 IST\nகுறட்பாக்களை எடுத்தாண்டது அருமை..தங்கள் தளத்தில் இணைந்து கொண்டேன் தோழரே..\nராஜா MVS செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46:00 IST\nகுறள் மூலம் விளக்கம் கொடுத்த விதம் அருமை... நண்பரே..\nசிந்திக்கும் படியான விஷயத்தை அலசியுள்ளீர்கள் வாழ்த்துகள்... நண்பரே...\nராஜா MVS செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:47:00 IST\nதங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பும் புடிச்சிருக்கு... தோழரே...\nநண்டு @நொரண்டு -ஈரோடு செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:58:00 IST\nசிந்தையின் சிதறல்கள் செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:22:00 IST\nதன்னம்பிக்கையுட்டும் பதிவு சகோ அருமையான விளக்கம் புத்துணர்வு பிறக்க போதுமான அறிவுரை நன்றிகள்\nசாகம்பரி செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:53:00 IST\nமீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் பகிர்வு. அருமை.\nUnknown செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:14:00 IST\nஇன்றைய உலகில் மனச் சாட்சி மறக்கடிக்கப்படுகிறது...\nபெயரில்லா செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:37:00 IST\nசெல்ல நாய்க்குட்டி மனசு செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:47:00 IST\nநல்ல விஷயங்களை எழுதி உள்ளீர்கள்\nkowsy ���ெவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:06:00 IST\nசங்கம் மருவிய காலத்திலேயே வள்ளுவர் மக்களைத் திருத்தக் கையாண்ட அதே குறள்களை இப்போதும் பயன்படுத்த வேண்டியிருப்பதுதான் வேதனையாக உள்ளது. மனிதன் மாறவில்லை என்பதுதான் நிச்சயம். பந்தைச் சுவரில் எறிந்தால் அது திரும்பவும் எம்மை வந்தடையும் என்பது நீங்கள் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. சிறப்பான பதிவு. உங்கள் தளத்தில் நானும் இணைந்துள்ளேன். தொடரும் பதிவுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்\nஹேமா செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:21:00 IST\nவாழ்வியலை அழகு தமிழில் தொகுக்கிறீர்கள்.நிறையவே வாசிக்கவேண்டும்.தொடருங்கள் \nshanmugavel செவ்வாய், 29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:47:00 IST\nஉண்மை மனசாட்சியை விட தணடனை தருவது வேறில்லை.நல்ல விளக்கங்களுடன் நிறைவான பதிவு.\nUnknown புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:12:00 IST\nமனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை அவனின் மனச்சாட்சி தான்\n'பசி'பரமசிவம் புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:49:00 IST\nநீங்கள் பேசவில்லை; உங்கள் மனசாட்சிதான் பேசுகிறது.\nஅது வழங்கும் கருத்துகள் மனிதர்களைத் திருத்தும்.\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:11:00 IST\nஉமா மோகன் புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:19:00 IST\nசுதா SJ புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:23:00 IST\nபாஸ் இன்றுதான் என் முதல் வருகை....\nஉங்கள் ப்ளாக் அழகாக இருக்கும் எழுத்திலும் ஒரு ஈர்ப்பு கொட்டிக்கிடக்கு...\nசுதா SJ புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:24:00 IST\nபதிவு கொஞ்சம் யோசிக்கவும் வைக்குது.....\nநல்ல பதிவு விரிவான கருத்துரைகளுக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்\nகோமதி அரசு புதன், 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:02:00 IST\nஎவ்வளவு அழகாக சொல்லி விட்டார் திருவள்ளுவர். நான் என்னத்த சொல்ல பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள். குடும்பங்களில் பிரிவினை வருவது சகஜம் தான். நாம் ஜெயித்தோமா இல்லை அவர்கள் தோற்றார்களா என்பது முக்கியமில்லை. அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்களா பிறரிடம் நீங்கள் எதை வேண்டுகிறீர்களோ அதையே முதலில் நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக���கும் அதைக் கற்றுக் கொடுங்கள். குடும்பங்களில் பிரிவினை வருவது சகஜம் தான். நாம் ஜெயித்தோமா இல்லை அவர்கள் தோற்றார்களா என்பது முக்கியமில்லை. அவர்களும் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்று பாருங்கள். முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். அப்படியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று பாருங்கள். முடிந்தளவு உதவி செய்யுங்கள். உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். அப்படியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா பரவாயில்லை. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு உண்மை தெரியும். அப்போது அவர்கள் கண்ணில் சின்னதாக கண்ணீர் வருமே... அந்த கண்ணீர் தாங்க மனச்சாட்சி....\nஇல்லை என்றால் நாம் யாருக்காவது தீமை செய்திருப்போம். அவர்கள் அதை மறந்து ஒரு நாள் நம்மிடம் வந்து உதவும் போதோ அல்லது பேசும் போதோ, நம் மனதில் ஒரு சின்ன வலி வருமே.... அதாங்க மனச்சாட்சி....ஆம் நண்பர்களே\nஆம் உண்மை. நன்றாக சொன்னீர்கள்.\nAsiya Omar வியாழன், 1 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:38:00 IST\nஅருமையான பகிர்வு. மிக்க நன்றி.\naalunga சனி, 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:35:00 IST\nHotlinksIN ஞாயிறு, 11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:55:00 IST\nஉன்ககு உதவ உன் மூளையைப் பயன்படுத்து மற்றவர்களுக்கு உதவ உன் மனதைப் பயன்படுத்து...\nஉங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய www.hotlinksin.com ல் பதிவுகளை இணைத்திடுங்கள்.\nஏமாற்றியவர்கள் எப்படி இருந்தா நமக்கென்ன\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/216863", "date_download": "2020-09-23T03:58:40Z", "digest": "sha1:IAKVRRJ3HNITAQFPU666JC6AQMF4UAAA", "length": 8510, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல; ரஜினியின் முன் கொந்தளித்த பிரபல ந��ிகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல; ரஜினியின் முன் கொந்தளித்த பிரபல நடிகர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.\nசென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா.\nஇந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், சீமானின் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என கொந்தளித்துள்ளார்.\nமேலும் பேசிய அவர், எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன் என்றார்.\nதான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்லும்போது கூட சமகால அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர்களை புகழ்கிறார்.\nமு.க.ஸ்டாலின் தொடங்கி சீமான் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார். முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள்.\nபின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி மீதுள்ள அவர்களின் மரியாதை என்றார் லாரன்ஸ்.\nதொடர்ந்து பேசிய அவர், நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என அழுத்தமாக தெரிவித்தார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/swis-pastor/", "date_download": "2020-09-23T02:18:10Z", "digest": "sha1:EXQ3DTVZEUB3UQYQNPUT27ZMNSQJXQMN", "length": 10811, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "கொரானவை வென்ற கொடியவன் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நெஞ்சு பொறுக்குதில்லையே கொரானவை வென்ற கொடியவன்\nகோறோணாவால எழும்பி வந்த உடன நாய் பிச்சை எடுக்குது\nபோன வெள்ளி சுவிசில தன்ர சேச்சில நடந்த கூட்டத்தில் பிச்சை எடுக்கும் முறையை பாருங்கள்.\nமிசன் காணிக்கை – அதாவது உண்டியலில் போடும் காசு\nசும்மா கையில் குடுக்குற காசு\nஉழைக்கிற சம்பளத்தில 10% இவருக்கு குடுக்கவேணும். அதை வங்கியில போடட்டாம்.\nஇவனைச்சொல்லி குற்றமில்லை. சுவிசில இருக்கிற இவன்ர சபையை சேர்ந்த வலசுகள் திருந்தவேணும்.\nஇண்டுவரைக்கும் யாழ்ப்பாணத்தில தன்னால பாதிக்கப்பட்ட சனத்துக்கு ஒரு சதம் குடுக்கவில்லை.\nசரி காசை விடுவம். அந்த சனங்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட கதைக்கவில்லை\nநாய் கெட்ட கேட்டுக்கு “டாக்ரர்” போல் சற்குணம் எண்டுதான் அவரை கூப்பிடவேணுமாம்\nஇந்த Doctor பட்டம் படிச்சு வாங்கினது அல்ல. தானே தன்ர பேருக்கு முன்னால போட்டது.\nஎல்லாற்ற தமிழ் பேரையும் மரியா,யோசப்பு எண்டு ஊரில மாத்தி;\nதண்ணியுக்க அமுக்கி ஞானஸ்தானம் குடுத்த இந்த நாய் தன்ரபேரைமட்டும் “மாத்தவேயில்லை”\nவீடியோவைப்பாருங்கோ. எடுக்கிறது பிச்சை அதுகும் சுவிஸ் மொழியில டப்பிங் 😉\nPrevious articleஒஸ்லோ மாநாடும் விடுதலை போரும்\n விழித்துக் கொள்ளுங்கள் – ஆய்வு\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமன்னார், வங்காலை தோமஸ்புரி படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்\nதென் தமிழீழம் – கேள்விகுறியான மக்கள் வாழ்வாதாரம்,கூனி குறுகும் தமிழர்கள்\nசிறிலங்காவில் இனவாத சிங்களவர்களிடம் கட்டையால் அடிவாங்கிய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி : காணொளி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது கு��்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கைகள்…\nஆட்சிகள் மாறும்போது சட்டங்களும் மாறும் ஒரே நாடு இலங்கைதான் – அரியநேத்திரன்\nபிக்குவின் அடாவடிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்று\nதிலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/7731", "date_download": "2020-09-23T04:32:18Z", "digest": "sha1:R3PWXLK73TQLZRPOMHYLGGZOM2QRHE27", "length": 7089, "nlines": 81, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:27, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n372 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n06:24, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:27, 10 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n*\"இலக்கிய ஆராச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும். ஒரு புலவரின் சிறப்பு என்று ���ருவர் கருதுவதையே புலவரின் குறை என்று மற்றொருவர் கருதுமளவுக்கும் வேறுபாடு காணப்படும். இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும்\".'''டாக்டர் மு. வரதராசன்''', \"இலக்கிய ஆராய்ச்சி\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.\n* நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும், மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும், மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம்... பார்க்கிறோம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம். இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம். எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது.\n* ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.\n*இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை. அது மனிதகுலத்தின் மனசாட்சி. பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா. நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/state-roads-like-hema-malini-cheeks-pzgcqt", "date_download": "2020-09-23T04:03:39Z", "digest": "sha1:UFQVROG3DNPRZLG42OEA5AJX3BZRRX5K", "length": 12417, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் சாலைகளை உருவாக்குவோம்... மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு ..!", "raw_content": "\nஹேமா மாலினியின் கன்னங்கள் போல் சாலைகளை உருவாக்குவோம்... மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு ..\nசாலைகளை பார்ப்பதற்கு பா.ஜ.க. தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்கள் போல் இருக்கிறது. முதல்வர் கமல் நாத் உத்தரவின் பேரில் அடுத்த 15 நாட்களில் அந்த சாலைகள் சரி செய்யப்பட்டு, விரைவில் அந்த சாலைகள் ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் மென்மையாக உருவாக்கப்படும் என தெரிவித்தார்.\nமத்திய பிரேதேச சாலைகளை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் உருவாக்குவோம் என அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சாலைகள் விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் எதிர்கட்சி தலைவர் மாநில அரசை கடுமையாக சாடி இருந்தார். மாநிலத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனை சரி செய்யும் பணிகளில் செயல்படுவதற்கு பதிலாக மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டி பொறுப்பிலிருந்து தப்பியோடுகிறது.\nமாநில அரசிடம் பெரிய அளவில் பட்ஜெட் உள்ளது. இதில் சாலைகளை சரிசெய்வதற்காக அரசாங்கம் செலவிட வேண்டும் என கூறியிருந்தார். மத்திய பிரதேச மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பி.சி.சர்மா இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் சாலைகள் வாஷிங்டன் போல் போடப்பட்டது. தற்போது இந்த சாலைகளுக்கு என்னாச்சு கனமழைக்கு பிறகு சாலையில் எங்கு பார்த்தாலும் குழியாக காணப்படுகிறது. சாலைகளின் தற்போதைய நிலைமை பெரியம்மை போல் காட்சியளிக்கிறது.\nசாலைகளை பார்ப்பதற்கு பா.ஜ.க. தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்கள் போல் இருக்கிறது. முதல்வர் கமல் நாத் உத்தரவின் பேரில் அடுத்த 15 நாட்களில் அந்த சாலைகள் சரி செய்யப்பட்டு, விரைவில் அந்த சாலைகள் ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் மென்மையாக உருவாக்கப்படும் என தெரிவித்தார். நாடாளுமன்ற பெண் எம்.பி.யான ஹேமா மாலினியின கன்னங்களை சாலையுடன் ஒப்பிட்டு பி.சி.சர்மா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேசமயம், 2017ல் அப்போது மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தனது அரசு வாஷிங்டன் சாலைகள் போன்று இங்கு சாலைகள் போட்டுள்ளதாக கூறியிருந்தார். அதனை கிண்டல் செய்துதான் தற்போது சர்மா வாஷிங்டன் சாலை என்று குறிப்பிட்டு இருந்தார்.\nவிவாயிகளை அவமானப்படுத்துவதற்கான சட்டம்.. இதை தூக்கி எறியுங்கள்.. மாநிலங்களவை கொந்தளித்த TKS.இளங்கோவன்..\nதூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.\nதிருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்.\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nஇது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.\nதென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்துக்கட்டப் போகிறது என எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udhayanidhi-stalin-friend-is-the-income-tax-department-ppvsvu", "date_download": "2020-09-23T03:13:21Z", "digest": "sha1:SGNITWVB7EBHKPWY6YT2EJBC73B4XRLN", "length": 10492, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயநிதி ஸ்டாலின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை..! திக் திக் திமுக..!", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை..\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் வீட்டில் வருமான வ���ித்துறை சோதனை நடத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளுக்கு பணம் கொடுக்கும் தொழில் அதிபர்கள் பைனான்சியர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இவர்களுக்கு உதவியாக தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே ரெய்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் நாமக்கல்லில் சுமார் 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.\nநாமக்கல் பிஸ்கே குழுமம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவன உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிரடியாக நுழைந்து. இதில் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் பிரபலமான நிதி நிறுவன உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் சினிமா துறையிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுஜய் ரெட்டி என்பவர் மூலமாக திமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு நிதி செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nஇதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறையினர் அதிரடி மற்றும் அவரது நண்பரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளனர். இவர்களில் சுஜய் ரெட்டி என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு பைனான்ஸ் விவகாரங்களை பார்த்துக் கொள்வதும் இவர்தான் என்று பேசப்படுகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் நண்பர் வீட்டுக்கு வருமான வரித்துறை சென்று வந்துள்ளது திமுகவினரை திக் திக் மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியை திணித்தால் தமிழகத்தில் என்ன நடக்கும் தெரியுமா..\nராம.கோபாலன், இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..நலம்பெற்ற கி.வீரமணி வாழ்த்து.\nபிற்படுத்தப்பட்டோரை 18 மாதங்களாக கண்டுகொள்ளவில்லை... கி.வீரமணி வேதனை..\nஅம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா.. நீதிபதியை தீர்ப்பை மாற்றச்சொல்லும் கி.வீரமணி..\nஇந்த மண் எப்போதும் பெரியார் மண்தான் என்பதை நிரூபித்த எடப்பாடி அரசு... கி.வீரமணி பெருமிதம்..\nகொரோனா கொடூரத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது தேவையா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்��ார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/gambhir-again-raised-voice-for-rayudu-pqb7mt", "date_download": "2020-09-23T03:27:07Z", "digest": "sha1:3T3FYRPUZBQ4PJQS7KKFZUZNGIBQIZU5", "length": 12162, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்பரலாம் நான் நம்புறதே இல்ல.. அவர தூக்குனது கொஞ்சம் கூட சரியில்ல.. காம்பீர் கடுப்பு", "raw_content": "\nநம்பரலாம் நான் நம்புறதே இல்ல.. அவர தூக்குனது கொஞ்சம் கூட சரியில்ல.. காம்பீர் கடுப்பு\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.\nநீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nநான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.\nராயுடுவின் நீக்கம், காம்பீருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாக தெரிவித்தார். ரிஷப் பண்ட்டை நீக்கியது குறித்து பெரிய விவாதம் தேவையில்லை என்பது என் கருத்து. அதேநேரத்தில் 48 ரன்கள் சராசரி வைத்திருக்கும் ராயுடுவை நீக்கியது மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம். இது உண்மையாகவே இதயத்தை நொறுக்கும் செயல் என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ராயுடுவின் நீக்கத்தை மீண்டும் சாடியுள்ளார். ராயுடுவின் நீக்கம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள காம்பீர், ராயுடுவை அவரது ஐபிஎல் ஃபார்மின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது தவறானது. அவரது திறமையைத்தான் மதீப்பீடு செய்திருக்க வேண்டும். பொதுவாக வீரர்களின் நம்பர்களின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது என்பது எனது கருத்து. திறமை என்பது நம்பருக்கு அப்பாற்பட்டது என்கிற ரீதியாக ராயுடுவுக்கு ஆதரவாக காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே திருமணமான நிலையில் தன்னுடைய புது காதலி லைலாவுடன் முத்தமிட்டு நெருக்கம்காட்டும் ஷிகர் தவான்..\nஅம்பானினா சும்மாவா சும்மா மெரட்டிட்டாப்ல..\nநண்பனின் மனைவியுடன் கசமுசா செய்த கிரிக்கெட்டர்..\nஎன்ன ஸ்ட்ரக்ச்சர் யப்பா... சுண்டியிழுக்கும் பிராவோ காதலி..\nஆட்டம் சூடு பிடிக்காத போதும் மச்சான்களை சூடேற்றும் மயந்தி லாங்கர்..\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\nஉடல் உறுப��புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n உங்களுக்கு லோன் கிடையாது... வலுக்கும் எதிர்ப்பால் தூக்கியடிக்கப்பட்ட வங்கி மேலாளர்..\n'மாநாடு' படத்திற்காக கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் உடல் எடையை குறைத்த சிம்பு\n‘​க/பெ ரணசிங்கம்’ படத்தை ஒருமுறை ஓடிடியில் பார்க்க இவ்வளவு கட்டணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/user-reviews/price", "date_download": "2020-09-23T04:27:47Z", "digest": "sha1:VF4RZMBRR5ZCSMJFALCEV3MNRQ5UWXQM", "length": 25226, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Freestyle Price Reviews - Check 90 Latest Reviews & Ratings", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு ப்ரீஸ்டைல்மதிப்பீடுகள்விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி போர்டு ப்ரீஸ்டைல்\nஅடிப்படையிலான 592 பயனர் மதிப்புரைகள்\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 3 பக்கங்கள்\nQ. What ஐஎஸ் the மீது road விலை அதன் ப்ரீஸ்டைல் Ambient\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of போர்��ு ப்ரீஸ்டைல்\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ப்ரீஸ்டைல் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nப்ரீஸ்டைல் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 285 பயனர் மதிப்பீடுகள்\nbased on 624 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2911 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2088 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3360 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/priyanjali.html", "date_download": "2020-09-23T02:28:41Z", "digest": "sha1:VLBYBDLQFVWSHKKYSFIOWPBYK7JDRLRV", "length": 16412, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Priyanjali appears in Tamil film - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n2 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\n2 hrs ago டாப்லெஸில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி.. பூனம் பாண்டேவுக்கே டஃப் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n10 hrs ago கர்ப்பிணி அனுஷ்கா சர்மா.. நீச்சல்குளத்தில் நின்று போஸ்…தேவதையே என வர்ணித்த சமந்தா\nNews முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nFinance டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்யராஜின் பள்ளியிலிருந்து மற்றுமொரு இயக்குநராக எஸ்.கே. சாமி களத்தில் குதிக்கிறார். புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து இவர்இயக்கும் படம் \"வரப்போகும் சூரியனே.\nதமிழ் திரை உலகில் திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்று பெயர் பெற்றவர் கே. பாக்யராஜ். ஒரு காலத்தில் திரைக்கதை அமைத்துதரும்படி பாலிவுட்டே பாக்யராஜைத் தேடி வந்தது.\nபாக்யராஜைப் போலவே அவரது சீடர்களும் சினிமாவில் சோடை போனதில்லை. பார்த்திபன், பாண்டியராஜன் உட்பட பலர் தமிழ் திரைஉலகில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.\nஇவர்களது வரிசையில் இப்போது அடுத்ததாக வந்திருப்பவர் எஸ்.கே. சாமி. இவர் பாக்யராஜிடம் மட்டுமில்லாமல் விக்ரமன், வி.சேகர்,அர்ஜூன் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.\nதலைசிறந்த இயக்குனர்களிடம் பெற்ற தனது அனுபவத்தை வைத்து இவர் இயக்கும் முதல் படம் தான், திவ்ய ஷேத்ரா பிலிம்ஸ் சார்பில்சி.ஆர் ராஜன் தயாரிக்கும் \"வரப்போகும் சூரியனே.\nஇந்தப் படத்தில் கதாநாயகனாக திருவிக்ரம் என்பவர் அறிமுகமாகிறார். கதாநாயகி பிரியாஞ்சலி புதுமுகம்தான். இவர் ஆந்திராவைச்சேர்ந்தவர்.\nஇவர்களுடன் சீதா, துரைப்பாண்டி, அஞ்சலிதேவி, சத்தியப்பிரியா, ரமேஷ்கண்ணா, கடுகு ராமமுர்த்தி, செம்புலி ஜெகன், கோபி, கவுதமி,தேவன், நம்பிராஜன், பாலு ஆனந்த், அஜய்ரத்தினம், ஆகுதி பிரசாத், திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் எஸ்.கே.சாமி. தேனிசைத்தென்றல் தேவா இசையமைக்க, பாடல்களை பா.விஜய்,சினேகன், கலைக்குமார், விஜய்சாகர் ஆகியோர் எழுதியுள்ளனர்.\nஒளிப்பதிவை அகிலன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் அமைத்துள்ளார்.\nஒவ்வொரு தந்தையும் தனது மகனை எப்படி வளர்க்க வேண்டும் ஒவ்வொரு மகனும் தனது தந்தையை எப்படி மதிக்க வேண்டும் ஒவ்வொரு மகனும் தனது தந்தையை எப்படி மதிக்க வேண்டும் என்றகருத்தை மையமாக வைத்துத் தான் இந்தப்படம் தயாராகிறது.\nபாண்டிச்சேரி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nரசிகர்களைக் கவரும் விதத்தில் காதல், நகைச்சுவை, குடும்பப்பாசம் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்ப��ும் இப்படம்விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\n'நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்..' இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 2 வது மனைவி கல்கி போஸ்ட்\nபல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/569193-not-only-epidemics-but-also-the-climate-crisis-need-to-be-addressed.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-23T04:25:13Z", "digest": "sha1:IEUXTAAY4KAJKC3DTHHOQSSVLSTGWZJ5", "length": 31167, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "பெருந்தொற்று மட்டுமல்ல பருவநிலை நெருக்கடியும் பேசப்பட வேண்டும் | Not only epidemics but also the climate crisis need to be addressed - hindutamil.in", "raw_content": "���ுதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபெருந்தொற்று மட்டுமல்ல பருவநிலை நெருக்கடியும் பேசப்பட வேண்டும்\nபருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தென் கொரியா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள் மீது குழந்தைகள் வழக்கு தொடரத் தொடங்கியிருக்கும் தருணம் இது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டியது அவசியம்.\nகடுமையான வானிலை பாதிப்புகளால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு, பருவநிலை தொடர்பான நெருக்கடி மேலும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையினர்தான் இதனால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்பதால், இது குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நெருக்கடியும்கூட. குழந்தைகளின் உயிர்வாழும் உரிமை பாதுகாக்கப்படும் என்று குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐநா மாநாடு உறுதியளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் அபாயங்களை அது தெளிவாகக் குறிப்பிடுகிறது - புவி வெப்பமயமாதல் எனும் அபாயம் உட்பட.\nஆனால், ஏற்கெனவே பேரழிவுக்குள்ளாகும் அபாயத்தில் இருக்கின்ற, கரியமில வாயு உமிழும் மிகப் பெரிய மூன்று நாடுகளைக் கொண்ட, மிகவும் மாசடைந்த 100 நகரங்களில் 99 நகரங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் இதுபோன்ற உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.\nஎந்த ஒரு நிலக்கரிச் சுரங்கம் புதிதாகத் திறக்கப்படும்போதும், எந்த ஒரு ஏக்கர் வனப் பரப்பு எரிக்கப்படும்போதும், தூய்மையான, ஒரு பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தூய்மை, பசுமை அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் எந்த ஒரு வாய்ப்பை நாம் தவறவிடும்போதும் இந்த உரிமைகள் பின்னடைவைச் சந்திக்கின்றன.\nநமது இயற்கை வளங்களை அதீதமாகப் பயன்படுத்துவதன் விளைவுகளை மட்டுப்படுத்த உதவும் நடவடிக்கைகளை எடுக்கும் தார்மீகப் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. ஆனால், அப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் சட்டபூர்வக் கடமைகளும் அரசுகளுக்கு உண்டு எனும் கருத்து தற்போது வளர்ந்து வருகிறது. நமது குழந்தைகளும் தங்கள் குரலை உரத்து ஒலிக்கச் செய்து வருகின்றனர். எனினும், கோவிட்- 19 பெருந்தொற்றுக்குப் பிறகு நிலைமை மாறிவ���ட்டது.\nகடந்த வருடம் பருவநிலை நெருக்கடி தொடர்பாகக் குழந்தைகளும் இளைஞர்களும் உருவாக்கிய அதிர்வுகள் மீதான கவனத்தை, உலகளாவிய பெருந்தொற்று மடைமாற்றி மவுனிக்கச் செய்துவிட்டது. பருவநிலை மீது அக்கறை கொண்ட இளம் செயற்பாட்டாளர்கள் பலர் இவ்விஷயத்தில் தொடர்ந்து இயங்கவே செய்கிறார்கள். எனினும், 2019-ல் பருவநிலை தொடர்பாகப் படிப்படியாக அதிகரித்துவந்த இணைய உரையாடல்கள், 2020-ல் கோவிட்-19 பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கணிசமாகக் குறைந்துவிட்டன.\nபருவநிலை தொடர்பாக, 2019 ஏப்ரல் - ஜூன் மாதங்களில் உலகளாவிய அளவில் நடந்த இணைய விவாதங்கள், 2020-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் 70 சதவீதம் குறைந்திருக்கின்றன. அரசியல் திட்டம் எனும் அளவில் பருவநிலை நெருக்கடி தொடர்பான விவாதங்களை, ‘கோவிட்-19’ தொடர்பான விவாதங்கள் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன என்பது உண்மைதான். அதேசமயம், பருவநிலை தொடர்பான பிரச்சினை தீவிரமானது அல்ல என்று அர்த்தமில்லை.\nஎப்படிப் பார்த்தாலும், இந்தப் பிரச்சினை கோவிட்-19 பிரச்சினையைவிடவும் மனித இனத்துக்கு பல மடங்கு ஆபத்தானது. இன்னும் சொல்லப்போனால் இதற்குத் தீர்வு காண தடுப்பூசிகளும் இல்லை.\nகுழந்தைகள், இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது எனும் சூழலில், அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும். பருவநிலை நெருக்கடிகளை அரசுகள் எதிர்கொள்ளும்போது துணிச்சலுடனான லட்சியங்களுடன் அவர்களின் தேவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அப்படியான நடவடிக்கைகள் குறைவு.\nஆசிய – பசிபிக் நாடுகளின் கடமை\nஆசிய – பசிபிக் நாடுகளின் அரசுகள்தான் இந்தப் பணிகளில் முன்னிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், பருவநிலை நெருக்கடியால் மனிதர்கள் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ளும் சூழல் அதிகம் நிலவுவது இந்தப் பிராந்தியத்தில்தான். இங்குதான் உலக மக்கள்தொகையில் பாதிப்பேர் வசிக்கிறார்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஏழைகள் வசிப்பதும் இங்குதான். ஆசியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் பாதிப்பேர், தாழ்வான கடற்கரைப் பகுதிகளிலும், வெள்ள அபாயம் மிக்க பகுதிகளிலும்தான் வசிக்கிறார்கள். கடல் மட்டம் உயரும் அபாயத்தையும், வெள்ள அபாயத்தையும் அவர்கள் அதிகம் எதிர்கொள்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் இரண்டு மிகக் கடுமையான பு���ல்களை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து சந்தித்திருக்கிறது தெற்காசியா. பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பருவ மழைகளில் ஒன்றை அது எதிர்கொள்கிறது. ஃபிஜி, சாலமன் தீவுகள், வனுவாட்டு போன்ற பசிபிக் தீவு நாடுகள் ஒரு மீட்டர் உயரத்துக்குக் கடல் மட்டம் உயர்ந்தாலே முற்றிலும் அழிந்துவிடும் எனும் அபாய நிலையில் இருக்கின்றன. சீனாவின் கடற்கரைப் பகுதிகளில், ஒரு மீட்டருக்குக் கடல் மட்டம் உயரக்கூடும் எனும் அபாயச் சூழலில் 2.3 கோடி மக்கள் இருக்கிறார்கள். கிழக்கு ஆசியா முழுவதும் அத்தகைய அபாயத்தில் 4 கோடி பேர் இருக்கிறார்கள்.\nஇயற்கையின் அழிவானது பெருந்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காடுகளை அழிப்பது, சட்டவிரோத வன உயிர் வர்த்தகம், நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, நிறுவன அளவிலான மாமிச வணிகம் என மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாகவே விலங்குகள் மூலம் பரவும் வைரஸ் பெருந்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களின் இத்தகைய செயல்கள் இயற்கை உலகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் கட்டாயத்துக்கு விலங்குகளையும் பூச்சிகளையும் தள்ளுகின்றன.\nஇயற்கை வளங்களை மனித இனம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாகவும், துஷ்பிரயோகம் செய்வதாகவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இளம் செயற்பாட்டாளர்களும் விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறார்கள். அந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதற்கான விலையை இன்றைக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உங்கள் குரலுக்குச் செவிமடுக்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்லவே நாம் விரும்புகிறோம். அதனால்தான், சுற்றுச்சூழல் தொடர்பான தங்கள் குரல்கள் உரத்து ஒலிக்கும் வகையில் ஆசியா- பசிபிக் பிராந்தியம் முழுவதும் இளைஞர்கள் முன்னெடுக்கும் புதிய பிரச்சாரத்துக்கு ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனமும், சேவ் தி சில்ட்ரன் அமைப்பும் அதரவு தெரிவித்திருக்கின்றன.\nபருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கும், அனைத்துச் சமூகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவது உள��ளிட்ட சரியான தொழில்நுட்ப நடவடிக்கைகளை அமல்படுத்துவது அவசியம்தான். ஆனால், அதிகாரமளித்தல் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றில்தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, நிலையான மாற்றங்களை ஏற்படுத்த விழையும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டும். ஆம், நாம் சிறந்த வகையில் மீள்கட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம். ஆனால், நிலைத்திருக்கும் வகையில் அதைச் செய்வதற்கு, சமூக நீதியையும், பாலினச் சமத்துவத்தையும் முன்னணியிலும், மையமாகவும் வைத்திருப்பது அவசியம்.\nஇலங்கையைச் சேர்ந்த 17 வயது கவிதி இந்தப் பிரச்சினையை உணர்ந்திருக்கிறார். “எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நுரையீரல்களில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. வெப்பம் காரணமாக என் உடலில் தடிப்புகள் ஏற்படுகின்றன” என்று சொல்லும் அவர், “பிளாஸ்டிக் பொருட்களால் கடல் நிரம்பியிருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெரியவர்கள் தேவையான உழைப்பைச் செலுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களையும், குப்பைகளையும் நகரமெங்கும் வீசுகிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஉலகமெங்கும் கவிதி போன்ற கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்\nஹாஸன் நூர், நியால் ஓ’கானர்\nநன்றி: அல் ஜஸீரா (கத்தார் ஊடகம்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகுழந்தைகளுக்கான தடுப்பூசிகளைத் தள்ளிப் போடலாகாது\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முக்கிய மாற்றங்கள் என்னென்ன\nEpidemicClimate crisisபெருந்தொற்றுபருவநிலை நெருக்கடிகாலநிலை மாற்றம்கரோனாகோவிட் 19இணைய விவாதம்பருவ நிலைபுவி வெப்பமயமாதல்கவிதி\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகுழந்தைகளுக்கான தடுப்பூசிகளைத் தள்ளிப் போடலாகாது\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்ல��க் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nதமிழகத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய 30 ஆயிரம் பேருக்கு ரத்த பரிசோதனை செய்ய...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nபுதிய யுகத்துக்கேற்ப ஐ.நா.வில் மாற்றங்கள் தேவை\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 2 கோடியைக் கடந்தது: முதல் 3 இடங்களில்...\nநடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பிய கத்ரீனா கைஃப்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/549856-21-recovers-one-succumbs-to-corona-in-dindigul.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T03:30:58Z", "digest": "sha1:BADJWAP7ID5B2ZJES6OF64BRSGOK7BIN", "length": 17647, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவில் இருந்து 21 பேர் மீண்டனர்: ஒருவர் உயிரிழப்பு- ஆட்சியர் தகவல் | 21 recovers one succumbs to Corona in dindigul - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவில் இருந்து 21 பேர் மீண்டனர்: ஒருவர் உயிரிழப்பு- ஆட்சியர் தகவல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்படைந்த மொத்தம் 65 பேரில் 21 பேர் குணமடைந்ததை அடுத்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்த்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:\nதிண்டுக்கல் மாவட்டத்தில் க���ோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 15-ம் தேதி வரை 65 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டு இவர்கள் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள் 45 பேர், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 155 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nஇரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 444 பேரில் 362 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.\nமொத்தம் 65 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.\nஇப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவாசியப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 308 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தனியர் கல்லூரி, அரசு கல்லூரிகளில் படுக்கைவசதிகள் தயார்நிலையில் உள்ளது, என்றார்.\nதமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 1,267 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு; முதல்வர் பழனிசாமி பேட்டி\nஹாட்ஸ்பாட் பட்டியலில் குமரி: போலீஸார் கட்டுப்பாட்டில் கரோனா பாதித்த பகுதிகள்- தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தியாவிலேயே முதலாவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது தமிழகம்தான்; எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி\nகரோனா பெருந்தொற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு: மூத்த விஞ்ஞானி மாரியப்பன் பேட்டி\nCorona tnகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்திண்டுக்கல்\nதமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 1,267 ஆக உயர்வு;...\nஹாட்ஸ்பாட் பட்டியலில் குமரி: போலீஸார் கட்டுப்பாட்டில் கரோனா பாதித்த பகுதிகள்- தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தியாவிலேயே முதலாவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது தமிழகம்தான்; எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஅப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்\nபிரேசிலில் கரோனா பலி 1,37,000-ஐக் கடந்தது\nஇரண்டாவது கரோனா தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டுபிடிப்பு\nபுதுச்சேரியில் கரோனா பணிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில்...\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த போது மின் கம்பி துண்டிக்கப்பட்ட...\nஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி\nதிண்டுக்கல்லில் ஆதரவற்ற நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த...\nமாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பாதைக்கு `வழி தெரியாத' திண்டுக்கல் மாவட்டம்\nஇந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: கொடைக்கானலுக்கு பேருந்தில் செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை...\nராஜவாய்க்கால் நீர் உரிமை கோரி விவசாயிகள் சாலை மறியல்: மூன்று மணிநேரம் போக்குவரத்து...\nஇடம் பொருள் இலக்கியம்: வாசித்தேன்… நேசித்தேன்\nகரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு; அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5000 நிவாரணம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T02:11:59Z", "digest": "sha1:LVMJMZLJQGLMAJCULRLMKV7SIQMOC3KJ", "length": 10516, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஸ்டாலினால் வெல்ல முடியாது", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - ஸ்டாலினால் வெல்ல முடியாது\nநான் நீண்ட காலமாக பேட் செய்யவில்லை, 14 நாட்கள் தனிமையும் உதவவில்லை: தோல்விக்குப்...\n‘ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள்...\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nஐபிஎல் 2020: 2-வது போட்டியிலும் டாஸ் வென்றது சிஎஸ்கே; அணியில் முக்கிய மாற்றம்:...\n’’முதன்முதலில் ஒரு ‘க்ளாப் போர்டு’ அடிக்க நான் பட்டபாடு; உதவி இயக்குநர் என்று...\nஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்: முதல்வர்...\nதமிழக சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்; ஆளுநர் அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்\nஸ்டாலினுக்கு மத்திய அரசின் வேளாண் சட்டமே என்னவென்று தெரியவில்லை; ஏன் ஆதரிக்கிறோம்\nவிவசாயிகளை அழித்து முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகப் பணியாற்றும் மோடி அரசு: ராகுல் காந்தி...\n''விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பாஜக - அதிமுக அரசுகள்; செப். 28-ம்...\nகாவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கக் கூடாது; ஸ்டாலின் எழுதிய...\nஐ.நா.வின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/ammk+new+office?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T02:52:35Z", "digest": "sha1:TSLM3MFE7WY3A4QVLIM2GQTZT2MD5CLW", "length": 10294, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ammk new office", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்குக் கரோனா த���ற்று; சென்னையில் 989 பேர்...\nஅதிமுக நிர்வாகியை மிரட்டிய வழக்கில் அமமுக செயலரைக் கைது செய்யத் தடை: உயர்...\nவிவசாயிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாதபோது நீங்கள் ஏன் நிறைவேற்றத் துடிக்கிறீர்கள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,344 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 982 பேர்...\nதிருநெல்வேலி, தென்காசியில் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்\nபிரான்ஸில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிப்பு\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாரிமுனையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர்...\nமகத்தான அறிஞர் ஹம்போல்ட்- 2: தென் அமெரிக்க விடுதலைக்கு வித்திட்டவர்\nட்ரம்ப்புடன் ஜப்பான் பிரதமர் சுகா தொலைபேசியில் உரையாடல்\n‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’: பஞ்சாப் அணிக்கு அநீதி இழைத்ததால் வறுத்தெடுத்த...\nஇந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் 80 சதவீதமாக அதிகரிப்பு: 44 லட்சத்தை நெருங்குகின்றது: புதிதாக...\n300-க்கும் குறைவாக பணியாளர்கள் உள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லா விடுமுறை வழங்க அரசின்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/882", "date_download": "2020-09-23T04:25:06Z", "digest": "sha1:2TZOFHKHFH3S5SL3NARAD35OXFEHXYOD", "length": 9795, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அனைவருக்கும் தேர்ச்சி", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - அனைவருக்கும் தேர்ச்சி\nதேர்தல் பார்வையாளராக 1500 ஐஏஎஸ்கள் தேர்வு: தமிழகத்தில் இருந்து 40 பேர்; டெல்லியில்...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல பேசுகிறார் ராகுல்: பாஜக பிரதமர் வேட்பாளர்...\nஇலவசங்களும் இலவு காத���த கிளிகளும்\nநாடாளுமன்றத்தில் பெண்கள்: இந்தியாவுக்கு 111-வது இடம்\nபெயர் சேர்க்க விண்ணப்பித்தால் 2 வாரத்தில் பூத் சிலிப்: பிரவீன் குமார் தகவல்\nபிஸினஸுக்கு எதிரானதல்ல ஆம் ஆத்மி- மைக்ரோகிராம் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி\nஉஷா தொராட் - இவரைத் தெரியுமா\nதகுதித்தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல்- அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 25 வரை மனு அளிக்கலாம்:...\nசாமிகளின் கட்டிப்பிடி வைத்தியத்தின் பின்னணி- ரங்கசாமியைச் சுற்றும் புதுவை அரசியல்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/2-5-years-kid-recovered-from-corona-in-lucknow/", "date_download": "2020-09-23T03:53:52Z", "digest": "sha1:6FRXAMIBNFYD77GWUJ4OYDQH2K664WPR", "length": 9341, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது.\nஇங்கு கொரோனா அறிகுறிகளுடன் ஒரு இரண்டரை வயதுக் குழந்தை அனுமதிக்கப்பட்டது.\nஅந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nசமீ��த்தில் நடந்த கடைசி இரு சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் எனமுடிவு வந்துள்ளது.\nஅதையொட்டி அந்த குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.\n’ நாங்க செத்து பொளைச்சவங்க’’ கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..\nPrevious ஊரடங்கு நீட்டிப்பை எதிர்க்கும் ஒரே முதல்வர் யார் தெரியுமா\nNext நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/en/kural/adhigaram-092.html", "date_download": "2020-09-23T02:27:21Z", "digest": "sha1:UOMPWZU6XRDSAJ7U56OVLPIP7OA4ADK5", "length": 10177, "nlines": 270, "source_domain": "www.thirukkural.net", "title": "Wanton Women - Adhigaram - Thirukkural", "raw_content": "\nஅன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nபயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nபொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nபொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்\nதந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்\nஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப\nவரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: சங்கராபரணம் | Tala: சாப்பு\nவரைவின் மகளிர் நேசம் - எவர் கொண்டாலும்\nவருமே கைப் பொருள் நாசம்\nகரையேற முடியாது கடமையும் புரியாது\nகாலமெல்லாம் அழுந்திக்கிடக்கும் கீழோர் நரகாம்\nசாயும் பொழுதைப் பார்ப்பார் - முகம்மினுக்கித்\nதம்மை விற்றும் பொருள் சேர்ப்பார்\nமாயமகளிர் இவர் வரிசை கொண்டழைத்தாலும்\nஆயும் நல்லறிவினர் அணுகாரே ஒருக்காலும்\nபொருட் பெண்டிர்ப் பொய்மை முயக்கம் - இருட்டறையில்\n\"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் என்றும்\nதிருநீக்கப் பட்டவர் தொடர்\" பென்றே குறள் சொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/karur-youth-give-vegetables-to-village-peoples", "date_download": "2020-09-23T03:28:49Z", "digest": "sha1:RQUNXVX6CQ6AVOXZDSME3IHHRWXYISSW", "length": 14681, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி!' - நெகிழ வைத்த கரூர் இளைஞர்| karur youth give vegetables to village peoples", "raw_content": "\n`ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி' - நெகிழ வைத்த கரூர் இளைஞர்\nகிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது.... ( நா.ராஜமுருகன் )\nகடையோ, சந்தையோ பெரிதாக இல்லாத தனது கிராம மக்கள் நாளை காய்கறிகளுக்காக அல்லாடக்கூடாது என்பதற்காக, அந்த கிராம இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வீடு ஒரு கிலோ காய்கறி வழங்கி, மக்களை இந்த இக்கட்டான நேரத்தில் நெகிழ வைத்திருக்கிறார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக நாளை ஒருநாள் பிரதமர் மோடி, நாட்டு மக்களை வீட்டுக்குள் இருந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திகொள்ள சொல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், நாளை தங்களது கிராம மக்கள் காய்கறி இன்றித் தவிக்கக்கூடாது என்பதற்காக, ஊர் மக்களுக்காக இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ என்று கொடுத்து, கிராம மக்களை நெகிழ வைத்திருக்கிறார்.\nகிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கி���து. நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு அதை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர், `நாளை ஒருநாள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஇதனால், நாளை உணவுப் பொருள்களுக்காக நாட்டு மக்கள் அனைவரும் இன்றே சந்தை, கடைகளில் வாங்குவதால், எங்கும் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடையோ, சந்தையோ பெரிதாக இல்லாத தனது கிராம மக்கள் நாளை காய்கறிகளுக்காக அல்லாடக்கூடாது என்பதற்காக, அந்த கிராம இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வீடு ஒரு கிலோ காய்கறி வழங்கி, மக்களை இந்த இக்கட்டான நேரத்தில் நெகிழ வைத்திருக்கிறார்.\n`கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை' - கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்\nகரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கும் வ.வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர்தான், தனது கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கிய அந்த அற்புத இளைஞர். அமெரிக்காவில் கணினித் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் அவர், கடந்த பத்து மாதங்களாக தனது கிராமத்தின் இயற்கையை மேம்படுத்தி வருகிறார். கிராம மக்களுக்கு, 'நஞ்சில்லா உணவு; நோயில்லா வாழ்வு' என்ற தாரக மந்திரத்தோடு, ஊருக்குப் பொதுவான 10 சென்ட் இடத்தில் இயற்கை முறையில் காய்கறி விளைவித்து, அதை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதற்கு, 'சமுதாயக் காய்கறித் தோட்டம்' என்று பெயரிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று இளைஞர்களைக் கொண்டு காய்கறிகளை அறுவடை செய்யச் சொல்லியிருக்கிறார். அதில் 50 கிலோ கத்தரிக்காய், வெண்பூசணி 6 கிலோ, பரங்கிக்காய் 4 கிலோ, பாகற்காய் 3 கிலோ, பீர்க்கங்காய் 2 கிலோ, தக்காளி 10 கிலோ, பச்சை மிளகாய் 15 கிலோ மற்றும் கீரை வகைகள் என்று கிடைத்திருக்கின்றன. அதைக்கொண்டு, வ,வேப்பங்குடியில் உள்ள 100 குடும்பங்களுக்குத் தலா ஒரு கிலோ வீதம் காய்கறிகளை வழங்கி, மக்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்தி, வ,வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வேல்முருகனிடம் பேசினோம்.\n\"கொரோனா, 'உணவு இல்லாமல் நம்மால் வாழவே முடியாது' என்பதை உணர���த்தியிருக்கிறது. எங்க ஊர் மிகவும் பின்தங்கிய ஊர். இங்கு காய்கறிகள் வாங்குவதற்குரிய கடைகள் இல்லை. அக்கம்பக்கத்தில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டு வருகின்றன. நேற்று மணப்பாறை சந்தை மூடப்பட்டது. இன்று வீரணம்பட்டி சந்தை இல்லை. வெள்ளிக்கிழமை பாளையம், குளித்தலை சந்தை மூடப்பட்டன. உப்பிடமங்கலம் சந்தை இல்லை.\nகிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....\nகாணியாளம்பட்டி சந்தை இல்லை. எங்கும் உணவுக்குச் சிக்கல். நாளை சுய ஊரடங்கு உத்தரவு. யாரும் வெளியே வரவே முடியாது. காய்கறிக்கும் தட்டுப்பாடு, உணவுக்கும் தட்டுப்பாடு என்ற நிலை. எங்க ஊர் மக்களும், பல இடங்களில் காய்கறிகளுக்கு அலைந்து பார்த்துட்டு, ஏமாந்து வந்தாங்க. இந்தச் சூழலில்தான், நாங்கள் மக்களுக்காக விளைவித்த காய்கறிகளை, ஓர் ஊருக்கே காய்கறி வீடு தேடி கொடுக்க முடிவெடுத்தோம். இதனால், மக்களுக்கும் மகிழ்ச்சி; எங்க பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினருக்கும் ஆனந்தம். எங்க ஊர் மக்கள் இயற்கைக் காய்கறிகளைச் சமைச்சு சாப்பிட்டு, புது நம்பிக்கையோடு கொரோனாவை நாளை எதிர்கொள்வார்கள்\" என்றார், மகிழ்சியாக\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-25-06-20-32/", "date_download": "2020-09-23T02:17:04Z", "digest": "sha1:U7U42VNKXGI73YKZIO3EIIQOTQTY7T4N", "length": 8624, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nசர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல\nசர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர்அல்ல என்று பாஜக. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .\nஇது தொடர்பாக, தனது இணையதள ‘பிளாக்’கில் கருத்துதெரிவித்துள்ள அத்வானி, ‘சர்தார் வல்லபாய் பட்டேலை மதவாதிபோலவும், ஜவகர்லால் நேருவை மதச்சார்பற்றவர் போலவும் சித்தரிக்க சிலர் முயற்சிசெய்து வருகின்றனர்.\nசர்தார் பட்டேலை பற்றி நான் நீண்டக���லமாக ஆய்வுசெய்த வகையில், அவர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்ற நச்சுக்கருத்து மக்களின் மனதில் வேண்டும் என்றே விதைக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது. மக்களின் மனதில் விதைக்கப்பட்ட இந்த தவறான கருத்து நிச்சயமாக நீக்கப்படவேண்டும்.\nஇதுதொடர்பான எனது பணியை திருப்திகரமாக நிறைவேற்றி யுள்ளதாகவே நான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனதார வரவேற்கிறது\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டும்\nசர்தார் வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக� ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nபாஜக தொடங்குனது 1980 நேரு இறந்தது 1964 – போ� ...\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. ...\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலி� ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்� ...\nசட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜ� ...\nஉலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முதல� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/82388/1", "date_download": "2020-09-23T03:12:36Z", "digest": "sha1:VKQM5QLCB67OS4LCOXM5HFCAF74VOW2K", "length": 6970, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2019 12:50\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nகிறிஸ்துமஸ் பண்டிகையானது ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது மட்டுமின்றி குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திட வழிகாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகை அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nஇயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:29:54Z", "digest": "sha1:ESZ3KIAF5XQUW3Q3GH7IVL2XZJXJLVN3", "length": 7003, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஏமாற்றம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஏமாற்றம் (Disappointment) என்பது எதிர்பார்ப்புகள் நிறைவே���ாததைதத் தொடர்ந்து வரும் அதிருப்தி உணர்வு.\nஒரு சமயம் ஒரு வயோதிகன் சொன்னதாவது நான் இளைஞனாயிருக்கையில், நான் ஏழையாயிருந்தேன். வயதான காலத்தில், நான் செல்வனானேன். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் நான் ஏமாற்றத்தைக் கண்டேன். அனுபவிக்கக்கூடிய ஆற்றலிருந்த சமயத்தில் எனக்கு வசதியில்லை வசதிகள் வந்த பின்பு ஆற்றல்கள் போய்விட்டன. -திருமதி காஸ்பரின்[1]\nநாம் ஆர்வத்துடன் போற்றும் திட்டங்கள் சிதைந்து கிடப்பதன்மூலமே நாம் சுவர்க்கப் பாதையில் முன்னேறுகிறோம். நம் தோல்விகள் வெற்றிகளே என்றும் கண்டுகொள்கிறோம். -ஏ. பி. ஆங்காட்[1]\nநம்பிக்கையின் அடிச்சுவடுகளையே ஏமாற்றமும் பின்பற்றிச் செல்கின்றது. [1]\nஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களுள் மிகவும் அபாயமானவர்கள். நம் இயற்கையின்படி நாம் காட்டும் பிரியத்திற்கும். ஆதரவுகளுக்கும் அவர்கள் துரோகம் செய்கின்றனர். மிகவும் புனிதமான கடமைகளைக்கூட மீறி நடக்கின்றனர். - கிராப்[1]\nஒரு நல்ல காரியத்திற்காக நாம் ஒரு நாளும் , ஏமாற்றுவதில்லை. இழிதகைமை பொய்யுடன் தீய எண்ணத்தையும் சேர்த்துவிடுகின்றது. -புரூயெர்[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 139. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2020, 02:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/super-star-rajinikanth-annaatthe-movie-update-qgskdr", "date_download": "2020-09-23T04:06:05Z", "digest": "sha1:OH5YMN7W7WLLYERWEB7WMTHNM7XN2ONU", "length": 11803, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“அண்ணாத்த” படம் குறித்து கசிந்த அசத்தல் அப்டேட்... சூப்பர் ஸ்டார் பற்றியும் செய்தி இருக்கு...! | Super Star Rajinikanth Annaatthe movie Update", "raw_content": "\n“அண்ணாத்த” படம் குறித்து கசிந்த அசத்தல் அப்டேட்... சூப்பர் ஸ்டார் பற்றியும் செய்தி இருக்கு...\nடாப் ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.\n'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. \"அண்ணாத்த\" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் ஷீட்டிங்கை நடத்த அனுமதி கொடுத்துள்ளன. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த பல படங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பியாச்சு.\nஇதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....\nடாப் ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் அண்ணாத்த பட ஷூட்டிங் குறித்து சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது ஐதராபாத்திலேயே அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நடிகர் ரஜினியும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.\nவெளியானது புகைப்படம்... ரஜினி ரசிகர்கள் உற்சாகம்... இப்படியொரு எனர்ஜியா..\nபெரியாரை தவிர்த்த ரஜினிகாந்த்... மோடி வலிமைபெற வாழ்த்து..\nஆசிர்வாதம் கிடைத்தது... அதிசயம் நடந்தது.. தலைவரின் ஆடியோவை கேட்ட ரசிகர் உற்சாகம்..\n“உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா”.... ரசிகருக்காக உருக்கமாக பிரார்த்தித்த ரஜினிகாந்த்... அதன்பின் நடந்த அதிசயம்...\nபோட்டியிட 4 தொகுதிகளை தேர்வு செய்துள்ள ரஜினி... கட்சியும் ரெடி... அதகளப்படுத்தும் ஆன்மிக அரசியல்..\nஎவ்வளவு சொன்னாலும் கேட்���ாத ரஜினி ரசிகர்கள்... தொடரும் அரசியல் போஸ்டர் அட்ராசிட்டி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/abhijit-banerjee-s-comment-on-economy-p-chidambaram-twitter-pziijp", "date_download": "2020-09-23T03:42:30Z", "digest": "sha1:IADXUEDRU2NWG2IVSOPLMRK4BDJAJLRA", "length": 13767, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாத பிரதமர் மோடி... மத்திய அரசை டார்டாராய் கிழிக்கும் ப.சிதம்பரம்..!", "raw_content": "\nகொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாத பிரதமர் மோடி... மத்திய அரசை டார்டாராய் கிழிக்கும் ப.சிதம்பரம்..\nஇந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என பொருளாதாரத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி கூறியுள்ளது மத்திய அரசுக்கு குற்ற உணர்வு���்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லையா என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.\nஇந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என பொருளாதாரத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி கூறியுள்ளது மத்திய அரசுக்கு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லையா என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ப.சிதம்பத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது டுவிட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் செல்கிறது. இந்த நேரத்தில் நிதிச்சூழல் குறித்து கவலைப்படாமல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும், தேவையை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய புள்ளி விவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என்று கூறியிருந்தார்.\nஇதனை சுட்டிக்காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், \"இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து மத்திய அரசு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு உணரும் வரை நாள்தோறும் இரு பொருளாதாரக் குறியீடுகளை நான் பதிவிடுவேன். அதிலிருந்து பொருளாதார சூழல் குறித்த சொந்த முடிவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வுச் செலவு குறைந்து���ிட்டது. இதன் அர்த்தம் ஏழைகள் குறைவாக நுகர்கிறார்கள்.\n2. பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு இருக்கும் மக்கள் அதிகம்\" என பதிவிட்டுள்ளார்.\nவிவாயிகளை அவமானப்படுத்துவதற்கான சட்டம்.. இதை தூக்கி எறியுங்கள்.. மாநிலங்களவை கொந்தளித்த TKS.இளங்கோவன்..\nதூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.\nதிருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்.\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nஇது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.\nதென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்துக்கட்டப் போகிறது என எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமதுரை: பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி சட்டம் பாய்ந்தது.\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வ���டு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/indigo-to-resume-tuticorin-bangalore-service-from-aug-8-393596.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T04:22:03Z", "digest": "sha1:IF3GYEENC7SPC5TXXKVOATBZ63WL7HBU", "length": 15864, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ | IndiGo to resume Tuticorin-Bangalore service from Aug.8 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nமுடங்கிய மக்கள்.. மாவட்டங்களில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. நடவடிக்கைகள் தீவிரம்\nபாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு\n.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nMovies எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nதூத்துக்குடி: 4 மாதங்களுக்குப் பின்னர் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா லாக்டவுனால் நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.\nஇதனையடுத்து 45 சதவீத பயணிகளுடன் விமானங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தளர்வுகளுடன் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தளர்வுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கு.. வடசென்னை மக்களே அச்சம் வேண்டாம்.. சுங்கத் துறை அதிகாரிகள்\nஇதனையடுத்து தூத்துக்குடி பெங்களூரு இடையே இண்டிகோ விமான சேவை வருகிற 8-ந் தேதி மீண்டும் தொடங்குகிறது. இதன்படி செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் விமான சேவை நடைபெறும் என்று இண்டிகோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு - தூத்துக்குடி விமானம் காலை 7.20க்கு புறப்பட்டு 9.00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். அதுபோல் தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் காலை 9.20க்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதட்டார்மடம் : செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்\nதட்டார்மடம் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. பரபரப்பு\n\"ரவுடிகளை வைத்து மிரட்டறீங்களா\".. ஒரு பக்கம் ஸ்டாலின், மறுபக்கம் கனிமொழி.. தூத்துக்குடியில் சிக்கல்\nசாத்தான்குளம் அருகே மீண்டும் ஷாக்.. வியாபாரி கடத்தி கொலை இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் மீது வழக்கு\nஅடேங்கப்பா... நாலு கால் பாய்ச்சலில் தமிழக பாஜக... 4 மொழிக் கொள்கையை கேள்விபட்டிருக்கீங்களா\nபுதிய கல்வி கொள்கைக்க�� ஆதரவு- நீட்-க்கு இப்ப நோ- அப்ப நாங்க யாருடன் கூட்டணி\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஸ்டெர்லைட்: தீர்ப்பை எதிர்த்த வேதாந்தாவின் அப்பீல் மனு மீது திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை\n10 மாத கைகுழந்தை.. 3 மாத கர்ப்பிணி மனைவி.. பரிதவிக்கும் போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பம்\nஒட்டப்பிடாரம்... முன்னாள் எம்எல்ஏ... ஓ.எஸ்.வேலுச்சாமி... காலமானார்\n\"ரொம்ப நல்லவர்\".. கிராமத்தினர் கண்ணீர்.. 21 குண்டுகள் முழங்க.. போலீஸ்காரர் சுப்பிரமணியம் இறுதிசடங்கு\nவெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம், அரசு வேலை- முதல்வர்\nடென்ஷனில் தூத்துக்குடி.. போலீஸ் மீது குண்டு வீச்சு.. போலீஸ்காரர் மரணம்.. குண்டு வீசிய ரவுடியும் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus indigo tuticorin bangalore கொரோனா வைரஸ் இண்டிகோ தூத்துக்குடி பெங்களூரு விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-09-23T02:46:08Z", "digest": "sha1:LIDOX2P4Q3RUK4RC2WRHFRMZM7UKNRQX", "length": 10362, "nlines": 124, "source_domain": "tamilmalar.com.my", "title": "பூச்சோங்கில் 500 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA பூச்சோங்கில் 500 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு\nபூச்சோங்கில் 500 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு\nவசதி குறைந்த மக்களும் ஆண்டுக்கொரு முறை வரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற\nவகையில் பூச்சோங் சுற்றுவட் டாரத்தில் உள்ள மூன்று அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து தீபாவளி நிகழ்வை சிறப்பாக நடத்தின.\nஇங்குள்ள பூச்சோங் உத்தாமா மண்டபத்தில் நடைபெற்ற இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை சிலாங்கூர் சமுத்திர இயக்கம், மக்கள் சமூகநல இயக்கம், நம் இனம் இயக்கம் ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தியதாக சமுத்திர இயகத்தின் தலைவர் ஜெயசீலன் ஜீவா தெரிவித்தார்.\nகடந்த 25 ஆண்டுகளாக இந்த அன்பளிப்பு நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வில் வசதி குறைந்த 500 பேருக்கு பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக முதன் முறையாக பூச்சோங் வட்டாரத்தில் உள்ள சிறுதொழில் வர்த்தகர்களைக் கருத்தில் கொண்டு தீபாவள��� கார்னிவெலும் இடம்பெற்றது. இந்த விற்பனைச் சந்தையில் 25 சிறுதொழில் வர்த்தகர்கள் கடைபோட்டனர்.\nஅடுத்தாண்டு இன்னும் அதிகமானோருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்வில் மற்றொரு சிறப்பு அங்கமாக ’மை குருக்கள் செயலி அறிமுகம் கண்டது. மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலை\nவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷாண் இந்த செயலியை அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்தார்.\nஇந்த செயலியின் மூலம் இந்துக்களின் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விதமான விசேஷ காரியங்கள் மட்டுமின்றி துக்க காரியங்களுக்குத் தேவை யான சாங்கிய சம்பிரதாயங்களைச் செய்யும் குருக்களை தெரிவு செய்து கொள்ளலாம்.\nஅனைத்து விவரங்களும் அந்த செயலியில் அடங்கியுள்ளதாக ஜெய\nசீலன் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தகவல், தொடர்பு பல்லூடக அமைச்\nசர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து ஆதரவு நல்கினர்.\nPrevious articleதீபாவளி வண்ணக்கோலத்தோடு தேசிய ஒருமைப்பாட்டு இலாகாவின் வாழ்த்து\nNext articleஸ்தாப்பாக் ஆயர் பனாஸ் சிவசக்தி சமாஜ் சமூகநல இயக்கத்தின் தீபாவளி அன்பளிப்பு\nவாக்களிப்பு தினத்தன்று கோவிட்-19 தந்திரோபாயம்\nநாட்டில் மூங்கில் வணிகங்களை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது\nஇணைய வசதிகள் சிறந்த தொழில்முனைவர்களை உருவாக்குகின்றது\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார...\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி...\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவத��: *...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார...\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/26/me-too-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-23T02:36:50Z", "digest": "sha1:WPFQAOMKUVIE72ZJH76Y2G3IK7Y4F2RP", "length": 7750, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "#MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா! - Mullai News", "raw_content": "\nHome சினிமா #MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\n#MeToo விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\nபிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.\nஇந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த கருத்து நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:\nபெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும். மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.\nஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.\nNext articleகுஷ்பூவின் கருத்துக்கு சின்மயியின் கணவர் ராகுல் பதிலடி\nமார்டன் ஆடையில் கலக்கும் நடிகை லொஸ்லியாரசிகர்களின் மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nவடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் என பிரபல நடிகர் அறிவிப்பு.\nபீட்டர் பாலை இந்த மாதிரி பாத்திருக்கிங்களா வனிதா வெளியிட்ட போட்டோவால் ஷாக்.\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்… காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை… September 21, 2020\nஇலங்கையில் நடந்த கோர சம்பவத்திலிருந்து அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் வெயிட்ட முக்கிய தகவல்..\nஇலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..\nஇலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/puthiyajanayakam/", "date_download": "2020-09-23T03:31:26Z", "digest": "sha1:652TJ5JC6SXKXMTCZR3IIDUU2HMM4QEX", "length": 23466, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \n���ருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்\n144 பதிவுகள் 0 மறுமொழிகள்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nஉதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.\nபுதிய ஜனநாயகம் - July 30, 2020 0\nஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.\nநாய் வாலை நிமிர்த்த முடியாது \nபுதிய ஜனநாயகம் - July 30, 2020 1\nகார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டைக் கவ்விவரும் சூழலில், போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.\nஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை \nபுதிய ஜனநாயகம் - July 27, 2020 1\nஆர்.எஸ்.எஸ்.இன் கார்ப்பரேட்காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்துவரும் ஒவ்வொருவரையும் ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு காராகிருகத்தில் தள்ளி வருகிறது, மோடி அரசு.\nகார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு \nபுதிய ஜனநாயகம் - July 24, 2020 2\nமோடி அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள், அதன் அழிவைத் துரிதப்படுத்தும்.\nஉணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் \nபுதிய ஜனநாயகம் - July 23, 2020 1\nஉணவு தானிய உற்பத்தி, அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல், சேமிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு, அப்பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கழகங்கள், ஏற்றுமதியாளர்களிடம் ஒப்படைப்பதுதான் இச்சீர்திருத்தத்தின் நோக்கம்.\nசுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் \nபுதிய ஜனநாயகம் - July 22, 2020 0\nகேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nபுதிய ஜனநாயகம் - May 15, 2020 1\nஇவ்விதழை வாசகர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கத் தருகிறோம். கரோனா தொற்று தொடர்பான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் இம்மின்னிதழை படியுங்கள்... பரப்புங்கள்...\nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nபோராட்டக்களங்கள், அர்ப்பணிப்பும் தியாகமும் மனவுறுதியும் நிறைந்தவர்களாக பெண்களை மாற்றுகின்றன என்பதற்கான முன்னுதாரணம் ஷாஹீன் பாக்\nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nஎட்டு மணி நேர வேலை கிடையாது தொழிற்சங்க உரிமைகள் கிடையாது ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு மற்றும் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தனிப்பட்ட விவகாரமல்ல. அவை இந்தக் கட்டமைப்பின் சீரழிவை, தோல்வியை எடுத்துக் காட்டுகின்றன.\nஉத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை \nஉ.பி.யில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் இட்லரின் ஜெர்மனியை நினைவுபடுத்துகின்றன.\nஜம்மு காஷ்மீர் : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் …\nஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவைகளைத் தடையின்றி வழங்கும் பொறுப்பை மோடி - அமித் ஷா கும்பலின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nபுதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் \nகொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் \nகுடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/09/blog-post_04.html", "date_download": "2020-09-23T03:34:03Z", "digest": "sha1:5WVIINSQU3RQ6BY6ALO5D72YQTYFVTC4", "length": 23747, "nlines": 157, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: முதுகு ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � முதுகு\nஅதென்ன தெரியவில்லை. அவை பாட்டுக்கு மேய்ந்து கொண்டு இருக்கும் மாடுகளின் மீது எப்படியும் காகம், கொக்கு, கருங்குருவி என ஒன்றைப் பார்க்க முடிகிறது.\nசிறகுகளைச் சுத்தம் செய்துகொண்டோ, தூரத்து வெளியை உற்றுப் பார்த்துக்கொண்டோ அவை வீற்றிருக்கின்றன. சிலசமயம் தலை உயர்த்திக் கூவிக்கொள்கின்றன. போதும் என்பதாய் புறப்பட்டு வானத்தில் புள்ளியாகிப் போகின்றன.\nஅந்தக் கொஞ்ச நேரத்துக்கு தலைகுனிந்திருக்கும் பெரிய மாடு, முற்றிலும் ஒரு சின்னப் பறவைக்குரியதாகி விடுகிறது.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nஇயல்பாய் ஒரு கவிதை உங்களுக்கு நன்றி\nரொம்ப நாளைக்கு உங்களின் இரண்டு பதிவுகள்... முதல் பதிவு... ஈரம்... இன்னும் உலராமல் இருக்குது...\nமுதுகு... இதில் கடைசி வரி... சின்ன பறவைக்குரியதாகி விடும்...\nஎனக்கு...மாடு பறவையானது போலத் தோன்றியது அந்தக் கனத்தில்...\nசின்னப்பறவை அந்த மாட்டையும் தூக்கிக் கொண்டு பறந்து விட்டதாய் ஒரு காட்சி விரிந்தது...\nமாடு பறவையாகிறது... சிறிய பறவை மாட்டுடன் இருந்த காட்சியைத் தூக்கிக் கொண்டு பறந்தது... அந்த மாட்டையே தூக்கிக் கொண்டு பறந்தது போல இருந்தது...\nகாட்சியும், காட்சி பிழையும் வேறு வேறா என்ன\nதோழர் மாதவ் அவர்களின் பேட்டியை புத்தகம் பேசுதுவில் படித்தேன். நிறைவான பேட்டி.\nநிழலில்லாமல் நிஜத்தை மட்டுமே பேசும் பேட்டியாக தெரிகிறது.\nஇன்னும் பல நினைவுகள் தொடர வாழ்த்துகள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nகங்காரு.... குழந்தை... அற்புதமான சிறுகதை\nஇன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லைதான். சமீபத்தில் நான் படித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இதுதான். குழந்தைகளின் கதை என்றாலும் சொ...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி ���ாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sriannanswamigal.com/events/shrines/shrines/events/other-events", "date_download": "2020-09-23T02:55:00Z", "digest": "sha1:T2ESPXR62LMES2IE7D7KK2TWRHFFJI4H", "length": 5397, "nlines": 80, "source_domain": "www.sriannanswamigal.com", "title": "Other Events - His Holiness Maha Siddhar Pudur Sri Annan Swamigal", "raw_content": "\n02-08-2016 செவ்வாய் அன்று ஸ்ரீ அண்ணன் சுவாமிகளின் பக்தர்கள் விளமல் ஆலயத்திலிருந்து 0700 AM மணிக்கு புறப்பட்டு கடல்-திடல் பூஜை முன்னிட்டு முதலில் காமேஸ்வரம் கடற்கரைக்கு செல்கின்றனர். ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருவிற்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு பின்பு அனைவரும் சிந்தாமணி திடலுக்கு சென்று அங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.\nஅங்கிருந்து புறப்பட்டு அனைவரும் பூவத்தடி வந்து வேதாச்சல சுவாமிகளின் சமாதி பீடத்தில் வழிபாடு செய்கின்றனர்.பின்பு அனைவரும் மாலை 0500 மணிக்கு விளமல் வந்துசேர்வர்.இப்பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு முன்னதாக தெரிவிக்க வேண்டுகிறோம்... Ph. +91 9486319014 / +91 9344887114.\nதிருவாருர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்-1.doc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2585405", "date_download": "2020-09-23T04:20:24Z", "digest": "sha1:YYBGG2DY46AAZAQULZKWDHW2C6ZXAMHZ", "length": 10288, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "வந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் கா��ண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 29,2020 20:13\nவந்ததே ரபேல் போர் விமானங்கள் வந்ததே\nதந்ததே நாட்டிற்கு பெருமையைத் தந்ததே\nஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்தது.\nஅரியானா மாநிலம் அம்பாலா விமான நிலையத்தில் இந்த விமானங்கள் வந்திறங்கியதும் பன்னீர் தெளிப்பது போல தண்ணீரை தீயனைப்பு வாகனங்களில் இருந்து விமானங்கள் மீது பீய்ச்சியடித்து வரவேற்பு வழங்கப்பட்டது இதற்கு வாட்டர் சல்யூட் என்பர்.\nஅம்பாலா நகரிலும் விமான நிலைய பகுதிகளிலும் மக்கள் திரளாக வருகைதந்து ரபேல் விமானங்களுக்கு வரவேற்பு வழங்கினர்.பலரது கைகளில் நமது தேசியக்கொடி காணப்பபட்டது.\nஇந்த விமானத்தில் பல்வேறு சிறப்புகளில் ஒன்று பறக்கும் போதே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் ஒன்றாகும் அதன்படி ஐக்கிய எமிரேட்சின் மீது பறக்கும் போது எரிபொருள் நிரப்பப்பட்டது.இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை போர்க்கப்பல்களின் மீது எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும், 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும்,ஐநுாறு\nகிலோமீட்டர் துாரத்தில் இருந்து இலக்கை தாக்க முடியும்,நீண்ட துாரம் இடைநில்லாமல் பறக்க முடியும்.\nரபேல் விமானங்கள் எல்லைக்குள் நுழைந்ததும் அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை வெற்றிகரமாக தொடர்பு கொண்டன. போர்க்கப்பல்களில் இருந்து விமானங்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும் வழங்கப்பட்டது.\nஇந்திய வான் எல்லையில் நுழைந்த விமானங்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ போன்ற புழக்கத்தில் உள்ள போர் விமானங்கள் விண்ணில் சந்தித்து அழைத்து வந்த காட்சி அற்புதமான காட்சியாகும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபிரம்மோற்சவ மூன்றாம் நாளில் முத்துப்பந்தல் அலங்காரத்தில் ...\nவீணாதாரியாக ஹம்சவாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி\nபிரம்மோற்சவ முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் உலா\nமீண்டும் ஒரு ‛பாண்டியன் கொண்டை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-23T02:14:47Z", "digest": "sha1:3UOKZDBXDZU63S2Z6PGEM2S5PWZQRMER", "length": 8605, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "பாரம்பரிய முறைப்படி திருமணம் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : பாரம்பரிய முறைப்படி திருமணம்\nதிருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்\nதிருமணம் என்பது அனைவருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அளிக்க கூடிய ஒன்று. இன்றைய சூழலில் வாட்ஸ் ஆப்பில் அழைப்பு விடுக்கும் நாம் நமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்ததாகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகும் மணமக்களின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கும் ஒரு அழைப்பு......\nஅழகு குறிப்புகள்அழகு பொருட்கள்ஆதிகார திருமணம்சீமந்தம்ஜாதகம்திருமண சம்பிரதாயம்திருமண மண்டபங்கள்திருமண வைபவம்திருமணம்நிச்சயதார்த்தம்நிச்சயம்பண்டிகை காலங்களில்பண்டிகை நாட்களில்பாரம்பரிய முறைப்படி திருமணம்மணப் பொருத்தம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nகடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/44075", "date_download": "2020-09-23T03:21:43Z", "digest": "sha1:VB22ODZH6TXYDE342RCORA5WU7BD63OQ", "length": 7200, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "‘த ஹீட்’ விவகாரம��: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி\n‘த ஹீட்’ விவகாரம்: நியாயமாக நடப்பதாக உள்துறை அமைச்சு உறுதி\nகோலாலம்பூர், டிச 24 – ‘த ஹீட்’ இதழின் ஆசிரியர் குழுவும், உள்துறை அமைச்சும் நேற்று சந்தித்து, வார இதழ் முடக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதன் பின்னர் ‘த ஹீட்’ வெளியிட்ட அறிக்கையின் படி, “ஹீட் இதழ் முடக்கத்தை நியாயமான முறையில் திரும்பப் பெறுவதாக அமைச்சரவை உறுதியளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இவ்வாண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் ஹீட் இதழுக்கு ‘பொருளாதாரம்/ சமூகம்’ என்ற பிரிவின் அடிப்படையில் அனுமதி அளித்ததாகவும், அதன் பின்னர் செப்டம்பர் 18 ஆம் தேதி ‘நடப்பு விவகாரங்கள்’ என்ற பிரிவில் அனுமதி வழங்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் டில்லி முதலமைச்சராக பதவியேற்பார்\nNext articleஇளையராஜா நலமாக உள்ளார் ‘கிங் ஆப் கிங்ஸ்’ திட்டமிட்டபடி நடக்கும்\n“த ஹீட்” தடை: அரசாங்கம் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிவிட்டது – வழக்கறிஞர் மன்றம் குற்றச்சாட்டு\n‘த ஹீட்’ விவகாரம் : ஜனவரி 4 ல் ரெட் பென்சில் போராட்டம்\nபத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\nஅன்வார் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று விட்டாரா\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவா��்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-23T03:29:30Z", "digest": "sha1:YW2PPSHWC2RPHLCECJUMOYVFMODUXASH", "length": 5078, "nlines": 74, "source_domain": "ta.m.wikisource.org", "title": "எட்டுத்தொகை - விக்கிமூலம்", "raw_content": "\nஎட்டுத்தொகை என்பது சங்ககால இலக்கியத் தொகுதி ஆகும். இதனுள் எட்டு நூல்கள் உள்ளன. எனவே இத்தொகை நூல்கள் எட்டுத்தொகை என அழைக்கப்பட்டன.\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு\nஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் -கற்றறிந்தார்\nஏத்தும் கலியோடு அகம் புறம் என்று\nபாலைக்கலி (பாடல்கள்: 01 முதல் 10 முடிய)\nபாலைக்கலி- 11 முதல் 20 முடிய\nபாலைக்கலி- 21 முதல் 30 முடிய\nபாலைக்கலி- 30 முதல் 36 முடிய\nகுறிஞ்சிக்கலி- 37 முதல் 42 முடிய\nகுறிஞ்சிக்கலி- 43 முதல் 48 முடிய\nகுறிஞ்சிக்கலி- 49 முதல் 56 முடிய\nகுறிஞ்சிக்கலி- 57 முதல் 65 முடிய\nமருதக்கலி (பாடல்கள்: 66 முதல் 77 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 78 முதல் 88 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 89 முதல் 100 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் முதல் முடிய\nமுல்லைக்கலி 101 முதல் 105 முடிய\nமுல்லைக்கலி 106 முதல் 110 முடிய\nமுல்லைக்கலி 111 முதல் 114 முடிய\nமுல்லைக்கலி 115 முதல் 117 முடிய\nநெய்தற்கலி (பாடல்கள்: 118 முதல் 150 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 126 முதல் 133 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 134 முதல் 141 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 142 முதல் 150 முடிய)\nஅகநானூறு 01 முதல் 10 முடிய\nஅகநானூறு 11 முதல் 20 முடிய\nஅகநானூறு 21 முதல் 30 முடிய\nஅகநானூறு 31 முதல் 40 முடிய\nஅகநானூறு 41 முதல் 50 முடிய\nஅகநானூறு 51 முதல் 60 முடிய\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2019, 07:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/4644/", "date_download": "2020-09-23T02:42:16Z", "digest": "sha1:NBFIOJZNFZJV4Q46SPK36KIXLLG2WDT6", "length": 5607, "nlines": 51, "source_domain": "www.kalam1st.com", "title": "யாழ்ப்பாணம் பொது நூலக நிகழ்வில் உரையாற்றிய நூலகர் அன்வர் சதாத் – Kalam First", "raw_content": "\nயாழ்ப்பாணம் பொது நூலக நிகழ்வில் உரையாற்றிய நூலகர் அன்வர் சதாத்\nநூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் தசாப்த நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகளும்,புத்தக வெளியீடும் அண்மையில் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சீ.அன்வர் சதாத் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார். அன்வர் சதாத் உரையாற்றுவதைப் படத்தில் காணலாம்.\nபுலிகளை தோற்கடிக்க நானே பெரும் பணி செய்தேன், பிரபாகரன் என்னை முதலாம் எதிரி என்றார் 0 2020-09-20\nமுஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ, அரசுடன் பேசத் தயார் : நசீர் அஹமட் 0 2020-09-20\nஒன்றரை மாதங்கள் கடந்தும், தேசியப் பட்டியலுக்கு ஆளை நியமிக்காத UNP - 5 பேர் கடும் போட்டி 0 2020-09-20\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 193 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 186 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 165 2020-08-26\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 140 2020-08-31\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nகப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது 129 2020-09-07\nபஷில் விருப்பம் தெரிவித்தால், பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுக்க பலர் தயார் 193 2020-08-28\nஐக்கிய தேசிய கட்சியை, சஜித்துக்கு விற்க கரு சதி 186 2020-08-28\nஎனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் 165 2020-08-26\nஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிக்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 140 2020-08-31\nமுஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..\nகப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது 129 2020-09-07\nமியாண்டட் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு 103 2020-09-07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2016-legislative-candidates-list/", "date_download": "2020-09-23T02:58:37Z", "digest": "sha1:2CQYLJUSLCRW2L2OQZNCCLLNLNK5T6IK", "length": 5568, "nlines": 97, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டமன்றத் தேர்தல் 2016 - வேட்பாளர்கள் பட்டியல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் ���ேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி\nநீட் தேர்வுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் -வேப்பனப்பள்ளி தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி\nகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி\nசட்டமன்றத் தேர்தல் 2016 – வேட்பாளர்கள் பட்டியல்\nசட்டமன்றத் தேர்தல் 2016 - 234 வேட்பாளர்கள் பட்டியல் - தரவிறக்கம்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/05/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-23T02:14:46Z", "digest": "sha1:7ZEQIFYXTXNU2KAFTFAGQUPERFQSG75Z", "length": 9688, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "வில் அம்பு மரணங்கள்: பொலிஸ் விசாரணையில் அவிழ்ந்த மர்ம முடிச்சு! | Netrigun", "raw_content": "\nவில் அம்பு மரணங்கள்: பொலிஸ் விசாரணையில் அவிழ்ந்த மர்ம முடிச்சு\nஜேர்மனியில் ஐவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.\nசனிக்கிழமை பவேரியாவின் Passau நகரிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றில் அம்புகளால் கொல்லப்பட்ட மூவரின் உடல்களும், Wittingen நகரிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் இரண்டு பெண்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த மரணங்களின் பின்னணி பெரும் மர்மமாக இருக்க, பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் எதிர்பாராத பல உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.\nஹொட்டல் அறையில் உயிரிழந்து கிடந்தவர்களில் Torsten Weiss (53), Kerstin Enders(33) ஆகிய இருவரும் கைகோர்த்தபடி தங்கள் படுக்கையில் படுத்தபடி இதயத்தில் அம்பு பாய்ந்து உயிரிழந்திருந்தார்கள்.\nமூன்றாவது நபரான Farina Caspari��ான் (30)படுக்கையில் இறந்து கிடந்த மற்ற இருவரையும் அம்பெய்து கொன்றிருக்கிறார்.\nபல மைல் தொலைவில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உயிரிழந்த ஒரு 35 வயது பெண், ஹொட்டலில் உயிரிழந்து கிடந்த Farinaவின் மனைவி, அதாவது இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.\nஅந்த அடுக்கு மாடிக் குடியிருப்பும் Farinaவுக்கு சொந்தமானது.\nஅவருடன் இறந்து கிடந்த 19 வயது பெண் யாரென்று தெரியவில்லை.\nஹொட்டலில் இறந்து கிடந்தவர்கள் மத்திய காலகட்ட கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களான வில் அம்புகள், உடை மேக் -அப் என அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் காட்டிக் கொடுத்துள்ளன.\nஇது விருப்பப்பட்டு கோரப்பட்ட கொலை மற்றும் தற்கொலை என பொலிசார் முடிவு செய்துள்ளார்கள்.\nஅதாவது மத்திய கால கட்ட முறைமையின்படி இறக்க விரும்பிய Torsten Weiss மற்றும் Kerstin Enders ஆகிய இருவரின் கோரிக்கையின் பேரில், Farina Caspari அவர்களை அம்பெய்து கொன்று விட்டு தன்னையும் அம்பால் கொன்றிருக்கிறார் என்று பொலிசார் கருதுகிறார்கள்.\nWeissஇன் முன்னாள் வீட்டு உரிமையாளரான Alexander Kruger என்பவர், இறந்த அனைவரும் எப்போதும் கருப்பு உடைதான் அணிவார்கள் என்றும், புருவங்களில் கருப்பு வண்ணம் பூசிக்கொள்வார்கள் என்றும் அவருடன் இருந்த பெண்கள் இருவர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் Weiss மத்திய கால கட்டம் தொடர்பான பொருட்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.\nPrevious articleஎன் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது… சிவப்பாக இருந்தால் தான் மோகம்… கர்ஜித்த சீமான்\nNext articleஒரே நேரத்தில் மோத இருக்கும் நயன்தாரா- தமன்னா\nஇந்த பையன் வைச்சு செய்யுறான் நம்மளை; தவறான வார்த்தையில் டூவிட் செய்த நடிகை கஸ்தூரி\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nயாரும் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா\nபூஜையுடன் துவங்கிய மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’ – புகைப்படங்களுடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/nifty-expectations-traders-page-20", "date_download": "2020-09-23T03:56:23Z", "digest": "sha1:AZQAD3LNQDY3VAYBA2JOPKTSDDEU5H6T", "length": 7953, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 December 2019 - நிஃப்டியின் போக்கு: ஆர்.பி.ஐ - யின் வட்டி விகித முடிவுகள் | Nifty Expectations - Traders page", "raw_content": "\nவிற்பனை உலகை மாற்றும் பிசினஸ் மாடல் - புதிய தொடர் - 1\nமூன்று தலைமுறை பிசினஸ் சாம்ராஜ்யம்\nநீண்டகால முதலீட்டுக்கு 15 பங்குகள்\nபளிச் வருமானம்... பல்வேறு வகைகள்... 15 ஃபண்டுகள்...\nமிட்கேப் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... எப்போது ஏற்றம் பெறும்\nசுலபமாக வணிகம் தொடங்க ஏற்ற நாடுகள்\nமாணிக்கம் ராமஸ்வாமியின் கனவு... நனவாக்கும் மதுரை டி.எஸ்.எம்\nஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் - முருகவேலின் ‘மீ’ டைம்\n70 வயது... 37 ஃபண்டுகள்... 4 ஆண்டுகள் - சரிசெய்யப்பட வேண்டிய தவறு\n2020 சம்பள அதிகரிப்பு எதிர்பார்ப்பு...\n50 ஆண்டுகள்... வருமானம் 16,700%\nவெற்றிக்கு வழிவகுக்கும் அல்ட்ரா லேர்னிங் - உயரம் தொடவைக்கும் உத்தி\nஎஸ்ஸார் ஸ்டீல் வழக்கு... வங்கி உரிமை...\nபினாமி சொத்துகள்... சட்ட நடைமுறைகள்\n - ‘ஈகீகய்’ சொல்லும் ரகசியம்\nஷேர்லக்: தனியார் வங்கிப் பங்குகள்... பிரகாசமான எதிர்காலம்..\nநிஃப்டியின் போக்கு: ஆர்.பி.ஐ - யின் வட்டி விகித முடிவுகள்...\nசந்தைக்குப் புதுசு... புதிய வெளியீடுகள்\nஆயுள் காப்பீடு... மருத்துவக் காப்பீடு... வாகனக் காப்பீடு...\nரூ.20 லட்சம் முதலீடு செய்தால்... கிடைக்கும் மாத வருமானம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nவளர்ச்சி இன்னும் குறைய அனுமதிக்கக் கூடாது\nநிஃப்டியின் போக்கு: ஆர்.பி.ஐ - யின் வட்டி விகித முடிவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74647.html", "date_download": "2020-09-23T02:17:07Z", "digest": "sha1:PI5M7YMNOJ6RSQWA5BTUA56SWNWVEIZW", "length": 7055, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கமலின் நாளை நமதே இணையதளம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகமலின் நாளை நமதே இணையதளம்..\nவரும் 21ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் நாளை நமதே என்று பெயரில் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.\nஅரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், வரும் 21ஆம் தேதி தான் பிறந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தன்னுடைய மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். அங்கு கட்சிக் கொடியும் சின்னமும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பொதுக்கூட்டமும் அன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் ஏற்கனவே மையம் விசில் என்ற பெயரில் செயலி தொடங்கியிருந்த கமல், தற்போது ரஜினிகாந்த் பாணியில் நாளை நமதே மையம்.காம் என்ற பெயரில் இணையதளமும் துவங்கியுள்ளார். கமல்ஹாசன் ரசிகர்களும், இயக்கத்தில் இணைவதற்கு விருப்பமுள்ளவர்களும் இந்த இணையதளத்தில் சென்று தங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.\nஇணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ”கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழ்நாடு உங்களிடம் இருந்து துவங்குகிறது, அனைவரும் கூடித் தேரை இழுத்தால் நாளை நமதே” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையப் பக்கத்தின் இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமுன்னதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய கமல்ஹாசன், தனது நோக்கமும் ரஜினிகாந்த் நோக்கமும் ஒன்றாக இருந்தாலும் பாதை தனித்தனியானது என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruviswamitratrust.org/content/palli-palan.htm", "date_download": "2020-09-23T02:23:08Z", "digest": "sha1:KBT3NZQVCAMDQPZG56NV7I3ER2VRI6M3", "length": 4645, "nlines": 36, "source_domain": "guruviswamitratrust.org", "title": "பல்லி விழுதலின் பலன்", "raw_content": "\nமழை வேண்டி யாக வேள்வி\nதலையில் – கலகம், குடுமி – சுகம், கூந்தல் – லாபம், முகம் – பந்து தரிசனம், சிரசு – கெண்டம், நெற்றியில் – பட்டாபிஷேகம், வலப்புருவம், இடப்புஆருவம் – ராஜானுக்கிரகம், வலது இடது புருவம் மத்தியில் – புதல்வர் நாசம், வலக் கபாலம் – சம்பத்து, இடக் கபாலம் – அன்பு தரிசனம��, வலக்கண் – சுபம், இடக்கண் – கட்டுப்படுதல், மூக்கு – வியாதி, மூக்குநுனி – விசனம், மேல் உதடு – பொருள்நாசம், கீழ் உதடு – தனலாபம், மேவாய் கட்டை – ராஜதண்டனை, வாய் – பயம், வலது காது – தீர்காயுசு, இடது காது – வியாபாராம், கழுத்து – சத்ருநாசம், வலது புஜம் – ஆரோக்கியம், இட்து புஜம் – ஸ்திரி சுகம், வலக்கை – இம்சை, இடக்கை – துயரம், வலது மணிக்கட்டு – பீடை, இட்து மணிக்கட்டு – கீர்த்தி, வலது கை விரல் – ராஜசன்மானம், இடக்கைவிரல் – துயரம், வலது, இடது கை விரல்கள் – தனநாசம், மார்பு – தன லாபம் , வலது இடது ஸ்தானங்கள் – பாபசம்பவம் , இருதயம் – சௌக்கியம், தேகம் – தீர்க்காயுள், வலது விலா எலும்பு – வாழ்வு, இடது விலா எலும்பு – கெண்டம், வயிறு – தான்யலாபம், நாபி – ரத்தின லாபம், முதுகில் – நாசம் – நாசம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிராயாணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம்,(சுபம்), வலது பாத விரல்கள் – ராஜபயம், இடது பாதவிரல்கள் – நோய், வலது இடது கால் நகங்கள் – தன்நாசம், தேகத்தில் ஓடல் – தேர்க்காயுசு\nகுரிப்பு: கான்சிபுரம் ஸ்தலத்தில் உள்ள வெள்ளி பல்லி (அல்) பொன் பல்லியை கைகளால் தொட்டு நமஸ்கரிக்க பல்லி விழுதல் பாரிகாரம் ஆகும்.\nமழை வேண்டி யாக வேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=5706:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59&fontstyle=f-larger", "date_download": "2020-09-23T02:17:23Z", "digest": "sha1:G2YHPKPLBIU6NM67Z67CXTYBSOHMUEOD", "length": 11693, "nlines": 172, "source_domain": "nidur.info", "title": "இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்\n1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் – இறுதிமறை\nவந்துவிட்டதை அறிந்திடுவீர் – இறைவன்\n2. ஆதித்தந்தை ஆதமின் மார்க்கம் இஸ்லாம் – அதை\nபோதிக்கவே வந்த தூதர் மஹாநூவு – உலகில்\nசாதிக்க முடிந்தது சகோதர சமத்துவத்தை\n3. வத்து, சுவாவு, யஹீசு, யஊக் என்று\nமொத்தமாய் நஸ்ரையும் ஐந்தாய் கூட்டி – உருவ\nதத்துவம் சொன்னான் தந்திரசாத்தன் அன்று – பின்\nஎத்துனை கற்சிலைகள் செதுக்கினர் பலரும் இன்று\n4. ஒ���்வொரு சிலையினுள்ளும் ஒரு கரிய பூதம் சென்று\nபவ்வியமாய் அமைந்து பண்ணும் பூசை அலங்காரங்கள்\nசெவ்விய மலர்தூவி சேர்க்கின்ற நைவேத்தியங்கள்\nகவ்விஉண்டு களிப்பானாம் – கனவுகளில் வருவானாம்\n5. இறைவனுக்கு உருவத்தை இதயக்கற்பனையில் – நான்கு\nமறைகளிலும் காணாத மானிட உருகொடுத்து\nகுறையில்லா பெரியோனை குகைகளிலே குறுக்கி\nஉறைவிடம் வகுக்கின்றீர் உண்மையிலே மதிமயங்கி\n6. செப்பினாலே ஓர்சிலையும் செம்பவளம் முத்து சாற்றி\nதப்பிலா ஐம்பொன்னில் தருவதும் சிற்பிகளாம்\nஒப்பிலா அப்பெனன்று உரைக்கின்றீர் பலகாலம் – இறை\nஎப்போது கேட்டது எனக்கு சிலை வேண்டுமென்று\n7. கண்ணிருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல்\nபண்கள் பல பாடினினும் பலவாறு ஆடினினும்\nதன்னை உணராத தகைமையது கற்சிலைகள்\nஉண்மையிது உரைத்தேன் – உணர்ந்திடுவீர்\n8. இறைவனின் படைப்புகளாம் மனிதர்களும் பூதங்களும்\nமறையோனை வணங்குதற்கு மறுத்திட்ட இவற்றினுள்\nகுறைமதி கொண்ட கொடும்பூதம் அதன் செயல்கள்\nவரையின்றி கீழ்வான் வரையும் செல்லுவதாம்\n9. இறைத்தூதர் இபுறாஹீமை பிரஹ்மா என்றழைத்தீர்\nமறைகூறும் சாராவை சரஸ்வதியாய் சிலை சமைத்தீர்\nஅறைகூவல் விடவில்லை அன்புடன் அழைக்கின்றேன்\nபுரையோடிய சிலைவணக்கம் பொதுவாய் களையெடுப்பீர்\n10. பாமர மக்களுக்கு பார்த்துக்கொள்ள சிலைகள்தானாம்\nபடித்த பண்டிதர்க்கு பார்க்கவிலா பரம்பொருளாம்\nகூனல் விழுந்த இக்கொள்கை வெளிவேஷம்தானாம் – இது\nவானம் இடியும் நாள் வந்திடினும் மாறாதோ\n11. ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்\nநன்றே அறிவுறுத்தும் நல்லபல செய்திகளும்\nகுன்றில் விளக்குபோல் கூறிநிற்கும் பாடல்களும்\nஇன்றுவரை கேட்டிடினும் இதயத்தில் ஆழ்த்தவில்லை\n12. கலைமகளாம் திருமகளாம் காத்துநிற்கும் மலைமகளாம்\nசளையாது பெண்பாலை சாற்றிச் சொல்லல் பாவம் அன்றோ\nவிளைவுகள் அத்தனையும் அறிந்த வித்தகனாம் இறைவனுக்கு\nபலபெயர்கள் இட்டிடினும் பாலேதும் இல்லையன்றோ\n13. சிலைவணக்கம் அத்தனையும் சீறாய் ஒழித்துவிட்டு\nதலைவணங்க தேவையில்லை தனியொரு மாந்தருக்கு\nவிலைமதிப்பில்லா வழிபாடு சிரவணக்கம் – இது\nதலைவனாம் அல்லாஹ்வை தவிர வேறுயார்க்கும் இல்லை\n14. எப்பாவமும் நாடியோர்க்கு எனதிறைவன் மன்னிப்பான்\nஒப்பாத இணைவைப்பை ஒருகாலும் மன்னிக்கான்\nதப்பாக வழிகாட்டும் தலைவர்களாம் மதகுருக்கள்\nசெப்பாக உருகிநிற்கும் செந்நரகில் சேர்வோரே\n15. இறையுண்டு இஸ்லாத்தில் இருள்சேர்க்கும் சிலையில்லை\nமறையுண்டு மார்க்கத்தில் மனிதத்தில் பிளவில்லை\nநெறியூட்டும் வேதத்தின் நேரிய அழைப்பேற்று\nசரிகண்டு நீங்களெல்லாம் சார்ந்திடுவீர் ஓர்இறையை\n1. இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்து வேதங்களிலும், உபனிஷங்களிலும் 'மஹா நூவு' என்றும், 'மனு' என்றும் அறியப்படுகிறார்கள்.\n2. இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஓரிரைக் கொள்கைப் பிரசாரத்துக்கு முன்பே, அந்நாட்டில் வாழ்ந்த சிறந்த மனிதர்களாய் இருந்த வத்து, சுவாவு, யஹீசு, யஊக் மற்றும் நஸ்ர் என்ற ஐவருக்கும் சிலைகளை ஏற்படுத்தி மரியாதை செய்யவேண்டும் என்று ஷைத்தான் (சாத்தன்) அந்நாட்டு மக்களிடம் கூறினான். அதை அம்மக்கள் செயல்படுத்தினர். சிலைவணக்கம் அந்நாட்களிலிருந்து தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963400/amp?ref=entity&keyword=Ramco", "date_download": "2020-09-23T03:05:10Z", "digest": "sha1:32BUBRLYTN5RVETVXF2VCCN7NHOGCZIZ", "length": 9225, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய ஷோரூம் திறப்பு ராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் ப���ரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிய ஷோரூம் திறப்பு ராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு\nராஜபாளையம், அக்.18: ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலை தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2018-19ம் நிதி ஆண்டிற்கான போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு ஏற்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, இயக்குனர் பி.ஆர்.வி.அபிநவ் ராமசுப்பிரமணியராஜா, தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, விஷ்ணு சங்கர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.ஸ்ரீராமராஜா முன்னிலையில் நடந்தது. இதில் ராம்கோ குழுமத்தின் அனைத்து நூற்பாலைகளுக்கும் போனஸ் தொகையினை சேர்மன் அறிவித்தார்இதன்படி, ராம்கோ குழும நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு ரூ.8.12 கோடி போனஸ் அறிவித்து பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா உத்தரவிட்டார். இதில் ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைமை அதிகாரி மோகனரெங்கன், தலைமை நிதி அதிகாரி ஞானகுருசாமி, அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் (மனிதவளம்) நாகராஜன், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் தலைமை பொதுமேலாளர் சண்முகவேல், உதவி பொது மேலாளர் (மனிதவளம்) கண்ணன் கலந்து கொண்டனர். மில்ஸ் தொழிற்சங்கங்களின் சார்பில் எச்.எம்.எஸ் கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி விஜயன், ஐ.என்.டி.யு.சி கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ராம்கோ நூற்பாலை நிறுவனம் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறப்பான போனஸ் தொகையை அறிவித்து தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் நன்றி தெரிவித்தனர்\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/lalu-prasad-sudden-health-setback-pifhtf", "date_download": "2020-09-23T03:34:59Z", "digest": "sha1:UNCNKAD6LTNCAKRIRZWLUJ6BM4RKVTOG", "length": 10332, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாலுவின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!", "raw_content": "\nலாலுவின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத்துக்கு, உடல்நிலை மேலும் பாதிப்படைந்துள்ளது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத்துக்கு, உடல்நிலை மேலும் பாதிப்படைந்துள்ளது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nராஷ்ட்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் சில வாரங்களில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையாட்டி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லாலு பிரசாத்துககு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஆனால் அவருக்கு உடல்நிலை குணமாகவில்லை. தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்துக்கு திடீரென காலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இதனால், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக அவருக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்துள்ளது. அவருக்கு இன்சுலின் உள்ளிட்ட மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் சிறுநீரக பிரச்சனையாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளத��க மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. அவருக்கு தொடர்ந்து மருந்துகள் செலுத்தப்படுவதால், பக்க விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலில் உள்ள கொப்பளங்கள் குணமாக மேலும் சில நாட்கள் ஆகும் என்றும் அதன் பிறகே மற்ற சிகிச்சைகளை தொடர முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \nஅபாய கட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபிரபல பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப குஷியாக இருக்கிறாராம்.. அவரது மகன் சரண் தகவல்..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/dhruvs-adithya-varma-targets-september-release.html", "date_download": "2020-09-23T02:10:12Z", "digest": "sha1:SER5ODZZNYMAZT42N5367IH2VO4B5CBP", "length": 6217, "nlines": 114, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhruv's Adithya Varma targets September release", "raw_content": "\n‘அர்ஜுன் ரெட்டி இப்போ ஆதித்ய வர்மாவாக..’ -துருவ் விக்ரமின் புதுப்படம் ரிலீஸ் எப்போ தெரியுமா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்துக்கு ரதன் இசையமைத்திருந்தார்.\nஇதனையடுத்து இந்த படம் ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்காவே ஹிந்தியிலும் இயக்கினார். இந்த படத்தில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nஅதன் ஒரு பகுதியாக தமிழில் இந்த படம் ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகிவருகிறது. இந்த படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார். இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார். இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 27அம் தேதி ரிலீஸ் ஆகும் என்ன எதிர்பார்க்கபடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2015/04/20.html?showComment=1428839949365", "date_download": "2020-09-23T03:34:25Z", "digest": "sha1:XUACM6P25B32ERCUG4CUSZN2WAZDMF45", "length": 19134, "nlines": 195, "source_domain": "www.ariviyal.in", "title": "வேற்றுலகில் உயிரினம்: 20 ஆண்டுகளில் கண்டுபிடிப்போம் என்கிறார் நாஸா விஞ்ஞானி | அறிவியல்புரம்", "raw_content": "\nவேற்றுலகில் உயிரினம்: 20 ஆண்டுகளில் கண்டுபிடிப்போம் என்கிறார் நாஸா விஞ்ஞானி\nவேற்றுலகில் உயிரினம் உள்ளது என்பது இன்னும் 10 ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டு விடும். அவ்வித உயிரினத்தை அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் கண்டுபிடித்து விடுவோம் என்று நாஸாவின் தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோபன் அடித்துக் கூறியுள்ளார்.\nஆனால் அப்படிக் கண்டுபிடிக்கப்படும் உயிரினம் மனிதர்கள் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார். கண்டுபிடிக்கப்படுகின்ற உயிரினம் வெறும் நுண்ணுயிர்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.\nசூரிய மண்டல்த்தில் செவ்வாய் கிரகத்திலும் வியாழன், சனி போன்ற கிரகங்களைச் சுற்றுகின்ற துணைக்கோள்களிலும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் ���ருக்கின்ற பூமி மாதிரி கிரகங்களிலும் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதா என்று தேடுவதில் நாஸா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஉயிரின வாழ்க்கைக்கு தண்ணீர் மிக முக்கியம். அண்மைக் காலமாக நடத்தப்பட்ட ஆராய்வுகளில் வியாழன் கிரகத்தைச் சுற்றும் கானிமீட் எனப்படும் துணைக்கோளில் உறைந்த தரைப் பகுதிக்கு அடியில் சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் கடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. வியாழனைச் சுற்றும் துணைக்கோள்களில் இன்னொன்றான யூரோப்பாவிலும் சனி கிரகத்தைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளிலும் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nசெவ்வாய் கிரகத்திலும் சரி, உறைந்து போன பனிக்கட்டி வடிவில் நிறையவே தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவானில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற கிரகங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வியாழன் மாதிரியில் உள்ள பெரிய கிரகங்கள் நிறையவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி மாதிரியான கிரகங்கள் தான் எளிதில் சிக்குவதாக இல்லை.\nவிண்வெளியில் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவோம். மேலும் புதிய கிரகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் அறிவோம் என்றும் எல்லன் ஸ்டோபன் கூறினார். விண்வெளியில் இதுவரை உயிரின வாய்ப்புள்ள 5000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nhistory சேனலில் வேற்றுலக வாசிகளை பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நன்றாக உள்ளது . புதிய அறிவியல் தகவல்களுக்கு நன்றி\nஏதோ ஒரு கிரகத்தில் மனிதர்களைப் போன்றவர்கள் வாழக்கூடும்.அப்படியான ஒரு கிரகத்தை நாம் கண்டுபிடித்தாலும் அவர்களுடன் தொடர்பு கொள்வதில் தான் பிரச்சினை\nஇதில் கூட நம்ப தகுந்த உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில்தான் பேசப்படுகின்றது.\nஉண்மையில் ஏதேனும் நம்ப தகுந்த பதிவுகள் உள்ளனவா\nதாங்கள் சொல்வது முற்றிலும் சரி. இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பூமியில் கடலுக்கு அடியில் மிகுந்த வெப்பம் கொண்ட வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகிலும் நுண்ணுயிர்கள் உள்ளன. அண்டார்டிக்கில் மிகுந்த குளிர்ப் பகுதியிலும் நுண்ணுயிர்கள் உள்ளன. ஆகவே பூமிக்கு அப்பால் இது போன்ற நிலைமைகள் உள்ள இடங்களிலும் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று தான் பேசப்படுகிறது.\nபுத்திசாலித்தனமான கேள்வி. வியாழனைச் சுற்றும் துணைக்கோள் ஒன்றில் நுண்ணுயிர்கள் கணடுபிடிக்கப்பட்டால் அங்கு மனிதன் போய் வாழ முடியாது. அப்படியின்றி விண்வெளியில் எங்கொ ஒரு கிரகத்தில் மனிதர்கள் போன்ற வேற்றுலகவாசிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். மனிதனால் அங்கு போக முடிந்தால் அங்கு உயிர் வாழ முடியும். நமக்கு \" அருகே\" என்று சொல்லப்படுகிற செவ்வாய் கிரகத்துக்கே மனிதனால் செல்ல இயலவில்லை. அந்த் அளவில் கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய அந்த கிரக்த்துக்கு நாம் செல்ல வாய்ப்பில்லை. போக முடியும் என்ற நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டால் மனிதன் அங்கு போய் வாழ முடியும். அங்கு போய் வாழ முடியுமா என்பதை விட போக முடியுமா என்பது தான் அடிப்படைப் பிரச்சினை.\nவேற்றுகிரக உயிரினங்கள் ஏன் பூமியில் வாழும் உயிரினங்கள் போல் தான் இருக்கும் என்று எண்ண வேண்டும். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நீர், காற்று, சரியான வெப்பநிலை தேவைப் படுகிறது, வேற்றுகிரக உயிரினங்களுக்கு இவையெல்லாம் தேவைப்படாமல் வேறுத் தேவை இருக்கலாம் அல்லவா. அவர்களுக்கு அவர்கள் வாழும் கிரகம் தான் வாழக் கூடிய கிரகமாக இருக்கலாம் (நீர் இல்லாமல் பனிக்கட்டி அல்லது oxygen இல்லாத வேறு வாயு அல்லது அதி வெப்பம் .... இப்படிப்பட்ட சூழ்நிலை) அவர்களுக்கு பூமி, வாழ கூடிய கிரகமாக இருகாது.\nஇதை நாம் இப்படிக்கூடப் பார்க்கலாம் அல்லவா ஐயா\nஇப்படி இருக்கையில் அனைத்து கிரகத்தில் கூட உயிரினங்கள் சாத்தியக்ககூறுகள் இருக்கலாம் அல்லவா ஐயா\n பூமியிலேயே ஆக்சிஜன் இல்லாமல் வேறு பொருளைப் பயன்படுத்தி வாழும் உயிரினங்கள் உள்ளன.ஆனால் இவை நுண்ணுயிரிகளாகும். இவை கடலுக்கு அடியில் உள்ள வென்னீர் ஊற்றுகள் அருகிலும் அண்டார்டிகாவிலும் காணப்படுகின்றன.\nவியாழனைச் சுற்றும் சில துணைக்கோள்களில் இவ்வித நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப���பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகல்பாக்கத்தில் புதிய அணு உலை\nநியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் ஏன்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nநேபாள பூகம்பம் சொல்லும் சேதி\nநியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் ஏன்\nநியூட்ரினோ என்னும் புதிரான துகள்\nவேற்றுலகில் உயிரினம்: 20 ஆண்டுகளில் கண்டுபிடிப்போம...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=13%3A2011-03-03-17-27-10&id=4393%3A-6-less-is-more-ludwig-mies-van-der-rohe&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2020-09-23T04:20:14Z", "digest": "sha1:7G7UGWKO3MP3H746DFHBN2LHEAWBTY4F", "length": 11416, "nlines": 17, "source_domain": "www.geotamil.com", "title": "கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)", "raw_content": "கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)\nWednesday, 14 February 2018 20:24\t- வ.ந.கிரிதரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe). இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.\nகனடியர்களுக்குக் ���ுறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD Dominiyan centre (1964) தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது 'சீகிரம்' (Seagram Buillding) கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.\nஇவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass) போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space) முழுமையாக, தேவைக்கேற்ப திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.\n1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில் பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல், இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.\nஇவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous) மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements) வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.\nலட்விக் மீஸ் வான் டெர் ரோ என்றதும் புகழ்பெற்ற இன்னுமொரு சொற்றொடரும் நினைவுக்கு வரும். அது குறைவே நிறைய என்னும் அர்த்தத்தைத்தரும் Less is more என்னும் சொற்றொடராகும். இச்சொற்றொடரைத்தாம் முதலில் தனது கட்டடக்கலைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடமிருந்து தான் கேட்டதாகக் கூறுமிவர் அவர் அதனைப்பாவித்த அர்த்தம் வேறு. தான் பாவித்த அர்த்தம் வேறென்றும் கூறுவார். தான் அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் ஒருமுறை தொழிற்சாலையொன்றின் முகப்��ுக்கான வடிவமைப்புகளாகப் பல வரைபடங்களைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடம் காட்டியபோது அவர் குறைவானதே அதிகம் என்னும் அர்த்தத்தில் அத்தொடரைப் பாவித்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார். ஆனால் லட்விக் மீஸ் வான் டெர் ரோ கட்டடமொன்றின் தேவையற்ற அலங்காரங்களை ஒதுக்கி, மிகவும் எளிமைப்படுத்தி, கண்ணாடி, உருக்கும் மற்றும் திரைச்சுவர்களைப் மற்றும் புதிய கட்டடப்பொருட்களைப் பாவித்து காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதியதொரு கட்டடக்கலைப்பாணியின் அறிமுகப்படுத்தினார். பழைய பாணிக் கட்டடக்கலையிலிருந்து அதிகமாகப்பாவிக்கப்பட்ட மிதமிஞ்சிய தேவையற்ற அலங்காரங்களையெல்லாம் குறைத்து, மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வானுயரக் கட்டடங்களை அமைத்ததைக் குறிப்பிடுதற்கே 'குறைவில் நிறைய' (Less is more) என்னும் சொற்றொடரினைப் பயன்படுத்தினார்.\n- சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building) -\nஇவர் பெயரைக்கூறும் பல வானுயரக் கட்டடங்கள் பல்வேறு நாடுகளிலுள்ளன. கட்டடங்கள் தவிர தளபாட வடிவமைப்பிலும் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விதமான புதியதொரு கட்டடக்கலைப்பாணியினைக் காலத்துக்கேற்ப அறிமுகப்படுத்திய லட்விக் மீஸ் வான் டெர் ரோ நவீனக் கட்டடக்கலையின் மூலவர்களில் முக்கியமான ஒருவர் என்னும் கூற்று மிகையானதொரு கூற்றல்ல.\nLuthuf Ameen உங்களது கட்டடகலை தமிழ் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது எங்களை போன்ற கட்டடகலை மாணவர்களுக்கு. மிக்க நன்றி.\nGiritharan Navaratnam: நன்றி நண்பரே.தமிழில் கட்டடக்கலை, நகர அமைப்பு போன்ற விடயங்கள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் குறைவு. அதனால்தான் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கட்டடக்கலைக் குறிப்புகள் என்னும் தலைப்பில் கட்டக்கலை பற்றிய பல்வேறு விடயங்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று எண்ணினேன். உங்களைப்போன்றவர்களுக்கு இவை பயனளிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. கருத்துகளுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/11/Chembur-Muthuramaligam-Devar-Jayanthi-Festival-Guru-Poojai.html", "date_download": "2020-09-23T02:36:40Z", "digest": "sha1:GR5DYH4YG2A5BWKPHMBW2TY37JLSOPJY", "length": 7361, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "செம்பூர் கிளை சார்பில் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உ��்திரம் விழா\nHome Chembur Devar Gurupoojai Jayanthi செம்பூர் கிளை சார்பில் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா\nசெம்பூர் கிளை சார்பில் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா\nமராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை செம்பூர் கிளை சார்பில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது ஆண்டு குருபூஜை விழா ஆகியன செம்பூர் செல்காலனி சாலை சாய்பாபா நகர் பகுதியில் (17.11.2019) இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. செம்பூர் கிளை தலைவர் திரு. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் திரு. முருகன், பொருளாளர் திரு. ராமச்சந்திரன், திரு.கொம்பையா, திரு. எ. செல்லத்துரை, திரு.எல். மணி, திரு. ஜே. முத்துகுமார், திரு. K. K. பாண்டியன். திரு. முருகேசன், திரு. ஏ. முத்தையா (எ) தம்பிபாய், திரு. சந்திரகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் திரு. பி. எஸ். பட்டத்தேவர், மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை பொருளாளர் திரு. எஸ். பழனித்தேவர், திரு. சக்தி சித்ரா, திரு. பி. எஸ். கே. எம். கார்த்திக் முத்துராமலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பகுதி மாநகராட்சி உறுப்பினர் திரு. ராஜேஷ் புல்வாரியா சமுதாய கொடியை ஏற்றி வைத்தார். செல்காலனி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தேவரின் பிரமாண்ட கட் அவுட் பீடத்தில் சமுதாய பெரியோர்கள் குத்து விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெற்றது. சாய்பாபா நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தேவரின் திரு உருவ படத்திற்கு ஆர்த்தி எடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த திரு. என். எஸ். வேலு, திரு. அக்னிப்பாண்டியன், திரு. பழனி, திரு. சுபாஷ், திரு. மலையாண்டி, திரு. கூடலிங்கம், திரு. மாடசாமி, திரு. எம். முத்தையா, திரு. சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள், மற்றும் ஆண்டவர், திரு. பி. பாலசுப்பிரமணியன், திரு. கே. மணிகண்டன், திரு. கே. சின்னதுரை, திரு. சி. சுப்பையா, திரு. ஆர். விவேக், திரு. வள்ளியூர் முருகன், திரு. எஸ். மாரி, திரு. குமார், திரு. ராமச்சந்திரன், திரு. செல்வம், திரு. வாணுமாமலை, திரு. முருகானந்தம் உள்ளிட்டோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.\nஹிந்தி வேணாம்னு தி.மு.க எப்படி சொல்லலாம் - நாம் இந்தியர் அமைப்பு கேள்வி\nகருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118878/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:39:55Z", "digest": "sha1:SUXS3SMJILAUGAI3SXTPSA7QC62YI23K", "length": 8163, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்... விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபோதைப் பொருள் விவகாரம்-தீபிகா படுகோன் அவகாசம் கோரினார்\nகொரோனாவால் ஒருநாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா த...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்க...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் திற...\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்... விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்... விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.\nசைபீரியாவில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் செல்லும் போது மயக்கமடைந்த ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, கோமா நிலையில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில், அலெக்ஸி நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.\nஇது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார், மேலும் நவல்னிக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளில் இங்கிலாந்து ஈடுபடும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதி ரகசிய சந்திப்பு\nஉலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறியவர் உயிரிழப்பு\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகமானது, பாதுகாப்பானது- விளாதிமீர் புதின்\nஅமெரிக்க விமானத்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு\n\"சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான உத்தரவாதம் இல்லை\"- WHO\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nதொலைதூர ஊழியர்களின் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டேன்- ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=4061", "date_download": "2020-09-23T03:00:16Z", "digest": "sha1:ITFCZ2NTGUFACD53FOTGY7ITYFPGZQ4I", "length": 2648, "nlines": 35, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020 | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 8ம் திருவிழா (30.07..2020 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி வினாயகர் ஆலய 8ம் திருவிழா (30.07..2020 ) புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2016/01/1.html", "date_download": "2020-09-23T02:57:12Z", "digest": "sha1:GFO3AQ7KGIUHCQ2XJCDGPU4KLNNSY5EU", "length": 21847, "nlines": 142, "source_domain": "www.tskrishnan.in", "title": "தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1", "raw_content": "\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1\nபுத்தாண்டு என்பது ஒரு மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.\nமிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. தவிர இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட நாட்குறிப்பு முறை இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை.\nஇ���்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம்.\nஇந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் )\nஇப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது \nஅதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே). சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம் .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்���ப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும்\nஇப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது இதில் முதலாவது எது முடிவானது எது\nசமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன\nதமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.\nமுதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள். நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன\nஇதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்ட…\nகளப்பிரர் யார் - 1\n'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களி���் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.\nகளப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது. பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாம…\nநீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்\nபண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது.\nமகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்…\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3\nதமிழ் எழுத்து வர���வடிவம் - பிராமி 2\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 2\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/174709", "date_download": "2020-09-23T03:04:47Z", "digest": "sha1:4TN3DBT7KZNOQAXH3WLVT3NGADFPILBS", "length": 5605, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "IOJ brings Deepavali cheer to the homeless | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஅமெரிக்கத் தேர்தல்: கலவையான முடிவுகள்\nNext articleஷாபி அப்டாலே அதிகாரபூர்வ முதலமைச்சர் – நீதிமன்றம் தீர்ப்பு\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\nஅன்வார் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று விட்டாரா\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nவாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/jaipur/cardealers/roshan-hyundai-200937.htm", "date_download": "2020-09-23T02:51:25Z", "digest": "sha1:IPGD6ATETEAZK6LDCYXBIAIKADY7EWPO", "length": 6631, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோஷன் ஹூண்டாய், ஷியாம் நகர், ஜெய்ப்பூர் - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்ஜெய்ப்பூர்ரோஷன் ஹூண்டாய்\nS-4, ஷியாம் நகர், அஜ்மீர் சாலை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302019\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*ஜெய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜெய்ப்பூர் இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடோங்க் சாலை, ரம்பாக் வட்டம் அருகில், Opp.R.B.I, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302004\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n7, சன்சார் சந்திர சாலை, Sindhi முகாம், Near Government Hostel, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302001\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nE-16 ஏ, Road No. 1, Vki.., பிரதான சிகார் சாலை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302013\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/grahalaxmi-070620.html", "date_download": "2020-09-23T03:44:32Z", "digest": "sha1:FALIABOXAIDPLB55Y3FB3W3DTSTMI4AC", "length": 14716, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரகலட்சுமிக்கு முன் ஜாமீன்: தினமும்மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு | Grahalakshmi given preventive bail - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\n42 min ago போலீஸில் புகார் அளித்த பூனம்.. போட்டோக்களை அதிரடியாக நீக்கிய சாம் பாம்பே.. பரபரக்கும் பாலிவுட்\n1 hr ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\n3 hrs ago பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்.. சாம் பாம்பே கைது\nSports எல்லாம் மாறிவிட்டது.. லேட்டாக பேட்டிங் இறங்கியது ஏன் உண்மையை உடைத்த தோனி.. இப்படி ஒரு காரணமா\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nNews நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரகலட்சுமிக்கு முன் ஜாமீன்: தினமும்மகளிர் காவல் நிலைய���்தில் ஆஜராக உத்தரவு\nசென்னை:பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.\nநாராணன் வேணுபிரசாத்தை திருமணம் செய்து கொண்டதை மறைத்து கிரகலட்சுமி, தன்னை மோசடி செய்து கல்யாணம் செய்து கொண்டதாவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.\nஇந் நிலையில், கைதாவதில் இருந்து தப்ப தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை இன்று நீதிபதி ரகுபதி விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் கிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.\nஒரு வாரத்திற்கு தினசரி தி.நகர் மகளிர் காவல் நிலையத்தில் கிரகலட்சுமி ஆஜராக வேண்டும். தேவைப்பட்டால், காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனையும் விதித்தார்.\nகிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, அப்படியே வழங்கினாலும் அவரை சென்னையில் தங்க விடக் கூடாது என்று கோரி பிரஷாந்த் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nதன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor கிரகலட்சுமி நடிகர் நிபந்தனை நீதிமன்றம் பிரசாந்த் புகார் போலீஸ் மனைவி முன்ஜாமீன் மோசடி first marriage grahalaxmi prashanth preventive wife\nஅடேங்கப்பா.. இந்த பிரபல விஜேவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களாம்.. அப்போ இந்த சீசன் களை கட்டும்\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\nபிகினியில் ஹாயா போட்டிங்… அசால்டா செய்து அசத்தும் பிரபல நடிகை\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-09-23T02:54:24Z", "digest": "sha1:LAIAUWCGRRNZ36EFQ2CMFZL5WXY3VRMZ", "length": 9900, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 பாகிஸ்தான் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக்.\nசீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா\nசீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி\nதேவையில்லாமல்.. அவசரப்பட்டு வார்த்தையை விட்ட பாக்.. கடும் கோபத்தில் சவுதி அரேபியா.. என்ன நடந்தது\nமுடியாது என்றால் சொல்லிவிடுங்கள்.. விஸ்வரூபம் எடுத்த சவுதி- பாக் மோதல்.. ரியாத் விரைந்த ராணுவ மேஜர்\nபாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு\nராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம்\nஎன்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nஇந்தியாவின் ரஃபேல், சீ��ாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nஆக.5ல் காஷ்மீருக்காக இம்ரான் கான் போட்ட 18 அம்ச திட்டம்.. துருக்கி, சீனா, மலேசியாவை வைத்து பிளான்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nKargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை\nஇந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை\nநேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்\nகுல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசு\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \"ஜெ -20\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்\nபோலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalapathy-vijay-fans-help-to-fix-12-cctv-camera-in-tirunelveli-district/articleshow/71706286.cms", "date_download": "2020-09-23T02:52:12Z", "digest": "sha1:SKLBLGBIXEHVXDHGSC4WQSWQJWXW4JT2", "length": 16005, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vijay: Bigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் 12 சிசிடிவி கேமரா வைத்துக் கொடுத்துள்ளனர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், விஜய் மீன் வியாபாரி, கால்பந்து கோச்சர், கால்பந்து விளையாட்டு வீரர் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.\nஇந்த நிலையில், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இனிமேல் பேனர் வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி, நம்ம வீட்டுப்பிள்ளை, அசுரன் உள்பட இதுவரை வெளியான படங்களுக்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவில்லை. இதற்கு காரணம், அண்மையில், தமிழகத்தை உலுக்கிய சுபஸ்ரீ மரணம்தான்.\nVijay: விஜய் விபூதி பூசினால் என்ன, சிலுவை அணிந்தால் உங்களுக்கு என்னய்யா\nடூவீலரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்புறம் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம்தான், இனிமேல் யாரும் பேனர் வைக்கமாட்டோம் என்ற முடிவிற்கு வந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஇந்த நிலையில், பேனர், கட் அவுட் ஆகியவை வைப்பதற்கு ஆகும் செலவை குறைத்து இந்த சமூகத்திற்கு பலனளிக்கும் வகையில், விஜய் ரசிகர்கள் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையாளர் அர்ஜுன் சரவணன் கூறுகையில், கட் அவுட் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில், ஏதேனும் செய்ய வேண்டுமென விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.\nஉனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ: விஜய் ரசிகரை கலாய்த்த எஸ்.ஆர். பிரபு\nஅவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்பவும், காவல்துறை ஆலோசனைப்படியும், நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 இடங்களில் சிசிடிவி மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்துள்ளனர் என்றார்.\nபிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nமேலும், கூறுகையில், நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்துள்ளனர். சிசிடிவி கேமரா அமைத்துக் கொடுத்த விஜய் நண்பணி இயக்கத்திற்கு நன்றி.\nஇதன் மூலம் பிரச்சனைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகள் எந்த நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள��ர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது...\nபிரபல ஹீரோவுக்கு வில்லியான தமன்னா: சத்தியமா எதிர்பார்க்...\nகல்யாணம் பண்ணிட்டு சினிமாவை விட்டு போய்டுங்க.. ரசிகருக்...\nகில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க: சேரனுக்கு அட்வைஸ் கொடுத்த விவேக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nபுது வீடியோ வெளியிட்ட பிக் பாஸ்: கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\n21 கிலோ எடை குறைத்த சிம்பு.. தயாரிப்பாளர் கூறிய தகவலால் மெர்சலான ரசிகர்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nஆரோக்கியம்கர்ப்பப்பை ரத்தபோக்கு அசாதாரணமானது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்Infinix Hot 10 அறிமுகம்; என்ன விலை\nCSKசென்னைக்கு வில்லனாக மாறிய டெத் ஓவர்; எப்படி போட்டாலும் அடிக்குறாங்க பாஸ்\nஉலகம்கொரோனா தடுப்பூசி இலவசம்: ரஷ்யா ஆஃபர் யாருக்கு\nசினிமா செய்திகள்விஷாலுக்கு மட்டும் ஏன் இப்படி.. சக்ரா ஓடிடி ரிலீஸுக்கு வந்த பெரிய சிக்கல்\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nஇந்தியாஇந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் கைவைத்ததா சீனா; உண்மை என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/aangila-padam-movie-will-release-on-november-25/", "date_download": "2020-09-23T02:55:15Z", "digest": "sha1:GWZFQIV7AHUSPKQXRWMCHY43AUC44BY4", "length": 6655, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ‘ஆங்கில படம்’", "raw_content": "\nநவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ‘ஆங்கில படம்’\nஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘ஆங்கில படம்.’ இத்திரைப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் இருவரும் கதாநாயகர்களாகவும், மீனாட்சி, ஸ்ரீஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை-எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு - சாய்சதிஷ், கலை - பழனிவேல், படத் தொகுப்பு – மகேந்திரன், புதுமுக இயக்குநரான குமரேஷ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த ஆங்கில படம் வரும் நவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது. படம் பற்றி இயக்குநர் பேசும்போது, \"இதற்கு ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம், இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இந்தக் கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது, ‘கதை நல்லா இருக்கு; ஆனா நீ புது இயக்குனர்.. சொன்ன மாதிரி எடுப்பாயா\nஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ராம்கி, சஞ்சீவ் இருவரையும் இந்தப் படம் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும். உண்மையில் நீங்கள் இதுவரை பார்க்காத ராம்கி, சஞ்சீவை இப்படத்தில் பார்ப்பீர்கள்...\" என்றார்.\nPrevious Postகடவுள் இருக்கான் குமாரு – சினிமா விமர்சனம் Next Post“யார் அந்த ஜெயலட்சுமி..” – சஸ்பென்ஸை கூட்டும் ‘சைத்தான்’ படம்..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/bajaj-auto-unions-seek-closure-of-plant-after-250-test-covid-19-positive-news-2257949", "date_download": "2020-09-23T03:14:20Z", "digest": "sha1:SIMQ7T2ESFVRQ737MK6NZX5IZW2RXWFM", "length": 12986, "nlines": 84, "source_domain": "www.carandbike.com", "title": "பஜாஜ் உற்பத்தில் ஆலையில் 250 பேருக்கு கொரோனா; செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்!", "raw_content": "\nபஜாஜ் உற்பத்தில் ஆலையில் 250 பேருக்கு கொரோனா; செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்\nபஜாஜ் உற்பத்தில் ஆலையில் 250 பேருக்கு கொரோனா; செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்\nஓராண்டுக்கு அவுரங்கபாத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் இருந்து மட்டும் பஜாஜ் நிறுவனம், சுமார் 33 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது\nஆலையில் ஒரு ஊழியருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்புடைய 4 ஊழியர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.\nதொடர்ந்து ஆலையை இயக்குவதாக சொல்கிறது பஜாஜ் நிறுவனம்\nஇந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது\nமகாராஷ்டிராவில்தான் இந்த ஆலை அமைந்துள்ளது\nஇந்தியாவன் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின், மகாராஷ்டிராவில் உள்ள உற்பத்தில் ஆலையில் 250 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, இந்தியா ல��க்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களின் பற்றாக்குறையை சமாளிக்க அதிக உற்பத்தியில் இறங்கின. அப்படித்தான் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருக்கும் பஜாஜ் உற்பத்தி ஆலையிலும் இரு சக்கர வாகன உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த ஆலையின் தொழிலாளர்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து செயல்படுவதில் பிரச்னை எழுந்துள்ளது.\nபஜாஜின் உற்பத்தில் 50 சதவீதம் இந்த ஆலையில்தான் நடக்கிறது.\nஇது குறித்து, பஜாஜ் ஆட்டோ ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தென்காடே பாஜிராவ், “பணியாளர்கள் வேலைக்கு வரவே அஞ்சுகிறார்கள். சிலர் வருகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் விடுப்பில்தான் உள்ளனர்” என்கிறார். கடந்த ஜூன் 26 ஆம் தேதி, தங்கள் அவுரங்காபாத் ஆலையில் பணி செய்து வரும் சுமார் 8,000 ஊரியர்களில் 140 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது பஜாஜ்.\nமேலும், தங்கள் நிறுவன ஆலைகளில் உற்பத்திப் பணியானது முழு வீச்சில் நடக்கும் என்றும், வைரஸ் தொற்றோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னது பஜாஜ். அதேபோல தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் பஜாஜ் நிறுவனம், ‘யாரெல்லாம் பணிக்கு வரவில்லையோ அவர்களுக்கு சம்பள வெட்டு இருக்கும்,' என்று எச்சரித்துள்ளது.\nஇந்த விவகாரம் பற்றி விளக்கம் கேட்க, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டது. ஆனால், பதில் கிடைக்கவில்லை.\nஊழியர்கள் சங்கம், “தற்போது தொற்று பரவும் சூழலைத் தடுக்க 10 முதல் 15 நாட்கள் ஆலையை மூடுமாறு நாங்கள் நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால், மக்கள் எப்படியும் வெளி இடங்களில் கூடத்தான் செய்வார்கள். அதனால், பணியை நிறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை,” எனக் கூறிவிட்டது.\nபஜாஜின் அனைத்து ஷோ-ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன\nஆலையில் ஒரு ஊழியருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்புடைய 4 ஊழியர்களை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மேலும் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தகவல்.\nஓராண்டுக்கு அவுரங்கபாத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் இருந்து மட்டும் பஜாஜ் நிறுவனம், சுமார் 33 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவில் அது உற்பத்தி செய்யும் பைக்குகளின் விகிதத்தில் 50 சதவீதம் ஆகும்.\nஆலையில் பணி செய்யும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர், “வாகன அசெம்பளி லைனில், ஒரே இன்ஜினை பலர் தொட நேரிடும். நாங்கள் கையுரை அணிந்துதான் பணி செய்கிறோம். இருப்பினும் வைரஸ் தொற்று வந்துவிடுகிறது” என்கிறார் வருத்தத்துடன்.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialabank.com/tamil/sbi-gold-loan-tamil/", "date_download": "2020-09-23T03:45:16Z", "digest": "sha1:7UNEOFS2PIP4HLKPTOYEDPEV5S4LICCI", "length": 20278, "nlines": 248, "source_domain": "www.dialabank.com", "title": "பாரத ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் | Dialabank", "raw_content": "\nபாரத ஸ்டேட் பேங்க் கோல்டு லோன்\nஉங்கள் தங்கத்திற்கு எதிராக மிக உயர்ந்த மதிப்பை பெறுங்கள்\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் முக்கிய அம்சங்கள் :\nஸ்டேட் பேங்க் கோல்டு ��ோன் வட்டி விகிதம்\nஸ்டேட் பேங்க் கோல்டு லோன் 1 கிராமின் விலை\nஒரு கிராமிற்கு ரூ. 5,340\n18 முதல் 75 வரை\nதங்கத்தின் மதிப்பு விகிதத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச கடன்\nகடனை திரும்ப செலுத்தும் அதிகபட்ச நாட்கள்\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் நன்மைகள் :\nதங்களால் அதிகபட்சம் 1 கோடி வரை பெறமுடியும்.\nதங்கள் நகை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் .\n30 நிமிடத்திற்க்குள் கடனை பெற்று செல்ல முடியும் .\nநீர்மை நிறை எப்போதும் அனுபவிங்கள் .\nகுறைந்த ஆவணங்கள் மற்றும் அதிவேக செயலகம் .\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனிலிருந்து எவ்வளவு கடன் பெறமுடியும் \nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு கிராமிற்கு ரூ.5,340 வரை அளிக்கிறது 22 காரட் அகா இருந்தால் . வங்கி அந்த மாதத்தின் தங்க மதிப்பில் நடுத்தரமான விலையை கடனாக தருகிறது , அதிகபட்சம் 75% வரை கடனாக பெறலாம் .\nஒரு கிராமிற்கு ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் :\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனை பற்றிய தகவல்கள்:\n1995 யில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துவங்கப்பட்டது , மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பை யில் தனது தலைமையகத்தை கொண்டுள்ளது . உலகம் முழுவதும் 15000 கிளைகளை கொண்டுள்ளது . தனது பல்வேறு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளரின் பணத்தேவைகளையும் பணப்பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது . உடனடி தேவையாக இருந்தால் தங்க கடனே மிக சிறந்தது ஆகும் .\nபல்வேறு வங்கிகள் மற்றும் அல்லாத வங்கிகள் கடன் கொடுத்தாலும் ஸ்டேட் பேங்க் கோல்ட் லோன் தான் மிக சிறந்தது . வங்கி கடனை செலவு செய்ய எந்த விதமான தடைகளையும் முன்னிறுத்தவில்லை , தாங்கள் கடன் தொகையை எவ்வாறும் பயன்படுத்திக்கொள்ளலாம் .\nஸ்டேட் பேங்க் கோல்டு லோன் பெற தகுதிகள் :\nதனிப்பட்ட கடன் பெற தகுதிகளை விட தங்க நகை கடன் பெற தகுதிகள் மிக குறைவு:\n18 முதல் 75 வரை\nதங்க நகை 18 – 22 காரட்\nஸ்டேட் பேங்க் கோல்டு லோன் தேவையான ஆவணங்கள் :\nஅடையாள அட்டை ஆதார் கார்டு /பான் கார்டு/ வோட்டர் id/ பாஸ்போர்ட்\nகுடியிருப்பு ஆதாரம் ஆதார் கார்டு /பான் கார்டு /வோட்டர் id / ரேஷன் கார்டு/ கடன் வாங்குபவரின் பெயரில் பயன்பாட்டு கட்டணங்கள்/ கடன் வாங்குபவரின் பெயரில் வாடகை ஒப்பந்தம்\nவிவசாயம் ஆதாரம் விவசாய நிலம் உரிமையாளர் ஆதாரம்\nபுகைபடங்கள் 2 பாஸ்போர்ட் அளவு\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் EMI கணிப்பபொறி :\nவட்டி விகிதம் 6 மாதங்கள் 1 வருடம் 2 வருடங்க���் 3 வருடங்கள்\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனை எப்படி EMI யில் செலுத்துவது :\nநின்று அறிவுறுத்தல் (SI): தாங்கள் தற்போதைய பதிவு வைத்திருப்பவராக இருந்தால் , இந்த முறை மிகவும் எளிதாக அமையும் , மாத மாதம் தங்களின் கணக்கிலிருந்து emi பணம் தானியங்கியாக எடுத்துக்கொள்ளப்படும் .\nமின்னணு தீர்வு சேவை (ECS): தாங்கள் ஸ்டேட் பேங்கில் தற்போதைய கண்ணக்கு இல்லாமல் இருந்து emi மூலம் கட்ட விரும்பினால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்\nதேதிட்ட காசோலைகள் பதிவு (PDC): இந்த திட்டத்தின் மூலம் பின் தேதியிட்ட emi காசோலைகளை தங்களின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்கில் செலுத்தலாம் .\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:\nவேறு ஏதும் சந்தேகம் இருந்தால் தங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 9878981144.\nஸ்டேட் பேங்க்யில் ஏற்றுக்கொள்ளப்படும் தங்க நகைகள் :\nதங்க வளையல்கள் , தங்க கொலுசு , தங்க மோதிரம் , தங்க நெக்க்லாஸ் இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் .18 முதல் 22 காரட் தங்கமாக இருக்க வேண்டும் .\nஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் பயன்கள் :\nவங்கியின் கோல்ட் லோனின் நிதியை பல்வேறு விதமாக பயன்படுத்தலாம்:\nதிருமணம் , சுற்றுலா ,மேல் படிப்பு கட்டணம் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம் .\nதங்களின் வணிக தேவைகள் , மூலப்பொருள் வாங்குவதற்கோ அல்லது தங்களின் வணிகத்தை விரிவு செய்யவோ பயன்படுத்தலாம்.\nதங்களின் விவசாய தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம் .\nஸ்டேட் பேங்க்யின் கோல்டு லோன் பற்றி கேட்கப்படும் கேள்விகள் :\n✅ ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் என்றால் என்ன \nதங்களின் அவசர தேவையை போக்க ஸ்டேட் பேங்க் தனது மிக பாதுகாப்பான மற்றும் குறைந்த வட்டி விகிதம் உடைய கோல்டு லோனை தந்து உதவுகிறது . Dialabank யின் இணையத்தில் அணைத்து லோன்களைப் பற்றியும் எங்கள் உறவு மேலாளரின் உதவியோடு அறிந்து கொள்ளலாம் .\n✅ ஸ்டேட் பேங்க் யில் எப்படி கடன் பெறுவது\nதங்களின் தங்கத்தை கொடுத்து மிக சுலபமாக ஸ்டேட் பேங்க்லிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் . தங்கத்தின் தூய்மை மற்றும் வட்டி விகிதம் பொறுத்து கடன் தரப்படும் . அதற்கு தங்களின் kyc ஆவணங்களோடும் தங்களின் தங்கத்தோடும் அருகிலுள்ள வங்கியை அணுகவும் . அல்லது Dialabank யில் மேலாளரை தொடர்பு கொண்டு இணையத்திலிருந்தே கடன் பெறலாம் .\n✅ஸ்டேட் பேங்க்யில் ஒரு கிராமிற்கு எவ்வளவு ப���ம் கிடைக்கும் \nதங்கத்தின் தரத்தை பொறுத்து 1 கிராமிற்கு ரூ .5,340 வரை பெறலாம்.\n✅ ஸ்டேட் பேங்க் கோல்டு லோன் எவ்வாறு செயல்படுகிறது \nஸ்டேட் பேங்க் தங்களுக்கு கடன் அளிக்கிறது மற்றும் NBFC தங்களின் தங்க நகைக்கு எதிராக நிதி வழங்குகிறது .\n✅ஸ்டேட் பேங்க்யில் கோல்டு லோனின் வட்டி விகிதம் எவ்வளவு \n7% முதல் வட்டி விகிதம் போடப்படுகிறது.\n✅ ஸ்டேட் பேங்க்யில் கோல்டு லோன் நிலையை எப்படி அறிவது \nஸ்டேட் பேங்க்யின் அதிகார பூர்வமான இணையத்தளத்தில் தங்களின் வினைப்படிவத்தின் தகவல்களை படிவத்தில் நிரப்பி அறிந்துகொள்ளலாம் .\n✅ ஸ்டேட் பேங்க்யின் தங்க கடன் வட்டியை எப்படி கணக்கிடுவது \nகட்ட வேண்டிய மொத்த தொகையிலிருந்து அசல் தொகையை கழித்தால் தங்க கடனின் வட்டி விகிதத்தை மதிப்பிடலாம் .\n✅ஸ்டேட் பேங்க்யில் அதிகபட்சம் எவ்வளவு தொகையை பெறமுடியும் \nதங்கள் தங்கத்தின் மதிப்பில் 75% வரை பெற முடியும் .\n✅ ஸ்டேட் பேங்க் கோல்டு லோனின் கடன் பதிவு காலம் எவ்வளவு \nஇந்தியன் வங்கியின் கோல்டு லோனின் அதிகபட்ச பதிவுக்காலம் 36 மாதங்கள் வரை .\n✅ஸ்டேட் பேங்க்யின் கோல்டு லோன் செயலாக்க கட்டணம் எவ்வளவு \n0.5% வரை செய்யலாக்க கட்டணத்தை வங்கி பெறுகிறது\n✅ஸ்டேட் பேங்க்யின் முன் பணக்கட்டணம் எவ்வளவு \n1% நிலுவை கடனை முன் பணமாக வசூலிக்கிறது.\n✅ஸ்டேட் பேங்க்யின் கோல்டு லோனை எப்படி இணையத்தில் புதுப்பிப்பது \nதங்கள் அலைபேசியில் log in செய்து படிவத்தில் தகவல்களை நிரப்பி புதுப்பித்துக்கொள்ளலாம் .\n✅ ஸ்டேட் பேங்க்யின் இணையத்தில் எப்படி வட்டி செலுத்துவது \nஅதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செலுத்தலாதாம் அல்லது நெட் பேங்கிங் , டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம் .\n✅என்னால் 3 மாதங்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் \nநீங்கள் வட்டியை செலுத்த தவறினால் முதலில் வங்கியிலிருந்து எச்சரிக்கை தரப்படும் , அதுவே இயல்பு நிலையாக மாறினால் தங்களின் நகை விற்றுப்போகும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது .\n✅ EMI நிறுத்திவைப்பதற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் \nஉங்கள் சான்றுகளை கொண்டு log in செய்து பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக வங்கிக்கு சென்று பாதிப்பு செய்யலாம் .\n✅கிரெடிட் கார்டு மூலம் எவ்வாறு கோல்டு லோனை திரும்ப செலுத்தலாம் \nRBI ஆலோசனைப்படி கிரெடிட் கார்டு மூலம் கோல்ட் லோனை திரும்ப செலுத்த முடியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/549421-bus-driver-interview.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T03:55:16Z", "digest": "sha1:STRSVH67Z2VEUDMI4PPBJDWNX6TURAJT", "length": 19985, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா ஒழிப்புப் போராட்டத்துல எனக்கும் பங்கிருக்கு!- பேருந்து ஓட்டுநர் பேட்டி | bus driver interview - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனா ஒழிப்புப் போராட்டத்துல எனக்கும் பங்கிருக்கு- பேருந்து ஓட்டுநர் பேட்டி\nஊரடங்கு நேரத்திலும் மதுரையில் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வரக் காரணம் சக்திவேல். ஊரடங்கு முடியும் வரையில் அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்குப் பேருந்து ஓட்ட வேண்டும் என்று சொன்னதும், ஏதேதோ காரணம் சொல்லி நழுவியவர்கள் மத்தியில், “நான் ஓட்டுறேன் சார்” என்று தாமாக முன்வந்தவர். பயணிகளாக வருகிற எங்களிடம் அவர் காட்டுகிற கனிவையும் புன்னகையையும் நாங்கள் அப்படியே நோயாளிகளுக்குக் கடத்துகிறோம் என்று புகழ்கிறார்கள் மருத்துவப் பணியாளர்கள்.\nஇந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது\nமதுரையிலருந்து திருநெல்வேலிக்கு ஓடுற பை பாஸ் ரைடர் பஸ்ஸோட டிரைவர் நான். ஊரடங்கு உத்தரவு வந்த மறுநாளே, அரசு மருத்துவமனைல வேலைபாக்குறவங்களுக்காகச் சிறப்புப் பேருந்து இயக்கப்படும்னு அரசு அறிவிச்சுது. மதுரையில இருக்குற ஒவ்வொரு டிப்போல இருந்தும் ரெண்டு, மூணு பஸ்ஸ இயக்க முடிவெடுத்தாங்க. புதூர் டிப்போவுல அப்படி மூணு பஸ் இயக்கணும்னு முடிவெடுத்தப்ப, கொஞ்சம் பேர் மட்டும் முன்வந்தாங்க. அதுல நானும் ஒருத்தன்.\nஇப்போது உங்கள் வேலை என்ன\nகாலைல சரியா 5.30-க்கு புதூர் டிப்போவுலருந்து பஸ்ஸ வெளிய எடுப்பேன். நேரே அழகர்கோயில். அங்கிருந்து ஜிஎச் போற வழில நெட்டுக்கு ஆட்கள் ஏறுவாங்க. பெரும்பாலும் நர்ஸ்கள். அப்புறம் டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள். 6.45-க்கு ஜிஎச் போயிடுவேன். நைட் ட்யூட்டி பாக்குறவங்க வர்ற வரைக்கும் காத்திருப்பேன். 7.30 மணிக்கு அவங்கள ஏத்திக்கிட்டு நெட்டுக்க இறக்கிவிட்டுக்கிட்டே அழகர்கோயில் வரைக்கும் போவேன். அப்புறம் நேரே புதூர் டிப்போ. இப்படி, மதியம் 12 மணிக்கு, சாயந்திரம் 5.30-க்கு ஒரு ரவுண்ட். அப்புறம், நைட் ட்யூட்டி ஆட்களை இறக்கி விட்டுட்டு, ஏற்கெனவே ட்யூட்டி முடிச்சவங்கள ஏத்திக்கிட்டு திரும்பவும் அழகர்கோயில் வந்து பஸ்ஸக் கொண்டுபோய் டிப்போல விடும்போது ராத்திரி 9 மணி ஆகிடும்.\nதினமும் கிருமி நாசினி தெளிச்சிருக்காங்களான்னு பாத்துத்தான் வண்டியை எடுக்குறேன். பஸ்ல வர்ற எல்லாருமே மருத்துவப் பணியாளர்ங்கிறதால அவங்களே பஸ்ஸுக்குள்ள பொறுப்பா நடந்துக்கிடுறாங்க. எனக்கு இடைல நேரம் கிடைச்சாலும் வீட்டுக்குப் போறதில்ல. ராத்திரி போகும்போது, வாசல்லேயே கை, கால் கழுவிட்டு, நேரே பாத்ரூம் போய் குளிச்சிடுறேன்.\nஎல்லோரும் வீட்டில் இருக்கும்போது நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். வீட்டில் என்ன சொல்கிறார்கள்\nசெல்லூர்லதான் ஒத்திக்குக் குடியிருந்தோம். அப்பவே கீழபனங்காடி கிராமத்துல இடம் வாங்கி, வீடு கட்ட ஆரம்பிச்சிருந்தேன். கரோனா பரவுதுனு தெரிஞ்சதும், நெருக்கடியான செல்லூர்லருந்து குடும்பத்தை பனங்காடிக்கு மாத்திட்டேன். இந்த சுதாரிப்பு ஊர்ல நிறைய பேர்கிட்ட இருந்துச்சு. அப்புறம் பிள்ளைங்க, “என்னப்பா தீபாவளி, பொங்கல்னாலும் லீவு கெடையாது. இப்பவாச்சும் உங்களோட இருக்கலாம்னு பார்த்தா இப்படி ட்யூட்டிக்குப் போயிட்டீங்களே”ன்னு முதல்ல கோவிச்சுக்கிட்டாங்க. அப்புறம் இது எவ்வளவு முக்கியமான வேலைன்னு புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க.\nஅதுக்கென்ன, எவ்வளவு நாள் நீடிச்சாலும் நான் வண்டி ஓட்டுவேன். ஏன்னா, நான் பாக்குறது எவ்வளவு முக்கியமான வேலைன்னு எனக்குத் தெரியும். டாக்டர், நர்ஸ் எல்லாம் என்னோட நம்பரை வாங்கி வெச்சிருக்காங்க. ஸ்கூல் பிள்ளைங்க, வேன் டிரைவர்கிட்ட பழகுற மாதிரி அவங்க எல்லாம் என்கிட்ட உரிமையாப் பழகுறாங்க. ஒரே ஒரு ஆள் வராட்டாலும் காத்திருந்து அவங்கள ஏத்திக்கிட்டுத்தான் வருவேன். ஒவ்வொரு டாக்டரோட வரவையும் எதிர்பாத்து அங்கே எத்தனை நோயாளிங்க காத்திருக்காங்க. நான் ஒரு நாள் லீவு போட்டாலும், இந்த வழக்கம் மாறிடும். கரோனாவை ஒழிக்குற போராட்டத்துல எனக்கும் ஒரு பங்கிருக்குங்கிறதை உணர்ந்துதான் இதைச் சொல்றேன்.\nபேருந்து ஓட்டுநர் பேட்டிகரோனா ஒழிப்புப் போராட்டம்Covid 19Bus driver interview\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகரோனா அணுகுமுறைகளைப் புதுப்பித்திட வேண்டும்\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nகரோனாவும் காலநிலை மாற்றமும்: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nமக்கள் பாராட்டும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nபுதிய யுகத்துக்கேற்ப ஐ.நா.வில் மாற்றங்கள் தேவை\nவங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமீன் குத்தகைக்காகக் கண்மாய் ஏலம்; சோ.தர்மனின் முகநூல் பதிவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம்...\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் கரோனாவால் மரணம்\nநீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி\nநானே ராஜா, நானே மந்திரி\nகரோனா கண்காணிப்புக் குழு: தமிழக அரசின் நல்ல முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:22:40Z", "digest": "sha1:MNVXFDBPUGGNQ6I4PFBZ5NXAKFW25OR7", "length": 8998, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மக்கள் பஞ்சம்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - மக்கள் பஞ்சம்\nமயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் மக்கள் தரிசனம்\nஒடிசாவின் செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர்...\nபுகைப்படங்கள்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சிந்து பேட்டி\nலயோலா கல்லூரி நடத்திய மீடியா கான் '19 நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:25:35Z", "digest": "sha1:D6YLX6DEODLYSTICH3DRWYQDOJLSYAZS", "length": 10067, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செவ்வந்தி பூக்கள்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - செவ்வந்தி பூக்கள்\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nமாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பாதைக்கு `வழி தெரியாத' திண்டுக்கல் மாவட்டம்\nமதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பு\nகரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தஞ்சாவூர் பூச்சந்தை 174 நாட்களுக்கு பிறகு திறப்பு...\nநம்முடைய குப்பைகளுக்கு நாமே பொறுப்பு: பொது மக்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்\nஆடிப் பட்டம் தேடி விதை: எளிமையான இயற்கை வழி நெல் சாகுபடி\nசக்தியைக் கொடுப்பாள் சாமுண்டீஸ்வரி; பூவனூரில் இருந்து புவனம் காக்கும் நாயகி\nகோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியைத் திறக்கக் கோரி வழக்கு: ஒரு வாரத்தில்...\nஆவணி செவ்வாய்... ராகுகாலம்... துர்கை; கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீப வழிபாடு\nமலர்ந்தும் மலராத கொய்மலர் சாகுபடி: கரோனா தாக்கத்தால் இரண்டாண்டுகளுக்கு நஷ்டமே; விவசாயிகள் கவலை\nகோயில்களை திறந்தும் பூ வியாபாரம் மந்தம்: அரசின் கட்டுப்பாட்டால் வியாபாரிகள் ஏமாற்றம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கைய��ப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/gas+leak+in+andhra/960", "date_download": "2020-09-23T04:10:37Z", "digest": "sha1:YDTE26MP3G6THELAJ2WH7GL7V34YFR3P", "length": 8959, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | gas leak in andhra", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஇங்கிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆடினால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார்: ரவி...\nஎண்பது லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.9,046 கோடி வழங்கப்பட்டுள்ளது: மத்திய...\nமுதல் பந்திலேயே ரிவியூவை இழந்த இந்திய அணி: நியூஸிலாந்து அணி மந்தமான தொடக்கம்\nஆங்கில​ம் அறிவோமே 272: தொந்தரவு இல்லாத இடம்\nயு டர்ன் 27: டொயோட்டா வெற்றி ரகசியம்\nசாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட்: ப.சிதம்பரம், காங்கிரஸ்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/148959/", "date_download": "2020-09-23T03:35:51Z", "digest": "sha1:NHMJ4DWEXXFIXKZPM5XHHYPTOEBIOWEX", "length": 11856, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் திகதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியதில் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கி சூட���டில் 13 பேர் பலியாகினர்.\nஇதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந்திகதிஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயா்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.\nஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருவதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றில் பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்திருந்தநிலையில் . 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் திகதிஇந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் காவல்துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #தூத்துக்குடி #ஸ்டெர்லைட்ஆலை #தடை #தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து -இருவர் படுகாயம்\nருவன் விஜேவர்தன ஆணைக்குழு முன் முன்னிலை\nபல்வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்புபட்ட கணவன் மனைவி உட்பட மூவா் கைது\nஇளைஞர் யுவதிகளுக்கு இலவச மனித உரிமை முகாம் September 22, 2020\nஅம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்த��கள் மீட்பு September 22, 2020\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திாி வாக்குமூலம் வழங்கியுள்ளாா் September 22, 2020\n20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு September 22, 2020\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு September 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/category/slider/page/2/", "date_download": "2020-09-23T01:53:57Z", "digest": "sha1:ASB2QTOERKEOTMTXI25SJREY6KDZVWNG", "length": 5758, "nlines": 185, "source_domain": "www.yaavarum.com", "title": "slider Archives - Page 2 of 25 - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nநினைவோ ஒரு பறவை – 4 / ஏ. சி திருலோகசந்தர். M.A\nநினைவோ ஒரு பறவை – 3\nயாவரும் செப்டம்பர் 2020 இதழ்\nகுடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் – ஒரு பார்வை\nநிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.\nஒரு கிளை பல இலைகள்\nஇக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது\nக.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020 – முதற்கட்ட தேர்வு (நெடும்பட்டியல்)\nயாவரும் பப்ளிஷர்ஸ் – சிறப்புத் தள்ளுபடி\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/seveare-action-will-taken-in-private-school-if-they-force-parents-to-pay-fees/", "date_download": "2020-09-23T02:19:16Z", "digest": "sha1:4HL67MEMIP3YZQHAMLL34ZJK4DTY7F2E", "length": 13536, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் விவகாரம் - அரசு எச்சரிக்கை", "raw_content": "\nதனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் விவகாரம் – அரசு எச்சரிக்கை\nசொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்.. குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்.. அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான் 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. மறைக்கப்படும் அறிவியல்.. \"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்\".. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. விடுதலையில் அரசியல் விளையாட்டு.. இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு.. 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா ஏற்கனவே வாய்க்கா த���ராறு.. இப்போ இது வேறயா\nதனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் விவகாரம் – அரசு எச்சரிக்கை\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச் சரிக்கை விடுத்துள்ளார்.\nஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவ,மாணவிகளை நீக்கினாலும் நடவடிக்கை பாயும் என்றார்.\nபள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக 18 பேர் கொண்ட குழுவினர், ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.\nகொரோனா பாதிப்பு பகுதிகளில் வசிக் கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவி யர்களை வேன் மூலம் அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத வைக்கப் படுவர் என அவர் குறிப்பிட்டார். 10,11 மற்றும் 12 – ம் வகுப்புகளுக் கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளி யிடப்படும் என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரி வித்தார்.\nPosted in அரசியல், மாவட்டம், முக்கிய செய்திகள்\nகேரளாவில் கர்ப்பிணி யானை.. இங்கு கர்ப்பிணி பசு.. எங்கே போனது மனிதம்..\nஹிமாச்சல் பிரதேசத்தில், கர்ப்பிணி பசுவின் வாயில் வெடிப்பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்ப்பிணி பசுமாடு ஒன்று, அங்குள்ள வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து வெடிபொருளையும் மென்றுள்ளது. அப்போது அந்த வெடி மாட்டின் வாயில் வெடித்ததால், அதன் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் குர்தியல் சிங் இந்த […]\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு\nதேனி மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது பலி…\nகுடும்ப தகராறில் ஆற்றில் குதித்து பலியான தம்பதி… நடுரோட்டில் அழுது கொண்டிருந்த குழந்தை…\nதமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…\n தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறப்பு..\n100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பைக்கு அருகே கரையை கடக்க ��ள்ள நிசர்கா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..\nஊரடங்கால் இந்தியாவில் 10 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்.. மோடி நாட்டை அழிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு..\nஅடித்து, உதைத்து தலையில் கல்லை போட்டு கொன்றேன்…..\nபகலில் மருத்துவம்; இரவில் காரில் தூக்கம் – முதல்வரின் பாராட்டை பெற்ற மருத்துவர்..\nகொரோனாவால் வேலை பெறப்போகும் 1 லட்சம் பணியாளர்கள்..\n“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html", "date_download": "2020-09-23T02:51:36Z", "digest": "sha1:WS5BYKTEQMAJMXS5LLUKYHN4KOFJCXLH", "length": 59645, "nlines": 465, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "டொய்ங்... டொய்ங்...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், டிசம்பர் 10, 2014\nவணக்கம் நண்பர்களே... எனது புதிய பதிவை \"preview\"வில் பார்ப்பதோடு சரி... பிறகு 99% அந்தப் பதிவை பார்ப்பதே இல்லை... மீதி 1% கருத்துரை மூலம் வரும் புதிய பதிவர்களை முடிந்த வரை தொடர்வதே எனது வாடிக்கை...← இது பலரும் என்னிடம் கேட்கும் கேள்விற்கான பதில்... (இரு கேள்விகளும் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு புரிந்து விடலாம்... (இரு கேள்விகளும் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்கு புரிந்து விடலாம்...\nஇந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 01.06.2020\nஇவற்றைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்...\nகவனிக்க: அடுத்த மாபெரும் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையிலென்று உங்கள் அனைவருக்கும் தெரியும்... அதற்குள் குறைந்தபட்சம் 50 புதிய பதிவர்களை உருவாக்கிட வேண்டும் என்பதே முத்துநிலவன் ஐயாவின் திட்டம் ... வரும் ஜனவரி முதல் வாராவாரம் ஆரவாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புதுக்கோட்டையில் கணினி வலைப்பயிற்ச��� தொடர்ந்து நடக்கப் போகிறது... ஏற்கனவே பதிவு செய்த எனது தொழிற்நுட்ப பகிர்வுகளால் வகுப்பு எடுக்க எளிதாக இருந்தது... அந்த வகையில் → இந்த பகிர்வில் உள்ளவைகள் எல்லாம் எனது அனுபவமே... மாறுவதும் மாற்றுவதும் உங்கள் மனம் விருப்பம் போல்... (அப்பாடா \n1) Who can comment என்பதில் Anonymous என்று வைத்திருந்து, காலையில் Anonymous கருத்துரையை படித்தாலே எரிச்சல், கோபம், இன்னும் பல தொல்லைகள் என 2) Comment Moderation என்பதில் Always என்று மாற்றியவர்கள் பல பேர்... (ஆமாம்... மற்ற நேரங்களில் படித்தால் இப்படி ஆகாதோ... ஹா...ஹா...) \"நான் எழுதுவதை மட்டும் படி, மற்றபடி வாசிப்பவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை போ\" எனும் நினைப்பில் Settings »» Comments »» Comment Location »» Hide என்பதை தேர்வு செய்து விட்டு, கருத்துப் பெட்டியை மூடியவர்கள் சில பேர் ஹா...ஹா...) \"நான் எழுதுவதை மட்டும் படி, மற்றபடி வாசிப்பவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை போ\" எனும் நினைப்பில் Settings »» Comments »» Comment Location »» Hide என்பதை தேர்வு செய்து விட்டு, கருத்துப் பெட்டியை மூடியவர்கள் சில பேர் (அடடா சொல்லிட்டேனா... ஹிஹி... பதிவின் முடிவில் சொல்லித்தான் ஆக வேண்டும்...\n2) Comment Moderation என்பதில் Always என்று வைத்திருந்தால், Anonymous உட்பட எந்த கருத்துரையையும் நீங்கள் நினைத்தால் தான் வெளியிட முடியும்... (வெளியிட்டு உங்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவழிக்கலாம்...) உங்கள் தளத்திற்கு வரும் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, சந்தோசங்களுக்கு, எழுத்துப் பிழைகளுக்கு, தவறான தகவலின் சுட்டிக் காட்டுதலுக்கு, ஆரோக்கியமான விவாதங்களுக்கு, ரசிக்க வைக்கும் அரட்டைக்கு என பல முக்கியமானவைகளுக்கு மறுமொழி இடுவது அவசியம் தான்... (பதறுவது-பம்முவது, கும்முவது-குமறுவது, பினாத்துவது-பிதற்றுவது - இவைகள் இல்லையா...) உங்கள் தளத்திற்கு வரும் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, சந்தோசங்களுக்கு, எழுத்துப் பிழைகளுக்கு, தவறான தகவலின் சுட்டிக் காட்டுதலுக்கு, ஆரோக்கியமான விவாதங்களுக்கு, ரசிக்க வைக்கும் அரட்டைக்கு என பல முக்கியமானவைகளுக்கு மறுமொழி இடுவது அவசியம் தான்... (பதறுவது-பம்முவது, கும்முவது-குமறுவது, பினாத்துவது-பிதற்றுவது - இவைகள் இல்லையா...) சிலரின் அற்புதமான கருத்துரைகளால், நொந்து நூடுல்ஸ் ஆன பல வலைத்தள நண்பர்களின் உரையாடல் மூலம் அவர்களின் வருத்தம் அறிந்து மீண்டும் பதிவுகளை தொடர வைத���தேன்... அதை பிறகு பார்ப்போம்...) சிலரின் அற்புதமான கருத்துரைகளால், நொந்து நூடுல்ஸ் ஆன பல வலைத்தள நண்பர்களின் உரையாடல் மூலம் அவர்களின் வருத்தம் அறிந்து மீண்டும் பதிவுகளை தொடர வைத்தேன்... அதை பிறகு பார்ப்போம்... ஒவ்வொரு கருத்துரைக்கும் \"நன்றி\" சொல்லும் வகையில் சொந்த தளத்திலேயே ஒரே மாதிரியான மறுமொழி தேவையா... ஒவ்வொரு கருத்துரைக்கும் \"நன்றி\" சொல்லும் வகையில் சொந்த தளத்திலேயே ஒரே மாதிரியான மறுமொழி தேவையா... தேவை தான் என்போருக்கு அடுத்த பதிவர் சந்திப்பில் ஒரு பரிசு உண்டு \nநன்றியோ, பாராட்டோ, உதவியோ - மனதில் தோன்றியவுடன் செய்து விட வேண்டும் அல்லவா... ஆரம்ப காலத்தில் இதே போல் நானும் செய்தேன்... பரிசு கொடுக்கத் தான் யாரும் இல்லை... ஹிஹி... பிறகு ஒவ்வொரு பதிவின் கருத்துரையாளர்களின் பெயரை எல்லாம் தொகுக்கும் படி Excel-ல் ஒரு Program செய்து வைத்திருந்தேன்... எதற்கு... ஆரம்ப காலத்தில் இதே போல் நானும் செய்தேன்... பரிசு கொடுக்கத் தான் யாரும் இல்லை... ஹிஹி... பிறகு ஒவ்வொரு பதிவின் கருத்துரையாளர்களின் பெயரை எல்லாம் தொகுக்கும் படி Excel-ல் ஒரு Program செய்து வைத்திருந்தேன்... எதற்கு... முடிவாக அந்தப் பதிவில் \"அனைவருக்கும் நன்றி\" என்று கருத்திட... முடிவாக அந்தப் பதிவில் \"அனைவருக்கும் நன்றி\" என்று கருத்திட... அதற்குப் பிறகு அந்தப் பதிவிற்கு எந்த கருத்துரையும் வராது என்பதையும் அறிந்தேன்... தேவையானதை தவிர கிட்டத்தட்ட எனது 1500 கருத்துரைகளை நீக்கி விட்டேன்... அதற்குப் பிறகு அந்தப் பதிவிற்கு எந்த கருத்துரையும் வராது என்பதையும் அறிந்தேன்... தேவையானதை தவிர கிட்டத்தட்ட எனது 1500 கருத்துரைகளை நீக்கி விட்டேன்... (எளிதாக நீக்குவது எப்படி என்று ஒரு பதிவு போடணுமே... (எளிதாக நீக்குவது எப்படி என்று ஒரு பதிவு போடணுமே...\nநேர / காலத்தின் சிறப்பை அறிய... சொடுக்குக :\n1) மனித வாழ்வில் போனா வராதது எது \n2) அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது \n3) எல்லாம் என் நேரம்...\nபுதிய பதிவர்களே நண்பர்களின் வலைத்தள நேரத்தை உங்களால் குறைக்க முடியுமா \nகீழுள்ள Settings செய்வதன் மூலம் முடியும்... முக்கியமான ஒன்று... உங்கள் பதிவிற்கு வரும் கருத்துரை அனைத்திற்கும், நன்றி எனும் வகையில் ஒரே மாதிரியான மறுமொழி இட வேண்டும் என்று அவசியமில்லை... அவர்கள் வந்து பார்க்கப் போவதுமில்லை... பெட்ரோமாக்ஸ் லைட்டே வ��ண்டும் என்றால்... அதாவது மனதில் என்றும் இருக்க வேண்டிய நன்றியை சொல்லியே ஆக வேண்டும் என்றால், மறுமொழி இட்ட தளங்களை தொடர்ந்து வாசித்து கருத்திடுங்கள்... நேரத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்... உங்கள் தளத்தை தொடர்பவர்களை + கருத்துரைகளால் சந்தோசப்படுத்துபவர்களை முதலில் தொடருங்கள்←அவர்கள் உங்கள் தளத்தை தொடரா விட்டாலும்... (பதிவின் ஆரம்ப கேள்வி இரண்டில் ஒன்று லைட்டா புரியுது... (பதிவின் ஆரம்ப கேள்வி இரண்டில் ஒன்று லைட்டா புரியுது...\nடொய்ங்... டொய்ங்... இந்தப் பதிவின் தலைப்பிற்கு செல்வதற்கு முன் Comments பகுதியில் Spam என்பதை சொடுக்கி ஒரு முறை பாருங்கள்... அன்பர்களின் கருத்துக்கள் அங்கு இருக்கக் கூடும்... Not Spam என்பதை சொடுக்கி மாற்றுங்கள்... இனி : 3) Comment Location »» இவைகளில் 1) Embedded 2) Full Page 3) Popup window 4) Hide என்று உள்ளது... முதல் மூன்றில் எதை தேர்வு செய்தால் கருத்துரை இடுபவர்களுக்கு பெரு(று)ம் உதவியாக இருக்கும்...\n1) Embedded இருந்து Comment Moderation என்பதில் Never என்றிருந்தால், கருத்துரை இட்ட பின், உங்கள் கருத்துரையோடு மீண்டும் அந்த தளம் \"டொய்ங் டொய்ங்\" என்று சுற்றி, முழுவதுமாக வந்த பின், அடுத்த தளத்திற்கு செல்ல வேண்டும் (அவசரப்பட்டால் முதல் தளத்தில் வெளியிட்ட கருத்துரை அடுத்த தளத்தில் சென்று, அவர்களின் இதயம் டொய்ங்... டொய்ங்... ஆகவும் வாய்ப்பு உண்டு...) அதனால் 2) Comment Moderation என்பதில் Always - என்பதை தேர்வு செய்து, வரும் கருத்துரைகளை ரசித்து...... யோசித்து...... பிறகு வெளியிடலாம் ) அதனால் 2) Comment Moderation என்பதில் Always - என்பதை தேர்வு செய்து, வரும் கருத்துரைகளை ரசித்து...... யோசித்து...... பிறகு வெளியிடலாம் (புரியுது... அடுத்து \n2) Full Page வைத்திருந்தால், comment option-ஐ சொடுக்கினால் பதிவு உள்ள பக்கம் மறைந்து கருத்துரை பக்கம் திறக்கும். (புதிய பக்கத்தில் திறக்க வேறு ஒரு settings செய்ய வேண்டும்...) மீண்டும் பதிவை வாசிக்க வேண்டுமெனில், அங்குள்ள பதிவின் தலைப்பை சொடுக்க வேண்டும்... டொய்ங்... டொய்ங்... (இதுவும் நல்லாயில்லையே ) மீண்டும் பதிவை வாசிக்க வேண்டுமெனில், அங்குள்ள பதிவின் தலைப்பை சொடுக்க வேண்டும்... டொய்ங்... டொய்ங்... (இதுவும் நல்லாயில்லையே எதுதானப்பா சிறந்தது \n3) Popup window வைத்திருந்தால், கருத்துப்பெட்டி புதிய சிறிய விண்டோவாக திறக்கும்... அங்கு சென்று நாம் கருத்திட்ட வேண்டும்... தமிழில் எழுத உங்களின் கணனியில், எத்தகைய வழி��ுறைகள் வைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது... அதனால், இந்த Popup முறையும் எளிதல்ல...\nஉண்மையிலேயே நாங்க டொய்ங்... டொய்ங்... என்னதான் செய்யணும்...\n\"காலம் மாறுது, கருத்தும் மாறுது; நாமும் மாற வேண்டும்; நம்மால் நாடும் (வலைத்தளமும்) மாற வேண்டும்...\"\nதங்களின் விருப்பம் என்ன நண்பர்களே...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nவிசு புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:02:00 IST\nஇந்த வித்தைகளை எல்லாம் தம்மிடம் ஏற்கனவே தொலை பேசியில் கேட்டு தெரிந்து கொண்டதால்.. என் தளம் நன்றாக ஓடுகின்றது, அநேகருக்கு உதவும் pathivu. தொடர்ந்து ஆற்றுங்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:05:00 IST\nஅண்ணா, உங்களுக்கு நான் பரிசு தருகிறேன்.\nதுளசி கோபால் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:06:00 IST\nசொன்னதையெல்லாம் நிதானமா வாசிச்சு மாற முயற்சிப்பேன். ஆமாம்.... அதுக்கு முன்னே... என் இடுகைகளில் திடீர்னு வேர்டு வெரிஃபிகேஷன் காமிக்குதே இப்பெல்லாம். நான் நோ ன்னு சொன்னாலும் கேக்கலைன்னா என்ன செய்வது\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:39:00 IST\nநீங்கள் சொன்னது தான் சரி அம்மா...\nShow word verification என்பதில் No என்று இருந்தாலும் Popup window என்று வைத்துள்ளவர்களின் தளங்கள் எல்லாம் தற்சமயம் கூகுள் Word Verification கேட்கிறது... சோதனை செய்து பார்த்து விட்டேன்... மீண்டும் மாறும் போது தெரிவிக்கிறேன்... அதுவரை Posts and Comments »» Comment Location »» Embedded என்றும், Comment Moderation என்பதில் Always என்று தேர்வு செய்வதே சிறந்தது... நன்றி...\nகருத்துரைகளுக்காகவே ஒருதனிப்பதிவு - பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு.\nஉங்களிடம் நிறையவே கற்றுக் கொண்டுள்ளேன் .மிக்க நன்றி\nமகிழ்நிறை புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:22:00 IST\nமிக பயனுள்ள பதிவு அண்ணா\nடொய்ங்..டொய்ங்..சற்றொப்ப இதைப்போன்ற ஒரு பதிவில் இது தொடர்பாக தாங்கள் விவாதித்ததாக எனக்கு நினைவு. இதில் கூடுதல் செய்திகளைக் காணமுடிந்தது. பல ஐயங்களைத் தெளிவுபடுத்திவிட்டன இப்பதிவு. நன்றி.\nஸ்ரீராம். புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:26:00 IST\nஇதைவிட எளிமையாக விவேகானந்தா ஆங்கில கோர்ஸ் கூட இருக்காது\nசக்தி கல்வி மையம் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:36:00 IST\nமி���வும் பயனுள்ள குறிப்புகள்.. நன்றி தனபாலன் ஜி..\nஜோதிஜி புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:37:00 IST\nவெளியிட்ட சில நிமிடங்களுக்குள் மகத்தான ஆதரவைப் பெறுவதில் நீங்க தான் நம்பர் ஒன்\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு. நானும் மாற்றம் செய்துவிட்டேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:03:00 IST\nபின்னூட்டப் புயல், டிடி யின் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ் பற்றிய விரிவான பதிவு அபாரம்.பாடம் போல பில்லாமல் வித்தியாசமாக வழங்கியது சூப்பர். அந்த எக்சல் ப்ரோக்ராம் பற்றி அறிந்து கொள்ள ஆவல்.\nமெக்னேஷ் திருமுருகன் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:07:00 IST\n என் தளத்தில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை கொண்டுவர என்னுடைய டெம்ப்ளேட் HTMLல் மாபெரும் போரே செய்துவிட்டேன் அண்ணா ஆனால் தொடர்ந்து தோல்வி தான் . ப்ளாக்கர் நண்பன் , வந்தே மாதரம் ஆகியவர்களோடு கூட்டணியில் இருந்தும் தோல்விதான் . அண்ணன் பகவான்ஜீ தான் தங்களைப்பற்றி கூறி , உங்களிடம் உதவி கேட்க சொன்னார் . எனக்கு இந்த தொழில்நுட்ப போரை முடிவுக்கு கொண்டுவர உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன் .\nகோமதி அரசு புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:11:00 IST\nநானும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் தனபாலன் துளசி கேட்டு விட்டார்கள்.\nஉங்கள் இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு.\nUnknown புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:36:00 IST\nஇவ்வளவு விஷயத்தை நேரிலேயே சொன்னால் கூட என் மர மண்டையில் ஏறாது ,எழுத்திலே இருப்பதால் ,என்னையும் தொழில் நுட்ப பதிவராக்கி புதுக் கோட்டையில் விருது பெரும் அளவிற்கு புரிய வைத்து விட்டீர்கள் ,நன்றி \nகரந்தை ஜெயக்குமார் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:01:00 IST\nமிகவும் பயனுள்ள பதிவு ஐயா\nஅடுத்த வலைப் பதிவர் சந்திப்பில், வலைப் பக்கம் தொடங்குவது, நிர்வகிப்பது தொடர்பான பதிவுகளை எல்லாம் திரட்டி, தனியொரு நூலாக வெளியிடுவீர்களேயானால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.\nதுரை செல்வராஜூ புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:02:00 IST\nவலைச்சித்தர் என்று சும்மாவா சொன்னார்கள்\nபயனுள்ள தகவல்கள் களஞ்சியம்..உங்கள் தளம்...நன்றி சகோ தம. +1\n'பசி'பரமசிவம் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:20:00 IST\n//Hide என்பதைத் தேர்வு செய்துவிட்டு, கருத்துப் பெட்டிய�� மூடியவர்கள் சில பேர்//\nகருத்துரையாளர்களை அவமதிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கில்லை. Moderation வைத்தாலும் என்னுடைய சில பதிவுகளுக்கு வரும் மிக அநாகரீகமான தாக்குதல் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை. எனவேதான், பெட்டியைப் பூட்டி வைக்கிறேன்.\nபதிவில் நேரிடும் பிழைகளை நண்பர்களின் கருத்துரை மூலம் அறியும் வாய்ப்பை இழக்கிறேன் என்பது உண்மைதான். அதனால், பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பிழை நீக்கி வெளியிடுகிறேன்.\nபதிவை வெளியிட்டு முடித்ததும் தொடர்ந்து வேறு பணிகளில் மூழ்கிவிடுவதால் கருத்துரைகளுக்கு உரிய நேரத்தில் நன்றி சொல்ல முடிவதில்லை. பெட்டியைப் பூட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஎன் நிலையைப் புரிந்துகொண்டு, நான் செய்யும் இந்தத் தவற்றையும் பதிவுகளில் இடம்பெறும் பிழைகளையும் பொறுத்துக்கொள்ளுமாறு உங்களையும் நண்பர்களையும் மனப்பூர்வமாய் வேண்டுகிறேன்.\nதி.தமிழ் இளங்கோ புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:38:00 IST\nவலைப் பதிவர்களுக்கு உபயோகமான பதிவு. நீங்கள் கொடுத்த இணைப்பின் வழியே சகோதரர எஸ். மது (மகிழ்தரு) அவர்களின் பதிவினைச் சென்று பார்த்தேன். நன்றாகவே சொல்லி இருந்தார்.\n”அனானிமஸ்” மற்றும் “விதண்ண்டா வாத பேர்வழிகள்” தொல்லைகளுக்காக வேண்டித்தான் Comments moderation வைக்க வேண்டி உள்ளது. Word Verification ஐ எடுத்து விட்டாலும், Blogger Settings ஐ அவர்களே மாற்றும்போது தானாகவே வந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.\nகும்மாச்சி புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:38:00 IST\nமிகவும் பயனுள்ள பதிவு நன்றி தனபாலன்.\nமிக அருமையான கருத்தாக்கத்தினை கொண்ட கருத்துரை பதிவு நன்றி...\nUnknown புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:46:00 IST\nதனபாலன் சார். நீங்கள் சொல்லும் தொழில்நுட்பம் எல்லாம் பிளாக்கர் பதிவர்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறது. என்னைப்போன்று, வேர்ட்பிரஸில் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் எல்லாம் எங்கே கிடைக்கும்\nசசிகலா புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:15:00 IST\nபயனுள்ள பகிர்வு பலருக்கும் பயன்படும்.\nசரஸ்வதி ராஜேந்திரன் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:34:00 IST\nமிகவும் பயனுள்ள பதிவு நன்றி வலைசித்தரே\nவெட்டிப்பேச்சு புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:58:00 IST\nஉண்மைதான். சிலரது பதிவுகளில் சி���மப்பட்டு தட்டச்சு செய்தபின் \"publish\" பட்டனை அழுத்தியவுடன் அனைத்தும் காணாமல் போகும். இத்தனைக்கும் நமது gmail id கருத்துரைப்பெட்டியின் பக்கத்தில் இருப்பினும் இது நிகழ்கிறது. உதாரணமாக திரு. பகவான்ஜியாரது வலைத்தளத்தில் இத்தகைய அனுபவம் எனக்குக் கிட்டியது.\nநீங்கள் சொல்வது மிகப் பொருத்தமானது. அதுவும் அனைவரது வலைத்தளங்களையும் வருகைதரும் தங்களைப்போன்றோர்க்கு நேரம் வீணாதலை தடுக்கவேண்டியது மிக அவசியம்தான்.\n\"வலைச்சித்தர் \" பட்டம் உங்களுக்கு தகுந்த பட்டம்தான்.\npriyasaki புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:18:00 IST\nமிகவும் பயனுள்ள பகிர்வு. மிக நன்றாக புரியவைத்திருக்கிறீங்க. ரெம்ப நன்றிகள் சகோ.\nகவிஞர்.த.ரூபன் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:08:00 IST\nஅறியாத விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல... அரமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஇளமதி புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:20:00 IST\nமிக அவசிமான பதிவு சகோதரரே\nஇன்னும் நானும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது\nYarlpavanan புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:55:00 IST\nபயனுள்ள வலைத் தொழில்நுட்பப் பதிவை வரவேற்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.\nசில சமயம் நானே மறுமொழி எழுத இருக்கும்போது வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்கிறது. நான் என் செட்டிங்கில் வேர்ட் வெரிஃபிகேஷன் வைக்கவில்லை. ஆனால் அதை ignore செய்தால்(லும்) கமென்ட் வெளியாகிறது\nதனிமரம் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:55:00 IST\nஅருமையான விளக்கம்.நானும் பின் பற்றுகின்றேன் விரைவில்\nபலருக்கு்ம் பயன் உள்ளவகையில் விளக்கவுரை அருமை நண்பரே...\nமிகவும் பயனுள்ள பதிவு டிடி\nValaipakkam புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:42:00 IST\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nவல்லிசிம்ஹன் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:11:00 IST\nவிளையாட்டு வினையான மாதிரி என்னையே வெரிஃபை செய்கிறது என் வலைப்பூ. விநோதமான செயலாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைச் செய்து பார்க்கிறேன். நன்றி தனபாலன்.\nநிலாமகள் புதன், 10 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:43:00 IST\n'பரிவை' சே.குமார் வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:25:00 IST\nகோமதி அம்மா கேட்ட கேள்விதான் எனக்குள்ளும் இப்போது வந்தது அண்ணா... காரணம் நட்புக்களின் பதிவுகளைப் படி���்து கருத்திடும் போது 10-ல் பேருக்கு வேர்ட் வெரிபிகேசன் கேக்குது... எதோ பிரச்சினை இருக்குமோ என்று நினைத்து வந்தால் தங்கள் பதிவின் பதிலில் விளக்கம் இருக்கு...\nநான் பாப் அப் வின்டோவெல்லாம் வைக்கலை. ஆனாலும் வேர்ட் வெரிஃபிகேஷன் வருது. நீங்க சொன்னது போல் கமென்ட் எம்பெடெட் கொடுத்திருக்கேன். இனி பார்க்கலாம். நன்றி.\nவலிப்போக்கன் வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:50:00 IST\nபடித்ததில் புரிந்த சிலவற்றை தங்களின் வழிகாட்டுதலின் படி மாற்றி விட்டேன். நன்றி \nADHI VENKAT வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:24:00 IST\nபயனுள்ள பகிர்வு. எல்லோருக்கும் புரியும் படி படிப்படியாக சொல்லியுள்ளீர்கள்.\nவே.நடனசபாபதி வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:45:00 IST\nஉங்களுடைய விளக்கத்தை படிக்கும்போது இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். காத்திருக்கிறேன் மேலும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள.\n”தளிர் சுரேஷ்” வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:53:00 IST\nபுதியவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் உபயோகமான தகவல் எளிமையாக விளக்கி கூறியமைக்கு நன்றி எளிமையாக விளக்கி கூறியமைக்கு நன்றி தொடருங்கள் தொழில்நுட்ப சேவையை எனக்கொரு உதவி தேவைப்படுகிறது மெயிலில் தொடர்பு கொள்கிறேன்\nword verificationற்கு நல்ல தீர்வு சொல்லி விட்டீர்கள் தனபாலன் சார்.\n-தோழன் மபா, தமிழன் வீதி வியாழன், 11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:00:00 IST\nபுது பதிவருக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற ஆட்களுக்கும் டெக்னிக்கலாக ஒன்றும் புரிவதில்லை.\nஇப்பவும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. வாழ்த்துகள் DD.\nஅது சரி.... மதுரை சந்திப்பிற்கான பதிவின் போது எனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் உங்களுக்கு பின்னோட்டமிட்டிருந்தேன். ஏனோ வரவில்லை... ஏன்\nதுளசி கோபால் வெள்ளி, 12 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:41:00 IST\nஅந்த வேர்டு வெரிஃபிகேஷனை ஜஸ்ட் பொருட்படுத்தாமல் விடுங்க. அது இல்லாமலேயே பின்னூட்டம் எல்லாம் போகுது:-)\nநல்லவேளை... இது நம்பர் வெரிஃபிகேஷனாக இருக்கு:-)\nஎழுத்துன்னா.... வேலை மெனெக்கெட்டு ஃபாண்ட் மாத்தவேண்டி இருக்கும்\nதாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் புதியவர்களுக்கு மட்டுமல்ல தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டி. நீங்கள் சொல்லும் அனைத்தையுமே செயல்���டுத்துவது என்பது இயலாத நிலையிலும்கூட சில கருத்துகள் நுணுக்கமான அளவில் முறையாகப் பயன்படுத்த உதவியாக இருக்கிறது. தமிழ் மணத்தில் இணைவது தொடர்பாக தங்களின் கருத்து எனக்கு பேருதவியாக இருந்தது. நன்றி.\nவெங்கட் நாகராஜ் சனி, 13 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:19:00 IST\nபயனுள்ள குறிப்புகள். நன்றி தனபாலன்.\nகாரஞ்சன் சிந்தனைகள் சனி, 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:19:00 IST\n பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா\nபிஞ்சு அப்பாவி அதிரா:) சனி, 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:32:00 IST\nஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)\n///பின்னூட்டங்களுக்குப் பதில் போடவேண்டும் என்பதுமில்லை.. அதனை அவர்கள் வந்து பார்க்கப் போவதுமில்லை /////\nஎன்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்ன்ன்.. பதில் கிடைக்காது என தெரியும் புளொக்குகளுக்குத்தான் போய்ப் பார்ப்பதில்லை மீண்டும், ஆனா பதில் கிடைக்கும் என இருக்கும் புளொக்குகளுக்கு போய் படித்து சிலவேளை 2 வது பின்னூட்டமும் இட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்...\nபிஸ்னஸ்க்காகவா நாம் புளொக் எழுதுகிறோம்.. ஒரு சந்தோசம் பொழுது போக்குக்காகத்தானே.. அப்போ பின்னூட்டத்தில் பேசுவதன் மூலம் மகிழ்ச்சிதான் அதிகரிக்கிறது.\nAdmin சனி, 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:49:00 IST\nஇந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது. \"Full page\" அல்லது \"Pop-up Window\" தேர்வினை வைக்கலாம். :)\nசார்லஸ் சனி, 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:09:00 IST\nverification இல்லாமல் பின்னூட்டம் போட முடிகிறதே யாராவது தவறாக பின்னூட்டமிட்டால் அழித்து விடவும் முடிகிறது . இருந்தாலும் உங்களின் பதிவு பயனுள்ளது .\nஇராஜராஜேஸ்வரி ஞாயிறு, 14 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:32:00 IST\nபயனுள்ள ,அருமையான தகவல்பகிர்வுகளுக்கு நன்றிகள்.\nanitha shiva ஞாயிறு, 14 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:34:00 IST\nஉங்களை ஏன் வலைச் சித்தர் என்று அழைக்கிறார்கள் என்று இப்போது தானே புரிகிறது.இவ்வளவு எளிமையாக கூட சொல்லித்தர இயலுமாவியக்கிறேன்.அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு \"BLOG PROFESSOR \" என்ற பட்டத்தை சூட்டுகிறேன்.நன்றி சகோதரரே.\nமிக அருமையான பிளாக்கர் டிப்ஸ்கள் மிக்க நன்றி\n//இதைவிட எளிமையாக விவேகானந்தா ஆங்கில கோர்ஸ் கூட இருக்காது\nUnknown திங்கள், 15 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:12:00 IST\nநிறைய பயனுள்ள பல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க. நன்றி.\nஎனக்கு கணிணி புதிதாகையால், தங்கள் பதிவை பல முறை படித்தும் என் மகனிடம் கேட்டும், புரிந்து கொள்கிறேன். நன்றி\nஎன் தளம் வந்து ஊக்குவிப்பதற்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.\nUnknown ஞாயிறு, 21 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27:00 IST\nமிக மிக பயனுள்ள குறிப்புகள். பொறுமையாகப் படித்து செயல் படுத்த வேண்டும் நன்றி நன்றி\nமணவை வியாழன், 15 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:31:00 IST\nவலைத்தள அன்பர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.\nUnknown ஞாயிறு, 25 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 5:09:00 IST\nஊமைக்கனவுகள் செவ்வாய், 28 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:57:00 IST\nஇத்தனை நாள் இந்தப் பதிவைப் பார்க்கவில்லையே. :(\nஇதுபோல் விடுபட்ட பதிவுகள் எத்தனை எத்தனையோ..\nஇதெல்லாம் தெரியாமல் முட்டி மோதித் தட்டுத் தடுமாறித்தான் இவற்றைத் தளத்தில் அமைத்தேன்.\n2014 மே மாதம் புதுக்கோட்டையில் நடத்தப்பெற்ற வலைத்தளப் பயிற்சி முகாமில் முதல்நாள் மட்டுமே வர முடிந்தது.\nநீங்கள் இரண்டாம் நாள் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nவலையுலகம் பற்றித் தெரியாததால் உங்களையும் தெரியாது. அதனால் உங்களைத் தெரிந்து கொள்ளும். வாய்ப்பை இழந்துபோனேன்.\nஒருவரின் பின்னூட்டங்களுக்கு நாம் அளிக்கும் பதில்களை வந்து பார்க்க மாட்டார்களா..\nஇவ்வளவுநாள் அப்படியல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஅப்பொழுது வேலையற்றுப் போய் நாம் கொடுக்கும் மறுமொழிகள் வீணானவைதானே....\nஇனிமேலாவது கவனமாய் இருக்கலாம்அ ல்லவா\nதமிழ் இளங்கோ அய்யாவின் தளத்தில் இருந்து வருகிறேன்.\nஅவருக்கும் உங்களுக்கும் ஒருசேர என் நன்றி.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=186300&cat=1316", "date_download": "2020-09-23T03:43:21Z", "digest": "sha1:HYPT4WWIBZE77YIVM7YULKGYTE4FAVKN", "length": 10370, "nlines": 174, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள�� 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபடிக்காசு சிவபுரம் புகழ் துணை நாயனார்\nஆன்மிகம் வீடியோ 3 Hours ago\nஆன்மிகம் வீடியோ 1 day ago\nபெயர் சூட்டிய சிவன் | திருநாககேஸ்வரம்\nஆன்மிகம் வீடியோ 2 days ago\nமனத்தை மனத்தால் | இசைக்கவி ரமணன்\nஆன்மிகம் வீடியோ 3 days ago\nநினைத்தது நடக்கும் அரிசிகரை புத்தூர்\nஆன்மிகம் வீடியோ 4 days ago\nஆன்மிகம் வீடியோ 5 days ago\nதிருவடி தீட்சை ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறை 1\nஆன்மிகம் வீடியோ 6 days ago\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 8 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 10 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nசித்தர்கள் காப்பார்கள் | இசைக்கவி ரமணன்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nதிருவாரூர் தியாகேஸ்வரர் | முனைவர் மனோன்மணி | Dinamalar\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nஆன்மிகம் வீடியோ 17 days ago\nஆன்மிகம் வீடியோ 18 days ago\nஆன்மிகம் வீடியோ 19 days ago\nஆன்மிகம் வீடியோ 20 days ago\nஆன்மிகம் வீடியோ 21 days ago\nஆன்மிகம் வீடியோ 22 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panacea.tv/category/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:22:04Z", "digest": "sha1:KTALHXJFO4LOY47JUWYTXCCZKYGXFJ2D", "length": 3287, "nlines": 81, "source_domain": "panacea.tv", "title": "தொழில்நுட்பம் – Panacea Tv", "raw_content": "\n5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள்…\nவாட்ஸ் ஆப்பில் ரிமைண்டர் வசதியை தர புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nசாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S11 கைப்பேசியில் தரப்படவுள்ள…\nபல மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் வசதி ஜிமெயிலில்…\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்\nநாடாளுமன்றினதும், பிரதமரதும் அதிகாரங்கள் மீண்டும்…\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு…\nயேர்மனியில் மீட்கப்பட்டது 5 குழந்தைகளின் உடலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-creta+cars+in+kolkata", "date_download": "2020-09-23T03:28:51Z", "digest": "sha1:TPGWKZCLFPALPIORHCTEB7ZBIXYUQLGM", "length": 5936, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Creta in Kolkata - 5 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 CRDi எ���் Plus\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT எஸ்எக்ஸ் Plus Dual Tone\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 CRDi எஸ் Plus\n2020 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 இஎக்ஸ் பெட்ரோல்\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 Gamma எஸ்எக்ஸ் Plus\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-verito/fuel-efficient-and-high-performing-car-42936.htm", "date_download": "2020-09-23T03:02:19Z", "digest": "sha1:WDSEXCXNU5ZPTZSJHAEJ6ITXGOYEWDWC", "length": 7496, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "fuel efficient மற்றும் உயர் performing car - User Reviews மஹிந்திரா வெரிடோ 42936 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா வெரிடோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராவெரிடோமஹிந்திரா வெரிடோ மதிப்பீடுகள்எரிபொருள் Efficient மற்றும் High Performing கார்\nஎரிபொருள் efficient மற்றும் high performing கார்\nமஹிந்திரா வெரிடோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/3-police-officials-were-suspended-after-security-breach-at-priyanka-gandhi-s-house-370356.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:50:49Z", "digest": "sha1:B6NB2NSSBQGNPR7XIKMQ3H5MQV5QEMHF", "length": 16571, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரியங்கா காந்தி வீட்டுக்குள் சர்ரென கார் சென்ற விவகாரம்.. 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் | 3 police officials were suspended after security breach at Priyanka Gandhi's house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு\nபனிப்போர்.. சுடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக���க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nSports எல்லாம் மாறிவிட்டது.. லேட்டாக பேட்டிங் இறங்கியது ஏன் உண்மையை உடைத்த தோனி.. இப்படி ஒரு காரணமா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரியங்கா காந்தி வீட்டுக்குள் சர்ரென கார் சென்ற விவகாரம்.. 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nடெல்லி: பிரியங்கா காந்தி வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி கார் ஒன்று சென்றது தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் எம்பியுமான ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.\nஆனால் இந்த பாதுகாப்பை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுவிட்டது. இதற்கு பதிலாக சிஆர்பிஎஃப்பின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துவிட்டது.\nஒரே நாடு ஒரே ரேஷன்.. ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும்.. மத்திய அமைச்சர்\nஅதே நேரத்தில் சோனியா காந்தியின் குடும்பத்துக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்களை ரத்து செய்தது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எழுப்பியது. இந்த நிலையில் சோனியா மகள் பிரி���ங்கா காந்தியின் வீட்டுக்குள் 25-ஆம் தேதி முன்னர் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு கார் சென்றது.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எஸ்பிஜி சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று விவாதத்துக்கு வந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறுகையில் அன்றைய தினம் பிரியங்காவின் வீட்டுக்கு ராகுல் காந்தி வரவிருப்பதாக சிஆர்பிஎஃப்புக்கு தகவல் கிடைத்தது.\nஅந்த நேரத்தில் ஒரு கார் நுழையவும் அது ராகுல்காந்தியின் கார் என கருதி அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தற்செயலாக நடந்தது. அந்த காரில் வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள்தான்.\nஇது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்\nஅத்தியாவசியப் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு நீக்கம் - சட்ட மசோதா நிறைவேறியது\nலோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... தொழிலாளர் சட்ட திருத்த மசோதா... லோக் சபாவில் தாக்கல்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு... 5 ஆண்டுகளில்...ரூ. 517.8 கோடி... ராஜ்ய சபாவில் தகவல்\nராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்\nஉளவுத்துறையினர் என்னை மிரட்டினர்... திமுக எம்பி கதிர் ஆனந்த் லோக் சபாவில் புகார்\nராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு\nசீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி\nஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'\nநகர கூட்டுறவு வங்கி ஆர்பிஐ கீழ் வருகிறது...வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேறியது\nவங்கிகளில் பணம் வாங்கி ரூ. 1400 கோடி மோசடி...சிபிஐ 4 மாநிலங்களில் ரெய்டு\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்தி��� அரசு முக்கிய அட்டவணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npriyanka gandhi police delhi பிரியங்கா காந்தி போலீஸ் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/nenjil-thunivirunthaal-movie-review/", "date_download": "2020-09-23T02:53:06Z", "digest": "sha1:SZZYBMMJI7S5HKNAF7NFFY2HZPO3FLNW", "length": 25625, "nlines": 86, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் – சினிமா விமர்சனம்\nஇந்த படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த் கதாநாயகர்களாகவும், மெஹ்ரீன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், ஷாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன், போராளி திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇயக்குநர் சுசீந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார். பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார். ஜே.லட்சுமண் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத் தொகுப்பு செய்துள்ளார். அன்னை பிலிம் பேக்டரி சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி தயாரித்துள்ளார்.\nநெஞ்சில் துணிவிருந்தால் யாரையும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்தப் படத்தின் மூலமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nஹீரோ சந்தீப் படித்தது எம்.பி.ஏ. என்றாலும் தனது நண்பர்களான விக்ராந்த், அப்புக்குட்டி, சூரி இவர்களுடன் இணைந்து கேட்டரிங் கம்பெனியை நடத்தி வருகிறார்.\nசந்தீப்பின் தந்தையான டி.சிவா சாதாரண ஒரு ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குச் செல்கிறார். ஆனால் அங்கே போலி மருத்துவர்களால் ஆபரேஷன் செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழக்கிறார். இதனால் கோபமடையும் சந்தீப் அந்த மருத்துவமனையையும், மருத்துவர்களையும் கோர்ட்டுக்கு இழுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார்.\nஎம்.பி.பி.எஸ். மருத்துவரான சந்தீப்பின் தங்கை ஷாதிகா எம்.டி. மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஷாதிகாவை விக்ராந்த் காதலிக்கிறார். ஆனால் இந்த விஷயம் சந்தீப்புக்கும், அவரது தாயாரான துளசிக்கும் தெரியாது. துளசிக்கு விக்ராந்தை பிடிக்கவே பிடிக்காது.\nகந்துவட்டிக்காரனான அருள்தாஸ் ஒரு விஷயத்தில் சந்தீப்பைத் தாக்க.. இதையறியும் விக்ராந்த் ஓடி வந்து அருள்தாஸை பொளந்து கட்ட���கிறார். இதனால் கந்துவட்டிக்காரக் கும்பல் இந்த நண்பர்கள் மீது கொலை வெறியோடு இருக்கிறது. ஆனால் சந்தீப் வந்து மன்னிப்பு கேட்டு, அப்போதைக்கு பிரச்சினையை முடித்து வைக்கிறார்.\nசென்னையில் கூலிக்கு படுகொலை செய்யும் தொழிலைச் செய்து வரும் துரைப்பாண்டி என்னும் ஹரீஷ் உத்தமனிடம் ஒரு மிகப் பெரிய வேலை வருகிறது. இந்த வேலைக்காக விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையான ஷாதிகாவையும் கொலை செய்ய ஸ்கெட்ச் போடுகிறார்கள் ஹரீஷின் ஆட்கள்.\nஇவர்களை கொலை செய்யப் போகும்போது எதிர்பாராமல் சந்தீப், தன் தங்கை ஷாதிகாவுடன் வந்துவிட கொலை செய்யாமல் திரும்பிப் போகிறார்கள் ஹரீஷ் உத்தமனின் ஆட்கள்.\nஇந்தக் கொலை முயற்சியில் ஏதோ சதி இருக்கிறது என்பதை உணரும் சந்தீப், இது பற்றி விசாரிக்கத் துவங்க.. அவருடைய தங்கையின் காதல் கதை வெளிச்சத்துக்கு வருகிறது.\nஹரீஷின் கும்பலிடமிருந்து இப்போதைக்கு விக்ராந்தை காப்பாற்ற வேண்டி அவரை பொய்ப் புகாரின் அடிப்படையில் சிறைக்கு அனுப்புகிறார் சந்தீப். இதனால் தனது நண்பர்களிடமும், தங்கையிடமும் கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறார் சந்தீப்.\nஇதனால் கோபம் கொண்ட சந்தீப்பின் நண்பர்கள் சந்தீப்புக்கு தெரியாமலேயே விக்ராந்த்-ஷாதிகா திருமணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். அதே நேரம் ஷாதிகாவையும், விக்ராந்தையும் கொலை செய்ய ஹரீஷின் ஆட்களும் தீவிரமாக முனைகிறார்கள். இந்தக் கொலைச் சம்பவத்தில் இருந்து தனது தங்கையையும், விக்ராந்தையும் காப்பாற்ற நினைக்கிறார் சந்தீப்.\nஹரீஷின் ஆட்கள் ஏன் விக்ராந்தையும், ஷாதிகாவையும் கொலை செய்ய முயல்கிறார்கள் என்பதுதான் படத்தின் மிக, மிக முக்கியமான திரைக்கதை. இதை அவர்களால் செய்ய முடிந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.\nசந்தீப் ஏற்கெனவே ‘மாநகரம்’ படத்தில் நடித்திருப்பதினாலும், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வரும் அடுத்த படம் இது என்பதாலும் அந்த வியாபாரத்திற்கேற்றவாறுதான் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nசந்தீப்புக்கென்று தனி ஸ்டைலை அவர் இனிமேல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற ஹீரோவாக வலம் வருவதற்கு இன்னும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும். இதையும் அவர் மனதில் வைத்துக் கொண்டால் நலம்.\nரொமான்ஸ் காட்சிகளே இல்லாத நிலையில் சாதாரணமாக எப்போதும்போலவே வசனம் பேசி நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் ஆக்சன் பிரியர்களுக்கு பிடித்தாற்போல் நடித்திருக்கிறார் சந்தீப். நண்பனுக்காக அம்மாவிடம் வாதாடும் காட்சியிலும், இறுதியில் அதையே மெல்ல கூறி துளசியின் மனதை மாற்றும் காட்சியிலும் இயல்பாகவே நடித்திருக்கிறார் சந்தீப். ஆனால் இதுவே போதுமானதல்ல என்பதுதான் ரசிகனின் எண்ணம்.\nவிக்ராந்தும், ஹரீஷ் உத்தமனும்தான் படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். விக்ராந்துக்கு உண்மையாகவே இதுவொரு நல்ல படம்தான். ஏன், எதற்கு என்றுகூட கேட்காமல் அருள்தாஸை அடித்துவிரட்டுவிட்டு பின்பு காரணம் கேட்கும் தொனியும், நண்பனுக்குத் துரோகம் செய்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியில் தங்களது காதலை சந்தீப்பிடம் சொல்லிவிடும்படி ஷாதிகாவிடம் சொல்லும் காட்சியிலும் பளிச்சிடுகிறார்.\nஹரீஷ் உத்தமன் மனிதாபிமானம் இல்லாத வன்முறையாளன் என்பதை தான் ஏற்றுள்ள கனமான பாத்திரத்தின் மூலமாய் காட்டியிருக்கிறார். கிடைக்கின்ற வேடங்களில் நடிக்காமல், தனக்கேற்ற வேடங்களில் நடிப்பதே சாலச் சிறந்த்து என்பதை புரிந்து கொண்ட நடிகர். மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.\nநாயகியான மெஹ்ரீனுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்பதால் மறப்போம்.. மன்னிப்போம்.. இவர் அறிமுகமாகும் தேர்வு அறைக் காட்சி மிக சுவையானது. பிட் அடிப்பது எப்படி என்பதை படத்தின் ஹீரோயின் சொல்லித் தருவதும், ஹீரோ புரியாமல் விழிப்பதும் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆனால் அம்மணிக்கு தமிழ் உச்சரிப்பு தகிரத்தாளம் போடுவதை உணர முடிகிறது. டப்பிங் குளறுபடிகளால் ஹீரோயின் பேசும் பேச்சுக்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதை இயக்குநரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nசூரி ஒரேயொரு காட்சியில் மொத்த தியேட்டரையும் கவர்ந்திழுத்திருக்கிறார். டாஸ்மாக் பாரில் தனது மனைவியுடன் போனில் பேசுவதற்காக அவர் செய்யும் முஸ்தீபுகள் படா காமெடி. ஒரு நிஜமான அம்மாவை பிரதிபலித்திருக்கிறார் துளசி. ஆனால் விக்ராந்தை வெறுக்கும் திரைக்கதையில் உண்மையான காரணம் தெரியவில்லை. ஷாதிகாவும் அசத்தலாக நடித்திருக்கிறார்.\nதேவையில்லாத கேரக்டராக இருக்கே என்று எண்ணியபோது போராளி திலீபன் கடைசி நிமிடத்தில் வந்து திரைக்கதையில் டிவிஸ்ட் செய்திருக்கிறார். திலீபன் தனது மனைவியுடன் போட்ட சண்டைக்காக தற்கொலைக்கு முயல்வதும், அவரை ஹீரோ நைச்சியமாக பேசி காப்பாற்ற முயல்வதும் திரைக்கதையில் ஹீரோயினுக்கும், ஹீரோவுக்குமான லவ் போர்ஷனுக்கு உதவியிருக்கிறது.\nதிரைக்கதை இடைவேளைக்கு பின்பு ரொம்பவே எளிதான ரூட்டில் செல்வதும், யூகிக்க முடிந்த அடுத்தடுத்த திரைக்கதையும்தான் படத்தின் மைனஸ் பாயிண்ட்டுகள். சந்தீப்பின் அப்பா போலீஸ்காரர் என்பதாலேயே அந்த இன்ஸ்பெக்டர் சந்தீப் இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன் ஓடி வருகிறார் என்பதெல்லாம் டூ மச்சான திரைக்கதை.\nஅதேபோல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கூட இருவரும் தனியே செல்வதெல்லாம் அதிகமான ஹீரோத்தனம். சந்தீப்பையே இதில் போலீஸாக்கியிருக்கலாமே..\nஅதிகமாக இரவு நேரக் காட்சிகளே படத்தில் இடம் பிடித்திருப்பதால் ஒளிப்பதிவாளர் ஜே.லட்சுமணனின் கைவண்ணத்தில் படம் ஜொலிக்கிறது. கிளைமாக்ஸின் சண்டை காட்சியின் உக்கிரமத்தைத் தாங்காமல்தான் ‘U/A’ சர்டிபிகேட் கிடைத்திருக்கும்போல. அந்தச் சண்டை காட்சியை படமாக்கியிருக்கும்விதம் சூப்பர்ப்.\nடி.இமானின் இசையில் எது அறம் என்பதற்கான விளக்கவுரை பாடலாக வைரமுத்துவின் வைர வரிகளில் ஒலிக்கும் பாடல் யோசிக்க வைக்கிறது. ‘பாம்பு கொத்த வரும்போது செய்யும்கொலைகூட அறம்தான்’ என்கிறார் கவிஞர். உண்மைதானே.. அதைத்தான் இந்தப் படத்தில் ஹீரோவும் செய்கிறார். ‘ரயில் ஆராரோ’, ‘எச்சச்சோ எச்சச்சோ’ பாடல்களும் கவர்கின்றன. பாடல்களைவிடவும் பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும்கூட அழகுதான்.\nசில வருடங்களுக்கு முன்பு புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனையில் எம்.டி. மருத்துவம் படித்த சரவணன் என்ற தமிழகத்து மாணவன் திடீரென்று மர்ம்மான முறையில மரணமடைந்தார்.\nஅவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குக்கூட உத்தரவிட்டும் விஷ ஊசி போடப்பட்டு இறந்து போயிருக்கிறார் என்பதை மட்டுமே விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஊசியை போட்டது யார் என்பது இப்போதுவரையிலும் தெரியவில்லை.\nகாரணம், எம்.டி. சீட்டுக்காக நாடு முழுவதிலும் இருக்கும் எதிர்பார்ப்புதான். சரவணன் இறந்தால் அந்த சீட்டில் வேறு ஒரு மாணவரை இடம் பிடிக்க வைக்கத்தான் இந்த படுகொலை என்று அகில இந்திய பத்தி���ிகைகள் அனைத்திலும் செய்திகள் வெளியாகின. இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் கதை.\nமருத்துவப் படிப்பும் லஞ்சம், ஊழல் பட்டியலில் அடுத்தவொரு நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. அரசு காண்ட்ராக்டுகளுக்காக கொலை செய்பவர்களெல்லாம் இப்போது மருத்துவ சீட்டுக்களுக்காக கொலை செய்ய துவங்கிவிட்டதுதான் இந்தியாவின் தற்போதைய நிலைமை. இதனை இந்தப் படத்தின் மூலமாய் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.\nசந்தீப் தனது தங்கையை கொலை செய்ய ஏற்பாடு செய்தவரிடம் கேட்கும் கேள்விகளெல்லாம் சாதாரண ஒரு பொது ஜனம், இவர் போன்ற பணக்காரர்களிடத்தில் கேட்க நினைக்கும் கேள்விகள்தான். நமக்காக இயக்குநர் கேட்டிருக்கிறார்.\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறையோடு, இயக்குநர் சுசீந்திரனின் தெளிவான பார்வையோடு வந்திருக்கும் ஒரு படம். பார்க்கலாம்தான்..\nactor sundeep kishan actor vikranth actress mehrin annai film factory director suseendhiran Nenjil Thunivirunthaal Movie nenjil thunivirunthaal movie review producer antony slider அன்னை பிலிம் பேக்டரி இயக்குநர் சுசீந்திரன் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் ஆண்டனி நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் சூரி நடிகர் விக்ராந்த் நடிகை மெஹ்ரீன் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம்\nPrevious Post'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மேக்கிங் வீடியோ Next Postஇப்படை வெல்லும் – சினிமா விமர்சனம்\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-krishna/", "date_download": "2020-09-23T02:41:18Z", "digest": "sha1:JPK76UIYWEXCV6EGFVIFDWWH2PN2EHEE", "length": 5278, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor krishna", "raw_content": "\nTag: actor krishna, actress mahima nambiar, bell bottom movie, director sathya shiva, slider, இயக்குநர் சத்யசிவா, திரை முன்னோட்டம், நடிகர் கிருஷ்ணா, நடிகை மஹிமா நம்பியார், பெல் பாட்டம் திரைப்படம், பெல் பாட்டம் முன்னோட்டம்\n‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..\nநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா...\n‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி..\nகளரி – சினிமா விமர்சனம்\nநட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனத்தின் சார்பில்...\nஇந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த ‘கழுகு-2’ திரைப்படம்..\nபொதுவாக தமிழ்ப் படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித்,...\n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு-2’ திரைப்படம்..\n‘கழுகு-2’ படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து...\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T03:12:50Z", "digest": "sha1:XABLWTL4EDQXMAYRKLDI4AKIJF3QPAWL", "length": 2669, "nlines": 36, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பரிபாடல் - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்படைப்பு இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. தங்களால் முடிந்தால் இப்படைப்பை முழுமை செய்ய உதவுங்கள். மேலும் உங்கள் கருத்துக்களை உரையாட���் பக்கத்தில் தெரிவிக்கலாம். (உதவி)\nபரிபாடல் 01 முதல் 10 முடிய\nபரிபாடல் 11 முதல் 22 முடிய\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2020, 10:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/536070-pvr-to-open-five-screens-at-chennai-airport.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T04:29:10Z", "digest": "sha1:RKZBG663EVLKNS5CLQAFCSK5ZKSTGAOU", "length": 14919, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமான நிலையத்தில் விரைவில் பிரம்மாண்ட திரையரங்கம்: இனி காத்திருக்க வேண்டாம் | PVR to open five screens at Chennai airport - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசென்னை விமான நிலையத்தில் விரைவில் பிரம்மாண்ட திரையரங்கம்: இனி காத்திருக்க வேண்டாம்\nவிமானம் தாமதானோலோ அல்லது விமான நிலையத்தில் பல நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டாலோ இனி பயணிகளுக்கு கவலையில்லை. சென்னை விமான நிலையத்தில் 5 திரைகளைக் கொண்ட பிரம்மாணட திரையரங்கம் திறக்கப்படவுள்ளதாக பிவிஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பிவிஆர் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் திட்ட மேலாண்மை அதிகாரியான ப்ரமோத் அரோரா கூறியிருப்பதாவது:\nசென்னை விமான நிலையத்தில் 1000 இருக்கைகள் கொண்ட 5 திரையரங்கள் திறக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமான பொறுப்பு ஒலிம்பியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இத்திரையரங்கம் திறக்கப்படும். சென்னையில் விமான நிலையத்தின் தனித்துவமே அது நகரத்தின் மையத்தில் இருப்பதுதான். 80 சதவீதம் சென்னை மக்களையும் 20 சதவீதம் விமானப் பயணிகளையும் எதிர்பார்க்கிறோம்.\nரூ. 250 கோடி மதிப்பில் உருவாகவுள்ள இதில் திரையரங்கம் மட்டுமல்லாது ஷாப்பிங் மால், உணவகங்கள், மூன்றடுக்கு கார் பார்க்கிங் உள்ளிட்டவையும் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”பயணிகளும், திரையரங்கம், ஷாப்பில் மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்கள் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் அருகே மூன்றடுக்கு வாகன நிறுத்தம் திறக்கப்படவுள்ளது. இந்த வாகன நிறுத்தம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்” என்றனர்.\nPVRChennai airportசென்னை விமான நிலையத்தில் திரையரங்கம்ப்ரமோத் அரோராசென்னை விமான நிலையம்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nதிரையரங்குகளை விரைந்து திறக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு கோரிக்கை\nசென்னை விமான நிலையம் - வண்டலூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கணக்கிடும்...\nசென்னையில் சிக்கிய ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள்: சென்னை விமான நிலைய...\nபலத்த மழையால் விமான சேவை பாதிப்பு\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nமதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்\nதிருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்:...\nகரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்\nகதை: எந்தத் தேசத்து இளவரசி\nஇளம் நூலகர்: யசோதாவின் நூலகம்\nமீண்டும் ஐஆர்சிடிசி உணவுப்பட்டியலில் கேரளாவின் புட்டு, கடலைக்கறி: எதிர்ப்புக்குப்பின் சேர்ப்பு\nசந்தைக்கு வந்த கிராம மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்: புர்கினோ பாசோவில் 32...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vck-leader-thirumavalavan-asks-for-police-security/", "date_download": "2020-09-23T02:54:37Z", "digest": "sha1:5WQL2KWESALZLCSZNSB5Q5YRW3RMVZMK", "length": 12241, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "என் உயிருக்கு ஆபத்து.., பாதுகாப்பு கேட்க��ம் திருமா - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu என் உயிருக்கு ஆபத்து.., பாதுகாப்பு கேட்கும் திருமா\nஎன் உயிருக்கு ஆபத்து.., பாதுகாப்பு கேட்கும் திருமா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஆனால், இவ்வழக்கை வழக்கமான நடைமுறைகளின்படி விசாரித்த ஐகோர்ட் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் அந்த வழக்கை தள்ளுபட�� செய்து விட்டது.\nஇந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோலீஸ் பாதுகாப்பு கேட்கும் திருமா\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\n‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/12-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-23T04:48:15Z", "digest": "sha1:A26NNJXC7PX2K5VUCGXLVA5ZFRCWBXRH", "length": 4148, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / 12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \n12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது \nThusyanthan June 29, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்ட���ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்\nNext தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/reverse-camera-night-vision-for-sale-gampaha-19", "date_download": "2020-09-23T02:27:17Z", "digest": "sha1:QGEKRSYQEZITN7L7DKW7BTPX6ZYAZSRK", "length": 4956, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "Reverse Camera Night Vision | களனி | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅன்று 26 ஆகஸ்ட் 3:04 பிற்பகல், களனி, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T03:17:08Z", "digest": "sha1:PBTPBHI3DKERSJMVUB5DAWZI3NVQK3MQ", "length": 28421, "nlines": 175, "source_domain": "ta.wikiquote.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:17, 23 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) ப��ச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி வார்ப்புரு:இன்றைய மேற்கோள்‎ 01:47 0‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ சூன் 21--->சூன் 22,\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:59 +260‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி, ஏனோ தானோ எவனோ செத்தான். ஏனோ தானோ என்றிருத்தல்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:58 +862‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர் இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம். ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய் இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம். ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய் ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன். ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய் ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன். ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய் வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன். ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல். ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:57 +177‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் கருடா சுகமா இருக்கிற இடத்தில் இருந்தால எல்லாரும் சுகந்தான்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:56 +152‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:55 +399‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம். ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை. ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:55 +779‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய் எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம். ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம். ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே. ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி. ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே. ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி. ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய் ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:54 +956‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான். ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய் என் பசி உனக்குத் தெரியுமா என் பசி உனக்குத் தெரியுமா ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:53 +422‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:52 +889‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறு மாறாய்ப் பேசுகிறதா ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா கருடா சுகமா ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா கருடா சுகமா இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது. ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது. ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை. ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:50 +104‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:50 +191‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. ஏறும் தேமல், இறங்கும் தேமல்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:49 +318‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறுகிற குதிரைக்கு எருதே மேல். ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம். ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:48 +101‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:47 +160‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:47 +218‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:46 +273‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:45 +240‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும்.5700 ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:44 +330‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும். ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல. ஏறா மேடும் பாயாத் தண்ணீரும். ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:43 +66‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறாத வார்த்தை வசமாகுமா\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:43 +79‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:42 +113‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:41 +127‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:41 +130‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:40 +191‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ சொன்னால் கு���ிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:37 +192‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:36 +258‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:35 +110‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:35 +94‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:34 +214‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:33 +145‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:33 +226‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:30 +143‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:29 +275‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை. ஏற்பது இகழ்ச்சி.5680 ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:28 +333‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி. ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.\nதமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:27 +1‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஏ\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:27 +313‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம்.5675 ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:26 +110‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:25 +146‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:24 +76‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:20 +106‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:19 +95‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:19 +91‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:18 +73‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழை பேச்சு அம்பலம் பாயுமா\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:18 +121‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா\nசி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்‎ 14:17 +91‎ ‎Rajendran Nallathambi பேச்சு பங்களிப்புகள்‎ ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180872?ref=archive-feed", "date_download": "2020-09-23T02:59:36Z", "digest": "sha1:STBK3AOXXHC6TDFUNITF2PJ7U5EPCY2P", "length": 8252, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பல பிரபலங்களின் படத்தில் பணியாற்றிவரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! புகைப்படம் இதோ - நேரில் அஞ்சலி - Cineulagam", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் தப்பித்தவறி கூட இந்த பழங்களை சாப்பிட்டு விடாதீர்கள் பேராபத்து கூட நிகழலாம்\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nஇயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள் கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்\nகுழந்தையாக மாறிய ஈழத்து தொழிலதிபர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட வீடியோ : ஒரே குஷியில் ரசிகர்கள்\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புக��ப்படங்கள் - நீங்களே பாருங்கள்\nஅமலாபால் வெளியிட்ட மோசமான புகைப்படம்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள்\nஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்\n யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nபல பிரபலங்களின் படத்தில் பணியாற்றிவரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம் புகைப்படம் இதோ - நேரில் அஞ்சலி\nவிஜய் நடித்த திருமலை, சூர்யா நடித்த நந்தா, வாரணம் ஆயிரம், நயன்தாரா நடித்த சயீரா, ரஜினி நடித்த எந்திரன், விக்ரம் நடித்த சேது ஆகிய படங்களுக்கு புகைப்பட இயக்குனராக பணியாற்றிவர் ரத்ன வேலு.\nஅவரின் அம்மா ஞானேஸ்வரி 80 வயதில் இன்று காலமானதாக அவரே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதில் அவர் என்னுடை கனவு, லட்சியத்தை வார்த்தைகளால் அல்லாமல் கண்கள் மூலமே புரிந்துகொண்டவர் என்னுடைய அம்மா, எனக்காக நின்றவர், ஆதரவளித்தவர், வாழ்க்கையில் நான் சாதித்தது, வெற்றியடைந்தது எல்லாமே அவரால் தான், அவரால் நான் இன்று இல்லை, என்னுடைய உற்சாகம், என்னுடைய சந்தோசம், சர்வமும் அவரே, அம்மாவை பிரிந்துவிட்டேன், அன்பிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.\nஇயக்குனர் சங்கர் நேரில் சென்று ரத்ன வேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா பிரபலங்கள் ரத்ன வேலுவின் அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சினிஉலகம் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562769-man-impersonate-as-pm-office-authority.html", "date_download": "2020-09-23T01:55:55Z", "digest": "sha1:NZYOJR3VSONHB3AQ4YSI2F7ADOENEFIQ", "length": 15319, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு | man impersonate as pm office authority - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு\nபிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்தவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக இருப்பவர் பி.கே. மிஸ்ரா. இவரது சிறப்பு உதவியாளர் ஜிதேந்திரகுமார் என்று கூறிக்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் போயிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒருவர் போன் செய்துள்ளார். மேலும் போயிங் நிறுவனத்துடன் நடந்த பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான தகவல்களையும் அவர் கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா ஆகியோரை போயிங் நிறுவன அதிகாரிகள் வந்து சந்திக்குமாறும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, போயிங் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி பிரவீணா யக்னாம்பட், பி.கே. மிஸ்ராவுக்கு இமெயில் மூலம் கடந்த நவம்பர் 5-ம் தேதி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த இமெயில், பிரதமர் அலுவலகத்திலிருந்து சிபிஐ-க்கு அனுப்பப்பட்டுள்ளது. புகாரைப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பி.கே.மிஸ்ராவின் சிறப்பு உதவியாளராக ஜிதேந்திர சிங் என்ற பெயரில் யாரும் இல்லை என்றும், அந்த பெயரில் போயிங் நிறுவனத்தை அணுகியது அனிருத் சிங் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) சிபிஐ பதிவு செய்துள்ளது.\nபிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபர்கள் சிலரை கடந்த சில ஆண்டுகளில் சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் அலுவலக அதிகாரிமோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்குசிபிஐ வழக்குபிரதமர் நரேந்திர மோடிபி.கே. மிஸ்ரா\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nகாவிரியின் குறுக்க�� மேகேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கக் கூடாது; ஸ்டாலின் எழுதிய...\nவேளாண் சட்டங்கள்: ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது;...\nபிரதமர் மோடி, அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருட்டு\nபாளை. பள்ளி மாணவர் வரைந்த பிரதமரின் 114 உருவப்படங்கள் கண்காட்சி\nகாஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்;...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா\nசென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்க திமுக...\nகேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா:...\n1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்கள்: மக்களவையில்...\nஎன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், அவையை நடத்தும் தலைவர் இதுபோல் நடந்துகொண்டதை...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: மக்களவையையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: டெரீக் ஓ...\nபொது சேவை மையம் நடத்தும் முதல் திருநங்கை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்...\nசென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு 2 வாரம் விமான சேவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/4105", "date_download": "2020-09-23T02:37:49Z", "digest": "sha1:GSH4NZ7IGBWFGZBANCWFVSDH4SKFRGM5", "length": 9808, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரை மாவட்ட நீதிமன்றம்", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - மதுரை மாவட்ட நீதிமன்றம்\nமும்பை இளம்பெண் பலாத்காரம்: 4 பேருக்கு ஆயுள் : பெண் பத்திரிகையாளர் வழக்கில்...\nஉயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்\nபஸ்ஸில் 20 கிலோ கொலுசுகள், 200 செல்போன்கள் பறிமுதல்: ஆம்னி பஸ் மேலாளரிடம்...\nஜெயலலிதா பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம்: ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரசாரம்...\nஆன்லைனில் வேட்புமனு: தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு\nஇலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிர��மர் மன்மோகன் சிங்குக்கு...\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேர் அறிவிப்பு\nதமிழக பாஜக கூட்டணி தொகுதிப் பட்டியல் வெளியீடு\nமும்பை பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்: இன்று தண்டனை விவரம்...\nவருமான வரி வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\n: வேட்பாளராக ஈஸ்வரன் இன்று அறிவிப்பு\nபா.ஜ.க.வில் நடிகை ரக்சிதா இணைகிறார்- நடிகை ரம்யாவை எதிர்த்து போட்டி\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்...\nப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார்; வேளாண்மை திருத்தச் சட்டத்தை...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்-...\nவேளாண் மசோதாக்களில் கையொப்பமிடாதீர்கள்: குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/nee-partha-parvaikkoru-lyrics-hey-ram-ilayaraja-kamal-haasan/", "date_download": "2020-09-23T03:41:34Z", "digest": "sha1:KBGLPHMRDFDFJ7KHJJKBQUHISXSLALBY", "length": 4765, "nlines": 114, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Nee Partha Parvaikkoru Lyrics | Hey Ram | Ilayaraja | Kamal Haasan", "raw_content": "\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (F)\nநமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (F)\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (F)\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (F)\nநான் என்ற சொல் இனி வேண்டம் (F)\nநீ என்பதே இனி நான் தான் (F)\nஇனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை (F)\nஇதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை (F)\nநாடகம் முடிந்த பின்னும் (M)\nநடிப்பின்னும் தொடர்வது ஏனா (M)\nவேடம் இனி மேலும் வரம் (M)\nஉயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே (M)\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (F)\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (M)\nநமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (F)\nநமை சேர்த்த இரவுக்கொரு நன்றி (M)\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (F)\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (M)\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (F)\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (M)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8B/", "date_download": "2020-09-23T03:21:40Z", "digest": "sha1:A2JQFFOTJFI35BYG4ZRM3JOM7ASOHUQZ", "length": 16034, "nlines": 323, "source_domain": "www.tntj.net", "title": "ஷார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்ஷார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்\nஷார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் ஏர்போர்ட் ஃப்ரீஸோன் கிளையில் கடந்த 22/01/2010 அன்று மாபெரும் ஒருநாள் தர்பியா நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.\nகாலை 10 மணிக்கு துவங்கிய முதல் அமர்வில் சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் நபி வழியினை பின்பற்றுவதன் அவசியம் என்ன எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nஇதனை தொடர்ந்து ஜும்மாவிற்க்கு பின் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் ஷார்ஜா அவ்காஃபில் பணிபுரியக்கூடிய இமாம் ஷிஹாபுல்லாஹ் அவர்கள் நபி வழி தொழுகை பயிற்சியினை உருதில் வழங்கினார்கள்.\nஇதன் மொழிபெயர்ப்பினை சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் செயல்முறையுடன் விளக்கினார்கள். அதன் பின் அஸர் தொழுகைக்கு பின் துவங்கிய மூன்றாம் மற்றும் மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற நான்காம் அமர்வில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் கலந்து கொண்ட சகோதரர்களின் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.\nஇஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இறுதி அமர்வில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் அழைப்புப்பணி செய்வதன் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்த தர்பியா முகாமிற்க்கு ஷார்ஜா மண்டல தலைவர் சகோ. இருமேனி ஹனீஃபா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஷார்ஜா ஃப்ரீஸோன் பொறுப்பாளர் சகோ. கள்ளக்குறிச்சி அக்பர் பாஷா அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்கள்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஷார்ஜா ஏர்போர்ட் ஃப்ரீ��ோன் கிளை தலைவர் பாம்பே சுல்தான் தலைமையில் கிளை நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.\nஇந்த தர்பியா முகாமில் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.\nதேனி பெரியகுளத்தில் மாணவ மாணவியருக்கு இலவச Tamil-English Dictionary\nகூத்தாநல்லூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\n ” சொற்பொழிவு நிகழ்ச்சி – sea port\n“சமரசம் இல்லாத சத்திய மார்க்கம் ” சொற்பொழிவு நிகழ்ச்சி – FREE ZONE\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/04/part-04b-superstitious-beliefs-of-tamils.html", "date_download": "2020-09-23T03:28:21Z", "digest": "sha1:R3WNS56UZDGIJWXNW32JXS2TR4OCXXAA", "length": 30041, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitious beliefs of tamils ~ Theebam.com", "raw_content": "\nபகுதி/Part-04\"B\":வீடும் சமையல் அறையும்[Home & kitchen]\nபல நூறு ஆண்டுகளாக பழங்கதைகளும் மூட நம்பிக்கைகளும் சமையல் அறை பற்றி மலர்ச்சியுற்று இன்னும் மக்கள் இடையில் இன்று வரை தங்கியிருகிறது.சமையல் அறை பண்டைய தமிழர்கள் மத்தியில் ஆலயம் மாதிரி கருதப்பட்டதுடன்,அங்கு அதி கூடிய சுகாதாரமும் பேணப்பட்டது.அவர்கள் காலணியுடன் [சப்பாத்து,மிதியடி] அங்கு நுழைய மாட்டார்கள்.அப்படி சென்றால் கடவுளின் சீற்றத்துக்கு உள்ளாவார்கள் என நம்பினர்.மாதவிடாய் கொண்ட பெண்கள்,அந்த காலங்களில் தம்மை துப்புரவுக்கேடான தோற்றம் என கருதி சமையல் அறை பக்கம் போக மாட்டார்கள்.இப்படியான நம்பிக்கைகள் மண் அடுப்பு ஒரு மூலையில் அமைந்த பாரம்பரிய சமையல் அறை இருந்த பொழுது உண்டாகின.தரையில் வைக்கப்பட்ட இலையிலோ அல்லது தட்டிலோ குடும்பம் இருந்து சாப்பிடுவது அப்ப வழக்கமாக இருந்தது.ஆகவே இது சமையல் அறை மிக துப்பரவாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.\nஇன்னும் ஒரு பழக்கமும் அப்போது இருந்தது.அதாவது சாப்பிட ஆரம்பிக்கும் முன்,தமது முன்னோரை நினைவு கூர்ந்து தண்ணீரை தமது தட்டையோ இலையையோ சுற்றி தெளிப்பது.உண்மையில் அப்படி தெளிப்பது தடுப்பு அரணாக தரையில் ஊரும் எறும்பு மற்றும் பூச்சிகள் சாப்பாட்டிற்குள் வருவதை தடுக்கிறது.\nஒரு பூனை ஒருவரின் வீட்டிற்கு பக்கத்து பாதையின் குறுக்கே கடந்து போகுது என்றால் அவர் தனது சமையல் அறையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.மாறாக வீடிற்கு திரும்பி மீண்டு சற்று நே���த்தின் பின் பயணம் தொடர்பது அல்ல.\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் தோன்றிய காலத்தில் நகராண்மைக் கழகமோ அல்லது அது போன்ற நிர்வாகமோ கட்டிட அமைப்பை மேற்பார்வை பார்க்க இருக்கவில்லை.மற்றும் புறம்போக்கி அமைப்புகளோ[exhaust fans] இருக்கவில்லை.வாஸ்து என்ன கூறுகிறது என்றால் சமையல் அறை ஒரு வீட்டின் காற்றுச் செல் திசைப் பக்கம்[leeward direction] இருக்க வேண்டும் என்கிறது.அப்பத்தான் புகை வீட்டிற்குள் பரவாமல்,காற்று அதை எடுத்து செல்லும் என்பதால் ஆகும்.மேலும் தெற்கு பக்கம் ஒரு குடித்தனத்திற்கு [establishment] வாசல் அமையின் அது தீயசகுனம் உடையது என்றும் அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறது.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை[The White House in Washington DC] தெற்கு வாசலையே அதுவும் சுவரின் நடுப்பகுதியிலே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆகவே மாறிய இன்றைய கால கட்டத்தில் பொருத்தமானதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.அன்றைய கால கட்டத்தில் கதவுகளும் யன்னல்களும் ஒரு நேர் கோட்டில் குறுக்கு காற்றோட்டத்திற்கு[cross ventilation] உதவின.மேலும் நேர் வடிவமைப்பு,அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள் தூர இருந்து கதைப்பதற்கு உதவியது.நிழல் மரங்கள் மேற்கில் இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.இதன் காரணம் சூரியனில் இருந்து ஒரு மறைவை தேடுவதே.\nவாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம்,மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன்,கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும்,இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.இது அந்த காலத்தில் தேவைபட்ட ஒன்றாகும்.\nதிருமணமான பெண் செவ்வாய்,வெள்ளி ஆகிய கிழமைகளில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கோ பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது என்றும் நம்புகின்றனர்.வீட்டு வாசலில் கோலமிட்டால் அவ்வீட்டில் வளம் சேரும் என்றும்,நீர்க்கோலம்[மகளிர் நீர்விளையாட்டிற்கொள்ளும் கோல வகை/தண்ணீரால் இடப் படும் அசுபக்குறியான கோலம்/அசுபம் = அமங்கலம்/inauspiciousness] அழிவைத் தரும் என்றும் நம்புகின்றனர்.வீட்டு வாயிற்படியில் எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது.அவ்வாறு உட்கார்ந்தால் லட்சுமி அவ்வீட்டை விட்டு வெளியே போய் விடுவாள் என்றும் கூறுகின்றனர்.வீட��டில் முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென விழுந்து உடைந்தால் அவ்வீட்டில் ஏதாவது துக்க நிகழ்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.கடுகை வீட்டிற்குள் தூவக்கூடாது . அவ்வாறு தூவினால் அக் கடுகு வெடிப்பதைப் போன்று அவ்வீட்டில் பலத்த சண்டை நிகழும் என்று மக்கள் நம்பு கின்றனர்.மேலும் விருந்தினர்கள் சென்றதும் வீட்டைப் பெருக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர்.அத்துடன் வீட்டு வாசலுக்கு எதிரே சுவர் இருந்தால் பாதிப்பு என்றும் நம்புகிறார்கள்.\n\"வீட்டில் விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம் கொடுக்காதேலெட்சுமி வெளியே சென்றுவிடுவாள்\".இன்றும் இது பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது,காரணம் தெரியாமல் வார்தைகளை நன்கு கவனிக்கவும் \"விளக்கு வைத்த பின்\". சற்று யோசித்து பாருங்கள், மின்சாரம் இல்லாத நாட்கள்,வெறும் அகல் விளக்குகளே இருந்த காலம்.அந்த காலத்தில் விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம் கொடுக்காதே என்று சொல்ல காரணம் என்ன வார்தைகளை நன்கு கவனிக்கவும் \"விளக்கு வைத்த பின்\". சற்று யோசித்து பாருங்கள், மின்சாரம் இல்லாத நாட்கள்,வெறும் அகல் விளக்குகளே இருந்த காலம்.அந்த காலத்தில் விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம் கொடுக்காதே என்று சொல்ல காரணம் என்ன வெளிச்சம் குறைவாக இருக்கிற நேரத்தில் பணத்தை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதை தவிர்ப் பதற்காகவே இதை சொல்லி இருக்க வேண்டும்.இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லி இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம் வெளிச்சம் குறைவாக இருக்கிற நேரத்தில் பணத்தை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதை தவிர்ப் பதற்காகவே இதை சொல்லி இருக்க வேண்டும்.இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லி இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம் எனக்கு இருட்டிலும் கண் பார்வை நன்றாக தெரியும் என்று வீரம் பேசி பணத்தை கொடுத்து,பிறகு சிக்கலில் சிக்கி இருப்போம்\nபகுதி/Part 05:\"கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் & தாயத்து\" அடுத்தவாரம் தொடரும்\nஅந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள்....................\nஇது ஒரு இடைக்காலத்தில் வந்த வழக்கம் என எண்ணுகிறேன்\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Monday, October 14, 2013\nநீங்கள் கூறியது மாதிரி தமிழ் சமுதாயம் தாய் வழி சம��தாயத்தில் இருந்து தந்தை வழி சமுதாயத்திற்கு மாறிக்கொண்டு இருந்த காலம்/மாறிய காலம் சங்க காலம் என நினைக்கிறேன்.உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வம் கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள்.காலப்போக்கில் இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம் என நினைக்கிறேன்.குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், விலங்குகளைப்போல பெண்களே தம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வளர்த்தார்கள்.உதாரணமாக கொசுவை[mosquitoes] எடுத்தால், ஆண் அனோஃபிலீஸ்[Anopheles] கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடிக்கும். மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள்.அதனால் தான் கொற்றவை வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் ஆதி தமிழர் மத்தியில் வாழ்ந்தாள் என நினைக்கிறேன்.ஆகவே அவள் நாணி குகைக்குள்லோ/குடிசைக்குள்லோ இருந்திருக்க வாய்ப்பில்லை,என்னினும் அந்த நிலை பல காரணங்களால் மாறிவிட்டது. கிழே தரப்பட்ட சங்க கால பாடல் அந்த ஒரு சங்க பெண்ணின் நிலையை தெளிவாக அழகாக படம் பிடித்து காட்டுகிறது.வாசித்து சுவைக்கவும்.\n\"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்\nவெயிலென முனியேன்; பனியென மடியேன்;\nகல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை\nநாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்\nசெல்வல் அத்தை; சிறக்க நின்நாளே\"\nதம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும்,\nவெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம்;வெயிலையோ,பனியையோ அது தடுக்காதாம் ;\nகாற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம்; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் அப்படியான என் வீட்டிற்கு செல்கிறேன்.அங்கே, என் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள்.மெல்லிய சாயல் உள்ளவள். நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய என் மனைவியை நாடிச் செல்கிறேன்.உன் வாழ்நாள்கள் பெருகட்டும்அப்படியான என் வீட்டிற்கு செல்கிறேன்.அங்கே, என் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள்.மெல்லிய சாயல் உள்ளவள். நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் ச��றந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய என் மனைவியை நாடிச் செல்கிறேன்.உன் வாழ்நாள்கள் பெருகட்டும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திர...\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுத...\nநீ இல்லாத காதல் ..\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகு...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05\"A\":கண்ணேறு [திரு...\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nகமல்காசனை நடிகனாக்கிய எம்.ஜி .ஆர்.\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nதமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitiou...\nகனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த பரிணாமம்\nஇளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு\nபுதிய தோற்றத்தில் அஜித்-புதிய படம் ஆரம்பம்\nசிரிக்க சில வினாடிகள் .....\nபிறந்த குழந்தையை முத்தமிட கூடாது ஏன் தெரியுமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி;10\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/the-rescue-of-a-woman-in-kuwaits-cluster-sushma-action/c77058-w2931-cid329170-su6229.htm", "date_download": "2020-09-23T04:19:52Z", "digest": "sha1:44JLR3WIUDHYDNYCZ4ZBHLKJZWF75I5Q", "length": 5627, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "குவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை", "raw_content": "\nகுவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை\nகுவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த புதுச்சேரி காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகனின் மனைவி விஜயலட்சுமியை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார்.\nகுவைத் நாட்டில் கொத்தடிமையாக இருந்து பெண் மீட்பு - சுஷ்மா நடவடிக்கை\nகுவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த இந்திய பெண்ணை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார்.\nபுதுச்சேரி காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகனின் மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக முகவர் மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ஆனால், அந்த முகவரின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.\nகடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.\nஇதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார். பின்னர் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/05/20/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2/", "date_download": "2020-09-23T02:58:05Z", "digest": "sha1:JJ3RETI7JZWAJI5HFMUTXB62RQFNQSJO", "length": 17650, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "எஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகேகேகேயும் நானும் (பேய்களும்) – 6 →\nஎஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2\nPosted on May 20, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎஸ் ராமகிருஷ்ணனின் வாசிப்பில் உலகச் சிறுகதைகள் -2\nபிரிட்டிஷ் எழுத்தாளர் W W Jscobன் ‘குரங்கின் பாதம்’ – சிறுகதை- மனித வாழ்க்கையில் ஒர் மனிதனின் தேவைகள் அல்லது அவனது முன்னுரிமைகள் எப்போதுமே யூகிக்க முடியாதவை. இளைஞனுக்குப் பசித்திருக்கும் போது உணவு எதாவது கிடைத்தால் போதும் என்றிருக்கிறது. மனைவி உணவு செய்து போடும் கால கட்டம் வரும் போது அவள் தன் விருப்பத்துக்கேற்ப ஏன் சமைக்கவ��ல்லை என்னும் கேள்வியும் துணைக் கேள்விகளும் எழுந்து பசி தவிர்த்துப் பல விஷயங்கள். வேலை கிடைக்காத போது வேலை மட்டுமே பிரச்சனை. வேலை கிடைத்த பின் அலுவலகத்தில் ஏகப்பட்ட பிர்ச்சனைகள். மனோரீதியாக ஏகப் பட்ட எதிர்பார்ப்புகள் அழுத்தங்கள். மனிதனின் முரண்கள் அவனது ஆழ்மனம் அவனை விரட்டும் திசைகளுக்கு இடைப்பட்ட முரண்கள்.\nஇங்கிலாந்தில் ஒரே மகனுடன் வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினருக்கு ஒரு குடும்ப நண்பர் ஒரு குரங்கின் பாதத்தைக் கொண்டு வந்து தருகிறார். அது இந்தியாவில் தாம் பயணம் மேற்கொண்ட போது கிடைத்ததாகவும் மூன்று வரங்கள் அது கொடுக்கும் என்றும் ஆனால் அதை முயற்சிக்க வேண்டாம்- விபரீத விளைவுகள் உண்டு- என்று கூறி கணப்புக்கான நெருப்பில் தூக்கியும் எறிகிறார். ஆனால் அந்தத் தந்தையோ அதைப் பரிட்சித்துப் பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறார். ஒரு இடத்தில் அந்தப் பாதத்தை வைத்து “200 பவுண்டுகள் வேண்டும்” என்று வேண்டுகிறார். பாதம் சற்றே நகருகிறது. அடுத்த நாள் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்ற மகன் இயந்திரத்தில் அடிபட்டு இறந்து விட அவனது குடும்பத்துக்கு நிவாரணமாக 200 பவுண்டுகள் வந்து சேருகின்றன. கடுமையான துக்கத்தில் இருக்கும் தாய் அவனை உயிருடன் மீட்கும் வரத்தைக் கேட்கச் சொல்லுகிறாள்.அவர் தயங்குகிறார். பின்னர் அவளை சமாதானப் படுத்த வரம் கேட்கிறார். சிறிது நேரத்தில் வீட்டின் வாசல் தட்டப்படுகிறது. அவர் எவ்வளவோ தடுத்தும் அவள் வாசற் கதவைத் திறக்க முயலவே அவர் மூன்றாவது வரத்தைக் கேட்கிறார். கதவைத்தட்டும் ஓசை முதலில் நிற்கிறது. பிறகு கதவைத் திறந்தால் வெளியே யாரும் இல்லை.\nநதியின் மூன்றாவது கரை – ஜோவோ கிமேரஸ் ரோஸா – ‘குரங்கின் பாதம் கதையில் நாம் காணும் முரணை இங்கும் காண்கிறோம். கனவுமயமான ஒரு கதை இது. ஒரு குடும்பத் தலைவன் குழந்தைகளின் சிறுவயதில் ஒரு படகை எடுத்துக் கொண்டு நதிக்குள் போனவன் திரும்ப வரவே இல்லை. குழந்தைகள் வளர்ந்து நடுவயது தாண்டும் நிலையில் அம்மாவையும் சேர்த்து எல்லோரும் நதிக்கரையில் உள்ள வீட்டை விட்டுப் போய்விடுகிறார்கள். ஒரே ஒரு மகன் அவருக்காகக் காத்திருந்து பல நாள் தேடி ஒரு நாள் தன் அழைப்பே ஏற்று அவர் படகை நகர்த்தி வருவதைக் காண்கிறான். ஏதோ ஒரு அச்சம் அவனை ஆட்கொள்ள வெகு தொலைவு ஓடி விடுகிறான். பின்னர் மனம் வருந்துகிறான்.\nநுரை மட்டும் போதும் – ஹெராந்தோ தெலஸ்- சவரம் செய்து கொள்ளும் போது சோப்பு நுரை காண்பதற்கு முகத்தின் அளவையே கூட்டுவது போல பூரித்திருக்கும். ஆனால் வேலை முடிந்த பிறகு அதன் வடிவமோ இருப்போ எதுவுமே இருக்காது. அதிகாரம் அல்லது ஆயுதம் அடிப்படையிலான வலிமையை இந்த நுரை படிமமாகச் சுட்டுகிறது. போராளிகளின் கூட்டாளியான சற்றே மிருதுவான இயல்புள்ள ஒருவன் அவர்கள் போலத் தாக்குதல் நடத்தும் படையில் இல்லாமல் ஒரு ஒற்றன் போல ராணுவ வீரர்களுக்கு சவரம் செய்து விடும் பணியில் இருக்கிறான். தினமும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் ஊரறியத் தூக்கில் போட்டும் ராணுவத் தலைவன் மிகவும் பெருமிதம் கொள்கிறான். சவரம் செய்து விடும் இவனிடம் தன் பிரதாபங்களை அளக்கிறான். இவனை இருபக்கமுமே தூதுவனாக (வெளிப்படையாக அல்ல) பயன்படுத்துகிறார்கள். வெறி பிடித்த இவனால் தன் இனத்துக்குப் பேரழிவு உண்டு என்னும் கவலையால்தான் அவன் பிரதாபங்களை அளக்கும் போது அவனது கழுத்தை சவரக் கத்தியால் இவன் வெட்டாமல் இருக்கிறான். அதை எதிரி உணர்ந்து சவரம் முடியும் போது சுட்டிக் காட்டிவிட்டுப் போகிறான். ஆயுதம் ஏந்துவோர் எப்போதுமே வீரர் என்றே அழைக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்களுள் அச்சமும் பழிவாங்கும் வெறியும் எப்போதும் இருக்கிறது. இந்தக் கதையின் பலம் ஆயுதம் ஏந்தும் இரு எதிரிகளுக்கு இடையே கூட ஒரு மனித உறவும் ஒரு மௌனமான பரிமாற்றமும் இருக்கிறது என்பதே.\nவெள்ளையானைகளைப் போன்ற மலைகள் – எர்னெஸ்ட் ஹெமிங்வே- ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரது ஆதரவுக்கு அவரிடம் மற்றவர் திரும்பத் திரும்ப உத்திரவாதம் கேட்கிறார். சந்தேகிக்கிறார். சமாதானமாகிறார். இது புதிராயிருக்கிறது என்பது எளிய புரிதல். இதுவே உறவின் முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதே சரியான புரிதல். காதலன் காதலி உரையாடலே கதை.\nஇதய ஒலி – எட்கர் ஆலன் போ – சிறுகதை- காரணமேயில்லாமல் ஒருவரைப் பிடித்துப் போவதால் பிரச்சனை இல்லை. பிடிக்காமல் போவதும் மனம் வெறுப்பில் கொலை வரை போவதும் மனநோயே. காரணமில்லாமல் பிடிக்காமல் போன ஒருவரைக் கொலை செய்து விட்டு இடையறா உறுத்தலால் அதை போலீஸிடம் ஒப்புக் கொள்கிறான் ஒரு மனநோயாளி. எலிய கதை.\nஎஸ்.ராமகிருஷ்ணன் அன��புடன் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அவருக்கு நன்றி\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nகேகேகேயும் நானும் (பேய்களும்) – 6 →\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/legendary-lyricist-vairamuthu-roped-in-for-vijay-milton-vijay-antony-film.html", "date_download": "2020-09-23T02:46:32Z", "digest": "sha1:WQ4UIADV6PMG4VKOHAFRKOZPKHO5TLZM", "length": 7888, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Legendary Lyricist Vairamuthu roped in for Vijay Milton-Vijay Antony film", "raw_content": "\nவிஜய் ஆண்டனிக்கு பாடல் வரிகள் எழுதும் Legendary பாடலாசிரியர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் ஒப்பந்தமாகியுள்ளார்.\n‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு ஹீரோ அல்லு சிரிஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘மாயாபஜார்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகர் அல்லு சிரிஷ் தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.\nஇப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடலை எழுத பிரபல பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்ஃபினிட்டி ஃபில்ம்ஸ் வென்சர்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.\nஇது தவிர நடிகர் விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\n ..... வை��முத்து பளார் பேட்டி | MT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/jaipur/cardealers/roshan-hyundai-193867.htm", "date_download": "2020-09-23T04:30:26Z", "digest": "sha1:OCXVQQWUMBZZENRBLXUKMU4NW2MRBJWY", "length": 6605, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோஷன் ஹூண்டாய், vki.., ஜெய்ப்பூர் - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்ஜெய்ப்பூர்ரோஷன் ஹூண்டாய்\nE-16 ஏ, Road No. 1, Vki.., பிரதான சிகார் சாலை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302013\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*ஜெய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜெய்ப்பூர் இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடோங்க் சாலை, ரம்பாக் வட்டம் அருகில், Opp.R.B.I, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302004\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n7, சன்சார் சந்திர சாலை, Sindhi முகாம், Near Government Hostel, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302001\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nS-4, ஷியாம் நகர், அஜ்மீர் சாலை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302019\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/amphan-storm-live-updates-the-cyclone-may-hit-bengal-and-odisha-385943.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:36:07Z", "digest": "sha1:SVEVEPQ353LUILRYIE2GUPXIN2N3LNVG", "length": 41601, "nlines": 361, "source_domain": "tamil.oneindia.com", "title": "Track Amphan Cyclone Live Updates: தீவிரம் எடுத்த ஆம்பன் புயல்.. இப்போது எங்கே உள்ளது? எப்போது கரையை கடக்கும்? | Amphan Storm Live Updates: The cyclone may hit Bengal and Odisha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந��த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nSports அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம் போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்பன் புயல் LIVE UPDATES: ஆம்பன் தாக்கம்: புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் காணப்பட்ட வானம்\nசென்னை: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.\nஆம்பன் புயல் தாக்கி சென்ற நிலையில் வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் இருந்தது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் இருந்தது\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்\nஆம்பன் புயலால் கொல்கத்தாவில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு\nஒடிஷா, மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் கோரத்தாண்டவமாடியிருப்பது அதிர்ச்சி தருகிறது- மு.க.ஸ்டாலின்\nஆம்பன் புயலால் ஒடிஷாவில் 45 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு என தகவல்\nஆம்பன் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதமிழகத்தில் சென்னை உட்பட 14 நகரங்களில் சதத்தை தாண்டி கொளுத்திய வெயில். சென்னை, திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு.\nவடதமிழகத்தில் 3 தினங்களுக்கு விவசாயிகள், மக்கள் திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்-வானிலை மையம். வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு காலை 11.30 மணி முதல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். வடதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து காணப்படும்- சென்னை வானிலை மையம். தென்கிழக்கு அரபிக் கடல், கேரளா கடற்பரப்பில் சூறாவளி காற்று வீசும்- மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை. மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும். மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை மையம்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் 72 பேர் பலி- மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக மமதா அறிவிப்பு.\nதமிழகத்தில் அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம். வட மாவட்டங்களில் இயல்பை 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும்: வானிலை மையம்.\nகொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் கிட்டதட்ட அட்லாண்டிக் சூறாவளியை ஒத்தது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.\nபுயல் பாதிப்பால் கொல்கத்தா நகரில் நேற்று முதல் மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி\nஆம்பன் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கிமீ வேகத்துடன் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்தது: வானிலை மையம் தீவிர புயல் பலவீனமடைந்து பங்களாதேஷை மையமாகக் கொண்டுள்ளது: வானிலை மையம் கொல்கத்தாவிலிருந்து வடகிழக்கில் சுமார் 270 கிமீ தொலைவில் உள்ளது: வானிலை மையம்\nகொல்கத்தாவில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்\nமேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள விமான நிலைய சாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர் எஸ்.என். பிரதான் தெரிவித்தார்\nமேற்கு வங்கம்: ஆம்பன் புயல் கரையை கட���்த நிலையில் கொல்கத்தாவின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் சூறாவளி ஆழ்ந்த தாழ்வழுத்தமாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.\nஒடிசா மாநிலம் பாலசோரில் ஆம்பன் புயலால் கனமழை மற்றும் சூறாவளி காற்று நேற்று தாக்கிய நிலையில், இன்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. மக்கள் வழக்கம் போல் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஆம்பன் புயலால் கொரோனாவை விட மிகப்பெரிய பேரிடர்: மேற்கு வங்க முதல்வர். ஆம்பன் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கவலை. மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல். ஆம்பன் புயலில் சிக்கி 5500 வீடுகள், அழிந்து போனதாக தகவல். மேற்கு வங்கத்தில் ஆம்பனால் ஒரு டிரில்லியன் ரூபாய் அளவுக்கு சேதம்: மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் 5லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்\nஆம்பன் புயல்: உருக்குலைந்து போன பெருமரங்கள்\nஆம்பன் புயலால் சீறிய வங்க கடல்\nஆம்பன் புயலின் பேயாட்டத்தில் உருக்குலைந்த சாலைகள்\nஆம்பன் தாண்டவத்தால் உருக்குலைந்து போன மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகர வீதிகள்\nமேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு 4 பேர் உயிரிழப்பு. மேற்கு வங்கத்தில் மணிக்கு 160 கி.மீ முதல் 170 கி.மீ வரையில் புயல் காற்று.\nதமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்\nதிருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. வேலூரில் 107.2 டிகிரி; சேலத்தில் 102 டிகிரி வெயில் பதிவு.\nமே.வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் சூப்பர் புயலின் ருத்ர தாண்டவ காட்சிகள்\nமேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே பேய் மழையுடன் அம்பன் புயல் கரையைய கடக்கிறது. அம்பன் புயல் இன்னும் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கரையை கடக்கும்.\nஃபானி புயலின்போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை- என்.டி.ஆர்.எப் தலைவர் பிரதான். அனைத்து டீம்களுக்கும் மரம் வெட்டும் இயந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது- பிரதான்.\nசூப்பர் புயலாக உருவெடுத்து இருக்கும் ஆம்பன் புயல் மிக மோசமான சேதத்தை விளைவிக்கும். இந்த��ய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது 195 கிமீ வேகத்தை கூட எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது\nஇரவு முழுக்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் விடாமல் பெய்த மழை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னையில் மழை விடாமல் பெய்தது. ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், கே.கே நகர், போரூர், பம்மல், வேளச்சேரி பகுதிகளில் சாரல் மழை. நந்தம்பாக்கம், ஆவடி, மணலி, மடிப்பாக்கம், கனமழை பெய்தது. பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது\nஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஆம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் நாளை மாலை கரையை கடக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.\nஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்: முதல்வர் மம்தா பானர்ஜி\nசூப்பர் புயல் ஆம்பன்: மேற்கு வங்கத்தின் டிகா பகுதியில் பலத்த காற்றுடன் மழை\nவங்கக் கடலில் உருவான ஆம்பன் சூப்பர் புயல் வலுவிழந்து அதிதீவிர புயலானது. ஆம்பன் அதிதீவிர புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களுக்கு மிக மிக அதிகமான கனமழை பெய்யும் என எச்சரிக்கை. கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா, தெற்கு-வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படும்- வானிலை மையம்.\nநெருங்கும் ஆம்பன் புயல் - ஒடிஷா, மே.வங்கத்தில் புயல் காற்றுடன் கொட்டும் கனமழை\nஆம்பன் புயலை எதிர்கொள்ளும் வகையில் முழு வீச்சில் ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம்\nகரையை கடக்கும் ஆம்பன் புயல் - உஷார் நிலையில் அஸ்ஸாம்\nஆம்பன் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறிவிக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nமேற்கு வங்கத்தின் டிகாவில் இருந்து 510 கி.மீ. தொலைவில் ஆம்பன் புயல்\nஆம்பம் புயல் நெருங்கும் நிலையில் கடலோர பகுதி மக்களை வெளியேற்றுவதில் ஒடிஷா அரசு தீவிரம்\nஒடிஷாவின் பூரியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மணிக்கு 115 கி.மீ. புயல் காற்றுடன் மிக அதிக கனமழை கொட்டும் என எச்சரிக்கை\nஆம்பன் அதிதீவிரப் புயலால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா ��ாநிலங்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால், மின்சார விநியோக நிலைமையைக் கையாள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, நிலைமையை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளோம்- மத்திய மின் துறை அமைச்சகம்\nஆம்பன் புயல்- மேற்கு வங்கத்தின் டிகாவில் பல அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nமேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாப்பூரில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர்\nஒடிஷாவின் பட்ராக்கில் ஆம்பன் புயல் சூறாவளியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.\nமே.வங்கத்தின் டிகாவில் ஆம்பன் புயலால் சீறிய கடல் அலைகள்\nஒடிஷாவின் பட்ராக்கில் கொட்டும் கனமழை\nஆம்பன் புயல் வடக்கு- வடகிழக்காக நகர்ந்து மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது. மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளை ஒட்டிய பகுதியில் ஆம்பன் புயல் கரையை கடக்கும். கரையை கடக்கும் போது மணிக்கு 155 கி.மீ முதல் 165 கி.மீ வரையிலும் அதிகபட்சமாக 185 கி.மீ வரையில் புயல் காற்று வீசும்.\nஒடிஷாவின் கேந்திரபாரா பகுதியில் மிரட்டும் ஆம்பன் புயல் காட்சிகள்\nபெங்களூர் சத்தத்தின் பின்னணிக்கு பூகம்பம் காரணம் இல்லை- தேசிய பேரிடர் மையம் அறிவிப்பு. வளிமண்டல வெடிப்பு காரணமாக பெங்களூரில் பெரும் ஒலி எழுந்திருக்கலாம் என நிபுணர்கள் கருத்து.\nஆம்பன் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசாவில் மிக கனமழை பெய்து வருகிறது\nஆம்பன் புயல்: மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்து வருகிறது புயல்\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயல் கரையை கடக்கும் நிலையில், ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி வருகிறது\nமேற்கு வங்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் 1,58,640 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்: தேசிய பேரிடர் மேலாண்மை தலைவர் எஸ்.என். பிரதான் பேட்டி\nஃபானி புயலின்போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை- என்.டி.ஆர்.எப் தலைவர் பிரதான். அனைத்து டீம்களுக்கும் மரம் வெட்டும் இயந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது- பிரதான்.\nமேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே பேய் மழையுடன் அம்பன் புயல் கரையைய கடக்கிறது. அம்பன் புயல் இன்னும் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கரையை கடக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nகொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - மு க ஸ்டாலின் சாடல்\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி - 5406 பேர் குணமடைந்தனர்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nவிஜிபி கோல்டன் பீச் 'சிலை மனிதன்' தாஸ்.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\nஇங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்\nவிடாது தொடரும்.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகுசும்புக்கு அளவே இல்லையாப்பா.. மு.க. அழகிரி பெயரில் ஆன்லைன் திமுக உறுப்பினர் அட்டை\n\"இது பழைய பாஜக இல்லை, \"பாஜக 2.0\".. சீனாவையே ஓடவிடும் கட்சி.. திமுக எல்லாம் கால் தூசி\".. வினோஜ் நச்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal odisha cyclone amphan tamilnadu ஆம்பன் புயல் தமிழ்நாடு மேற்கு வங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_99.html", "date_download": "2020-09-23T02:31:27Z", "digest": "sha1:FWQCGYXNNVPD62EOFUTUD6IOVIHTUCDK", "length": 3952, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் AHM ஹலீம் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று (14) வருகை தந்திருந்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ���மையவே அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.\nமீண்டும் நாளையும் (15) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்ஷாப் இப்ராஹிம் பற்றியும் அமைச்சுக்கு கீழ் உள்ள கைத் தொழில் நிறுவனங்கள் அதனுடைய தொழிற்பாடுகள் சம்பந்தமாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nமேலும் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம்.\nதான் முஸ்லிம் விவகார அமைச்சு பொறுப்பாக இருந்ததனாலேயே அழைக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் தான் ஊடகங்கள் திரிவுபடுத்தி கூடிய பள்ளிகளில் உள்ள கத்திகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்\nஇதேவேளை, குறித்த இருவரிடமும் இதற்கு முன்னரும் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nVideo உள்நாட்டு செய்திகள் சூடான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/editorial/invalid-verdict/", "date_download": "2020-09-23T03:34:21Z", "digest": "sha1:DXOEDEJT6TELE3EORTVOLUJF3ATDCU6I", "length": 40376, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nதமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான தேர்வு (TEACHER ELIGIBILITY TEST) 1,861 தேர்வு மையங்களில் நடந்தேறியது.\nTET தேர்வெழுத விண்ணப்பம் செய்வதற்கு இறுதி நாளான 23.3.2017 வரை இடைநிலை ஆசிரியர் தேர்வுக்காக 2,37,293 விண்ணப்பங்களும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக 5,02,964 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.\nதேர்வின் முடிவுகள் வெளிவந்தபோது 4.93 இலட்சம் பட்டதாரிகள் 90/150 மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். 150க்கு 89 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த கே.வீரமணி என்னும் பி.எட். பட்டதாரி, ‘வந்தே மாதரம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது’ எனும் கேள்விக்குத் தாம் எழுதிய சரியான விடையான ‘வங்க மொழியில்’ என்பதைத் தவறு என்பதாகத் தேர்வாணையம் மறுத்து, தமக்கு ஒரு மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டதால் தேர்வாணையத்தின் பிழையைச் சரி செய்யும்வரை ஆசிரியர் பணிக்கான ஓர் இடத்தை நிரப்பக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விபரம்:\nஅண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன். அதில், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது’ என்று கேள்வி கேட்கப்பட்டது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. நான் இந்த கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று குறிப்பிட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க மறுத்துவிட்டது.\nஇந்தத் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பேன். மேலும், பி.எட். படிப்புக்கான அனைத்து பாடப் புத்தகங்களிலும் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கீ ஆன்சரில் மட்டும் வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நான் வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டது என்று எழுதிய பதிலுக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nகடந்த 7.7.2017 அன்று இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது. அரசு வழக்கறிஞர், ‘சமஸ்கிருதத்தில் தான் வந்தே மாதரம் முதலில் எழுதப்பட்டது. அதன்பிறகு தான் வங்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது’ என்று வாதிட்டார்.\nஇதனால் குழப்பமடைந்த நீதிபதிகள், ‘வந்தே மாதரம் பாடல் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா அல்லது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என 11.7.2017க்குள் பதிலளிக்கும்படி’ தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, இந்��� வழக்கு மீண்டும் 13.7.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, “வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல்” என்று பதிலளித்தார். மேலும், “பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் வந்தே மாதரம் பாடல் முதலில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. பின்னர், அவரே அதை வங்க மொழியில் மொழிமாற்றம் செய்தார்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு மார்க் வழங்குவது பற்றிய உத்தரவு 17.7.2017 தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி முரளிதரன் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் வழக்கறிஞர் குழுவொன்று மேற்குவங்காளம் சென்று இது குறித்த தகவல்களைச் சேகரித்தது. வந்தே மாதரம் பாடலில் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் அது வங்காள மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது என்று அக்குழு உறுதி செய்தது.\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி எனும் தலைப்புக் கருவினுள் புகுமுன் இப்போது சற்றே நாம் நிதானித்து, TET தேர்வாணையத்தின் பொது அறிவையும் மொழிப் பற்றையும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி அவர்களின் சம்ஸ்கிருத பக்தியையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது.\n“வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடலின் முதல் வரியில் ஒன்றேயொன்றுதான தமிழ்ச் சொல்லாகும். “வந்தே மாதரம் என்போம்” எனும் பாரதியாரின் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று ஒரு கேள்வியை இவர்களுக்கு முன் வைத்தால் “சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு தமிழில் பாடப்பட்டது” என்று விடையளித்துத் தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிக்காட்டக் கூடும்.\nவந்தே மாதரம் என்பது இந்திய தேசபக்தர் ஒருவரால் இயற்றப்பட்ட பாடலன்று. மாறாக, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வால் பிடித்து விசுவாசமாக டெபுடி மாஜிஸ்ரேட்டாக காலனிய சேவை செய்தவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டவரும் வங்காளிப் பார்ப்பனருமான பக்கிம் சந்தர் சட்டர்ஜி என்பவரால் சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் இயற்றப்பட்டது.\nபி.எட். பட்டதாரியும் வழக்கின் மனுதாரருமான வீரமணி அவர்கள��ன் கோரிக்கை மிக எளிமையானது: “நான் சரியாக எழுதிய விடைக்கு எனக்கு மதிப்பெண் அளிக்க உத்தரவிட வேண்டும்” என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nசட்டம் படித்த நீதிபதிகளின் தீர்ப்பு என்னவாக இருக்கலாம்\nமனுதாரர் எழுதிய விடை பிழையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாணையம் மனுதாரருக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது. அல்லது\nதேர்வாணையம் தேர்ந்தெடுத்த விடையான சம்ஸ்கிருதம் என்பது பிழை என்றும் மனுதாரர் எழுதிய விடையான வங்கமொழி என்பது சரியான விடை என்றும் நிரூபிக்கப்பட்டதால் மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணியமர்த்த உத்தரவிடுகின்றேன் என்று இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும்.\nதேர்வாணையக் குழுவினருக்கும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் வந்தே மாதரத்தைப் பற்றிய போதிய அறிவில்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடவேண்டும் என ஆலோசனை வழங்குகின்றேன் என்றாவது இருக்கலாம்.\nஆனால், அன்றைய நாளிதழ்களில் நாம் வாசித்த தலைப்பும் தீர்ப்பும் என்னவாக இருந்தன\nஅனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nவந்தே மாதரம் பாடலை கல்வி நிலையங்களில் கட்டாயம் பாடவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் – தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – BBC Tamil\nமனுதாரர் வீரமணியின் இந்த வழக்கு ‘வந்தே மாதரம் பாடக்கூடாது’ என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கல்ல என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.\nவழக்குக்குத் தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் அதிகப் பிரசிங்கித் தனமும் முரண்பாடுகளும் நிறைந்த தீர்ப்பைப் படித்ததில், வந்தே மாதரத்தில் அப்படி என்னதான் தேசபக்தி பொதிந்து கிடக்கிறது என்ற ஆவல் ஏற்படுவது இயல்பாகும்.\nபக்கிம் சந்தர் சட்டர்ஜி, வங்க நவாபுக்கு எதிராக வைணவ சாமியார்கள் நடத்திய கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு 1875இல் எழுதிய ஆனந்த மடம் என்ற நாவலில் அதன் கதாநாயகன் பவானந்தன் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடல்தான் “வந்தே மாதரம்” என்று தொடங்குக��ன்றது.\nபிரிட்டிஷ் அடிவருடியான பக்கிம் சந்தர், “ஆங்கிலேயர் ஆட்சி ஆரோக்கியமானதும், அவசியமானதுமாகும்” என்று ஆனந்த மடம் நாவலில் குறிப்பிடுகின்றார். பிரிட்டிஷ் அதிகாரிகள், தங்கள் தலைமையகத்துக்கு அனுப்பிய தகவல்களுள்,”வந்தே மாதரம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பாடல்” என்ற தகவலும் ஒன்று என்பதாக வரலாற்றாசிரியர் டி. ஞானைய்யா குறிப்பிடுகின்றார்.\n(1) தீவிர விசாரணைக்குப் பின்னர் கொலைகாரன் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட வன்சாரா IPS, சொரப்தீன் என்கவுண்ட்டர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.\n(2) கடந்த 28.9.2015 அன்று உ.பி.யின் தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லாக் என்ற 50 வயது முதியவரை, மாட்டுக்கறி வைத்திருந்ததாகப் பொய்யாகப் புனைந்து காவிக்கும்பல் அடித்தே கொன்றது. அக்கும்பலைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். 19இல் நான்கு பேர் தவிர அனைவரும் தற்போது பிணையில் வெளியே வந்துவிட்டனர். குறிப்பாக, இக்கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியும் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்செய் ராணாவின் புதல்வருமான விஷால் ராணா என்பவரை அலஹாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் இவர்களுக்கெல்லாம் எதிராக இன்னும் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை.\nஅண்மையில் வெளிவந்த நீதிமன்றங்களின் மேற்காணும் இரு தீர்ப்புகளோடு ஆசிரியர் வீரமணி வழக்கில் நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்துள்ள 25.7.2017 கட்டாய வந்தே மாதரத் தீர்ப்பையும் இணைத்துப் பார்த்தால் பெரும்பான்மை மக்களுக்கான கூட்டு மனசாட்சி ஓயாமல் உறங்காமல் வேலை செய்வது தெளிவாகப் புரியும்.\nபிஜோ எம்மானுவேல் எதிர் கேரள மாநிலம் (Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748)) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம், கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்து செய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உத்தரவிட்டது.\nவழக்கு விவரம்: யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதவழக்கப்படி எந்த தேசப் பண்ணையும் பாட மாட்டார்கள���. தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு எந்த மதச்சின்னத்திலும் ஈடுபாடு கொள்ளாதவர்கள். கேரளாவில் பிஜோ, பினு மோல், பிந்து எம்மானுவேல் ஆகிய மூன்று யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியில் இந்திய தேசியப் பண்ணைப் பாடாமல் இருந்தனர். 1985ல் இவ்விசயம் கேரள சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது என்று அவர்கள், மாநில கல்வி அதிகாரியின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதியரசர் கல்வி அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார். 1987ல் கீழ்மட்ட நீதிமன்றங்களைக் கடந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nதீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அவ்வுத்திரவை மாற்றி, அம்மூன்று மாணவர்களை அந்தப் பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டது. பின்பு இரு நீதியரசர் கொண்ட நீதி பீடம் இதனை உறுதி செய்தது. தேசிய கீதத்தில் எந்த ஒரு மத உணர்விற்கும் எதிரான சொல்லோ கருத்தோ இல்லை என்பதே உயர் நீதிமன்றத்தின் கருத்து. எனவே, தேசிய கீதத்தைப் பாடுவது மதச்சுதந்திரத்திற்கு மாறானது என்னும் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால் உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 51-அ-வின் மற்றும் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 படி குடிமக்கள் மீது தேசிய குறிக்கோட்கள், நிறுவனங்கள், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தின் மீது மதிப்பு விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளியில் மற்ற மாணவர்களுடன் தேசிய கீதத்தை பாடாமலிருப்பது அவமதிப்புக்கு ஈடாகும் என்பது சரியல்ல, என்று கருத்து தெரிவித்தது:\nபிரிவு 25 மக்களின் மதப்பற்றைக் குறித்து, சிறுபான்மை வகுப்பினர்களையும் இந்திய அமைப்பு சட்டதிற்குள்ளிணைப்பதே ஒரு உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாகும். யெகோவாவின் சாட்சிகள் என்னும் பிரிவைச் சார்ந்தவர்களின் நடைமுறைகள் அபூர்வமாக தோன்றினாலும், அது நீதிமன்றத்திற்கு ஏற்கத்தக்கதல்லதாக தோன்றினாலும், அந்நடைமுறை தக்க மதத்தின் கடைப்பிடிப்பிற்கு அவசியமா என்பதே சச்சரவாகும். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்குட்��ட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மதத்தினைக் பற்றிக்கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்குத் தடங்கலாய் விளங்கும் ‌போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது.\nதேசிய கீதத்தைப் பாடச் சொல்லி நிர்பந்தம் அளிப்பது தனி மனித உரிமை மற்றும் மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கே நிர்பந்தம் இல்லை எனும் போது சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை வாரத்தில் ஒரு நாள் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த, கூட்டு மனசாட்சித் தீர்ப்பன்றி வேறில்லை.\n : ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா\nமுந்தைய ஆக்கம்மொழிமின் (அத்தியாயம் – 5)\nஅடுத்த ஆக்கம்பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nபுல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nவெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசைய���டு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nஎகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tnusrb/pc/", "date_download": "2020-09-23T02:41:34Z", "digest": "sha1:IF6G6VYCH4Q57NPCQJ5ZRPLJZXZ3BL32", "length": 10901, "nlines": 212, "source_domain": "athiyamanteam.com", "title": "PC (Police Constable) Archives - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் TNUSRB Police TALUK SI முக்கிய அறிவிப்பு SUB-INSPECTOR\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் TNUSRB POLICE PC NOTIFICATION TN POLICE EXAM SYLLABUS AGE LIMIT FULL DETAILS இரண்டாம் நிலை காவலர். இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020\nபோலீஸ் தேர்வு நடைமுறைக்கு தடைவிதித்த உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம்\nTNUSRB PC Exam issue – Today News போலீஸ் தேர்வு நடைமுறைக்கு தடைவிதித்த உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறைக்கு தடைவிதித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n10th Social Science book Questions PDF பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புத்தக வினாக்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இறுதிநேரத்தில் Revision செய்வதற்கும் பயன்படும்.\n10th Social Science Do You Know Questions PDF பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புத்தக வினாக்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள��ு அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இறுதிநேரத்தில் Revision செய்வதற்கும் பயன்படும்.\n10th New Science Book Important Notes PDF பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள புத்தக வினாக்கள் இந்த பதிவில்கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இறுதிநேரத்தில் Revision செய்வதற்கும் பயன்படும்.\nகாவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nTNUSRB PC தேர்வில் முறைகேடு – உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nTNUSRB PC Exam Issue 8,888 சீருடைப் பணியாளர்கள் பதவிகளுக்கான தேர்வில் முறைகேடு சிபிஐ விசாரணை கோரி 15 விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமத்திய போலீஸ் படையில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/bit-crush", "date_download": "2020-09-23T02:55:24Z", "digest": "sha1:ARHDWILJC27A3ETUO4MQYJ7H7QJT5XUQ", "length": 29338, "nlines": 449, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "பிட் க்ரஷ் - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வ�� மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\n¥ 37,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஇரண்டு டிஸ்டிங்ஸைத் தாண்டி சிறப்பு அம்சங்களுடன் வலுவான டிஸ்டிங்\nமியூசிகல் அம்சங்கள் சூப்பர் டிஸ்டிங் எக்ஸ் பிளஸ் ஆல்ஃபா டிஸ்டிங் எக்ஸ் என்பது உலகளாவிய தொகுதியின் பரிணாமமாகும், இது டிஸ்டிங் எம்.கே 4 நிறைய பயன்பாட்டு செயல்பாடுகளால் நிரம்பியுள்ளது. இது இரண்டு சுயாதீன டிஸ்டிங்ஸாக அல்லது ஒரு உயர் செயல்திறன் கொண்ட தொகுதியாக இயக்கப்படலாம் ...\n¥ 20,700 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n4HP என்பது ஒரு பெரிய அளவிலான பயன்பாட்டு செயல்பாடுகளால் நிரம்பிய பல்துறை தொகுதியின் புதிய பதிப்பாகும்\nமியூசிக் அம்சங்கள் டிஸ்டிங் எம்.கே 4 என்பது ஒரு உயர் துல்லியமான டிஜிட்டல் பயன்பாட்டு தொகுதி, இது பல செயல்பாடுகளை (வழிமுறைகளை) 4 ஹெச்.பி. பின்வரும் செயல்பாடுகள் Mk3 இலிருந்து Mk4 க்கு சேர்க்கப்பட்டுள்ளன. டாட் மேட்ரிக்ஸ் காட்சி கூடுதலாக: அல்காரிதம் பெயர் போன்ற எழுத்துக்களைக் காட்டக்கூடிய காட்சி ...\n¥ 28,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதுடிப்பு மறுபடியும், சுழல்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்க தாமதம் மீண்டும், அழித்தல் மற்றும் வடிப்பான்களுக்கான ஸ்டீரியோ சிக்னல் செயலி\nமியூசிக் அம்சங்கள் ப்ரிசம் என்பது ஒரு தனித்துவமான செயலி தொகுதி ஆகும், இது ஸ்டீரியோ சிக்னல்களை உள்ளீடு செய்கிறது மற்றும் லோ-ஃபை தாமதங்கள், பீட் ரிபீட்ஸ் மற்றும் லூப்ஸ், சீப்பு வடிகட்டுதல் மற்றும் தடுமாற்றம்-சிக்கலான விளைவுகளை அதிக ஃபை உருவாக்குகிறது. நீண்ட கால தாமதத்திலிருந்து பல பரிமாண சமிக்ஞை செயலி ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீடு ...\n¥ 28,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nதுடிப்பு மறுபடியும், சுழல்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்க தாமதம் மீண்டும், அழித்தல் மற்றும் வடிப்பான்களுக்கான ஸ்டீரியோ சிக்னல் செயலி\nமியூசிக் அம்சங்கள் ப்ரிசம் என்பது ஒரு தனித்துவமான செயலி தொகுதி ஆகும், இது ஸ்டீரியோ சிக்னல்களை உள்ளீடு செய்கிறது மற்றும் லோ-ஃபை தாமதங்கள், பீட் ரிபீட்ஸ் மற்றும் லூப்ஸ், சீப்பு வடிகட்டுதல் மற்றும் தடுமாற்றம்-சிக்கலான விளைவுகளை அதிக ஃபை உருவாக்குகிறது. நீண்ட கால தாமதத்திலிருந்து பல பரிமாண சமிக்ஞை செயலி ஸ்டீரியோ உள்ளீடு / வெளியீடு ...\n¥ 33,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n24 வகையான விளைவுகளுடன் மின்னழுத்த கட்டுப்படுத்தக்கூடிய விளைவு தொகுதி\nஇசை அம்சங்கள் எரிகா சின்த்ஸ் பிளாக் ஹோல் டிஎஸ்பி 2 என்பது 24 தனிபயன் விளைவுகளைக் கொண்ட மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய விளைவு தொகுதி ஆகும். ஒவ்வொரு விளைவிலும் 3 அளவுருக்கள் உள்ளன, அவை சி.வி.யால் கட்டுப்படுத்தப்படலாம். CRUSH அளவுருவுடன், மாதிரி ...\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமியூசிக் அம்சங்கள் ஃப்ரீஸ் என்பது மின்னழுத்தக் கட்டுப்பாட்டுடன் கூடிய பீட் லூப்பர் ஆகும். இது ஆடியோவை இடையகப்படுத்துவதால் சுழல்கள். பொத்தான் அல்லது கேட் சிக்னலைக் கொண்டு முடக்குவது இடையக ஒலி புதுப்பிக்கப்படுவதைத் தடுக்கும். அளவை மாற்றினால் சுருதி மற்றும் தையல் மாறும். கூடுதலாக, மாதிரி வீதக் கட்டுப்பாடு ஒலியை உருவாக்குகிறது ...\n¥ 33,700 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமட்டு சின்த்ஸிற்கான முழு நீள விலகல் தொகுதி\nஇசை அம்சங்கள் இது ஒரு விலகல் தொகுதி ஆகும், இது ஒலியை செயலாக்க அதிக லாபம் பெறும் ப்ரீஆம்ப்ளிஃபயர், பிட் க்ரஷர் அலைவரிசை போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. உள்ளீட்டு சமிக்ஞை முதலில் preamp மற்றும் தொனி கட்டுப்பாட்டு பிரிவுகள் வழியாக செல்கிறது, பின்னர் மாதிரி வீதக் குறைப்பு, பிட் க்ரஷ் பிரிவு, அலை ...\n¥ 14,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமியூசிக் அம்சங்கள் ஃப்ரீஸ் என்பது மின்னழுத்தக் கட்டுப்பாட்டுடன் கூடிய பீட் லூப்பர் ஆகும். இது ஆடியோவை இடையகப்படுத்துவதால் சுழல்கள். பொத்தான் அல்லது கேட் சிக்னலைக் கொண்டு முடக்குவது இடையக ஒலி புதுப்பிக்கப்படுவதைத் தடுக்கும். அளவை மாற்றினால் சுருதி மற்றும் தையல் மாறும். கூடுதலாக, மாதிரி வீதக் கட்டுப்பாடு ஒலியை உருவாக்குகிறது ...\n¥ 32,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபிட் கையாளுதலால் பல்வேறு சமிக்ஞை செயலாக்கத்தை செயல்படுத்த 8-பிட் AD-DA மாற்றி தொகுதி\nஇசை அம்சங்கள் ட்ரெஸ்னோ என்பது ஒரு அனலாக்-டிஜிட்டல் மாற்றி (ஏடிசி), இது உள்ளீட்டு மின்னழுத்தத்தை டிஜிட்டல் மதிப்பாக மாற்றுகிறது மற்றும் பிட் தகவல்களைப் பிரித்தெடுக்கிறது, மேலும் உள்ளீட்டு பிட் தக��லிலிருந்து தொடர்புடைய மின்னழுத்தத்தை வெளியிடும் டிஜிட்டல்-அனலாக் மாற்றி (டிஏசி) ஆகும். உள்ளீடு ஆடியோ மற்றும் பிட்சி ...\n¥ 19,200 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபிட் தலைகீழ் கொண்ட ட்ரெஸ்னோ விரிவாக்க தொகுதி\nமியூசிக் அம்சங்கள் லிப்ஸ்க் என்பது ட்ரெஸ்னோவின் விரிவாக்கியாக செயல்படும் ஒரு பிட் ஃபிளிப் தொகுதி (இது தானாக வேலை செய்யாது). லிப்ஸ்க் ட்ரெஸ்னோவுடன் இணைக்கப்படும்போது, ​​ஏடிசியின் வெளியீடு லிப்ஸ்கால் செயலாக்கப்படுகிறது, பின்னர் ட்ரெஸ்னோ இணைப்பு பயன்முறையில் இருக்கும்போது டிஏசிக்கு உள்ளீடு செய்யப்படுகிறது.\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட்சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:JayarathinaAWB_BOT", "date_download": "2020-09-23T03:38:53Z", "digest": "sha1:VVAWUFCSR7X55XZW3GM4BLSLXPTEO3JA", "length": 3251, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:JayarathinaAWB BOT - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉங்கள் தானியங்கிக்கு தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுவிட்டது. எனினும் தானியங்கியாக இயங்காமல் சாதாரண கணக்காக இயங்குகிறது (. புரியாத புதிர் :-)) . எதற்கும் ஒருமுறை awb மூடிவிட்டு மீண்டும் திறந்து ஓட்டிப் பாருங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 1 செப்டெம்பர் 2011 (UTC)\nவழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறிய வாறே செய்தேன். இப்போது ஒழுங்காக இயங்குகின்றது --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 14:34, 1 செப்டெம்பர் 2011 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2013, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-09-23T03:48:01Z", "digest": "sha1:HIIZMAGBDSPLE6Q5SCCVFMCQLICCU6EY", "length": 7303, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பள்ளிகளுக்கு-விடுமுறை: Latest பள்ளிகளுக்கு-விடுமுறை News & Updates, பள்ளிகளுக்கு-விடுமுறை Photos & Images, பள்ளிகளுக்கு-விடுமுறை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோவை தனியார் பள்ளிகளில் வசூல் ஆரம்பம்.. ப்ளீஸ் நடவடிக்கை எடுங்க கலெக்டர்...\nநீடிக்கும் ஊரடங்கு: ஆதரவு கோரும் தொழில் துறையினர்\nதமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து.. மாணவர்கள் 'All Pass’\nசிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி அங்கீகாரம் ரத்து\nதமிழகத்திலும் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா\nகுறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தியேட்டர்கள் மூடல்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா தேசிய பேரிடராக அறிவிப்பு, ட்விட்டரில் ரஜினி கூறிய அந்த வார்த்தை... இன்னும் சில முக்கிய செய்திகள்\nகொரோனா அச்சம்: அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்த அரசு..\nரஜினியுடன் காங்கிரஸ் எம்.பி. திடீர் சந்திப்பு, கவிழும் காங்கிரஸ் ஆட்சி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇழுத்து மூடப்படும் தியேட்டர்கள்... காரணம் இதுதான்\nகொரோனா பாதிப்பு 43 ஆக உயர்வு, 3 பேர் வீடு திரும்பினர்\nகொரோனா எதிரொலி: டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை...\nஅனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் நாளை முதல் 26 நாட்களுக்கு தொடர் விடுமுறை- ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ் பீதி, நாட்டில் அசாதரன சூழலா.. அச்சப்பட வேண்டாம் என பிரதமர்...\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவு\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\nஇன்னைக்கும் லீவு- மொத்தம் 9 நாட்கள்; பொங்கல் விடுமுறையால் பள்ளி மாணவர்கள் குஷி\nபாரத் பந்த்: கைகோர்த்த தொழிற்சங்கங்கள் - செவிசாய்க்குமா மத்திய அரசு\n நாளை முதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை\nஓட்டு போட்டால் துட்டு: அமைச்சர் சர்ச்சைப் பேச்சு, பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nமாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்... பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்\n போலீசாருக்கு உயர் ந��திமன்றம் விதித்த அதிரடி உத்தரவு\nகாற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/18/india-summons-pakistan-high-commission-official-over-abduction-of-three-minor-hindu-girls/", "date_download": "2020-09-23T04:02:34Z", "digest": "sha1:TPSU6UC7PHCSTGWKMPJUALUF7FKU36GG", "length": 10249, "nlines": 123, "source_domain": "themadraspost.com", "title": "பாகிஸ்தானில் மூன்று இந்து சிறுமிகள் கடத்தல்: பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு - இந்தியா சம்மன்!", "raw_content": "\nReading Now பாகிஸ்தானில் மூன்று இந்து சிறுமிகள் கடத்தல்: பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு – இந்தியா சம்மன்\nபாகிஸ்தானில் மூன்று இந்து சிறுமிகள் கடத்தல்: பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு – இந்தியா சம்மன்\nபாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசில் சிறுபான்மையினரான இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கடத்தி பலவந்தமாக திருமணம் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் அங்கு மூன்று மைனர் சிறுமிகளை கடத்திய வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை நேற்று (வெள்ளிக்கிழமை) அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சகம் அமைச்சகம் சம்மன் அனுப்பியது.\nஜனவரி 14 ம் தேதி, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள உமர் கிராமத்தில் இருந்து ‘சாந்தி மேக்வாட்’ மற்றும் ‘சர்மி மேக்வா’ ஆகிய இரண்டு சிறு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர், அப்பகுதியில் இந்து மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 15 அன்று மற்றுமொரு சம்பவத்தில், ‘மெஹாக்’ என்ற இந்து சிறுமி, சிந்துவின் யாக்கோபாபாத் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டார்.\n“சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் மற்றும் இழிவான சம்பவங்களுக்கு இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான கவலைகள் குறித்தும் இந்தியாவின் “கடுமையான கவலைகள்” குறித்தும் பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாஷ்மீர் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த பதட்டங்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெல்ஃபி மோகம்: நாயுடன் செல்ஃபின் போது நாய் கடித்ததில் முகத்தில் 40 தையல்..\n#CAA மற்றும் #NRC ஐ எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: ப. சிதம்பரம்..\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nசிந்தையெல்லாம் சிவமே... இன்று வாரியாரின் பிறந்தநாள்...\nஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கம்...\nமதுரையில் நாளை (22/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456336", "date_download": "2020-09-23T04:15:31Z", "digest": "sha1:57F5AC3FDU4ZTFR76LUG73TIVZW6MFIO", "length": 21654, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓமன் சுல்தான் மறைவு: இந்தியா துக்கம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 2\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 20\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ...\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெங்களூரு கலவர வழக்கு விசாரணை; என்.ஐ.ஏ., வசம் ... 6\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம��� உத்தரவு 1\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ... 3\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ... 2\nஓமன் சுல்தான் மறைவு: இந்தியா துக்கம்\nபுதுடில்லி: ஓமன் நாட்டு சுல்தான், குவாபூஸ் பின் சையது, காலமானதையடுத்து, இந்தியாவில்நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓமனில், 1970ம் ஆண்டு முதல், சுல்தான் குவாபூஸ் பின் சையது(79) ஆட்சி புரிந்து வந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று(ஜன.,11) காலமானார். ஓமன் சுல்தான் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து ஓமன் நாட்டு சுல்தான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடக்காது எனவும் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஓமன்சுல்தான் துக்கம் உள்துறைஅமைச்சகம் உள்துறை இந்தியா\nபோலீஸ் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல்: அமைச்சர் பதிலடி(53)\nமுஸ்லிம் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்டமுடியுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎந்த பாயாவது தமிழகத்தில் பெருந்தலைவர்கள் காலமானதற்கு கண்ணீர் அஞ்லி செலுத்தி உள்ளார்களா. சொல்லுங்கள் செந்தில் குமார்.\nவளைகுடா நாடுகளின் சமாதான தூதுவர் His Majesty Sulthan Qaboos Al bin said அவர்களின் மறைவு ஓமானுக்கு மாபெரும் இழப்பு. தான் இறந்த பிறகு தன்னை சந்தன பேழையிலோ அல்லது வேறு எந்த பெட்டியிலோ வைத்து புதைக்கவேண்டாம், சாதாரணமாக குழியில் வைத்து மண்ணிட்டு மூடுங்களென்று இறப்பதற்கு முன்பே எழுதிவைத்து இறைத்த மாமனிதரின் புகழ் இந்த வையம் உள்ளவரை நிலைக்கும். கண்ணீர் அஞ்சலி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட மு���ையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல்: அமைச்சர் பதிலடி\nமுஸ்லிம் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்டமுடியுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457227", "date_download": "2020-09-23T04:06:41Z", "digest": "sha1:6UTJEVHLZDIYJYP45F2GJ4F7CWM2UWWI", "length": 20756, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஸி. காட்டுத்தீ: அழியும் கோலா கரடிகள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் ...\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 2\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 18\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ...\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெங்களூரு கலவர வழக்கு விசாரணை; என்.ஐ.ஏ., வசம் ... 6\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு 1\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ... 3\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ... 2\nஆஸி. காட்டுத்தீ: அழியும் கோலா கரடிகள்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ள கோலா கரடிகளை அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கும் நிலைக்கு ஆஸி. அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களான விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் குயின்ஸ்லாண்ட் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் அந்த காட்டுத்தீயால் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புப் படையினரும் ராணுவத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கோரமான பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுமட்டுமல்லாமல் விலங்குகள் பறவைகள் என பல உயிரினங்கள் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீயால் 125 கோடிக்கும் அதிகமான பறவைகளும் பல லட்சம் கோடி பூச்சிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த காட்டுத்தீயில் குறிப்பாக கோலா கரடிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸி.யில் உள்ள கோலா கரடிகளின் மொத்த தொகையில் 30 சதவீத அளவிற்கு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அழிந்துவரும் உயிரினமாக கோலா கரடிகளை அறிவிக்கும் நிலைக்கும் ஆஸி. அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாக்கவும் ஆஸி. அரசு சுமார் 371 கோடி ரூப���யை அவசரகால நிதியாக அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகண்டன தீர்மானம் தள்ளுபடியாகும்: டிரம்ப் நம்பிக்கை\nஇந்திய மாணவிக்கு பாக். டிரைவர் (1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்க���ைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகண்டன தீர்மானம் தள்ளுபடியாகும்: டிரம்ப் நம்பிக்கை\nஇந்திய மாணவிக்கு பாக். டிரைவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459009", "date_download": "2020-09-23T04:01:01Z", "digest": "sha1:QMNVQBLZ4DK3SCAQNZY7L3RYSKEE4TGD", "length": 22238, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்க்கரை பொங்கல்! கோவையில் கொண்டாட்டம்... கோவில்களில் பக்தர்கள் தரிசனம்| Dinamalar", "raw_content": "\nதினமும் 12 லட்சம் பரிசோதனை: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் ... 2\nதனியார் ரயில்கள் இயக்கும் திட்டம்; கனிமொழிக்கு ... 17\nஇந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் ...\nசெப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெங்களூரு கலவர வழக்கு விசாரணை; என்.ஐ.ஏ., வசம் ... 6\nசி.பி.எஸ்.இ., துணைத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு 1\nஊரடங்குகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ... 3\nமல்லையா வழக்கில் உதவி செய்ய அமெரிக்காவுக்கு கோர்ட் ... 2\nஇந்தியா - சீனா பேச்சு; கூட்டு அறிக்கை வெளியீடு 1\n கோவையில் கொண்டாட்டம்... கோவில்களில் பக்தர்கள் தரிசனம்\nகோவை:கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், பொங்கல் விழா உற்சாகமாக\nகொண்டாடப்பட்டது. கோவில்களில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.\nபொங்கல் விழா தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ள பகுதிகளில்,\nநேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு பருவமழை கணிசமாக பொழிந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனால், இந்தாண்டு பொங்கல் விழா, அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஒளி கொடுத்து\nதானியங்களை விளைவித்த சூரிய பகவானுக்கு, நன்றி செலுத்தும் விதமாக\nஅதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து வணங்கின��்.\nபுத்தாடை உடுத்தி, சுவாமிக்கு பொங்கல் படையலிட்ட பின் உற்றார், உறவினர் மற்றும்\nநண்பர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.பல்வேறு\nபகுதிகளிலும், உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்ட கல் துாக்குதல், கோலப்போட்டி, சிலம்ப போட்டி, தண்ணீர் நிரப்புதல், தேங்காய் உடைத்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன.\nகோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பினாலான சிறப்பு பந்தல் வேய்ந்து, அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nபுலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பேரூர் செட்டிபாளையம் மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது.கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சர்க்கரை பொங்கல்\n பருவ மழை கைகொடுத்ததால் உற்சாகம்...;கால்நடைக்கு நன்றி சொல்ல தயாராகும் கிராமம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர் 14 பேர் பணியிடம் காலி: தரமற்ற பொருள் விற்பனையை தடுக்க முடியாத அவலம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n பருவ மழை கைகொடுத்ததால் உற்சாகம்...;கால்நடைக்கு நன்றி சொல்ல தயாராகும் கிராமம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர் 14 பேர் பணியிடம் காலி: தரமற்ற பொருள் விற்பனையை தடுக்க முடியாத அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119192/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-23T02:22:11Z", "digest": "sha1:LGI5Y3YJ76ZPF33STIS57F3B6UPFZTNY", "length": 13144, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nமும்பையில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளப் பெர...\nஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்த புதிய உலக சாதனை\nஇந்தியா சீனா பேச்சுவார்த்தை: முன்களத்துக்கு மேலும் படைகளை...\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\n7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்...\nதமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை\nபாரம்பரியமான ஓணம் பண்டிகை தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nபாரம்பரியமான ஓணம் பண்டிகை தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nமலையாள மொழி பேசும் மக்களால் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nகோவையில் ஓணம் பண்டிகையை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை பின்பற்றி பொதுமக்கள் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அத்தப்பூ கோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு எளிமையான முறையில் கொண்டாடினர். நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஓணம் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. கோயில்களிலும் வீடுகளிலும் மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் அத்த பூ கோலம் போடப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்��கிரி பகுதிகளில் உள்ள மலையாள மொழி பேசும் கேரளா மக்கள், வீடுகளின் மொட்டை மாடிகளில் அத்தப்பூ கோலமிட்டும், திருவாதிரைக்களி நடனம் மற்றும் படுக நடனம் ஆடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.\nநாளை முதல் பேருந்து சேவை துவங்குவதால், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வளாகத்தை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். பேருந்து நிறுத்தும் பகுதிகள், போக்குவரத்து கழக அலுவலகம், புறக்காவல் நிலையம், கழிப்பறைகள், பயணிகள் காத்திருப்பு அறை, வணிக கடைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நாளை முதல் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என நகராட்சி சுகாதார துறை தெரிவித்துள்ளது.\nசேலம் அஸ்தம்பட்டி கோரிமேடு பகுதிகளில் வசித்து வரும் மலையாள மக்கள், முக்கக்கவசம் அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்ட பெண்கள், பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.\nபுதுச்சேரியில் வசித்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள், கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டும், அறுசுவை உணவு சமைத்தும் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.\nகொரோனா தொற்று காரணமாக தருமபுரியில் மலையாள மொழி பேசும் மக்கள் வீடுகளிலேயே, முகக்கவசம் அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.\nஈரோட்டில் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், அதில் விளக்கேற்றி வைத்தும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மலையாள மக்கள், கேரள பாரம்பரிய உடை அணிந்தும், பலவகை காய்கறிகளுடன் சமையல் செய்து மாவேலி மன்னனுக்கு படையலிட்டும் மகிழ்ந்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120809/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T04:12:11Z", "digest": "sha1:5QMNGOD3P7QOUTM4LQZVZAEQ3G2CA3RZ", "length": 7310, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "களைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற வாத்துகளை பயன்படுத்தும் விவசாயிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபோதைப் பொருள் விவகாரம்-தீபிகா படுகோன் அவகாசம் கோரினார்\nகொரோனாவால் ஒருநாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா த...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வா...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருடசேவை: 7 டன் மலர்க...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் ஸ்டோர் திற...\nகாவிரி உள்ளிட்ட 5 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டம்\nகளைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற வாத்துகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nகளைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற வாத்துகளை பயன்படுத்தும் விவசாயிகள்\nஉலகளவில், அரிசி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் தாய்லாந்தில், நெல் அறுவடைக்கு பின் வயல்களில் உள்ள களைகள் மற்றும் பூச்சிகளை அகற்ற பல்லாயிரக்கணக்கான வாத்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.\nவாத்துகள், வயல்களில் உள்ள தவிடுகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை உண்பதுடன் தங்கள் தட்டையான பாதங்���ளால் நிலத்தையும் சமப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த பாரம்பரிய முறையின் மூலம், உடலுக்கு கேடு விளைவிக்கும் பூச்சி கொல்லிகளின் பயன்பாடு தவிர்க்கப்படுவதுடன், வாத்துகளுக்கும் சத்தான உணவு கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதி ரகசிய சந்திப்பு\nஉலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறியவர் உயிரிழப்பு\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து நம்பகமானது, பாதுகாப்பானது- விளாதிமீர் புதின்\nஅமெரிக்க விமானத்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு\n\"சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான உத்தரவாதம் இல்லை\"- WHO\nகொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் - அதிபர் டிரம்ப்\n2100 -ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வு\nதொலைதூர ஊழியர்களின் திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டேன்- ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்\nயூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..\nஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குட...\n100 படுக்கைகளுடன் லாட்ஜை சிறப்பு சிகிச்சை மையமாக்கி கொரோன...\nஹைட்ரஜன் எரிபொருளை நோக்கி நகரும் ஏர்பஸ்... காரணம் என்ன\nசீன அதிபரை விமர்சித்த ரியல் எஸ்டேட் அதிபர்... 18 ஆண்டுகள...\nபோதைப் பொருள் விவகாரம்... தீபிகா படுகோனேக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/news/60923-thamirabarani-water-coca-cola-pepsi-company-vaiko", "date_download": "2020-09-23T04:29:21Z", "digest": "sha1:H2EDNVUUMTLN3CT6B44FPZP5PKNUWU7I", "length": 8633, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "'தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களை தடை செய்யவும்' | Coca-Cola, Pepsi companies to be banned- vaiko", "raw_content": "\n'தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களை தடை செய்யவும்'\n'தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களை தடை செய்யவும்'\n'தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களை தடை செய்யவும்'\nதாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ���லியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நெல்லை தொழிற்போட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம், நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது. தற்போது கோகோ கோலா நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்ற அளவில் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்ச திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, முறையாக முன் அறிவிப்பு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதிமுறைகள் எதனையும் இந்நிறுவனம் இதுவரை பின்பற்றவில்லை.\nகோகோ கோலா நிறுவனம், உயர்த்தப்பட்ட சீவலப்பேரி தடுப்பணையை மூலம் விவசாயிகளுக்கு நீராதாரம் கூடும் என்றும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், உறை கிணறுகளின் நீர்நிலை சீராகும் என்றும் பித்தலாட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்குத் தேவைப்படும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பான நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தே இதுபோன்ற பித்தலாட்டப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வேளாண்மைக்கு ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்ற தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி, பல்லாயிரக்கணக்கான கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kayamkulam-kochunni-movie-review/", "date_download": "2020-09-23T03:44:16Z", "digest": "sha1:2FP2S6Q6Z7RZQRHPXUVZ5NKDQZJ5QI5W", "length": 16672, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம் | இது தமிழ் காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம்\nகேரளத்து நாடோடிப் பாடல்களின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் 19 ஆம் நூற்றாண்டு காயங்குளம் கொச்சுண்ணி. கள்வரென்றாலும், சுரண்டல்காரர்களான பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் நல்லவர். காலங்கள் கடந்தும், செவி வழியாக மக்களின் மனங்களில் நுழைந்து, இன்றளவும் தன் நாயக பிம்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சகாப்தம் அவர்.\nதன் தந்தையைப் போல் திருடனாகி விடக்கூடாதென ஒரு மளிகைக் கடையில் பணி புரிகிறார் கொச்சுண்ணி. மனதில் பேராசையும் வஞ்சகமும் நிறைந்த பிராமணர்கள், ஒரு பொய் குற்றச்சாட்டினைக் கொச்சுண்ணி மீது சுமத்தி, நையப்புடைத்து, மரத்தில் தலைகீழாகத் தொங்க விடுகின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கும் கொள்ளைக்காரரான ‘இத்திக்கர பக்கி’, கொச்சுண்ணியை மீட்டு, பார் போற்றும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். அதன் பின், அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, காயங்குளம் கொச்சுண்ணி, ஒரு சகாப்தமாக மக்கள் மனதில் எப்படி இடம்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில், பிராமணர்களின் ஆதிக்கம் எந்தளவு அக்காலத்தில் நிலவியது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளனர்.\nஆங்கிலேய உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெற்றவன் கொச்சுண்ணி. மரணத்தை ஏற்படுத்தும், தலைகீழாய்த் தொங்கவிடப்படும் அந்தப் பாதக தண்டனையை அவர் தடுக்க முற்படும் பொழுது, ஒரு பொய்ச்சாட்சியை வாக்குமூலம் சொல்ல வைத்து, “வியாவஹாரா (Vyavahàra)” எனும் ஹிந்துச் சட்டத்தின் படி தண்டிக்கும் பொழுது, துரைமார் குறுக்கே வரக்கூடாதெனப் பிரதான பிராமணர் வினயமாகக் கேட்டுக் கொள்கிறார். அதோடு நில்லாமல், கொச்சுண்ணி காதலித்த சூத்திரப் பெண்ணான ஜானகியின் தலைமுடியை வெட்டிக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்துகின்றனர். இப்படியாக, மளிகைக் கடையில் வேலை செய்து வந்த அப்பாவி முஸ்லீமான கொச்சுண்ணியைக் காயங்குளம் கொச்சுண்ணியாக உருமாற்றுகின்றனர். அவர்கள் விதைத்த வினையை அவர்களே பின்னாளில் அறுவடையும் செய்கிறார்கள். இதன் மூலம், “கர்மா ஒரு பூமராங் போல” என்ற ஹிந்து மதத் தத்துவத்தை ஆழ எடுத்துரைக்கிறார் இயக்குநரான ரோஷன் ஆண்ட்ரூஸ்.\nகாதலித்த பெண், களரி கற்றுக் கொடுத்த குரு, தெருவில் வருவோர் போவார் எனப் பாரபட்சம் இல்லாமல் துரோகம் இழைக்கின்றனர் நாயகனுக்கு. அவரும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரகமாக இருப்பதோடு, அதிலிருந்து மீளும் திடச்சித்தனாயும் இருக்கிறார். எது நடந்தாலும், ஏழைகளுக்கு உதவுவதை மட்டும் கொச்சுண்ணி நிறுத்துவதில்லை. படம் முடியும் பொழுது, கோயிலாகப் பாவிக்கப்���டும் கொச்சுண்ணியின் சமாதியை ஒருமுறை பார்த்துவிட்டு வரும் ஓர் ஆவல் எழுகிறது.\nகடவுளிண்ட தேசமான கேரள நிலப்பரப்பே, படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை அளிக்கிறது. ஜானகி பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருக்கு ஏற்படும் காதலை அழகாகக் காட்டிய இயக்குநர், நிவின் பாலிக்கு அவர் மீது எழும் காதலை அந்தளவு ரசிக்கும்படிச் சித்தரிக்காதது குறை. குறும்பு கொப்பளிக்கும், மிக நல்ல இளைஞனான கொச்சுண்ணியைச் சுற்றியே படத்தின் முதல் பாதி கதை நகர்கிறது. இடைவேளைக்கு முன், இத்திக்கர பக்கியாகப் புயலென அறிமுகமாகிறார் மோகன்லால். ‘ட்ரன்க்கன் மாஸ்டர்’ படத்தில் ஜாக்கி சானுக்கு அவரது மாஸ்டர் அளிக்கும் பயிற்சிகளை, நிவின் பாலிக்கு மோகன்லால் அளிக்கிறார். மோகன்லால் விடைப்பெறும் வரை, ஒட்டுமொத்தமாகத் திரையைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்.\nபடத்தின் க்ளைமேக்ஸ் அதி அற்புதம். இதை விடச் சிறப்பான மரியாதையைக் காயங்குளம் கொச்சுண்ணிக்கு அளித்த விடமுடியாது. இப்படம் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், கர்ணபரம்பரை கதையின் நாயகனைப் போற்றும் விதமாகப் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படைப்புச் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக டிஸ்க்ளெயிமரும் போடுகின்றனர்.\nகொச்சுண்ணியாகப் படம் முழுவதும் வரும் நிவின் பாலியிடமிருந்து, மோகன்லால் திரையைக் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறார் என்றால், தங்கல் எனும் களரி ஆசானாக வரும் பாபு ஆண்டனி, க்ளைமேக்ஸில் மீண்டும் நிவின் பாலியிடம் இருந்து திரையை அபகரிக்கிறார். மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்த கொச்சுண்ணியைத் தள்ளி விட்டுவிட்டு, பாபு ஆண்டனி சிம்மாசனம் போட்டு மனதில் அமர்ந்து கொள்கிறார். கொச்சுண்ணியின் கதையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு அந்த மாயம் நிகழ வாய்ப்புக் கம்மி. அவர்களால் மனதைக் கொச்சுண்ணியிடமிருந்து பிறரிடம் திருப்பக் கடினம். ஆனால், யாரோ ஒரு கேரளத்து வரலாற்று நாயகனின் படமென்றளவில் மட்டுமே பார்க்கும் பிற மொழி ரசிகனுக்கு, கொச்சுண்ணியை விட பாபு ஆண்டனி பாத்திரத்தை மிகவும் பிடித்துவிடும். மார்வெல் பாணியில், இத்திக்காரப் பக்கி பற்றியும், தங்கல் பற்றியும் கூடத் தனித்தனி படங்களைக் கொண்டு வருவதைப் பற்றி இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸோ, தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ க��குலம் மூவிஸோ யோசிக்கலாம்.\nPrevious Postகூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து Next Postராட்சசன் - இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/10monthold-baby-drowns/c77058-w2931-cid320253-su6269.htm", "date_download": "2020-09-23T03:15:23Z", "digest": "sha1:XP6OYANXWVLPVCAXFQOGZLZSDMWQUNGM", "length": 2823, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு", "raw_content": "\n10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மதியழகன் என்பவரது 10 மாத குழந்தை லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது.\nமணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில், இந்த குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/12/interesting-book.html", "date_download": "2020-09-23T03:13:49Z", "digest": "sha1:T2PF4RJ6LROJERF6ENMGDZEI2ALRWDCD", "length": 36481, "nlines": 292, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : விதுரநீதி - AN INTERESTING BOOK!", "raw_content": "\nபிறர் செய்வதைக் காரணமாகக் காட்டி செயல்படுபவர் இருவர்.\n1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.\n2) பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.\nஇவர்கள் சுய ���றிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்.\nஇந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.\n1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு உதவி செய்யாத செல்வந்தன்\n2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத ஏழை.\nஇந்த மூவரையும் எந்த நிலையிலும், எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.\n1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.\n2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்\n3) தன்னைக் காப்பான் என்று நம்பி உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.\nஇதுபோல நிறைய ஒன்று, இரண்டு என்று பத்துவரை இந்தப் புத்தகத்தில் உண்டு.\nபத்துவருடங்களுக்கு முன் எனது உறவினர் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்து, புரட்டிப் படித்துவிட்டு இரவல் கேட்டபோது “இன்னும் படிக்கல” என்று சொல்லப்பட்டதால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால் அடிக்கடி இந்தப் புத்தகத்தை நினைத்துக் கொள்வேன். காரணம் திருக்குறள் போல பல நல்ல கருத்துகளை உள்ளடக்கிய புத்தகம் இது. மஹாபாரதம், உத்தியோகபர்வதத்தில் 33-40 அத்தியாயங்களில் உள்ள இதை, புத்தக வடிவில் அச்சிட்டு ஒரு திருமணத்தில் பரிசாகக் கொடுத்ததைத்தான் அவர் வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது, மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று போராடி, தேடி வாங்கிவந்து ஒரே மூச்சில் படித்தேன்.\nவெரி இண்ட்ரஸ்டிங்கான சில புராணக் கதைகளை உள்ளடக்கியது இது. சொல்கிறேன் கேளுங்கள்.\nபாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து நாடு கேட்டு வந்தப்போ, திருதிராஷ்டிரன் தனது மெய்க்காவலனான ஸஞ்சயனை பாண்டவர்கள்கிட்ட அனுப்பி, “அவங்களை அப்படியே ஓடிப் போகச் சொல்லு. எனக்கு போர்ல விருப்பமில்ல”ன்னு சொல்லிவிடறாரு. ஸஞ்சயன் போய் பாண்டவர்கள்கிட்ட சொல்றப்போ, மிஸ்டர்.தர்மருக்கும் ஸஞ்சயனுக்கும் சில சம்பாஷணைகள் நடக்குது. கடைசியா தர்மர் “உங்காளுக அதர்மத்தை, தர்மம்ன்னு நெனைச்சு அரசாளறாரு. அத எப்படி நாங்க அலவ் பண்றது ஸஞ்சயா சரி, ஒனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், நான் சொல்ற ஒரு அஞ்சு நகரத்தை மட்டும் எங்களுக்கு குடுத்துடுங்க”ன்னு சொல்லிவிடறாரு.\nஸஞ்சயன், திரும்பி திருதிராஷ்ட்ரன்கிட்ட வந்து “ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு. அவனுக ரொம்ப நல்லவங்கப்பா. நீங��க அதர்மத்துக்கு சொம்பு தூக்கிகிட்டு இருக்கீங்க. எனக்கென்னமோ கௌரவகுலம் அழியும், அதுக்கு நீங்கதான் காரணமாயிருப்பீங்கன்னு தோணுது”ன்னு சொல்லீட்டு அங்க பேசினதை முழுசா சொல்லாம “ட்ராவல் பண்ணினதால டயர்டா இருக்கு. விரிவா காலைல சொல்றேன்”ன்னு சொல்லீட்டு போயிடறாரு. (யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி, மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா ஹூம்ம்ம்ம்\nசஞ்சயன் தூங்கப் போயிட்டார். இங்க மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு தூக்கமே வர்ல. மனசு ரொம்ப சஞ்சலப்படுது. உடனே விதுரரைக் கூப்ட்டனுப்பி “யப்பா. ஸஞ்சயன் காலைல என்ன சொல்லப்போறானோன்னு கெடந்து தவிக்குதுப்பா. என்ன பண்றதுன்னே தெரியல. கொஞ்சம் ஆறுதலா எதுனாச்சும் சொல்லு”ங்கறாரு. அப்போ விதுரர் சொல்ற அறிவுரைகள்தான் விதுரநீதி.\nஅந்த கௌரவர் கூட்டத்துல எப்படி விதுரர் மட்டும் நீதி, நேர்மைன்னு இருக்காரு அதுக்கும் இருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்.\nமாண்டவ்யர்-ங்கற முனிவர் தன்னோட ஆசிரமத்துல அடைக்கலம் கேட்டுவந்த சிலருக்கு அடைக்கலம் தர்றார்.. அவங்க மொத நாள் நைட் அரண்மணைல ஆட்டையப் போட்டவங்க. (திருடினவங்க). அதுதெரியாம இவரு, தங்க வெச்சுட்டாரு. இப்போமாதிரி, ரெண்டுமூணு வருஷம் கழிச்சா திருடங்களைப் பிடிக்கறாங்க அப்போவெல்லாம் உடனே பிடிச்சிடுவாங்கள்ல அப்படி அரண்மணைக் காவலர்கள் வர்றப்போ, இந்த முனிவரையும் திருடன் ஒருத்தன்தான் வேஷம் போட்டிருக்கான்னு புடிச்சுட்டு போயிடறாங்க. எல்லாரையும் கழுவில ஏத்துங்கன்னு மன்னன் சொல்றாரு. அப்படி ஏத்தறப்போ முனிவர் மாண்டவ்யர் தன்னோட தவ வலிமையால் அப்படியே கழுமரத்தில் இருந்தார். இறக்கவில்லை. தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கும் அப்படி இருந்துகிட்டே போதனையெல்லாம் சொல்றாரு. காவலர்கள் இதை ராஜாகிட்ட சொல்றப்போ ‘ங்கொக்கமக்கா, தப்பு பண்ணீட்டேனே”ன்னு ஒடிப்போய் கழுமரத்திலிருந்து அவரைப் பிரிக்கச் சொல்றான். முடியல. இரும்பில ஆன அந்தக் கழுமரத்திலிருந்து அப்படியே அவரை உரிச்சு எடுக்கச் சொல்றான். உடம்பில அங்கங்கே ஆணியோட, அரச மரியாதையோட மறுபடி ஆசிரமத்துக்கு போறார் மாண்டவ்யர்.\nஇவரோட காலம் முடிஞ்சு மேல யமலோகத்துக்கு போறப்ப மாண்டவ்யர் யமன்கிட்ட “என்ன கொடுமை யமா இது எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு”ன்னு கேட்கறாரு.\nயமன் அவரோட ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு, அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான தண்டனைதான் இது”ங்கறாரு.\nமாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர் யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு வயசு வரைக்கும் ஒருத்தன் பண்ற பாவத்துக்கு அவனுக்கு தண்டனை இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ எனக்கு தண்டனை குடுத்த”ன்னு கேக்கறாரு. யமன் “ஐயையோ... மிஸ்டேக் பண்ணீட்டோமே”ன்னு தலை குனிஞ்சு நிக்கறாரு. அப்போ மண்டவ்யர் சாபம் விடறாரு. “நீதியைக் காப்பாத்த வேண்டிய நீயே நீதி தவறினதால நீ மனுஷனாப் பொறந்து மத்தவங்களுக்கு நெறிமுறையைப் போதிச்சு, நீயும் அதன்படி வாழு”ன்னு.\nசில கருத்துகள் முரண்பாடா இருந்தாலும் (ஒரு இடத்துல ஒண்ணுமில்லாத ஆண்டி, நலப்பணிகள்ல ஈடுபட்டா விளங்கமாட்டான்னு சொல்றாரு. அடுத்த ஸ்லோகத்துல இல்லாட்டியும் வாரி வழங்குற ஏழை வானத்துக்கு மேல உயர்ந்தவன்-ங்கறாரு) பல கருத்துகள் ‘அட’ போட வைக்குது\nகடைசியா, இதையெல்லாம் கேட்ட திருதிராஷ்டிரன் ஏன் சண்டை போட்டான் ஏன்னா, அவருக்கு கணிகர்-ங்கற அர்த்தசாஸ்திர வல்லுனர் சில போதனைகளைச் சொல்றாரு. ‘நீதி நேர்மையெல்லாம் தூக்கி குப்பைல போடுல. நான் சொல்றத கேளுல’ன்னு சில (அ)நீதி போதனை சொல்றாரு. மகாபாரதத்துல ஆதிபருவம்-139வது ச்சாப்டர்ல இருக்கு இது. கூடநீதி. (கூடம் = வஞ்சனை) அப்படியே இன்னைக்கு இருக்கற அரசியல்வாதிகள், இதைப் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்க வைக்குது\nதன்குறைகளை மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு. உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.\nஇப்படி கூடநீதி படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். (கேடுகெட்ட மனசு விதுர நீதி புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இரு���்தாலும் இந்த கூடநீதில நாட்டம் கொள்ளுது பாருங்க விதுர நீதி புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இருந்தாலும் இந்த கூடநீதில நாட்டம் கொள்ளுது பாருங்க\nஇந்தப் புத்தகம் சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்டுக்காக வெளியிட்டவர் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி, 22, வீரேஸ்வரம் அப்ரோச் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006 ன்னு போட்டிருக்கு. கிடைச்சா நிச்சயமா வாங்கிப் படிங்க\nLabels: review, புத்தக விமர்சனம்\n//பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.//\nஇனிமேல் ஆளுக்கு ஒரு சாமி, சம்யம், சாதி, கட்சி, ..........\n//உடலை வருத்தி உழைக்க விரும்பாத ஏழை.//\nஅப்படி இருப்பதே கிணற்றில் கிடப்பது போலத்தான்\n//தன்குறைகளை மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு. உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.//\nஎதிரியை சைக்கலாஜிக்கலா தாக்குற வித்தை இது.. எவ்வளவு ஈஸியா.. சொல்லிட்டாரு.. சூப்பர்..\nசரி சார்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.\nஅண்ணன், தம்பிக நாட்டை பங்கு போட்டுக்கலாமா..............\nதிருதராஷ்டன் கிட்ட நாட்டை பங்கு கேட்ட பாண்டவர்கள் தங்களுக்குள் நாட்டை பிரிச்சிக் கிட்டாங்களா............\nமற்ற தம்பிகளின் வாரிசுகளுக்கு அநீதி இளைத்ததாக அர்த்தம் ஆகாதா..............\nஅப்ப ... இந்த மாதிரி வசனங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டதா.... இல்லையா.....\n\\\\மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.\\\\\n\\\\இந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.\n1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு உதவி செய்யாத செல்வந்தன்\n2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத ஏழை.\\\\\n\\\\இந்த மூவரையும் எந்த நிலையிலும், எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.\n1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.\n2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்\n3) தன்னைக் காப்பான் என்று நம்பி உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.\\\\\n//தன்னைக் காப்பான் என்று நம்பி உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.//\nபாரதக் கதைகளில் அங்கங்கே அநேக நீதிகள் நிறைஞ்சு கிடக்கு.\nமுழுசும் படிச்சு, அதன் உண்மைகளை உணரத்தான் ஆயுள் போதாது:-)\n(இது விஜய் ஆனந்த் பின்னூட்டம் இல்லைங்க. என்னுடையதுதான்)\nபேசாமல், 'சுவாரஸ்யக்காரன்' என்று வலைப்பூ பெயரை மாற்றி விடுங்கள். அட்டகாசம்.\n//(யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி, மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா ஹூம்ம்ம்ம்)// - டின்னு கட்டிடுவாங்க\nஎன் பாஸ் எப்படி பாஸ் ஆனாரு, எப்படி successful ஆ இருக்குறாருன்னு யோசித்தேன். 'கூட நீதி' அப்பிடியே பின்பற்றுகிறார். நாளா இருக்கட்டும்.\nக்ருஷ்ணா... புராணக் கதைகளைக் கூட கலோக்கியலா கலக்கலா எழுதறீங்க... உங்க எழுத்து திறமைக்கு சல்யூட் \n//என் பாஸ் எப்படி பாஸ் ஆனாரு, எப்படி successful ஆ இருக்குறாருன்னு யோசித்தேன். //\nநீங்களே பாஸ். உங்களுக்கும் பாஸ் இருக்காரா\n//நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன் (ஏதாவது புரிஞ்சுதா\nஎழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது என்று தினமணியில் எழுதிய ரங்காச்சாரி சொல்வது போலுள்ளது விதுரநீதி நல்லா இருந்தது\nபரிசல் - அருமையா கதை சொல்லுறீங்க ...\nநல்ல நடை ... மிகவும் ரசித்து படித்தேன்.\nவிதுர‌ன் யார், விசுர‌ நீதி என்ன‌ எல்லாம் சொன்ன‌து அருமை.\n//ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு //\nடர‌ட்ட‌ர் ராஜ‌ன்ட்ட‌(அதானுங்க‌ டிஆரு) அசிஸ்டெண்ட்டா இருந்தீங்க‌ளா\n//தன்குறைகளை மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து.//\nசூப்ப‌ர் எவ்வ‌ள‌வு பின்னாடி ந‌ட‌க்க‌ற‌தை எவ்வ‌ளோ முன்னாடியே(ஹாஹா என‌க்கும் டைமிக் வ‌ருதுல்ல‌) யோசிட்டாங்க‌.\n//உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது காரணத்தை சொல்லிகிட்டே இரு.//\nஇது ப்ளால‌ எழுத‌வ‌ற‌வ‌ங்க‌ளுக்கும் பின்னூட்ட‌ம் போட‌த‌வ‌ங்கும் ந‌ல்ல‌ க‌ருத்து குத்து.\nபோன வாரம் தான் சோ அவர்கள் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது புஸ்தகத்தை படித்து முடித்தேன். விதுர நீதி ஒரு 6-7 பக்கத்துக்குச் சொல்லியிருப்பார். ரொம்பவே ஸ்வாரஸ்யமாக இரு��்கும் இந்தப் புத்தகம். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். AnyIndian.com கடையில் கிடைக்கிறது. இணையம் வழியாக ஆர்டர் செய்தேன். இரண்டே நாட்களில் வந்து விட்டது.\nஅது உத்தியோக பர்வமா, உத்தியோக பர்வதமா\nபரிசல்காரன்,அப்படியே \"சோ\" எழுதியுள்ள மஹாபாரத நூலையும் படிங்க அங்கு தர்மத்துக்கு விளக்கம்,ராஜா எப்படி ராஜ பரிபால்யம் செய்யனும் என்று இன்றைய காலகட்டத்துக்கும் ஒத்துப்போகக்கூடிய கருத்துகளை அழகாக கொடுத்திருக்கார்.\n//அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.\nமிக நல்ல பதிவு பரிசல்.. இன்றைய மேலாண்மையின் நீதிகளை அப்பொழுதே மிகச்சரியாக(தவறாக\nநல்ல அறிமுகத்திற்கு நன்றி பரிசல்\nஒரு சுவாரஸியமான புத்தகத்துக்கு சுவாரசியமான பதிவு.. :)\nமிக நல்ல ப்திவு பரிசல். இது போலவே சுவராசியமாக எழுதுங்க. கூடவே விஷயத்தைப் படிக்கிறவனுக்குக் கடத்துங்க.\nஎன்றைக்காவது எங்கள் பதிவில் அவியல், சிறுகதை எழுதியிறுக்கிறோமா எது என்ன போட்டி :))\nஎவ்வளவு நியாயத்தை எடுத்து சொன்ன விதுரருக்கு துரியோதனன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா அதற்கும் ஆவர் துரியோதனனின் சித்தப்பா. பாரதம் தெரிந்தவர்களித்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும். :)\nஉங்கள் பதிவில் ஓரு சின்ன சந்தேகம்...\n”-----------------யமன் அவரோட ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு, அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான தண்டனைதான் இது”ங்கறாரு.\nமாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர் யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு --------”\nபட்டாம்பூச்சியை முனிவர் குத்திய இடத்திற்கும் அவர் இங்கிலீஷில் சொன்ன முதல் வார்த்தைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கா :))\nஅருமையான பதிவு. உங்களிடமிருந்து இது போல மேலும் எதிர் பார்க்கிறேன்\nமிக்க நன்றி ஸ்வாமி ஓம்கார்\n//பட்டாம்பூச்சியை முனிவர் குத்திய இடத்திற்கும் அவர் இங்கிலீஷில் சொன்ன முதல் வார்த்தைக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கா :))\nஸ்பெஷல் அவியல் – 31 DEC 2008\nஅபியும் நானும் - விமர்சனம்\n (IT கம்பெனிகளின் இன்றைய நிலை)\nஅவள் விகடனில் - இவன்\nஒண்டிக்கட்டை உலகம் – சிபி.கே.சாலமன்\nஅவியல் 09.12.08 – பாவம் ஷகீலா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள் - அதிரடி ரிலீஸ்\nவீக் எண்ட் புதிர்கள�� - 06.12.08\nஅவியல் 01.12.08 – ஸாரி லக்கிலுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609075", "date_download": "2020-09-23T03:10:56Z", "digest": "sha1:WPUTGQY4UHNSNQCF5G7TVQJJHSF6TFNI", "length": 6972, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Sudden explosion at a firecracker factory in Ayyanar Colony near Sivakasi | சிவகாசி அருகே அய்யனார் காலனியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகாசி அருகே அய்யனார் காலனியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து\nசிவகாசி: சிவகாசி அருகே அய்யனார் காலனியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கேப் வெடி தயாரிப்பு நிறுவனத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் தர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்\nவேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\nமத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clockfacemodular.com/collections/otherno-midi-converter", "date_download": "2020-09-23T02:47:16Z", "digest": "sha1:GYQKVXMDDTQWEY3XFKI527GPNMKKLUUM", "length": 33973, "nlines": 483, "source_domain": "ta.clockfacemodular.com", "title": "மற்றவை (மிடி இல்லை) மாற்றி - கடிகார இடைநிலை மட்டு", "raw_content": "\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\n15,000 யென்னுக்கு மேல் இலவச உள்நாட்டு கப்பல் | ஆர்டர்களுக்கு 30 டி + யென் இலவச டிஹெச்எல் ஷிப்பிங் வேர்ல்ட்வைட்: விவரங்கள்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nஆஸ்திரேலிய டாலர் என்ன யூரோ ஜிபிபியில் HKD JPY ¥ NZD SGD அமெரிக்க டாலர்\nதொழில்துறை இசை மின்னணுவியல் (ஹார்வெஸ்ட்மேன்)\nசத்தம் / கேயாஸ் ஜெனரேட்டர்\nதாமதம் / கோரஸ் / ஃபிளாங்கர்\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nவி.சி.ஏ / மிக்சர் / பயன்பாடு\nசி.வி மூல / செயலி\nசி.வி மூல / செயலி\nகேட் மூல / செயலி\nகேட் மூல / செயலி\nதூண்டுதல் தாமதம் / வி.சி கேட் / வெடிப்பு ஜெனரேட்டர்\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\nஆடியோ இடைமுகம் (AD / DA)\nபயன்பாடு / கருவி / கேபிள்\nமுன்னமைக்கப்பட்ட / மாதிரி அட்டை\nமற்றவை (மிடி இல்லை) மாற்றி\n¥ 50,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n12IN / 16OUT யூ.எஸ்.பி ஆடியோ இடைமுக தொகுதி சி.வி உள்ளீடு / வெளியீடு முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. ES-3 போல செயல்படும் ஒரு பயன்முறையும் பொருத்தப்பட்டுள்ளது\nஇசை அம்சங்கள் ES-8 என்பது யூ.எஸ்.பி 2.0 வகுப்பு இணக்கமான ஆடியோ இடைமுகம் தொகுதி. ADAT உள்ளீடு / வெளியீட்டைச் சேர்ப்பதன் மூலம் 12 உள்ளீடுகள் மற்றும் 16 வெளியீடுகள் சாத்தியமாகும். உள்ளீடு மற்றும் வெளியீடு டி.சி இணைப்பு, எனவே சி.வி மற்றும் ஆடியோ உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகள் இரண்டும் சாத்தியமாகும். சைலண்ட் வே, மேக்ஸ் / எம்.எஸ்.பி, ...\n¥ 25,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் சிக்னல் மாற்றிக்கு ADAT DAW இறுக்கமான மற்றும் MIDI ஐ விட நேரடியாக மட்டு கட்டுப்படுத்தும் இடைமுக தொகுதி\nஇசை அம்சங்கள் இந்த தொகுதி ADAT ஆடியோ இடைமுகத்திலிருந்து CV ஐ வெளியிடும் மென்பொருளுடன் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க. இந்த தொகுதி ஒரு கணினியிலிருந்து மட்டு கட்டுப்பாட்டுக்கு ஏற்றது. தூதர் ...\n¥ 18,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஅனலாக் சிக்னல் E ES-3 அல்லது ES-8 விரிவாக்க தொகுதியாக செயல்படும் ADAT மாற்றி\nஇசை அம்சங்கள் * இந்த தொகுதி சி.வி மற்றும் ஆடியோ சிக்னல்களை ஆடியோ இடைமுகத்தின் ADAT உள்ளீட்டிற்கு அனுப்புவதாகும். நீங்கள் ஒரு கணினி அல்லது பல்வேறு மென்பொருளைப் பயன்படுத்துவீர்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் நாங்கள் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க. இஎஸ் -6 ...\n¥ 15,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nES-3 உடன் இணைந்து கேட் வெளியீட்டை அதிகரிக்கும் விரிவாக்கி\nஇசை அம்சங்கள் * நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் சைலண்ட் வே போன்ற ஆடியோ இடைமுகத்திலிருந்து சி.வி.யை வெளியிடும் மென்பொருளுடன் பயன்படுத்த இந்த தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க. ...\n¥ 29,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபிரத்யேக ஐபாட் பயன்பாட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படும் சீக்வென்சர் / எல்எஃப்ஒ கட்டுப்படுத்தி தொகுதி\nமியூசிக் அம்சங்கள் mi.1e என்பது பிரத்யேக ஐபாட் பயன்பாடான \"mi.1e connect\" (iOS 11.0 அல்லது அதற்கு மேற்பட்டவற்றுடன் செயல்படுகிறது) மற்றும் சீக்வென்சர் / LFO / CV மங்கல் போன���ற செயல்பாடுகளை வழங்குவதற்கான ஒரு தொகுதி ஆகும். இது புளூடூத் வழியாக ஐபாட் மற்றும் ப்ளூடூத் எம்ஐ ...\n¥ 29,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nபிரத்யேக ஐபாட் பயன்பாட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படும் சீக்வென்சர் / எல்எஃப்ஒ கட்டுப்படுத்தி தொகுதி\nமியூசிக் அம்சங்கள் mi.1e என்பது பிரத்யேக ஐபாட் பயன்பாடான \"mi.1e connect\" (iOS 11.0 அல்லது அதற்கு மேற்பட்டவற்றுடன் செயல்படுகிறது) மற்றும் சீக்வென்சர் / LFO / CV மங்கல் போன்ற செயல்பாடுகளை வழங்குவதற்கான ஒரு தொகுதி ஆகும். இது புளூடூத் வழியாக ஐபாட் மற்றும் ப்ளூடூத் எம்ஐ ...\n¥ 18,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nமாதிரி துல்லியத்துடன் DAW உடன் MIDI ஐ ஒத்திசைக்கக்கூடிய இடைமுக தொகுதி. இது ES-40 மற்றும் ES-5 க்கான விரிவாக்க தொகுதியாக செயல்படுகிறது.\nஇசை அம்சங்கள் நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் சைலண்ட் வே போன்ற ஆடியோ இடைமுகமான ADAT இலிருந்து சி.வி.யை வெளியிடும் மென்பொருளுடன் பயன்படுத்த இந்த தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க ...\n¥ 8,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n8 கேட் சிக்னல்களை வெளியிடும் FHX-8GT, ES-40 போன்ற விரிவாக்க தொகுதி\nஇசை அம்சங்கள் இந்த தொகுதி ES-3 இலிருந்து வேறுபட்டது மற்றும் பயன்படுத்த நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் அமைதி வழி தேவைப்படுகிறது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க. ESX-8GT என்பது ES-40 போன்ற ஒரு நிபுணர் ...\n¥ 19,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\n8 சி.வி.க்களை வெளியிடும் ES-40 போன்ற விரிவாக்க தொகுதி\nஇசை அம்சங்கள் இந்த தொகுதி ES-3 இலிருந்து வேறுபட்டது மற்றும் பயன்படுத்த நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் அமைதி வழி தேவைப்படுகிறது. எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க. ESX-8CV என்பது ES-40 போன்ற ஒரு நிபுணர் ...\n¥ 15,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவிரிவாக்கியைப் பயன்படுத்தி S / PDIF மற்றும் அனலாக் சிக்னல்களை இணைக்கும் இடைமுக தொகுதி. மிடி இல்லாமல் பிசி மற்றும் மட்டு ஆகியவற்றை நீங்கள் ஒருங்கிணைக்க முடியும்.\nஇசை அம்சங்கள் ES-3 போலல்லாமல், இந்த தொகுதிக்கு நிபுணர் ஸ்லீப்பர்ஸ் செருகுநிரல் சைலண்ட் வே பயன்படுத்தப்பட வேண்டும். எங்கள் மென்பொருள் அத்தகைய மென்பொருளை விற்கவோ ஆதரிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்க. ES-40 ஒரு நிலையான S / PDIF உள்ளீடு ...\n¥ 5,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nஆரம்பநிலைக்கு எளிதான ஒரு கேட்பதற்கான DIY கிட்.\nஇது முடிக்கப்பட்ட தொகுதிக்கு பதிலாக சாலிடரிங் மூலம் நீங்களே உருவாக்கும் ஒரு வகை தயாரிப்பு. எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும், எங்கள் கடையில் சட்டசபை அல்லது பிழைத்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க (காணாமல் போன பகுதிகளுக்கு உருப்படியைப் பெற்ற 1 வாரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்).\n¥ 7,800 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nலிஸ்டன் தொகுதியின் உள்ளீடு மற்றும் வெளியீட்டை 1/4 அங்குலமாக மாற்றுவதற்கான விரிவாக்க தொகுதி\nலிஸ்டன் அப் என்பது ஒரு செயலற்ற விரிவாக்க தொகுதி ஆகும், இது 4/1 அங்குல பலா உள்ளீடு / வெளியீட்டை 4ms லிஸ்டன் வகை தொகுதிக்கு இணைக்க முடியும். நான்கு கேளுங்கள், ஐஓ, வாவ் ரெக்கார்டர் போன்றவற்றைக் கேளுங்கள். ஆடியோ உள்ளீடு அல்லது வெளியீட்டிற்கான 3-முள் தலைப்புடன் 4 எம்எஸ் தொகுதி ...\n¥ 6,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nவாழை பிளக் / 3.5 மிமீ பிளக் மாற்று தொகுதி\n* சிஜி-தயாரிப்புகள் பல கையால் செய்யப்பட்ட செயல்முறைகளைக் கொண்டுள்ளன, மேலும் குழுவின் நிறம், வடிவம் மற்றும் அச்சு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. புரிந்து கொள்ளுங்கள். இசை அம்சங்கள் ஒரு வாழை செருகியைப் பயன்படுத்தும் ஒரு சின்தசைசர் மற்றும் 3.5 மிமீ பிளக்கைப் பயன்படுத்தும் யூரோராக் போன்ற சின்த் மூலம் சிக்னல்களைப் பரிமாறிக் கொள்ளக்கூடிய பேட்ச் மாற்றி.\n¥ 12,900 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nES-40, ES-6 உள்ளீட்டு விரிவாக்கி\n¥ 9,500 (வரி விலக்கப்பட்ட / வரி விலக்கு)\nDIN SYNC சமிக்ஞைகளை இணைக்க வசதியான மாற்று தொகுதி\nMUSICAL FEATURES DSG என்பது மூன்று DIN ஒத்திசைவு சமிக்ஞைகளை CLOCK மற்றும் RUN சமிக்ஞைகளாக பிரித்து ஒரு நிலையான யூரோராக் 3 மிமீ பலாவிலிருந்து வெளியிடுகிறது, மற்றும் நேர்மாறாகவும் உள்ளது. டிஐஎன் ஒத்திசைவு என்பது டிஆர் -3.5 அல்லது 606 அல்லது எம்சி -808, டிபி -202 போன்ற டிரம் இயந்திரம் ...\nபுதிய தகவல் மற்றும் மின்னஞ்சல் மட்டும் தள்ளுபடியைப் பெறுக\nசெய்தி மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுக்கு குழுசேரவும்.\nபேஸ்புக் ட்விட்டர் instagram Youtube, மின்னஞ்சல்\nகுறிப்பிடப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்ட காட��சி\nதனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கை\nபழங்கால டீலர் உரிமம்: க்ளாக் ஃபேஸ் கோ, லிமிடெட். டோக்கியோ பொது பாதுகாப்பு ஆணையம் எண் 30331706713\nபதிப்புரிமை © 2020 கடிகார இடைநிலை மட்டு.\nஉங்கள் வண்டியைக் காண்க () கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kapil-dev-has-quit-from-the-ad-hoc-cricket-advisory-committee.html", "date_download": "2020-09-23T03:58:32Z", "digest": "sha1:HR2OI6I77EECMFIXWQU7CYJL66V7XTGA", "length": 6766, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kapil Dev has quit from the ad hoc Cricket Advisory Committee | Sports News", "raw_content": "\n‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழு தலைவர் பதவியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.\nஇரட்டைப் பதவி குறித்த சர்ச்சை சில காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வருகிறது. இந்த சர்ச்சையில் இந்திய அணியின் ஜாம்பான்களும், முன்னாள் வீரர்களுமான சச்சின், டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் சிக்கினர். அதில் டிராவிட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு இரண்டு பதவி வகிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பட்டு, அதற்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுவின் தலைவராக இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கும் இதேபோல் நோட்டீஸ் அனுப்பட்டது. இதனை அடுத்து ஆலோசனை குழுவின் தலைவர் பதிவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த குழுவில் இருந்த மற்றொரு உறுப்பினரான ரங்கசாமி என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.\n‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..\n‘சதம் விளாசி தெறிக்கவிட்ட இளம்வீரர்’.. ‘கிங்’ கோலி சாதனை முறியடிப்பு..\n‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..’ ‘பிரபல வீரர் விளக்கம்’..\n‘தோனி அவுட்டானதும் அழுக வந்துருச்சு’ ‘கண்ணீர அடக்கிட்டுதான் பேட்டிங் பண்ணேன்’ பிரபல வீரர் உருக்கம்..\n'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்��ு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..\n‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..\n‘Chilling’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/flash-news-tet.html", "date_download": "2020-09-23T02:34:28Z", "digest": "sha1:LUZT5LHFNKB2B36ISMVX2DRLU5RQUH7I", "length": 35520, "nlines": 1353, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome sengottaiyan minister Flash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு நடத்தப்படும், முதுகலை ஆசிரியர் தேர்வில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nஎப்பா சாமி அண்ட புழுகு ஆகாச புளுகுடா....முடியலடா இன்னு இவங்கள நம்பி இருபவங்க நிலைமை ரொம்ப மோசம்.....\nஇவன் ஒரு காமடி பீஸ்\nஎப்பா சாமி அண்ட புளுகு ஆகாச புளுகு டா முடியலடா....\nஎங்கள உசுரோட வச்சி குழி தோண்டி போதைக்கிரதுக்கின்னே வந்திருக்கடா\nஎதுவும் சொல்ல அதுகுள்ள அடுத்த வாரம் போட்டி தேர்வுனு சொன்னா நம்ம முடியுதா.\nExamக்கு apply செய்யாமல், exam center செல்லாமல் எப்படி exam எழுதுவது\nகல்வித்துறை தனது பிரம்மாஷ்திரத்தை கையில் எடுத்துள்ளது...\nஅமைச்சர் தான்ஏதோ solraru.... இது நமக்கு எப்பவே தெரியும்.... newspaper காரனுங்க கேள்வி கேற்றுக்கலாம் தான...போட்டி தேர்வா...இல்ல...போட்டி தேர்வுக்கான அறிவிப்பா னு.....எல்லாருமே இப்படி தான் இருக்காணுங்க...\nவாழ்க்கை ஒரு நாடகமேடை அதில் நாமெல்லாம் ஒரு நடிகர்கள்... நீயோ மஹா நடிகன்\nதயவு செய்து இந்த மைக் மோகன் கிட்ட மைக்க நீட்டாதீங்கோ. எதாவது இப்படித்தான் உளறுவாரு.\nஇதே வாய்தான் போன மாதம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாளில் கலந்தாய்வுன்னு சொல்லுச்சு ...\nகடந்த 6 வருடங்களாகவே இப்படி எதாவது ஒன்னு சொல்லிகிட்டேதான் இருக்கும்.....\nஅடுத்த வாரம் போட்டி தேர்வுக்குண்டான அறிவிப்பா இல்ல போட்டி தேர்வா .\nபோட்டி தேர்வுன்னா ஒரு வார காலத்துக்குள் அப்ளிகேசன்/ சிலபஸ் /படிக்கிறது \nஇடைத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை முறைகள் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷன் வரவர வருவதற்கு வாய்ப்பு இல்லை ஏதாச்சும் அவர் சொல்லலாம் நம்ப வேண்டாம்\nஇந்த அமைச்சர்க்கு வாய்ல சூடு போடனும். பொய் பேசுவியானு....\nவெற்று அறிக்கை ..... எப்போதும் பொய்... ஒரு பொறுப்பான அமைச்சர் பதவிக்கு இது அழகல்ல...\nவேளை இல்லையாடா மங்குனி அமைச்சரே\nஅமைச்சர் முட்டாளா இல்ல நம்ம முட்டாளான்னு தெரியல\nகமாண்ட்கள் ....இவரின் நடவடிக்கையால் அதிகாரித்துள்ளது....முடியம் என்றால் அறிவியுங்கள். ...\nஆசிரியர்களை தவிர வேறு யாரையும் இப்படி பரிட்சைக்கு மேல் பரிட்சை வைப்பதில்லை.... 7 வருடம் காத்திருந்த நாம் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.....\nகல்வித்துறையை தேர்ந்தெடுத்தது மிக தவறான முடிவு.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப��புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/05/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T03:17:49Z", "digest": "sha1:MIFUU44VB7ZOJHULG6TY3PIYTL3UWEFZ", "length": 6568, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "பிரித் ஓதி சோறு விக்கும் நிலையில் முஸ்லீம்கள்- சிங்கள இளைஞர் புகுந்து சண்டை | Netrigun", "raw_content": "\nபிரித் ஓதி சோறு விக்கும் நிலையில் முஸ்லீம்கள்- சிங்கள இளைஞர் புகுந்து சண்டை\nகொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம் சாப்பாட்டுக் கடைகளில் பிரித் ஓதி உணவை விற்க்க ஆரம்பித்துள்ளார்கள் முஸ்லீம்கள். பிலித் ஓதுவது சிங்களவர்களே. இதனூடாக முஸ்லீம்கள் தமது கடையை சிங்கள கடை போல காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இதனை அறியாத பல சிங்களவர்கள் அங்கே சென்று சாப்பிட்டு வந்துள்ள நிலையில்.\nசில சிங்கள இளைஞர்கள் இதனை அறிந்து, குறித்த முஸ்லீம் உணவகம் சென்று, நீங்கள் சிங்களவரா இல்லையே… பின்னர் ஏன் பிரித், ஓதுகிறீர்கள் இல்லையே… பின்னர் ஏன் பிரித், ஓதுகிறீர்கள் யாரை முட்டாளாக்க நினைக்கிறீக்ர்ள் என்று கூறி. முதலில் பிலித் ஓதுவதை நிறுத்தி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nகுண்டு வெடிப்புக்கு பின்னர் இலங்கையில் முஸ்லீம்களுக்கு பெரும் சோதனைக் காலம் தொடங்கியுள்ளது. முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிக் கிடப்பதோடு அங்கே எவரும் செல்வது இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.\nPrevious articleகொழும்பில் குண்டு தாக்குதல் நடைபெறப் போவதாக தகவல்\nNext articleதமிழ் பிள்ளைகளை கடத்தி தீவிரவாத குழுவில் இணைத்த சஹ்ரான் தேரர் அம்பலப்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள்\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nபச்சை வாழப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றம் \nஇந்த பையன் வைச்சு செய்யுறான் நம்மளை; தவறான வார்த்தையில் டூவிட் செய்த நடிகை கஸ்தூரி\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nபுரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/12/10432-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2020-09-23T02:43:01Z", "digest": "sha1:QU7HVGWLGH23HHX6I4FIJYTKFB56WNOM", "length": 13796, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பொதுவிருது டென்னிஸ்: 20 வயது வீராங்கனை சாதனை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபொதுவிருது டென்னிஸ்: 20 வயது வீராங்கனை சாதனை\nமருமகனைக் கொன்ற மாமனார்: தந்தையின் தண்டனை ஆறுதல் அளிப்பதாக கூறும் மகள்\nலிட்டில் இந்தியா: ‘பாவாடைக்குள் படம் எடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட ஆடவரின் மரணத்துக்கு இயற்கையான நோய் நிலை காரணம்'\nவிதிமீறல்: மேலும் 3 உணவகங்களை மூட உத்தரவு; 4 உணவகங்களுக்கு அபராதம்\nசிங்கப்பூரை நோக்கும் ‘டெஸ்லா’; வேலைகளுக்கு விளம்பரம்\nசிங்கப்பூரில் அற்புதக் காட்சி; சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்\nசிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19\nமலேசிய கட்டுமானத் துறைக்கு $6 பில்லியன் இழப்பு\nகொத்துகொத்தாக மடிந்த யானைகள்; தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாதான் காரணமாம்\nஅதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்\n‘சிங்கப்பூரில் 15,000க்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழந்தனர்’\nபொதுவிருது டென்னிஸ்: 20 வயது வீராங்கனை சாதனை\nபாரிஸ்: பிரெஞ்சு பொதுவிருது டென் னிஸ் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி லாட்வியா வீராங்கனை ஆஸ்டா- பென்கோ வெற்றியாளர் பட்டத்- தைக் கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்றழைக்- கப் படும் பிரெஞ்சு பொதுவிருது டென்னிஸ் விளையாட்டுத் தொடர் பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. இதில் பெண்- கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 4ஆம் நிலை வீராங்- கனைச் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47ஆம் நிலை வீராங்- கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ- வும் (லாத்வியா) மோதினர். அனுபவம் வாய்ந்த ஹாலெப்பே வெற்றி பெறுவார் என்று கணிக்கப்- பட்ட நிலையில் முடிவு அதற்கு நேர்மாறாக அமைந்தது. தொடக்க செட்டில் முதல் 8 போட்டிகளில் இருவரும் தலா 2 சர்வீஸ்களை முறியடித்து 4–4 என்று சமநிலை- யில் இருந்தனர். இருப்பினும் ஆஸ்டாபென்கோ பந்தை அடிக்கடி வெளியே அடித்து நிறைய தவறு- களை இழைத்தார். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஹாலெப் 10வது போட்டியில் அவரது சர்வீசை தகர்த்து முதல் செட்டை வசப்படுத்தினார்.\n2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் 20 வயதான ஆஸ்டாபென்கோ 4–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சொந்தமாக்கினார். லாட்வியா நாட்டவர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை யாகும். “20 வயதிலேயே வெற்றி யாளர் கிண்ணத்தைக் கைப் பற்றி யதை என்னால் நம்ப முடிய வில்லை,” என்று ஆஸ்டா- பென்கோ உணர்ச்சிப்பெருக்- குடன் கூறினார். கிராண்ட்ஸ்லா- மில் டாப்– 32 வீரர், வீராங்கனை- களுக் குப் போட் டித் தரவரிசை என்று தனியாக வழங்கப்படும். ஆஸ்டா பென்கோ வுக்கு அத்த- கைய தரவரிசை கிடைக்கவில்லை.\n20 வயதில் கிராண்ட்ஸ்லாம் கிண்ணத்தை வென்ற லாட்வியா நாட்டு டென்னிஸ் வீராங்கனை ஆஸ்டாபென்கோ. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவரதட்சணை: மாமியாரை அவமானப்படுத்த ஊரெங்கும் சுவரொட்டி\nஎரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா\nகிருமிப் பரவலைத் தடுக்கும் பேருந்தை வடிவமைத்த சிங்கப்பூரருக்கு பரிசு\nகொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்\nலிட்டில் இந்தியா: ஸ்ரீ கமலா விலாஸ் உணவக உரிமம் தற்காலிக ரத்து\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்க�� ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/recipe-of-kongu-fish-kozhambu/", "date_download": "2020-09-23T03:08:27Z", "digest": "sha1:KDXIZVLYDBVRHDCR3EQNSN43FWHERT5J", "length": 8654, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு) | இது தமிழ் மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு) – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமையல் மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)\nமீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)\nமீன் குழம்புன்னு பார்த்தா, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பக்குவம் இருக்கு. இன்னிக்கு, நாம கொங்கு நாட்டு புளி மீன் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.\nமீன் – 1 கிலோ\nசின்ன வெங்காயம் – ¼ கிலோ\nபூண்டு – 5 பல்\nகறி மசாலா தூள் – 1 கரண்டி\nவெந்தயம் – 1 டீ ஸ்பூன்\nபுளி- 1 முழு எலுமிச்சை பழம் அளவு\nமுதலில், சின்ன வெங்காயத்தையும், கறிமசாலா தூளையும் அப்படியே பச்சையா அரைச்சு எடுத்து வச்சுக்கோங்க.\nபாத்திரத்தில், எண்ணெய் ஊத்தி, கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் போட்டுச் சிவந்ததும், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nஇப்போ, அரைச்ச விழுது, புளி தண்ணி, மஞ்சள் தூள், உப்பு, 1 ½ கப் தண்ணி ஊத்தி, நல்லா கொதி���்க விடுங்க.\nநல்லா கொதிக்கணும். பச்சை வாசனை போய், நல்லா மணம் வரும். இப்போ கழுவி வச்சிருக்கிற மீனை அப்படியே தனித்னியா மெதுவா, குழம்புக்குள் போடவும். மூடி போட்டு வேக விடவும்.\nஒரு கொதி வந்தவுடன், சரியா 2 நிமிஷம் கழிச்சு அடுப்பில் இருந்து இறக்கி எடுத்து வச்சிருங்க. அந்தச் சூட்டிலேயே, நல்லா வெந்திரும்.\nஒரு 2 அல்லது 3 மணி நேரம் கழிச்சு சாப்பிட்டா, மீன் நல்லா ஊறிப் போய், சாதத்தோட சாப்பிட ச்சும்மா சூப்பரா இருக்கும். நேரம் ஆக ஆக, மீன் குழம்பு ருசி, சும்மா செமையா இருக்கும்.\nPrevious Postகூர்கா படத்தில் கனடா மாடல் எலிஸ்ஸா Next Postசண்டக்கோழி 2 விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/candle-holder-pays-tribute-to-priyanka-reddy/c77058-w2931-cid307379-su6229.htm", "date_download": "2020-09-23T03:49:58Z", "digest": "sha1:7Y2QBRMC2JT6TVCUKHYMPTCRNHGPDAS6", "length": 5582, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "உயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி !!", "raw_content": "\nஉயிரிழந்த பிரியங்கா ரெட்டிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி \nதெலுங்கானாவில் பிரியா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி, ஏபிவிபி சார்பாக அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி, ஏபிவிபி சார்பாக அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி. கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து பிரியங்கா ரெட்டி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே இருசக்கர வாகனம் பழுதானது.\nஅப்போது பிரியங்கா ரெட்டிக்கு உதவுவது போல நடித்து பாலியல் கூட்டுவன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞர்கள், அவரை கொடூரமான முறையில் கொலையும் செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அந்த இளைஞர்கள், பிரியங்கா ரெட்டியின் உடலை எரித்து விட்டனர். இதன் பிறகு இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர்.\nஇந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கோவையில் ஏபி விபி சார்பாக பிரியா ரெட்டியின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், இது போன்ற கொடூரமான ஆட்களினால், இனி வரும் காலங்களில் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏபி விபி சார்பாக தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சுப்ரஜா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/relaunched-mountain-train-service-tourists-in-happiness/c77058-w2931-cid317354-su6269.htm", "date_download": "2020-09-23T03:51:51Z", "digest": "sha1:EOFNRED35LSKLDCJEJPU6YRMPH3FUZOD", "length": 6841, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!!", "raw_content": "\nமீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nபருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.\nபருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகி���்றனர்.\nஇந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைபட்டு வருவது அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், 3 நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\nஇதை தொடர்ந்து, ரயில் பாதையை சீர் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடையவிருந்த நிலையில், மீண்டும் பெய்த கன மழை காரணமாக, கல்லாறு - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில், சுமார் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் சேவை நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.\nஇதனை தொடர்ந்து, அடர்ந்த மலைக்காட்டின் நடுவே ரயில் பாதையின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை, ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்க துவங்கியுள்ளது.\nகாலை 7.10 மணிக்கு 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்றது மலை ரயில். கடந்த 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், இதில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engaveettusamayal.com/pav-bhaji-masala-powder-in-tamil/", "date_download": "2020-09-23T02:07:58Z", "digest": "sha1:6MURFM7AM7QBC66EX3OSRGJXMCKHDTIN", "length": 8995, "nlines": 222, "source_domain": "www.engaveettusamayal.com", "title": "Pav Bhaji Masala Powder in Tamil | Pav Bhaji Masala Powder Recipe | பாவ் பாஜி மசாலா பவுடர் – Enga Veettu Samayal", "raw_content": "\nபாவ் பாஜி மசாலா பவுடர் செய்வது எப்படி\n1. கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி\n2. சீரகம் – 3 தேக்கரண்டி\n3. மிளகு – 1 தேக்கரண்டி\n4. சிவப்பு மிளகாய் -7\n5. பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி\n6. மாங்காய் பவுடர் – 2 தேக்கரண்டி\n7. சுக்கு – 1 தேக்கரண்டி\n8. கருப்பு உப்பு – 1 தேக்கரண்டி\n10. இலவங்கப்பட்டை – 1 துண்டு\n11. அன்னாசிப்பூ – 1\n12. பிரிஞ்சி இல்லை – 2\n14. ஜாதிக்காய் – மிகவும் சிறியது\n15. ஏலக்காய் – 3\n1. மாங்காய் பவுடர், சுக்கு, பிளாக் உப்பு தவிர மேல் கூற���்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவும்.\n2. எல்லா பொருட்களையும் வெயிலிலும் காய வைக்கலாம்.\n3. பொருட்கள் ஆறியவுடன் , பொடிகள் (மாங்காய் பவுடர், சுக்கு, கருப்பு உப்பு) அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.\n4. பாவ் பாஜி மசாலா பவுடர் தயார்.\nHow to Peel Egg Easily | அவித்த முட்டை ஓட்டை இப்படி உரித்து பாருங்க\nஎங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.\nHow to Peel Egg Easily | அவித்த முட்டை ஓட்டை இப்படி உரித்து பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_13.html", "date_download": "2020-09-23T02:07:32Z", "digest": "sha1:QRBMDLDLLYQUZ5SEWEVVB36JV2A2NKT2", "length": 16084, "nlines": 318, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 13 ஜனவரி, 2011\nபொங்கல் பானையிலே அரிசியிட்டு, நெய்யிட்டு\nமூளைப் பாத்திரத்தில் அறிவிட்டு, அணியிட்டு,\nபொங்கிய பொங்கலைப் படைத்த பாத்திரம் போல் - கவிப்\nபொங்கலைப் படைத்த இணையமும் சிறப்பே\nபொங்கலுண்டு சுவை இன்பம் பெற்று – மனப்\nபந்தலிலே இன்பச் சுவையுண்டாற் போல் - கவிப்\nபொங்கலுண்ட களிப்பினிலே கருத்தின்பம் பெற்று\nஓட்டைப் பானையிலே போட்ட பொங்கல் ஒட்டாது கொட்டும்- மன\nஓட்டப்பாத்திரத்தில் போட்ட அறிவும் ஒட்டாது கொட்டும்\nஅறிவை மனப் பாத்திரத்தில் தேக்கி வைத்து\nஅதன் பயனை அள்ள அள்ளக் குறையாது எடுத்தளிப்போம்\nபானைப் பொங்கல் அளவானது கொள்ளளவே கொட்டும்\nஅறிவுப் பாத்திரப் பொங்கல் மேலானது.\nநேரம் ஜனவரி 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 13 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:42\nகவி அழகன் 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:52\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-23T04:19:50Z", "digest": "sha1:NPPGXA4NWJ2F6LGNEWM3FNZODNKSGHHU", "length": 9535, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்! - Kollywood Today", "raw_content": "\nHome News ’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்\n’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்\nசமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் ” கருத்துக்களை பதிவு செய் ”\nஇப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் ” எழுச்சித் தலைவர் ” தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்.\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nகதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார்.\nபடத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள்,\nஇது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வண்ணியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.\nPrevious Postவசூல் மன்னன் தளபதி விஜய் Next Postசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்���ைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_898.html", "date_download": "2020-09-23T02:59:34Z", "digest": "sha1:BXKVTHZSTARFSGXJSNVOPM2QOTKYMA3H", "length": 8172, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"மாஸ்டர்\" படத்தில் விஜய் இப்படிப்பட்டவரா..? - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay Master Movie \"மாஸ்டர்\" படத்தில் விஜய் இப்படிப்பட்டவரா.. - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்..\n\"மாஸ்டர்\" படத்தில் விஜய் இப்படிப்பட்டவரா.. - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்..\nமாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், படம் முழுதும் வார்னிங் மெசேஜ் போடும் அளவுக்கு குணாதிசயம் கொண்டவராக நடிக்கிறார் என்று தகவல் பரவி வந்தது.\nஇது குறித்து படக்குழு எந்தஅறிவிப்பும் வெளியிட வில்லை. இந்நிலையில், இன்று வெளியான முதல் சிங்கிள் ட்ராக் வெளியீடு குறித்த போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது.\nஆம், நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் பேராசியராக ஹீரோயிசம் செய்தாலும் எப்போதும் கையில் பாட்டிலும் கையுமாக மது குடித்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரமாம்.\nஇதனை சிங்கிள் ட்ராக் ரிலீஸ் போஸ்டர் உறுதி செய்துள்ளது. கையில், ஜாக்டேனியல்ஸ் ஹிப் ப்ளாஸ்க் (Jack Daniels Hip Flask) மது பாட்டிலை வைத்துக்கொண்டு காதில் ஹெட்செட் போட்டபடி சாய்ந்து படுத்துள்ளார்.\nஎனில், படம் முழுக்க \"குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது\" என்ற வார்னிங் மெசேஜ் இடம் பெறப்போவது உறுதி.\n\"மாஸ்டர்\" படத்தில் விஜய் இப்படிப்பட்டவரா.. - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்.. - அப்போ, படம் முழுதும் வார்னிங் மெசேஜ் தான்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/07113930/1758740/Bharathiraja-might-be-removed-from-producers-council.vpf", "date_download": "2020-09-23T03:28:56Z", "digest": "sha1:MXWDNO7GXTLQKNPQAQONNSIDBISPNKTK", "length": 15122, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் - பட அதிபர்கள் மனு || Bharathiraja might be removed from producers council", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் - பட அதிபர்கள் மனு\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர்.\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் ம���ு அனுப்பி உள்ளனர்.\nஇயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் நடத்துவதாக இருந்த ஆலோசனை கூட்டத்தை பிரதமரின் அயோத்தி நிகழ்ச்சி காரணமாக தள்ளி வைத்து நேற்று நடத்தினர்.\nசென்னை அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, முரளி, ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி சேகரன், கமீலா நாசர், அழகன் தமிழ்மணி, சோழா பொன்னுரங்கம், திருமலை, நளினி சுப்பையா, கே.ஜே.ஆர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிராஜாவை பலரும் கண்டித்து பேசினர். பின்னர் பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பினர்.\nஅதில் கூறியிருப்பதாவது: “பாரதிராஜாவும் சிலரும் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தனி அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.\nதனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கி இருப்பது சங்க விதியின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை. எனவே பாரதிராஜாவையும் அவருக்கு துணையாக உள்ளவர்களையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\n“சூர்யா தவறா நடக்கவோ பேசவோ மாட்டார்” - பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு - இயக்குனர் பாரதிராஜா கண்டனம் பாரதிராஜாவை அன்���போஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம் சாத்தான்குளம் சம்பவம்.... அரசாங்கத்தின் தவறல்ல - பாரதிராஜா அறிக்கை\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/23113038/1812096/After-Valimai-Boney-Kapoor-to-produce-Udhayanidhi.vpf", "date_download": "2020-09-23T02:45:01Z", "digest": "sha1:XSU2KJ64C3ORTSQGZWJDLLIYKLXKLFYQ", "length": 15190, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வலிமை பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் - இயக்குனர் யார் தெரியுமா? || After Valimai, Boney Kapoor to produce Udhayanidhi starring movie", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவலிமை பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் - இயக்குனர் யார் தெரியுமா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின், போனி கபூர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்துள்ளார்.\nநடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா.\nஅருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர�� அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வழங்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார்.\nஇந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nBoney Kapoor | Udhayanidhi | அருண்ராஜா காமராஜ் | உதயநிதி ஸ்டாலின் | போனி கபூர்\nஉதயநிதி ஸ்டாலின் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅருண்ராஜா காமராஜின் அடுத்த படம் இவருடன்தான்\nசைக்கோ 2-வில் நடிக்க உதயநிதி விருப்பம்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி\nஉதயநிதிக்கு ஜோடியாகும் பேட்ட நடிகை\nசெப்டம்பர் 25, 2019 07:09\nமேலும் உதயநிதி ஸ்டாலின் பற்றிய செய்திகள்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nதிமுக ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்- உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா - ஜிவி பிரகாஷ் சொன்ன ���ாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/07175220/1855603/Sayyeshaa-video-viral-in-social-Media.vpf", "date_download": "2020-09-23T02:37:54Z", "digest": "sha1:B52YRE7L673WTD644GCUKTUCOCINV3WT", "length": 13608, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "செம்ம குத்து குத்தும் சாயிஷா... வீடியோ வெளியிட்ட ஆர்யா || Sayyeshaa video viral in social Media", "raw_content": "\nசென்னை 23-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெம்ம குத்து குத்தும் சாயிஷா... வீடியோ வெளியிட்ட ஆர்யா\nபதிவு: செப்டம்பர் 07, 2020 17:52 IST\nவனமகன் படம் மூலம் அறிமுகமான சாயிஷா, தற்போது செம்ம குத்து குத்தும் வீடியோ ஒன்றை அவரது கணவர் ஆர்யா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nவனமகன் படம் மூலம் அறிமுகமான சாயிஷா, தற்போது செம்ம குத்து குத்தும் வீடியோ ஒன்றை அவரது கணவர் ஆர்யா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.\nநடிகை சாயிஷா, கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கோச்சிங் கொடுப்பவரை செம்ம குத்து குத்துகிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nசாயிஷா பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகினியில் அசத்தல��� போஸ் கொடுத்த சாயிஷா.... வைரலாகும் புகைப்படம்\nகன்னடத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nகோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்\nநஷ்டத்தை ஈடுகட்ட அக்‌ஷய் குமார் எடுத்த திடீர் முடிவு... குவியும் பாராட்டு\nஅவர் வயதில் மட்டும்தான் பெரியவர் - நிவேதா தாமஸ்\nபோட்டி போட்டு நடன வீடியோக்களை வெளியிடும் சாயிஷா - வேதிகா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் - கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா - ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் அப்டேட் அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா நடிகரும், கதாசிரியருமான ரூபன் கொரோனாவால் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609076", "date_download": "2020-09-23T03:03:50Z", "digest": "sha1:7P7SZNCXCP6HIKS2OJA7V73NSMWHW5H3", "length": 13924, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Intensity of double rail works in the vicinity of Nellai | நெல்லை சுற்றுவட்டாரங்களில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை சுற்றுவட்டாரங்களில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்\nநெல்லை: நெல்லை சுற்றுவட்டாரங்களில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றில் புதிய ரயில்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளித் தரும் வழித்தடமாக கன்னியாகுமரி - சென்னை வழித்தடம் உள்ளது. இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து 100 சதவீதம் உள்ளது. இரவு நேரங்களில் தென்மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செந்தூர், அனந்தபுரி என வரிசையாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை நோக்கி பயணிக்கின்றன. சென்னை முதல் செங்கல்பட்டு, திண்டுக்கல் முதல் மதுரை வரை மட்டுமே இந்த வழித்தடத்தில் இருவழிப்பாதைகள் உள்ளன. இதர பகுதிகளில் ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகம் காணப்படுகிறது.\nஎனவே தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக தீவிரமாக நடந்து வந்தன. இரட்டை ரயில்பாதை பணிகள் மதுரை-மணியாச்சி-நாகர்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் மந்தமடைந்தன. வடமாநில தொழிலாளர்கள் இரட்டை ரயில்பாதை பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அதனால் பணிகள் சிற்சில இடங்களில் தேங்கி கிடந்தன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மும்முரமாக பணிகளை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.\nஅதன்பேரில் ரூ.1700 கோடி செலவில் மதுரை-நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.\nநெல்லை-நாகர்கோவில் இடையேயான 74 கி.மீ. தொலைவு ரயில்பாதையில் தண்டவாளத்தின் அளவு, காலியாக உள்ள ரயில்வே இடங்கள், தண்டவாள வரைபடம் ஆகியவற்றை அதிநவீன கருவிகள் மூலம் கணக்கெடுத்து ஏற்கனவே வைத்திருந்தனர். தற்போது அந்த வழித்தடத்தில் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மீனாட்சிபுரம் பகுதியில் ஏற்கனவே புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் தடைப்பட்டு இருந்த பணிகள் தற்போது சூடு பிடித்துள்ளது. குருந்துடையார்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை ஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தை விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் புதிய பாலம் அங்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.\nமொத்தம் 266 மீட்டர் நீளத்திலும் 6.3 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக தூண்கள் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் நடந்தது. தற்போது அங்கு மொத்தம் 30 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது இரும்பு தண்டவாளங்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் இரு வாரங்களில் அப்பணிகள் நிறைவுற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமாக நீண்ட இரும்பு தூண்கள் கொண்டு பாலங்கள் அமைக்கப்படும். ஆனால், இந்தப் புதிய தாமிரபரணி ஆற்று பாலம் கான்கிரீட் முறையில் கூடுதல் எடை தாங்குவதோடு, இயற்கை பேரிடர் காலங்களில் எளிதில் சேதமடையாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. சுமார் 500 டன் எடையைத் தாங்கும் வகையில் உறுதியுடன் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.\nஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தில் நடைபாதை கிடையாது. இதனால் பணியாளர்கள் பராமரிப்புப் பணிகளைச் செய்வது கடினம். ஆனால், புதிய பாலத்தில் தண்டவாளத்தின் அருகே நடைபாதைக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல கூடுதல் வசதியாக இருக்கும்.\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவர���க்கு கடன் தர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்\nவேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\nமத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n× RELATED மத்திய அரசை கண்டித்து பண்ருட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/07/16/54/ramadoss-invite-to-stalin-debate-with-anbumani", "date_download": "2020-09-23T03:12:07Z", "digest": "sha1:SX6CO4PQ5Z6LZ6PKWVQ4IP2Z7FWOS56G", "length": 8224, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா?- ராமதாஸ்", "raw_content": "\nகாலை 7, புதன், 23 செப் 2020\nஅன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா\nபாமகவின் 32வது ஆண்டு விழாவையொட்டி சிறப்புச் செயற்குழு கூட்டம் இன்று ஜூலை 16ஆம் தேதி, இணையவழியில் நடைபெற்றது.\nகூட்டத்தை இன்று (ஜூலை 16) காலை 11.30 மணிக்கு ராமதாஸ் துவக்கிவைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் பு த அருள்மொழி, பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.பி தனராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா போன்றவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.\nஜி கே மணி பேசும்போது, “32வது ஆண்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஐயாவைத் தொடர்புகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார், இன்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார், ஐயா இந்த சமூகத்திற்காக 40 ஆண்டுகாலமாக போராடிவருகிறார். தொடர்ந்து போராடுவார். நம் போராட்டத்தின் பலன் விரைவில் கிட்டும்” என்று கூறினார்.\nகூட்டத்தில், அகில இந்திய அளவில் ஒபிசிக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும், தமிழகத்தில் புதிய மதுபான கடைகள் திறக்கக்கூடாது, ஏற்கனவே உள்ள மதுபான கடைகளை படிப்படியாகக் குறைக்கவேண்டும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கொடுத்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட என 9 தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.\nஇளைஞர் அணி தலைவரும் ராஜயசபா எம் பி,யுமான அன்புமனி பேசும்போது, “கொரோனா ��ைரஸ் தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தம்பிகள் படை, தங்கைகள் படை, இளைஞர்கள் படையில் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும். வாட்ஸ் அப் குரூப் அதிகமாக உருவாகிச் செயல்படுத்தவேண்டும். கொரோனா காலத்தில் நாட்களை வீணாக்காமல், வாக்காளர்கள் பட்டியலை வாங்கிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று யார் யாருக்கு ஓட்டு இருக்கிறது, இல்லை என்று கண்காணியுங்கள். அவர்களிடம் தொடர்ந்து பேசுங்கள், இனி இந்த வேலைகளைத் தீவிரமாகச் செய்யுங்கள்.\nகொரோனா தொற்றுகளைப் பற்றி ஏராளமான அறிவுரைகளை முதல்வருக்கு கொடுத்து வருவதாகப் பேசிவருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் அவருக்கும் அவர் கட்சிக்கும் அறிவுரை சொல்லவும் ஆலோசனைகள் சொல்லவும் வடமாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துவருகிறார்” என்று கிண்டலடித்தார்.\nஇறுதியில் ராமதாஸ் பேசும்போது, “கொரோனாவைப் பற்றி அதிகமான ஆலோசனைகள் கொடுத்தார் அன்புமணி. கொரோனாவால் உங்களைச் சந்திக்கமுடியவில்லை, இந்த நேரத்தில் கட்சிப்பணியை தீவிரமாகப் பாருங்கள். அன்புமணி சொல்வதுபோல் ஊருக்கு ஊர் ஒவ்வொரு அணியினரும் வாட்ஸ் அப் குரூப் உருவாகி தொடர்பில் இருங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அன்புமணியிடம் விவாதிக்க ஒருவரை ரொம்ப நாட்களாகக் கூப்பிடுகிறேன், அவர் என்னவோ கோட்டைக்கு போகப்போகிறேன் கோட்டைக்கு போகப்போகிறேன் என்று சொல்லிவருகிறார், அவர் அங்க போகப்போவதில்லை.\nமீண்டும் சொல்கிறேன், ஸ்டாலின் அன்புமணியுடன் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா பொது மேடையைப் பத்திரிகையாளர்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும்” என திமுக,வை சீண்டியவர், “தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவதற்கு நேரமில்லை. அடுத்தக்கூட்டத்தில் மாவட்டத்தில் ஒருவருக்குப் பேச அனுமதி கொடுப்போம்” என்று செயற்குழு கூட்டத்தை மதியம் 1.45 மணிக்கு முடித்தார்.\nவியாழன், 16 ஜூலை 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.calcprofi.com/anlain-rentam-en-jenarettar.html", "date_download": "2020-09-23T03:32:27Z", "digest": "sha1:5ZOZLKWOZ4MKJUGV7L3NZXP636W7TWXZ", "length": 6734, "nlines": 40, "source_domain": "ta.calcprofi.com", "title": "ஆன்லைன் ரேண்டம் எண் ஜெனரேட்டர்", "raw_content": "\nரேண்டம் எண் ஜெனரேட்டர் ஆன்லைன்\nஆன்லைன் ரேண்டம் எண் ஜெனரேட்டர் நீங்கள் ஒரு சீரற்ற எண் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்பில் சில சீரற்ற எண்கள் உருவாக்க அனுமதிக்கும். நீங்கள் போட்டி அல்லது லாட்டரியை விளைவாக பயன்படுத்த முடியும்.\nஎண் வீச்சு இருந்து: செய்ய\nசீரற்ற எண்கள் ஒரு குழு உருவாக்கும் போது ஒரு அதே எண்கள் பெறுவது ஒரு வாய்ப்பு குறையும்.\nஆங்கில விசைப்பலகை மாறுவதற்கு கொண்டு ரஷியன் சிரிலிக் மெய்நிகர் விசைப்பலகை பயன்படுத்த.\nடிஜிட்டல் தயாரிப்பு குறியீடு மூலம் பார்கோடு செய்யவும்.\nவலுவான சீரற்ற பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குதல்.\nமுக்கிய அடிப்படையாக வலுவான பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/09/Nmr-goc.html", "date_download": "2020-09-23T02:37:18Z", "digest": "sha1:LZLMEPLHLK4SJTMLWN3XRNKOUPNHREQ6", "length": 4581, "nlines": 38, "source_domain": "www.tnrailnews.in", "title": "மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலின் பெட்டிகள் பழுதுகளை சீரமைத்து புதுப்பொலிவு பெறு, 'டிரெய்லர்' மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersமேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலின் பெட்டிகள் பழுதுகளை சீரமைத்து புதுப்பொலிவு பெறு, 'டிரெய்லர்' மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nமேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலின் பெட்டிகள் பழுதுகளை சீரமைத்து புதுப்பொலிவு பெறு, 'டிரெய்லர்' மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\n✍ புதன், செப்டம்பர் 18, 2019\nமேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும், மலை ரயிலில் ஒரு இன்ஜின், நான்கு பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, பழுதுகளை நீக்கி சீரமைக்க, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 28 சீட்டுகள் கொண்ட கார்டு பெட்டியை பழுது நீக்க திருச்சி அனுப்பி வைத்தனர். அப்பெட்டி சீரமைத்தவுடன், ராட்சத டிரெய்லர் மூலம், திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில்இரண்டு கிரேன் மூலம், டிரெய்லரிலிருந்த பெட்டியை, தண்டவாளத்தில் இறக்கி வைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்த, 57 சீட்டுகள் கொண்ட மலை ரயில் பெட்டியில் உள்ள, பழுதுகளை நீக்க திருச்சிக்கு கொண்டு செல்ல, கிரேன்கள் மூலம் டிரெய்லரில் ஏற்றினர். கோச் பொறியாளர் முகமது அசரப் தலைமையில், ரயில் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.\nசெய்திகள் நன்றி - தினமலர்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/aiadmk-mdmk-drift-again/", "date_download": "2020-09-23T02:08:46Z", "digest": "sha1:UISBYFIB3JODQZKIFGI2HW574EPQY3KH", "length": 7885, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக, தெரிவித்துள்ளது |", "raw_content": "\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக, தெரிவித்துள்ளது\nகூட்டணி விவகாரத்தில் அதிமுக., தங்களை முழுவதுமாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து அகந்தையுடனே இருப்பதால் அதிமுக., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மதிமுக,. தெரிவித்துள்ளது . மேலும் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக., போட்டியிடாது என்றுமுடிவு செய்யப்பட்டிருப்பதாக மதிமுக, பொதுசெயலர் வைகோ வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்���ு நாங்கள்தான் காரணம்:\nஅதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித்…\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nஅணுகுமுறையில், அதிமுக, இல்லை, எந்தவித, என்றும், காயப்படுத்தி, கூட்டணி, ஜெயலலிதாவின், தங்களை, மாற்றமும், முழுவதுமாக, விட்டதாகவும், விவகாரத்தில்\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது. ...\nஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலி� ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nவிவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்� ...\nசட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜ� ...\nஉலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முதல� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/Executive%20Committee", "date_download": "2020-09-23T03:47:14Z", "digest": "sha1:TZWEIFCK4HZ5NPO3CHP3U62MFDCHQEQW", "length": 16049, "nlines": 127, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: Executive Committee - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நி��ைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டமும் நேற்று 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி பெரிய ஜும்ஆ (கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்களான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nகாலை 10:00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்கவுளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.\nஅதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.\nதொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.\nஅத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nஇறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு���் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாகரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.\nஐந்நூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.\nபகல் போசன இடைவேளைக்குப் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்யும் மத்திய சபையின் அமர்வு பள்ளியின் முதலாம் மாடியில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது.\nஆரம்ப நிகழ்வாக முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தமது சிற்றுரைகளை வழங்கி தமது பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய யாப்பின் பிரகாரம் தற்காலிகத் தலைவராக அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறித்த தெரிவும் பதவி தாங்குனர்களின் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதே வேளை தற்காலிகத் தலைவருக்கு உதவியாளர்களாக அஷ்- ஷைக் ஏ.எல்.எம் ரிழா மற்றும் அஷ்- ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\nதெரிவின் போது புதிய நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.\n1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்\n2) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்\n3) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்\n4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்\n5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்\n6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் கௌரவ உப தலைவர்\n7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்\n8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்\n9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப தலைவர்\n10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்\n11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முh;ஷித் கௌரவ உப செயலாளர்\n12) அஷ்-ஷைக் எம்.கே அப்துh;றஹ்மான் கௌரவ உப பொருளாளர்\n13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன் கௌரவ உறுப்பினர்\n14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பா;; கௌரவ உறுப்பினர்\n15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்; கௌரவ உறுப்பினர்\n16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில் கௌரவ உறுப்பினர்\n17) அஷ்-ஷைக் கே.எம். அப்து���் முக்ஸித்; கௌரவ உறுப்பினர்\n18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்\n19) அஷ்-ஷைக் அர்கம் நூறமித் கௌரவ உறுப்பினர்\n20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் கௌரவ உறுப்பினர்\n21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்\n22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார் கௌரவ உறுப்பினர்\n23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத் கௌரவ உறுப்பினர்\n24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான் கௌரவ உறுப்பினர்\n25) அஷ்-ஷைக் எஸ்.எச் ஸறூக் கௌரவ உறுப்பினர்\nஅல்லாஹுதஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக்கொள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T03:02:01Z", "digest": "sha1:PFJDTPKMYW2F22VEGJKMU6MC7B4VMRCT", "length": 9926, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஓங்காரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன் விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும். பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம். [மேலும்..»]\nகாயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன தத்துவம் என்ன\nகடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன... உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19\nஆதிசங்கரர் படக்கத��� — 3\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]\nவிதியே விதியே… [நாடகம்] – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_66.html", "date_download": "2020-09-23T03:20:16Z", "digest": "sha1:7SVSLOSIAB2SYOBWGYIN4FY4EZO4JC4F", "length": 4972, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு!", "raw_content": "\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nவன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கப்பட்டது.\nஅவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழில் 18 வயது யுவதி கைது\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவ���\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nபிரான்ஸில் தமிழ் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/gallery/mudras-health-benefits/", "date_download": "2020-09-23T02:57:30Z", "digest": "sha1:WMJAV6SOGTNYRUQNSALJFJZUIIUOZTHK", "length": 5535, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "Mudras | உடல் நோய்களை குணப்படுத்தும் முத்திரைகள்", "raw_content": "\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் | Mudras for Health Benefits\nபல உடல் நோய்களை / பிரச்சனைகளை நீக்கும் சிறந்த முத்திரைகள்\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nBest directions | காலையில் எந்த திசையை பார்த்தால்...\nகிருஷ்ண ஜெயந்தி| கோகுலாஷ்டமி |ஜென்மாஷ்டமி\nMaitreya muhurtham | கடன் சுமையை தீர்த்து வைக்கும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609077", "date_download": "2020-09-23T02:55:11Z", "digest": "sha1:OSFPF3R74E4ZYN5OVVYQEAVHUSD4UHWD", "length": 6371, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "A further 245 people in Virudhunagar have been confirmed to have corona infection | விருதுநகரில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்ம��கம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருதுநகரில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,874-ஆக அதிகரித்துள்ளது.\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் தர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்\nவேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\nமத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n× RELATED சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2020-09-23T01:53:18Z", "digest": "sha1:IXWKMXFMQRWTLCVRS5CNJWLED3UQUEQR", "length": 12878, "nlines": 95, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஒரு தாயின் மனநிலையும் ,ஆரோக்கியமும் … | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஒரு தாயின் மனநிலையும் ,ஆரோக்கியமும் …\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் ப��� பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\nகருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\nகுளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\nமழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\nஎப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\nஅதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\nகருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\nஅதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\nசத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்ற���ற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\nமதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\nகர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\nதொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nமழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\nஅதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்\n« சரியான அணுகுமுறையால் வெற்றி சாத்தியமாகும்… தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200004?ref=archive-feed", "date_download": "2020-09-23T02:53:19Z", "digest": "sha1:JF7WFXEHZSF4ZYR6XPGNHAX3HVSB2ZDP", "length": 7650, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணியை பந்தாடி கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா! தோல்விக்கு பின்னர் பேசிய விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்ச��்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியை பந்தாடி கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா தோல்விக்கு பின்னர் பேசிய விராட் கோஹ்லி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பின்னர் அது குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பேசியுள்ளார்.\nஇந்தியாவிற்கு எதிரான தொடரை அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.\nநேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் அவுஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரை கைப்பற்றியது.\nதோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைத்தோம். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டுவிட்டனர்.\nவழக்கத்தை விட அந்த அணியினர் செயல் சிறப்பாக இருந்தது, இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.\nஎங்கள் தரப்பில் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அது சில ஆலோசனைகள் தான்.\nஇந்த தொடரில் தோல்விக்கு நாங்கள் எந்த காரணமும் முன்வைக்க முடியாது என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata/nexon/difference-between-neon-xz-and-xzs-2218679.htm", "date_download": "2020-09-23T04:50:38Z", "digest": "sha1:4P6KZIRXSU2PF726CAY5WDG62SWU6SQD", "length": 16704, "nlines": 363, "source_domain": "tamil.cardekho.com", "title": "Difference between Neon XZ+ and XZ+S | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்டாடா நிக்சன் faqsdifference between neon xz+ மற்றும் xz+s\n193 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டாடா நிக்சன் ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-nissan-sunny+cars+in+new-delhi", "date_download": "2020-09-23T03:30:04Z", "digest": "sha1:FZXDD5YTTYPJLHPNX64AYDJ6DHD45NYO", "length": 11069, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Nissan Sunny in New Delhi - 20 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2014 நிசான் சன்னி XV\n2013 நிசான் சன்னி XV டி\n2013 நிசான் சன்னி XV\n2012 நிசான் சன்னி டீசல் XL\n2012 நிசான் சன்னி XV\n2015 நிசான் சன்னி XL\n2012 நிசான் சன்னி XL ��ி\n2012 நிசான் சன்னி டீசல் XV\n2016 நிசான் சன்னி டீசல் XV\n2013 நிசான் சன்னி XL\n2012 நிசான் சன்னி டீசல் XL\n2012 நிசான் சன்னி டீசல் XV\n2013 நிசான் சன்னி டீசல் Special Edition\n2012 நிசான் சன்னி XL\n2012 நிசான் சன்னி XV\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிவடக்கு டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2017 நிசான் சன்னி XL டி\n2012 நிசான் சன்னி எக்ஸ்இ\n2012 நிசான் சன்னி டீசல் XV\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோரெனால்ட் க்விட்டாடா டியாகோஹூண்டாய் கிராண்டு ஐ10ஆட்டோமெட்டிக்டீசல்\n2012 நிசான் சன்னி XV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-7.html", "date_download": "2020-09-23T04:24:17Z", "digest": "sha1:R3G3XSC5U35PSCUH2OKIEGMBPQ6F4RI6", "length": 14925, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Kamal to donate his body to Medical College students - Tamil Filmibeat", "raw_content": "\n36 min ago எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்\n53 min ago என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\n1 hr ago போலீஸில் புகார் அளித்த பூனம்.. போட்டோக்களை அதிரடியாக நீக்கிய சாம் பாம்பே.. பரபரக்கும் பாலிவுட்\n2 hrs ago இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\nNews பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nSports தவறு செய்துவிட்டோம்.. அந்த விஷயம் போட்டியை புரட்டிப்போட்டது..களை எடுக்க தயாரான தோனி.. என்ன சொன்னார்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nமருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய��ச்சிக்காக தன்னுடைய உடலையே தானம் செய்ய கமல்முடிவெடுத்துள்ளார்.\nதமிழ் திரையுலகின் வித்தியாசமான நாயகனாகவும், மனித நேயம் மிக்கவராகவும் விளங்கும் நடிகர் கமல்ஹாசன்ஏற்கனவே தனது கண்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டார். பலமுறை ரத்த தானமும்செய்துள்ளார்.\nஇந்நிலையில் மற்றும் ஒரு புரட்சிகர முடிவை எடுத்துள்ளார் கமல். இந்த முறை தனது மரணத்திற்குப் பிறகு உடலைமருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தானமாக வழங்கவுள்ளார்.\nசென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் \"அனாடமி\" பிரிவுக்குத் தன் உடலைத் தானம்செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.\nசுதந்திர தினமான வரும் 15ம் தேதி இந்த தானத்தை வழங்குகிறார் கமல்.\nஅன்று கமல்ஹாசனின் வீட்டில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர்டாக்டர் ரவீந்திரநாத்திடம் இதற்கான சான்றிதழை கமல் வழங்குகிறார்.\nஅந்தப் பத்திரத்தில், கமலின் மூத்த மகளான ஸ்ருதி சாட்சிக் கையெழுத்து போடுகிறார். அதன் பின்னர்ஏழைகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அன்று கமல் வழங்குகிறார்.\nகள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து ஆங்கிலப் புத்தகம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கமல். அந்தப் புத்தகம் அன்றே வெளியிடப்படுகிறது.\nமேலும், தன்னுடைய தாய் ராஜலட்சுமி பெயரில் சென்னை அயோத்திக் குப்பம் பகுதியில் புதிய நூலகம் ஒன்றைகமல் நிர்மாணித்துள்ளார். அவரது சொந்தப் பணத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூலகத் திறப்பு விழா வரும் 11ம் தேதி காலை நிடக்கிறது. இதிலும் பலர் கலந்து கொள்கிறார்கள்.\nஇதற்கிடையே \"அன்பே சிவம்\" படத்திற்காக தன்னுடைய முகத்தில் வித்தியாசமான கெட்-அப் செய்யும் பணியில்கமல் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.\nரன்பிர் காதலி என்று அழைத்தால் என் ரத்தம் கொதிக்கிறது: நடிகை கத்ரீனா கைஃப்\nநடிகை டெமி மூரின் நீச்சல் குளத்தில் வாலிபரின் பிணம்... அதிர்ச்சியில் ஹாலிவுட்\nஉடல் உறுப்பு தானம் செய்த சூர்யா\nஇந்தி நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் டிரைவர் சடலம்: போலீசார் விசாரணை\nஉடலை இன்சூர் செய்ய மல்லிகா ஷெராவத் விருப்பம்\nதிருநங்கைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு நடிகர் சூரி நிவாரண பொருட்களை வழங்கினார்\nபவன் கல்யாண் போட்ட ட்வீட்.. இன்ஸ்பயர் ஆன ராம் சரண்.. 70 லட்சம் ரூபாய் கொரோனா நிதி கொடுக்க ரெடி\nநடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடி கொடுத்த பாலிவுட் ஹீரோ... ஏன், இதுக்குத்தானா\nதமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ஹிருத்திக்ரோஷன் ரூ 25 லட்சம் நன்கொடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டணத்தை குறைக்கச் சொன்னதால்.. ஆன்லைன் வகுப்பில் இருந்து பிரபல நடிகையின் மகன்கள் திடீர் நீக்கம்\nகோவா டூர் ஓவர்.. தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் போட்டோஸ்\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\nமகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா புகார்\nMysskin பிறந்தநாளை சிறப்பித்த இயக்குநர்கள் Maniratnam, Shankar, Vetrimaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1860_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-23T03:24:28Z", "digest": "sha1:URXZYEM67JTEZ5YBPPWGHHRPXM2KOMZX", "length": 6769, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:24, 23 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதியோடோர் பார்க்கர்‎ 01:06 +853‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-23T02:13:30Z", "digest": "sha1:YYLNK2UUVLMGX6H3STM6RN5CKYB6IK6L", "length": 13312, "nlines": 111, "source_domain": "thetimestamil.com", "title": "லிவர்பூல் பருவங்களுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு தயாராகிறது: ஜூர்கன் க்ளோப் - கால்பந்து", "raw_content": "புதன்கிழமை, செப்டம்பர் 23 2020\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nதுருக்கி ஜனாதிபதி அர்தோனின் அறிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபனை எழுப்பியது\nசீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளை இந்திய எல்லைக்கு அருகே 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியது – சீனா 3 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள விமான தளம், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்டை இரட்டிப்பாக்குகிறது: அறிக்கை\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் வெர்சஸ் எம்ஐ ஹோப் சுப்மான் கில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nரிலையன்ஸ் ஜியோ 300 ஜிபி தரவு வரை ஐந்து புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nகபில் சர்மா தயவுசெய்து முயற்சிக்கிறார் ஒரு வருத்தப்பட்ட சுமோனா சக்ரவர்த்தி அவர் அவரிடம் ஒருபோதும் உங்களுடன் தீவிரமாக இருக்க முடியாது என்று கூறுகிறார்\nHome/sport/லிவர்பூல் பருவங்களுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு தயாராகிறது: ஜூர்கன் க்ளோப் – கால்பந்து\nலிவர்பூல் பருவங்களுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு தயாராகிறது: ஜூர்கன் க்ளோப் – கால்பந்து\nCOVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட தற்போதைய பிரச்சாரத்தின் குறுக்கீடு காரணமாக லிவர்பூல் பருவங்களுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு தயாராகி வருவதாக மேலாளர் ஜூர்கன் க்ளோப் தெரிவித்தார்.\nவழக்கமாக மே மாதத்தில் முடிவடையும் – அடுத்த மாதம் – சீசனை மறுதொடக்கம் செய்ய பிரீமியர் லீக் நம்புகிறது. ஒன்பது சுற்று போட்டிகள் மீதமுள்ள நிலையில், சீசன் குறைந்தது ஜூலை வரை நீடிக்கும், அதே நேரத்தில் 2020-21 பிரச்சாரம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது.\n“இன்று நாங்கள் பயிற்சியுடன் தொடங்கினோம், நல்ல விஷயங்கள், அதிக தீவிரத்துடன் அல்ல, ஆனால் சிறுவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்” என்று க்ளோப் லிவர்பூலின் வலைத்தளத்திடம் தெரிவித்தார். “எங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் இந்த பருவத்தின் எஞ்சிய காலத்தையும் அடுத்த காலத்தையும் தயார் செய்ய எங்களுக்கு நேரம் இருக்கிறது, ஏனென்றால் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருக்காது என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு சரியாகத் தெரியாது, ஆனால் இருவருக்கும் இடையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு நாங்கள் தயாராக வேண்டும். பருவங்கள். “\nநடவடிக்கை மீண்டும் தொடங்குவதற்கான தற்காலிக தேதியாக ஜூன் 12 ஐ லீக் நிர்ணயித்துள்ளது, மேலும் நட்பை விளையாடாமல் வீரர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று க்ளோப் கூறினார்.\n“இது எங்களுக்கு ஒரு முந்தைய பருவம். எவ்வளவு காலம் எங்களுக்குத் தெரியாது, எங்களுக்கு சோதனை அல்லது நட்பு விளையாட்டு இருக்காது” என்று அவர் மேலும் கூறினார்.\nஅடுத்த வாரம் தொடர்பு பயிற்சிக்கு செல்ல முடியுமா என்பதை லீக் தீர்மானிக்கும் போது, ​​அடுத்த வாரம் கிளப்புகள் சந்திக்க உள்ளன.\nREAD வெஸ்ட் ஹாம் முதலாளி டேவிட் மோயஸ் பிரீமியர் லீக் மீண்டும் தொடங்கினால் காயம் குவியும் என்று அஞ்சுகிறார் - கால்பந்து\nCOVID-19 அடங்கிய வரை டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவது சாத்தியமில்லை: ஷின்சோ அபே – பிற விளையாட்டு\nஎன்னிடம் லிஸ்பன் பயிற்சியாளர் சொன்னார் ‘நீங்கள் போதுமானவர் அல்ல, பி அணியிடம் தோற்றீர்கள்’: சுனில் சேத்ரி – கிரிக்கெட்\nஈபிஎல் வாட்ஃபோர்ட் மற்றும் பர்ன்லி கிளப்புகள் நேர்மறையான COVID-19 சோதனைகளை உறுதிப்படுத்துகின்றன – கால்பந்து\nமுன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜெர்மனியின் கால்பந்து திட்டங்கள் திரும்பக்கூடும், ஆனால் கோபத்தை விவாதிக்க – கால்பந்து\nஆர்.ஆர் Vs சி.எஸ்.கே: தோனி சிக்ஸர்களை அடித்தார், சாலையில் ஒரு சிக்ஸ் அடித்தார், வீடியோவைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 கே.கே.ஆர் Vs எம்ஐ: இது கொல்கத்தா மற்றும் மும்பையின் விளையாடும் பதினொன்றாக இருக்கலாம், பிட்ச் அறிக்கை மற்றும் போட்டி கணிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள்\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சலேம் இஷ்க் மீது சூப்பர் ஸ்டார் ரேகாவுடன் கிளிக் செய்தார்\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் விற்பனை இன்று அமேசானில் உயர்ந்தது மற்றும் தவறுகள் நடந்திருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/secar?hl=ta", "date_download": "2020-09-23T02:55:47Z", "digest": "sha1:M25QHLEIES4DIEV7TCOEUPZAYJOFTZAC", "length": 7822, "nlines": 132, "source_domain": "tradukka.com", "title": "Definitions: secar (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.readme.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-09-23T04:18:59Z", "digest": "sha1:43OTPOLAVVXALU67LE3BKNY2GCAMDRPE", "length": 13174, "nlines": 92, "source_domain": "www.readme.lk", "title": "சமூக ஊடகங்களில் இலங்கையர் | README", "raw_content": "\nHome News சமூக ஊடகங்களில் இலங்கையர்\nஎம் அனைவருக்கும் தெரிந்த வகையில் சமூக ஊடகங்கள் இணையத்தின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. நீங்கள் அது எவ்வளவு முக்கியமானது என கேட்கலாம். nextweb.com என்ற இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இணையத்தளத்தினை உபயோகிக்கும் அனைவரும் பாவிக்கும் ஒரு முக்கிய அம்சமாக சமூக ஊடகங்கள் முதல்நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையர் ஆகிய நாம் சமூக ஊடகங்களோடு எவ்வகையில் தொடர்புபடுகிறோம் என்பது ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான கேள்வி ஆகும். இதற்காகவே நாம் Loop Solutions என்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்து கடந்த சில மாதங்களாக ஒரு சமூக ஊடக கணக்கெடுப்பை நடாத்தினோம்.\nகுறிப்பிட்ட காலவேளையில் அந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது, அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் இதோ வாசகர் நன்மைக்காக. உங்களிடம் ஒரு நல்ல இணைய இணைப்பு இருப்பின் கீழே உள்ள வீடியோ காணொளியை பாருங்கள், இல்லாதவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.\nமுதலாவதாக நாம் மொத்த பாவனையாளர்களை பார்ப்போம். இலங்கையை பொறுத்த வரையில் எத்தனை முகப்புத்தக பாவனையாளர்கள் உள்ளார்கள்\nபோலி முகப்புத்தக கணக்குகளை தவிர்த்துப்பார்க்கும் போது இலங்கையில் 2,300,000 பாவனையாளர்கள் இருக்கிறார்கள். ஆம் இலங்கயின் மொத்த சனத்தொகையின் 11.5% ஆனோர் முகப்புத்தகத்தினை உபயோகிக்கிறார்கள். அவற்றில் 1,400,000 ஆண்களும் 720,000 பெண்களும் அடங்குவர். 25 வயதிற்கும் 34 வயதிற்க்கும் இடைப்பட்டோர் இம்முகப்புத்தகப் பாவனையாளர்களின் மொத்தத்தில் 33% இனை நிரப்புகின்றனர்.\nஇவற்றை விட 42 வீதமானோர் இரு மொழிகளில் தொடர்புகளை மேற்கொள்கின்றனர், 38 வீதமானோர் ஒரு நாளைக்கு 8 முறை தமது முகப்புத்தக கணக்கை பார்வையிடுகின்றனர், 25 வீதமானோர் தமது தாய் தந்தையருடன் நண்பராக உள்ளனர். 36 வீதமானோர் தமது முதலாளிகளுடனும் 60 வீதமானோர் தமது முன்னாள் காதலன் அல்லது காதலியுடனும் நண்பராக இருக்கின்றனர்.\nஒரு நாளுக்கு ஒரு இலங்கையன் எவ்வளவு நேரம் முகப்புத்தகத்தோடு செலவிடுகிறான் என்பதை பற்றி துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை ஆனாலும் அண்ணளவாக 34 நிமிடங்கள் செலவளிக்கின்றான். ஆம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 34 நிமிடங்கள்.\nகைத்தொலைபேசி இன் வருகயுடன் முகப்புத்தக பாவனை மேலும் அதிகரித்துள்ளது. 1.300.000 முகப்புத்தக கணக்குகள் கைத்தொலைபேசியூடாகவே அணுகப்படுகின்றன. ஆம் மொத்த பாவனையாளர்களின் 58 வீதம். இதைவிட 8 வீதமானோர் வாகனம் செலுத்தும்போது முகப்புத்தகம் மற்றும் ட்விட்டர் பாவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nகைத்தொலைபேசி இயங்குதளங்களை பொறுத்த வரையில் அண்ட்ரொய்ட் 400,000 பாவனையாளர்களோடு முதலிடத்தில் உள்ளது. iOS 100,000 பாவனையாளர்களையே கொண்டுள்ளது. சந்தையில் மிகக்குறைந்த விலையில் அண்ட்ரொய்ட் கைத்தொலைபேசிகள் வந்துவிட்டது இதற்கான ஒரு காரணம் ஆகும்.\nசமூக ஊடகங்கள் முக்கியமாக முகப்புத்தகம் மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுகையில் எவ்வாறு முன் நிற்கின்றது ஆம் 49 வீதமானவர்கள் TV ஐ ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே பார்வையிடுகின்றனர். 28 வீதமானவர்கள் மட்டுமே பத்திரிகை படிக்கின்றனர்.\nஅதுமட்டுமன்றி சமூக ஊடகங்களில் விளம்பரத்தை பிரசுரிக்க முற்படும் போது ஏற்படும் செலவு மற்றைய Traditional Media ஐ உபயோகிக்கும் போது ஏற்படும் செலவை விட மிகக்குறைவாகும். பத்திரிகை ஐ பொறுத்தவரையில் 50 சதமும் டிவி ஐ பொறுத்த வரையில் 2 சதமும் செலவாகும். ஆனால் இணையத்தில் விளம்பரத்தை பிரசுரிக்க வெறும் ¼ சதமே செலவாகும். 71 வீதத்திற்க்கும் மேலானவர்கள் முகப்புத்தகம் மூலம் விளம்பரம் செய்தலே மிகவும் பயனுள்ளது எனக்கருதுகின்றனர்.\nமுகப்புத்தகம் பற்றி பேசப்போனால் ஒரு பாவனையாளர், ஒரு நாளைக்கு சராசரியாக 17 Pages ஐ பார்வையிடுகிறார். அவற்றில் 85 வீதமானவை உள்ளூர் உற்பத்திகள் பற்றியவை. அவற்றில் 35 வீதமானவர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட உற்பத்திகளை Follow செய்கின்றனர். 45 வீதமானவர்கள் கூறுகையில் தமக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்ட உற்பத்தியின் வலைத்தளத்திற்க்கு செல்லவேண்டிய தேவையின்றி முகப்புத்தக பக்கங்கள் மூலமாகவே பெற்றுக்கொள்ளக்கூடியதாக தெரிவிக்கின்றனர். இப்படியே தொடருமானால் வலைத்தளங்களின் தேவை இல்லாமல் போய்விடுமோ என்றும் பயப்பட வேண்டி உள்ளது. 78 வீதமான கொள்வனவு செய்பவர்கள் தமது கொள்வனவில் நல்ல முறையில் ஆதிக்கம் செலுத்தியமைக்காக தாம் முகப்புத்தகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.\nமக்கள் எவ்வாறு அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளோடு தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றார்கள் என்று பார்ப்போமானால், 85 வீதமானோரின் பதில் சமூக ஊடகங்கள் என்பது தான். ஆம் அவற்றிலும் மிகவும் பிரபலமான பதில் Whatsapp.\nஇத்துடன் இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் முடிவடைகின்றது.\nஇந்த தகவல்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nஅடுத்த 12 மாதங்களில் இது எவ்வாறு மாறுபடும்\nகீழே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/high-court-banned-online-fireworks-sales/", "date_download": "2020-09-23T03:25:50Z", "digest": "sha1:3QZ23DZ6ZQSYA6KHYXPITR4ZCVVD7EIN", "length": 11947, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு - உயர்நீதிமன்றம் - Sathiyam TV", "raw_content": "\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உ���ுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்…\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு – உயர்நீதிமன்றம்\nஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு – உயர்நீதிமன்றம்\nசென்னை: ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் உயர்நீதிமன்றத்தில், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடைக் கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனுவில் விதிகளை முறையாக பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக்கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.,15க்கு ஒத்தி வைத்தனர்\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\n‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nவேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/notice/notice3600.html", "date_download": "2020-09-23T03:53:43Z", "digest": "sha1:FCHN626RUEKXMPQSV3ZYXACNKDGBTZO3", "length": 3039, "nlines": 19, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் - கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nதாய் மடியில் : 25, Mar 1947 — இறைவன் அடியில் : 08, Aug 2020வெளியிட்ட நாள் : 07, Sep 2020\nயாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_223.html", "date_download": "2020-09-23T02:57:47Z", "digest": "sha1:OPAK4RNBQQSECOIN7Z4BQYKA3W5EBTZ6", "length": 7977, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"\"என்னுடன் டேட்டிங் வர ஆசையா..?\" - அப்போ இதை பண்ணுங்க.! - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha \"\"என்னுடன் டேட்டிங் வர ஆசையா..\" - அப்போ இதை பண்ணுங்க.\" - அப்போ இதை பண்ணுங்க. - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.\n\"\"என்னுடன் டேட்டிங் வர ஆசையா..\" - அப்போ இதை பண்ணுங்க.\" - அப்போ இதை பண்ணுங்க. - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.\nகொரோனா ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாததால் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களே உலகம் என மூழ்கிக்கிடக்கிறார்கள்.\nசாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளை தவிர்த்த நேரங்களில் சமூகவலைதளங்களில் தான் உலவுகிறார்கள். நடிகை திரிஷாவும் அதில் ஒருவர்.\nஇந்நிலையில், தற்போது \"என்னுடன் டேட்டிங் வர ஆசையா அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுங்துங்கள்\", என ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் த்ரிஷா.\nதிரிஷாவின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலர் கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளனர். எத்தனை கட்டுரை வந்து கொட்டப்போகிறதோ. யாருக்கு திரிஷாவுடன் டேட்டிங் செல்ல வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை..\n\"\"என்னுடன் டேட்டிங் வர ஆசையா..\" - அப்போ இதை பண்ணுங்க.\" - அப்போ இதை பண்ணுங்க. - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா. - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - ம��த்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரம் - தில்லாக ஒப்புக்கொண்ட சமந்தா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_896.html", "date_download": "2020-09-23T04:48:48Z", "digest": "sha1:QQMAAO2UCKGHGHHC4LZHKQAFDESZXJAJ", "length": 3828, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "ஆபாச நடனம் ஆடி பார்ப்பவர்களை கிறங்கடித்த நடிகை! (வீடியோ)", "raw_content": "\nஆபாச நடனம் ஆடி பார்ப்பவர்களை கிறங்கடித்த நடிகை\nநடிகைகள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதற்காக பல விதமான ஆடை அலங்காரங்கள் அணிவதும், ஆபாசமான முறையின் நடனம் ஆடுவதும் தற்காலத்தில் நடந்தேறி வருகின்றது.\nஅந்தவகையில் நடிகை ஷாலு ஷம்மு, ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடனம் ஆடும் விதம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.\nதசாவதாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை ஷாலு ஷம்மு. சினிமாவில் இவர் ஒழுக்கமான ஒரு பெண்ணாகவே நடித்து வருகின்றார்.\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nகண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nயாழில் 18 வயது யுவதி கைது\n முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nவிக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு நிஷா விக்டர் கைது பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\nபிரான்ஸில் தமிழ் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95", "date_download": "2020-09-23T03:05:23Z", "digest": "sha1:Y5PKOGD5P7N2CCCL3QXX3BDZ6DGYH5QX", "length": 8121, "nlines": 52, "source_domain": "anticopizza.it", "title": "இளம் தங்க: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nஇளம் தங்க: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்\nஒவ்வொரு தயாரிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க இந்த பக்கத்தை அடிக்கடி புதுப்பிப்பேன்.\nஇந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு தயாரிப்புகளையும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுவதும், உங்கள் சொந்த உடல்நலம் குறித்து உங்களிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதும் இந்த பக்கத்தின் நோக்கம். இந்த பக்கம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு கூடுதல் பற்றிய தகவல்களைக் கண்டறிய உதவும். உங்கள் குறிப்பிட்ட நிலைக்கு தேவையான பதில்கள் உங்களிடம் இருக்கும்போது, இந்த தயாரிப்புகள் உங்களுக்கு பயனளிக்கும். நான் வழங்கிய தகவல் துல்லியமானது என்று நீங்கள் உணரவில்லை என்றால், மேலும் தகவல்களைப் பெற என்னை அல்லது இந்த தளத்தின் உறுப்பினர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளலாம். இது நாங்கள் மதிப்பாய்வு செய்த தயாரிப்புகளின் பட்டியல் மற்றும் சிறந்த தயாரிப்புகள் என்று நான் நம்புகிறேன். நான் காணக்கூடிய மிக விரிவான மதிப்புரைகளையும் எழுத முயற்சித்தேன். கீழே பட்டியலிடப்படாத ஏதேனும் தயாரிப்புகள் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன், அவற்றை பட்டியலில் சேர்ப்பேன். பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள் தான் நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய மற்றும் நோயாளிகளுக்கு பரிந்துரைத்தவை. நீங்கள் அவற்றை முயற்சிக்க விரும்பினால், அல்லது தயாரிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த கேள்விகள் இருந்தால், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nஇது புத்துணர்ச்சியூட்டும் போது, நீ Hydro face சுற்றி வரமுடியாது - ஏன் சோதனை அறிக்கைகள் என நீங்கள் ...\nவயதான செயல்முறையை குறைப்பதற்கான Eyelasticity சிறந்தது, ஆனால் என்ன காரணம்\nஅது புத்துயிர் வரும்போது, GenFX உள்ளது - காரணம் என்ன விமர்சனங்களை மூலம் ஆராய, \"ஏன்\" மிகவும் நேராக ...\nKollagen Intensiv வயதான செயல்முறையைத் தடுக்க மிகவும் சிறந்த தீர்வுகளில் ஒன்றாக இருக்கிறது, ஏன்\nஒரு இளைய தோற்றம் வெளிப்படையாக Goji Cream மூலம் வேகமாக உள்ளது. இது டஜன் கணக்கான உற்சாகமான வாடிக்கையா...\nநீங்கள் Hydro தீவிரம் என்று நினைக்கலாம். இந்த தயாரிப்புடன் பல நேர்மறையான அனுபவங்களை ஒருவர் பார்த்தா...\nஇளைய தோற்றம் பெற எளிதான வழி Revitol Eye Cream. இது கணக்கிலடங்கா திருப்தியான வாடிக்கையாளர்களால் நிரூ...\nமேலும் ஆர்வலர்கள் இந்த தயாரிப்பு மற்றும் GenF20 Plus தங்கள் வெற்றிகளை பற்றி GenF20 Plus. இந்த அறிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Fault-Rectification.html", "date_download": "2020-09-23T04:31:01Z", "digest": "sha1:RNMG3SUE2JGSGIIOZEHEJOXUZRFJG3P6", "length": 60744, "nlines": 492, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "நம் குற்றங்களைத் திருத்த...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- வெள்ளி, ஜூன் 13, 2014\nதனி ஒரு மனிதன் திருந்தி விட்டால், சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பி���்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை... (படம் : நான் ஏன் பிறந்தேன்)\nநல்ல பாட்டு மனச்சாட்சி... பாட்டிலே வர்ற \"பொதுவில் வைத்ததாலே\"ங்கிறதை நினைக்கும் போது சின்ன வயசு ஞாபகம் வருது... காசு பணம் எல்லாம் பீரோவிலே வைச்சி தான் பூட்டணும்கிற பழக்கமெல்லாம் அம்மாவுக்குக் கிடையாது... டேபிள் மேலே, சமையல்கட்டிலே, புத்தக அலமாரியிலே, ஜன்னல் ஓரத்திலே அப்படின்னு அங்கங்கே காசுகள் கெடக்கும்... அங்கங்கே காசு பணம் இறைஞ்சி கிடைக்குமே தவிர, எங்கெங்கே எவ்வளவு பணம் இருக்குதுன்னு அம்மாவுக்குக் கரெக்ட்டா தெரியும்... யார் பணம் எடுத்தாலும் அம்மாக்கிட்டே சொல்லி விட்டுத் தான் எடுக்கணும்... ஒருநாள் சமையல்கட்டிலே இருக்கிற பணத்துலே பத்து ரூபாயை காணாம்... அப்பாகிட்டே கேட்டாங்க... அவரு எடுக்கலைன்னு சொல்லிட்டார்... அப்படின்னா நாந்தான் எடுத்திருக்கணும்ன்னு என்கிட்டே கேட்டாங்க... நானும் எடுக்கலைன்னு சொல்லிட்டேன்... அம்மா என்னை விட்றதாயில்லை... ஒழுங்கா உண்மையைச் சொல்லி, நீ குற்றத்தை ஒத்துக்கிட்டா பரிசா 100 ரூபாய் தரேன்ன்னு சொன்னாங்க... ஐ... ஜாலின்னு உடனே குற்றத்தை ஒத்துக்கிட்டு 100 ரூபாயை வாங்கிட்டு வெளியே கிளம்பிட்டேன்...\nஹேஹே... எத்தனை முறை இந்த மாதிரி பரிசு வாங்கினே...\nஅப்படிக் கேளு... இரு முறை... வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிச் செலவழிக்கும் போது, பரிசோட அர்த்தம் புரிஞ்சது வலியுடன்... ஆனா அந்த இரண்டாவது \"ஸ்பெஷல் பரிசு\" கொடுத்தது அப்பா... ஆனா அந்த இரண்டாவது \"ஸ்பெஷல் பரிசு\" கொடுத்தது அப்பா...\nஆக, குற்றம் செய்பவங்க குற்றங்களை ஒத்துக் கொள்பவர்களாக இருந்தால் உலகில் நீதி மன்றங்களே தேவையில்லை... மனிசங்க குற்றங்களை உணரவும் ஒத்துக் கொள்ளவும் தொடங்கி விட்டால், பிறகு நாட்டில் குற்றங்களே நடக்காமலும் போய் விடும்ன்னு சொல்றே... குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி... இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி... தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி... தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல... பாடம்படி பவள கொடி... உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை... உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பம் இல்லை... புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு... எந்த தீமைக்குள்ளும் சிறு நன��மை உண்டு... குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி... இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி... தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி... தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல... பாடம்படி பவள கொடி... உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை... உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பம் இல்லை... புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு... எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...\nதப்பை தப்பில்லாம செஞ்சா தப்பில்லைங்கிறது இன்றைய மோசமான நிலை... இப்போதெல்லாம் செய்த குற்றத்தை ஒத்துக் கொள்ளும் பழக்கம் யாரிடமே இல்லைன்னு தான் சொல்ல வேண்டியிருக்கு... சிறு குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்யும் போதே, அவர்கள் செய்தது குற்றம் தான் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே கற்பனையாகச் சொல்லப்பட்டது அந்த ரூ 100 பரிசு சம்பவம்... இப்போதெல்லாம் செய்த குற்றத்தை ஒத்துக் கொள்ளும் பழக்கம் யாரிடமே இல்லைன்னு தான் சொல்ல வேண்டியிருக்கு... சிறு குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்யும் போதே, அவர்கள் செய்தது குற்றம் தான் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே கற்பனையாகச் சொல்லப்பட்டது அந்த ரூ 100 பரிசு சம்பவம்... குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல சுகம் அடைவதேது... குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல சுகம் அடைவதேது... குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது... குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது... அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்...(2) அரும்பிட முடியாது... அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்...(2) அரும்பிட முடியாது... (படம் : ரத்தக் கண்ணீர்)\n செஞ்சது குற்றம்ன்னு தெரிஞ்சி, உடனே திருந்தி திருத்திக்கிட்டா சரியாப் போச்சி... ஆனா தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்... தப்புச் செய்தவன் வருந்தியாகணும்... (படம் : பெற்றால் தான் பிள்ளையா...) பல பேர் தான்மட்டும் என்ன தவறு செய்தாலும் தவறில்லை, அடுத்தவங்க சின்னத் தவறு செஞ்சா கூடத் துள்ளிக் குதித்து அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்த நினைக்கிறாங்க, இன்னும் பலபேர் ஏமாற்றுவதே தொழிலா செஞ்சிக்கிட்டு இருக்காங்க... இரண்டிற்கும் பதிலென்ன...\nகடும் விஷத்தைக் கூட விஷமுறிவிற்குப் பயன்படுத்தும் மருத்துவம் இருக்கிறது... அடித்தவனை அடித்துத் திருத்துகிற வழிமுறை வழிமொழியப்படவில்லை... முள் எடுக்க முள் பயன்படுத்துவது போல ஏமாற்றுக்காரனை ஏமாற்று மூலம் திருத்த முற்படலாமொழிய, அவனைக் கவிழ்த்து சாய்த்து விட முயற்சிக்கக் கூடாது... அவர்களை அவர்கள் வழியிலே திருத்த முற்படுவது தான் நல்ல வழி... நமது நீதி வழங்குகிற தண்டனைகள் எல்லாமே குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியே என்பதை நாம் மறந்து விடக் கூடாது மனச்சாட்சி... ஒரு நிகழ்ச்சி :\nரொட்டி வியாபாரி ஒருவர் இருந்தார்... அவரது கடையில் ரொட்டிகள் அமோகமாக விற்பனை ஆயின... அவரின் வியாபாரத்திற்கு இன்னொருவரிடமிருந்து வெண்ணை வாங்கிக் கொண்டிருந்தார்... ஒரு நாள் ரொட்டி வியாபாரிக்கு வெண்ணை வியாபாரியின் மீது சந்தேகம் வந்தது... வெண்ணை வியாபாரி தனக்கு எடை குறைவாக வெண்ணை வழங்குவதைக் கண்டுபிடித்து விட்டார்... ஒரு கிலோவை நிறுத்திப் பார்த்தால் 800 கிராம் தான் வெண்ணை இருந்தது... உடனே காவல்துறைக்குச் சொல்லி கைது செய்ய வைத்தார்... வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது... வெண்ணை வியாபாரியை நீதிபதி விசாரித்தார்... விசாரிப்பில் வெண்ணை வியாபாரி சொன்ன விளக்கமே வழக்கில் திருப்பத்தைக் கொண்டு வந்தது...\n\"ஐயா, என்னிடம் எடை பார்க்கும் இயந்திரம் கிடையாது... தராசு மூலமே வெண்ணையை நிறுத்துகிறேன்... என்னிடம் எடைக்கற்களும் கிடையாது... கால்கிலோ எடைக்கு ரொட்டிக் கடைக்காரர் தயாரிக்கும் கால்கிலோ எடையுள்ள ரொட்டித் துண்டுகளையே எடைக்கற்களாக வைத்து நிறுத்துகிறேன்... நாலு ரொட்டித் துண்டுகளை வைத்து எனது வெண்ணையை வைத்து நிறுத்திப் பாருங்கள்... சரியாக இருக்கும்...\" என்றார்... நிறுத்திப் பார்த்தால் சரியாக இருந்தது... எடை குறைவாக - அதாவது கால் கிலோவிற்குப் பதிலாக 200 கிராம் தந்தது வெண்ணை வியாபாரியின் குற்றமா... ரொட்டி வியாபாரியின் குற்றமா... அதற்கு இது சரியாகப் போய் விட்டது என்று இருவரையும் அனுப்பி வைத்தார் நீதிபதி...\nஇப்படித்தான் நம்மில் பலர் நம்மிடம் குற்றங்களை வைத்துக் கொண்டு, அடுத்தவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிக் வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறோம்... நம்மில் குற்றங்களைத் திருத்துவதற்கு அடுத்தவர் தான் வரவேண்டுமா என்ன...\n⟪ © யாருக்கும் வெட்கமில்லை ✍ கண்ணதாசன் ♫ G.K. வெங்கடேஷ் ☊ K.J.யேசுதாஸ் @ 1975 ⟫\nச��ட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா... மூடர்களே... பிறர் குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்... (படம் : யாருக்கும் வெட்கமில்லை)\nசொல்லுங்க நண்பர்களே... தங்களின் கருத்துகளை...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஸ்ரீராம். வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:24:00 IST\n\"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா \" என்று கவிஞர் பாடல் ஒன்று இருக்கிறது \"மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்\" என்று தொடரும் அந்தப் பாடல்\nஎம்.ஞானசேகரன் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:35:00 IST\nநல்ல கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள் தனபாலன் அவர்களே\naavee வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:39:00 IST\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.. உண்மைதானுங்களே \nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:39:00 IST\nஅருமையான சிந்தனை. தவறு செய்பவர் திருத்திக் கொள்ளவேண்டும், தப்பு செய்தவர் உணர்ந்து திருந்தவேண்டும். இவை இரண்டும் இன்று நடக்கிறதா என்பதே கேள்விக்குறி..\nசிந்தனைக்கு ஏற்ற பாடல்களும் அருமை..\nகவிஞர்.த.ரூபன் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:54:00 IST\nஉண்மைதான் மனிதர்கள் திருந்தினால் சிறச்சாலைகள் தேவையில்லை நல்ல கருத்துள்ள கதை சொல்லி பதிவை ஒளிரவைத்துள்ளீர்கள். 5ந் அறிவு படைத்த உயிரினங்களை திருத்தலாம் 6அறிவு படைத்த மனிதனை திருத்தவே முடியாது.\nஒரு மனிதன் கீழ்ப்படிவு தன் நலம் பாராமல் பிறர் நலத்தில் அக்கரை செலுத்துதல் தாய்தந்தையர் சொல்க்கேட்டல் பெரியோரை மதித்தல் குருவுக்கு மரியாதை செய்தல் இறை நம்பிக்கை இன்னும் பல அம்சங்கள் சேரும் போது திருந்தி வாழ்வான். இந்த பண்பாடு இல்லை என்று சொல்வதை விட மிக குறைவு எனலாம் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா\nபெயரில்லா வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:56:00 IST\nபணத்தைக் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டேன் என்று அனைவரும் பெருமையாக சொல்லும் காலம் இது. இங்கே எது குற்றம் எது குற்றமில்லை என்பதே கேள்விக்குறி. என்ன செய்வது அவரவர்களுக்கு அவரவர் மனசாட்சி. மனசாட்சிக்கு எல்லை, அவர்கள் வளர்க்கப்பட்ட விதம். நல்ல பதிவு. நன்றி.\nஅப்பாதுரை வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:07:00 IST\nகுற்றம் புரிவதை நிறுத்தினால் மட்டுமே குற்றங்கள் ஒழியும். ஒப்புக்கொள்வதால் எப்படி மறையும்\nஇராஜராஜேஸ்வரி வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:10:00 IST\nமன சாட்சியும் தெய்வத்தின் சாட்சியும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லையே...\nரொட்டிக் கதை மிக மிக அருமை\nIniya வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:40:00 IST\nஆஹா அருமையான பதிவு சொல்வது அத்தனையும் தத்துவ முத்துக்கள்.சுட்டும் விரல்சுட்டும் போது மற்றும் மூன்று விரல்களும் மார்பினைக் காட்டுதடா எவ்வளவு நிஜம்.(\" குற்றம் அற்றவர் யாரும் இல்லை குறைகள் கூற உனக் கருகதையு மில்லை\"). இது நான்( சொன்னது) எழுதிய ஒரு கவிதை ஹா ஹா ...\nPriya வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:48:00 IST\nசுட்டு விரல் கருத்து மறுக்க முடியாத உண்மை.... நல்ல பதிவு சகோ...\n///பல பேர் தான் மட்டும் தவறு செய்தாலும் தவறில்லை.அடுத்தவங்க சின்ன தவறு செஞ்சா கூட துள்ளிக்குதித்து அம்பலப்படுத்தி,அசிங்கபடுத்த நினைக்கிறாங்க.// 100%உண்மை.\nரொட்டிக்கதை அருமை.பொருத்தமான பாடல்கள்.சிந்தனைக்குரிய நல்லதொரு பகிர்வு.நன்றிகள்.\ncheena (சீனா) வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:00:00 IST\nஅன்பின் தன பாலன் - அருமையான கருத்தினை அழகான பதிவாக எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபெயரில்லா வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:09:00 IST\nஎல்லேருமே பிழை செய்கிறார்கள் .\nமனிதனாகவே திருந்தினால் தான் உண்டு.\nமிக நல்ல பதிவு டிடி.\nவே.நடனசபாபதி வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:19:00 IST\nஏமாற்றுகிறவனை ஏமாற்றுவதன் மூலமே திருத்தமுடியும் என்பது சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. அப்படி செய்யமுடியும் என்றால் நீதிமன்றங்கள் தேவையில்லையே.\nடிபிஆர்.ஜோசப் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 11:37:00 IST\nநம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுக்காமல் அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை பார்க்காதே என்கிறது பைபிள். நம் குற்றத்தை நாம் ஏற்காத வரை மற்ற எவரையும் குற்றம் சொல்ல நமக்கு உரிமையில்லை. அருமையான பகிர்வு.\nஇளமதி வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:06:00 IST\nஅருமையான கதையோடு சிறந்த பாடல் தெரிவுகளும் நிறைந்த நற்கருத்துகளும் கொண்ட நல்ல பதிவு\nயாஸிர் அசனப்பா. வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:10:00 IST\nயாஸிர் அசனப்பா. வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:16:00 IST\nமிக அருமையான பன்ச் வார்த்தைகளோடு முடித்துள்ளீர்கள் தனபால் சகோ. அருமையான பதிவு.\nஅபயாஅருணா வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:57:00 IST\nஎத்தனையோ தப்பு பண்ணியும் தப்பிச்சுகிட்டேன் பாத்தியா என்கிற தற்பெருமை ஆட்களை நாமும் பாராட்டுவதால்தான் தப்பு செய்வது சகஜமாகி விட்டது.\nதனிமரம் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:42:00 IST\n குற்றம் செய்தாலும் இப்போது யாரும் ஓப்புக்கொள்வதில்லை காலம் மாறிப்போச்சு. திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டாள் கஸ்ரம் தான்.\nஜெயஸ்ரீ ஷங்கர் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:55:00 IST\nஅன்பின் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,\nநிதர்சனமான உண்மையை உணர்த்தும் செரிந்த பதிவு.\nநம் குற்றங்கள் திருத்தப் படல் வேண்டும்....நல்ல சிந்தனை.\nநல்ல கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்\n\"தனியொரு மனிதன் திருந்தி விட்டால்\nகுற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி\" என\nநம் மூளைக்கு வேலை கொடுத்தீர்...\nவை.கோபாலகிருஷ்ணன் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:20:00 IST\nஅருமையான விஷயங்களை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். இதைப்படித்து யாராவது ஒருவர் திருந்தினாலும் வெற்றி தான். பகிர்வுக்கு நன்றிகள்.\nகுற்றம் கலைய கொடுத்திட்ட இப்பதிவு\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஅம்பாளடியாள் வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:38:00 IST\nஉண்மையை உரக்கச் சொன்ன அருமையான பகிர்வு தன்னைத் தானே\nதிருத்திக் கொண்டால் உலகத்தில் குற்றவாளிகளே இருக்க வாய்ப்பில்லை என்பது தான் சத்தியம் .ஒவ்வொரு கருத்திற்கும் அருமையான பாடல்களைத் தேர்வு செய்து மிகப் பிரமாதமாக சொல்ல வந்த விசயத்தைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்அருமை அருமை வாழ்த்துக்கள் அன்புச் சகோதரா .\nதுரை செல்வராஜூ வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:18:00 IST\nதவறு செய்வதற்கு வெட்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம்..\nதவறு செய்யாதவர்களை ஏளனம் செய்வதே இன்றைய நாகரிகம்..\nநியாயமாக நேர்மையாக வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் - மக்களின் மனங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப் படுகின்றது.\nகலங்கரை விளக்கம் போல இனிய பதிவு..\nஇந்த மனசாட்சி என்பதே புரிந்து கொள்ள முடியாதது. எந்த��் செயலைச் செய்பவரும் சொல்வது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தேன் என்பது. மனசாட்சிக்கு அளவுகோல் ஏது. மனசாட்சி என்பதே செய்யும் காரியத்துக்கு அழைக்கப் படும் துணை என்றே தோன்றுகிறது,\nஎடைகுறைப்பை நாம் செய்யலாம் ஆனால் நமது சப்ளையர் செய்யக் கூடாது என்கிற ரொட்டிக் கதை ரொம்ப அருமை அண்ணா தொடர்க\nகே. பி. ஜனா... வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:03:00 IST\nரொட்டிக் கதை அமர்க்களமா இருக்கு. நல்ல பதிவு.\nநல்ல கருத்துள்ள பகிர்வு.கதைகள் மிக அருமை ஐயா. ஆமா அந்த பையன் யாரு கையை தூக்கு அப்படினி சொன்னா..... எல்லாரும் கையை தூக்கவேண்டும் ஹா ஹா......\nமகிழ்நிறை வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:36:00 IST\nரொட்டி கதை சூப்பர் அண்ணா\nநாளைக்கு வகுப்பில் போணி பண்ணிற வேண்டியது தான்:))\nMANO நாஞ்சில் மனோ வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:48:00 IST\nஅடுத்தவனை குற்றம் சொல்ல நீளும் ஒரு விரல், மற்ற மூன்று விரல்களும் நம்மை காட்டுகிறது என்று மலையாளி நண்பர்களுக்கு அடிக்கடி நான் சொல்வதுண்டு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று வெள்ளி, 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:10:00 IST\nவழக்கம் போல் குறிப்பிட்ட பாடல்களும் விளக்கங்களும் அருமை.\nவெண்ணெய் வியாபாரிக் கதை அசத்தல் இப்படி ஒரு கதையை இதுவரை படித்ததில்லை.\nமிகவும் அற்புதமான ஒரு பதிவு கருத்துமிக்க கதையுடன் வழக்கம் போல் அழ்காகச் சொல்லிச் சென்ற விதம் அருமை DD கருத்துமிக்க கதையுடன் வழக்கம் போல் அழ்காகச் சொல்லிச் சென்ற விதம் அருமை DD மனிதர்கள் என்றால் குற்றம் செய்யாமல் இருப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷய்ம்தான். யாருமே 100% சரி என்று சொல்ல முடியாது மனிதர்கள் என்றால் குற்றம் செய்யாமல் இருப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷய்ம்தான். யாருமே 100% சரி என்று சொல்ல முடியாது குற்றம் செய்தாலும், அதை உணர்ந்து திருத்திக் கொண்டு, வாழ்வது சாலச் சிறந்த ஒன்று குற்றம் செய்தாலும், அதை உணர்ந்து திருத்திக் கொண்டு, வாழ்வது சாலச் சிறந்த ஒன்று காந்திஜி அதற்கு ஒரு உதாரணம்\n அடுத்தவங்க குணங்களையே பாருங்கன்னு நம்ம வள்ளுவர் சொல்றாரு..\"குணம் நாடி,குற்றமும் நாடி..\" இதுல[ குற்றமும்] உள்ள உம் இழிவு உம்மைன்னு இலக்கணத்துல சொல்லுவோம். அதாவது அடுத்தவங்க குற்றத்தைப் பார்க்குறவங்க இழிவானவங்கன்னு வள்ளுவர் மறைமுகமாச் சொல்றாரு. அருமையான பதிவு.\nஅருணா செல்வம் சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 3:19:00 IST\nஇந்த காலத்தில் நாம் நல்லவராக இருந்தால்.... நம்மை ஏமாளி என்கிறார்கள் .\nகட்டுரையுடன் கூடிய கதையும் அருமை.\nமிக நல்ல பதிவு தனபாலன் அண்ணா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:21:00 IST\nவெட்டிப்பேச்சு சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 6:56:00 IST\nமிகவும் அருமையான பதிவு. எளிமையான நடை. சிருவர்களுக்கான பாட புத்தகத்தில் இடம் பிடிக்கத் தகுதியானதொன்று (பாட்டு வரிகளை நீக்கி மற்றும் சில மாறுதல்களைச் செய்து..). மனம் விட்டுப் பாராட்டுகிறேன்.\nஇன்னுமொன்று. போகிற போக்கில் மிகவும் சிந்தனைக்குறிய கருத்தை விதைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். \" கடும் விஷமும் மருத்துவத்திற்கு பயன்படும்\" என்பதே அது. உண்மைதான். இயற்கையிலோ அல்லது சமுதாயத்திலோ வீணானதென்றோ அல்லது ஒதுக்கபடவேண்டியதென்றோ எதுவும் கிடையாது. பயன்படுத்திக் கொள்ளும் ஞானம்தான் தேவை.\nபார்வதி இராமச்சந்திரன். சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:25:00 IST\nஎத்தனை எத்தனை முத்தான கருத்துக்கள் ...பகிர்விற்கு மனமார்ந்த நன்றி \nஒருமனிதன் குற்றம் செய்ய, வெட்கப்பட்டால் அவன் தன்னுடைய தவறுகளை குறைத்துக்கொள்வது சாத்தியமே... நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே...\nநல்ல ஆழமான கருத்துள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி டிடி.\nகவியாழி சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:22:00 IST\nகுற்றங்களை ஒத்துக்கொள்ளும்போது மனிதன் இன்னும் குணத்தளவில் மேம்பாடு அடைகிறான் என்பதே உண்மை. ரொட்டி, வெண்ணை அனுபவம் பொருத்தமானதாக உள்ளது. நன்றி.\n குற்றம் புரிந்தவர் தாமாகவோ, இல்லை, தவறை உணர்ந்து மனசாட்சிக்கு மதிப்பளித்து திருந்தி வாழ ஆரம்பித்தால், நாட்டுக்கும் நல்லது அவர்தம் வீட்டுக்கும் நல்லது நிம்மதியான வாழ்வை நித்தமும் வாழலாமே என்பதை சிறப்பான உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.\nஎன் எழுத்துக்கும் மதிப்பளித்து, என் தளத்திற்கு வந்து கருத்திட்டு நான் மேலும் எழுத என்னை ஊக்கப்படுத்துவதற்கும், என் மனம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.\nவல்லிசிம்ஹன் சனி, 14 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:40:00 IST\nபழைய காலங்களில் இது போலப் பாடல்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் நல்ல மாணவர்களை வளர்த்துவிட்டார்கள். இப்பொழுதும் ஒன்றும் கெடவில்லை. இது போல நல்ல வார்த்தைகளைக் கேட்டெ த���ருந்த வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்களுக்கும் அந்தப் பொறுப்பு அதிகம். நல்ல செடிகளும் நல்ல மரங்களும் வளர்வது தோட்ட உரிமையாளரின் கடமை. நல்ல மரங்களும் நல்ல பிள்ளைகளும் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன். நன்றி தனபாலன்.\nஅன்பு டிடி அண்ணா. வணக்கம்.\nஒவ்வொரு முறை தங்கள் பதிவை படிக்கும் போதும், மனதளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது.\nஅழகிய இப்பதிவை பகிர்ந்தமைக்கு, கோடானு கோடி நன்றிகள் டிடி அண்ணா.\nநன்றிகளுடன' கூடிய வாழ்த்துக்கள் சொந்தமே\nசேக்கனா M. நிஜாம் ஞாயிறு, 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 5:14:00 IST\nசிகரம் பாரதி ஞாயிறு, 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:00:00 IST\nஅருமை. எல்லோரும் மனசாட்சிக்குப் பயந்து நடந்தால் நீதிமன்றத்துக்கு சாட்சிகள் தேவை இல்லையே\nஊமைக்கனவுகள் ஞாயிறு, 15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:11:00 IST\nஇன்றைய சமூகத்தின் நடப்பு இப்படி என்று ரொட்டி கதையில் விளக்கி விட்டீர்கள். இக்கதையை( முன்பு )படித்து இருக்கிறேன். நன்றி.\nஅம்பாளடியாள் ஞாயிறு, 15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:35:00 IST\nதந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே \n”தளிர் சுரேஷ்” ஞாயிறு, 15 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:47:00 IST\nதவறை தெரியாமல் செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். தன் குற்றத்தை பார்த்துவிட்டு பிறர் குற்றத்தை காணவேண்டும் என சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்தது பதிவு பாடல்கள் தேர்வு வழக்கம் போல அருமை பாடல்கள் தேர்வு வழக்கம் போல அருமை\nஉண்மைதான் அண்ணா, நம்ம தவறுகளுக்கு வக்கீலாக நடந்து கொள்கிறோம், அடுத்தவர்களின் தவறுகளுக்கு நல்ல நீதிபதியாக நடந்து கொள்கிறோம்......\nகருத்தாளமிக்க பாடல் வரிகளுடன் விளக்கம்... நீதியுடன் ஒரு சிறந்த கதையென மிகச் சிறப்பான பதிவு....\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ரத்தகண்ணீர் வசனம் ஏனோ நினைவில் வந்து போனது..(நாடு அப்படித்தான இருக்கு)...\nஒவ்வொருத்தரும் திருந்தணும், அவரவர் எதாவது செய்யணும்..\nபொதுவாகவே இங்கே குற்றம் காணும் மனோபான்மை கூடிவிட்டதுதான்.\nபடப்பாடல்களை உதாரணமாக காட்டி, சொந்த வாழ்க்கை அனுபவத்தை நகைச்சுவையுடன் சொல்லி, அருமையான ஒரு குட்டி கதையையும் சேர்த்து சிந்திக்க வைக்கும் பதிவை கொடுத்துள்ளீர்கள் \n ஏதோ தெரியாம... \" என துடைத்துபோடும் மனம் அனைவருக்கும் இருந்தால் நமது சமூகமே வேறு மாதிரி அமைந்த���ருக்கும்தான் \nவட்டிக்கு ஒட்டியாணம் வாங்கிய கதையாக சின்ன தவறை மறைக்க பல பெரிய குற‌றங்களையே இழைத்துவிடும் மனநிலை கொடுமை \nஇங்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்... ஒரு வலைப்பூவில் மத நல்லிணக்க பதிவு ஒன்றில் அவரவர் புத்திக்கு எட்டியது போல \" மிக அருமையாக \" ஒருவரை ஒருவர் தூற்றி பின்னூட்டமிட்டிருந்தார்கள்...\nநீங்கள் \" அட போங்கப்பா \nஇந்த மனநிலைதான் அனைவருக்கும் வேண்டும் வலைசித்தர் அவர்களே \nவலிப்போக்கன் வெள்ளி, 20 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:51:00 IST\nரொட்டிக் கதையில் நீதிபதி தீர்ப்பு எனக்கு சரியாகப்படவில்லை. திருட்டுக்கு திருட்டு சரியாக போச்சு எனபது மாதிரி.....\nகுற்றம் செய்பவர்கள் இருப்பதனாலேயே தவறைத் திருத்துபவர்களும் அறிவுரை சொல்பவர்களும் தேவைப்படுகின்றது.அருமையான கதை\n-தோழன் மபா, தமிழன் வீதி ஞாயிறு, 22 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:27:00 IST\nநமது வேலையும் இப்படித்தான் தித.\nசெய்யாத வேலைக்குத்தானே சம்பளம் தருகிறார்கள்\nசரணாகதி. வெள்ளி, 27 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 12:09:00 IST\nஅருமையான கதையுடன் பாடல் தெரிவுகளும் ரொம்ப நல்லா இருந்தது.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Blog-Tips-1-3.html", "date_download": "2020-09-23T03:42:55Z", "digest": "sha1:PPDRYARJ7RNP5K7BTYPWXQPY4AEXLJRV", "length": 43446, "nlines": 300, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "சிறு துரும்பும்…", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- வெள்ளி, செப்டம்பர் 11, 2015\nவணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்கு பலருக்கும் திரட்டிகள் + கேட்ஜெட்கள் என இணைத்து கொடுத்துள்ளேன்... அவைகளில் பல இப்போது வேலை செய்வதில்லை... சிலது இல்லவும் இல்லை... முன்பு பகிர்ந்துள்ள →தொழினுட்ப பதிவுகளில்← ஏற்படும் சின்ன சின்ன சிக்கலுக்கான தீர்வும் (Solution), சில எளிய குறிப்புகளின் (Tips) முதல் தொகுப்பு இப்பதிவு... கேள்விகளை முயற்சியாகவும், பதில்களை பயிற்சியாகவும், தீர்வை வெற்றியாகவும் சொல்லியுள்ளேன்... இல்லை உங்களை எனது மனச்சாட்சியாக நினைத்து உங்களிடம் பேசியுள்ளேன்...\n(1) சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ___\nமுயற்சி : இது இருக்கட்டும்... அது இருக்கட்டும்... இப்படி பல வீடுகளிலும் பார்த்து பார்த்து, சேர்த்து சேர்த்து பரண்லே தூக்கிப் போட்டாச்சி... வர்ற போகிக்கு தேவையில்லாத பொருட்களோடு முதல்லே மனசை சுத்தப்படுத்தணும்... க்கும்... அங்கே தான் அப்படின்னா இங்கேயும்... க்கும்... அங்கே தான் அப்படின்னா இங்கேயும்... என் தளத்திலே இன்ட்லி, தமிழ்மணம் நடுவிலே இருந்த தமிழ்10 ஓட்டுப்பட்டையை காக்கா தூக்கிட்டு போயிருச்சி... என் தளத்திலே இன்ட்லி, தமிழ்மணம் நடுவிலே இருந்த தமிழ்10 ஓட்டுப்பட்டையை காக்கா தூக்கிட்டு போயிருச்சி... அதே போல தமிழ்வெளி கேட்ஜெட் - இருக்கு ஆனா இல்லே... அதாவது கீழே இருக்கிற மாதிரி... இப்போ தாங்க பார்க்கிறேன் என் தளத்திலே இது மாதிரி கட்டம் கட்டமா பல இடத்திலே இருக்கு... அதே போல தமிழ்வெளி கேட்ஜெட் - இருக்கு ஆனா இல்லே... அதாவது கீழே இருக்கிற மாதிரி... இப்போ தாங்க பார்க்கிறேன் என் தளத்திலே இது மாதிரி கட்டம் கட்டமா பல இடத்திலே இருக்கு...\nபயிற்சி : முதல்லே இடதுபுறத்திலே Layout போயிட்டு, அங்கங்கே சிதறி கிடக்கிற கேட்ஜெட்களை எல்லாம், அதுக்கு மேலே சுட்டியை கொண்டு போய் அழுத்தி, இழுத்து, வரிசையா வச்சிட்டு மேலே \"Save arrangement\"-யை சொடுக்குங்க... இப்போ \"View blog\" சொடுக்கி உங்க தளத்தை பாருங்க... இந்த செயல்படாத திரட்டிகள் / கேட்ஜெட்களாலே, உங்க தளம் திறக்கும் திறக்கும் திறந்து கொண்டே இருக்கும்... வர்றவங்க ஓடிப் போறதை நிப்பாட்டிடலாமா... வர்றவங்க ஓடிப் போறதை நிப்பாட்டிடலாமா... சரி, எந்தந்த Gadget வேணாமோ, அந்தந்த Gadget-க்கு கீழே இருக்கிற Edit-யை சொடுக்கி, Remove-வை சொடுக்கினா போயிந்தே... சரி, எந்தந்த Gadget வேணாமோ, அந்தந்த Gadget-க்கு கீழே இருக்கிற Edit-யை சொடுக்கி, Remove-வை சொடுக்கினா போயிந்தே... It's gone... ஆமா, மறுபடியும் அதே Gadget தேவைப்பட்டா ஆ \nவெற்றி : தளத்திலே இருக்கணும் ஆனா இருக்கக்கூடாது... சரியா... ஆமாங்க ஆச்சரியக்குறி தான் தேவை... செயல்படாத ஓட்டுப்பட்டை அப்புறம் கேட்ஜெட்களை செயல்படாம வைக்க முடியும்... ம��ண்டும் மீட்கவும் முடியும்... எந்தந்த Gadget வேணாமோ, அந்தந்த Gadget-க்கு கீழே இருக்கிற Edit-யை சொடுக்கி, ஆரம்பத்தில் <-- இவ்வாறும், Gadget script முடிவில் --> இவ்வாறும் இட்டு விடுங்கள்... அவ்வளவு தான்... அவை வேலை செய்யாது...-- இவ்வாறும், Gadget script முடிவில் --> இவ்வாறும் இட்டு விடுங்கள்... அவ்வளவு தான்... அவை வேலை செய்யாது... செஞ்ச பிறகு \"சுத்தம் என்பதை மறந்தால் வலைத்தளமும் குப்பைமேடு தான்... செஞ்ச பிறகு \"சுத்தம் என்பதை மறந்தால் வலைத்தளமும் குப்பைமேடு தான்...\" அட... நல்லா பாடறீங்க... நன்றி... இவ்வளவு சொல்லியும் சுத்தம் செய்யலேன்னா நாம மாறி விடுவோம்... அதற்கான வழி அடுத்த பகுதியிலே வெற்றியில் இருக்குங்க...\n(2) கண்களைப் பாதுகாத்து நேரத்தை மிச்சப்படுத்துதல்\nமுயற்சி : சட்டை சின்னதா போச்சி, பேன்ட் இடுப்பளவு சுருங்கிப் போச்சின்னா நாம என்ன செய்றது... நாம குண்டாயிட்டோம்ன்னு சொல்லமாட்டோமில்லே... சரி நம்ம கண்ணைப் பாதுகாப்போம்... நாம குண்டாயிட்டோம்ன்னு சொல்லமாட்டோமில்லே... சரி நம்ம கண்ணைப் பாதுகாப்போம்... எழுத்து ரொம்பச் சின்னதா இருக்கு... வாசிக்கச் சிரமமா இருக்கு... நாம வாசிக்கும் தளங்கள்லே சொல்றேன்... எழுத்து ரொம்பச் சின்னதா இருக்கு... வாசிக்கச் சிரமமா இருக்கு... நாம வாசிக்கும் தளங்கள்லே சொல்றேன்... // க்கும்... நீங்க மட்டும்... // க்கும்... நீங்க மட்டும்... இது பொதுவான அளவுங்க... இல்லே... // விவாதத்தை அப்புறம் வச்சிக்கலாமா... இது பொதுவான அளவுங்க... இல்லே... // விவாதத்தை அப்புறம் வச்சிக்கலாமா... உண்மையிலேயே சில பல தளங்களில் எழுத்துரு சிறியதாக அல்லது சிறிய'தாக்கி' இருக்கலாம்... உண்மையிலேயே சில பல தளங்களில் எழுத்துரு சிறியதாக அல்லது சிறிய'தாக்கி' இருக்கலாம்...\nபயிற்சி : (Ctrl-key) கண்ட்ரோல் கீயை இடது கை சுண்டு விரலில் அழுத்திக்கிட்டே, வலது கை ஏதோ ஒரு விரல்லே (plus-key) பிளஸ் கீயை ஒருமுறை தட்டுங்க... \"இன்னும் சரியாத் தெரியலே... \" இன்னொருவாட்டி பிளஸ் கீயை தட்டுங்க... \"இன்னும் கொஞ்சம்...\" ரைட்டு... மறுபடியும் பிளஸ் கீயை தட்டுங்க... \"ம்ஹீம்...\" எதுக்கும் கண்ணை பரிசோதனை செய்வது நல்லது... சிரித்ததற்கு நன்றி... குறிப்பு : இப்படி வாசிக்கும் எந்தத் தளத்தின் பதிவையும் மறுமுறை திறக்கும் போது, இதே போல் செய்யவேண்டியதில்லை...\nவெற்றி : எளிதான கண்ட்ரோல் பிளஸ் டெக்னிக்குடன் m=1 டெக்னிக்கும் தெரிந்து கொண்டால்...m=1 டெக்னிக்கும் தெரிந்து கொண்டால்... அதாவது எந்த gadget-ம் இல்லாம, சும்மா 'டக்'ன்னு எந்த தளமும் திறந்தால்... அது தான் அதாவது எந்த gadget-ம் இல்லாம, சும்மா 'டக்'ன்னு எந்த தளமும் திறந்தால்... அது தான் m=1 டெக்னிக்... கண் டாக்டர்கிட்டே போறதை தள்ளிப் போடலாம்... விளக்கமா... அட முதல் பகுதியிலே கொடுத்த அதே பதிவோட இணைப்பு தாங்க... சொடுக்கலையாக்கும்... அப்போ →இங்கே சொடுக்குங்க← // வாசிக்க எண்ணி சில நாள் - தளம் அருகில் வருவேன்... பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி... விளக்கமா... அட முதல் பகுதியிலே கொடுத்த அதே பதிவோட இணைப்பு தாங்க... சொடுக்கலையாக்கும்... அப்போ →இங்கே சொடுக்குங்க← // வாசிக்க எண்ணி சில நாள் - தளம் அருகில் வருவேன்... பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி... கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்... // மிச்சத்தை நீங்க பாடுங்க... நன்றி...\n(3) நமக்கான அடையாளத்தை உருவாக்குதல்\nமுயற்சி : இன்ப துன்ப இரண்டையும் அதனதன் போக்கிலே ஏற்றுக் கொள்வது தான் முன்னேறுவதற்கான வழியெல்லாம் சரி தான்... குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்னங்க ஆகும்... வெவ்வேறு பாதையில் அலைய வைத்து விடும்... தளத்திற்குத் தமிழ்லே ஒரு பெயர் வைச்சிட்டோம்... ஆங்கிலத்திலே தள முகவரி (blog url) வேற இருக்கு... இருந்துட்டுப் போகட்டும்... இப்போ என்ன அதுக்கு... வெவ்வேறு பாதையில் அலைய வைத்து விடும்... தளத்திற்குத் தமிழ்லே ஒரு பெயர் வைச்சிட்டோம்... ஆங்கிலத்திலே தள முகவரி (blog url) வேற இருக்கு... இருந்துட்டுப் போகட்டும்... இப்போ என்ன அதுக்கு... இந்தத் தளத்தின் குறிக்கோள், அதாங்க தள விளக்கம் ஒன்று இருக்கே... Blog Description... யோசிக்கலாமா... இந்தத் தளத்தின் குறிக்கோள், அதாங்க தள விளக்கம் ஒன்று இருக்கே... Blog Description... யோசிக்கலாமா... இணைய உலகில் தள விளக்கத்தைத் தேடினா, நம்ம தளம் எப்படிங்க முதல்லே வர வைக்கிறது...\nபயிற்சி : என்னங்க நல்லா யோசனை பண்ணி Blog Description-னை உங்க தளத்திலே மாத்திட்டீங்களா... சரி அந்த வரியை அப்படியே copy செஞ்சி உங்கள் browser-லே, ஒரு tab-பிலே அடிச்சி என்டர் (↵) தட்டி பாருங்க... ஐ... உங்கள் தளம் முதல்லே வருதா... சரி அந்த வரியை அப்படியே copy செஞ்சி உங்கள் browser-லே, ஒரு tab-பிலே அடிச்சி என்டர் (↵) தட்டி பாருங்க... ஐ... உங்கள் தளம் முதல்லே வருதா... உங்க தளத்தோட விளக்கத்தைத் தீர்மானிச்சிட்டீங்க... நல்லது... ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி இரு���்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுதில்லே... அதாவது உங்க பதிவுலே ஏதாவது ஒரு முக்கியமான வரியை எந்த தேடியந்திரங்கள்லேயும் தேடினா, அந்தப் பதிவை முதல்லே வர வைக்க முடியுமா... உங்க தளத்தோட விளக்கத்தைத் தீர்மானிச்சிட்டீங்க... நல்லது... ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி இருந்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுதில்லே... அதாவது உங்க பதிவுலே ஏதாவது ஒரு முக்கியமான வரியை எந்த தேடியந்திரங்கள்லேயும் தேடினா, அந்தப் பதிவை முதல்லே வர வைக்க முடியுமா... அதுக்கு முன்னாடி ம்... வெற்றியை சொடுக்குங்க...\nவெற்றி : என்னது கொஞ்ச நாள் கழிச்சி பார்த்தா, உங்கள் தள விளக்கம் போலவே இன்னொருத்தரும் ஆரம்பிச்சிட்டாரா... நல்லது ஒரே சிந்தனை...( நல்லா பாருங்க... உங்கள் பதிவுகளையும் அலேக்கா தூக்கி அவரு தளத்திலே Copy & Paste... என்ன செய்யலாம்... ஒன்னும் செய்ய முடியாது, அது தான் உண்மை... எனக்கும் இப்படி தாங்க ஒரு அதிர்ச்சி அனுபவம்... நான் என்ன செஞ்சேன்னா, \"நன்றி மட்டுமாவது சொல்லுப்பா\"ன்னு நண்பராக்கிட்டேன்... மதுவிலக்கு வந்தா குடிகாரன் திருந்திடுவானா... ஹேஹே... 'குடி'ங்கிற மனநோயும், திருட்டும்... \"திருடனா பார்த்து திருந்தாவிட்டால்\" நீங்க பாட்றது எனக்கு கேட்குது... ஹேஹே... 'குடி'ங்கிற மனநோயும், திருட்டும்... \"திருடனா பார்த்து திருந்தாவிட்டால்\" நீங்க பாட்றது எனக்கு கேட்குது... திருட்டை தடுக்க முடியாங்கிறதை யோசிப்பதை விட, முதல்லே Search Description-யை தளத்திற்கும், ஒவ்வோர் பதிவுக்கும் எப்படி செய்யணும்கிறதை யோசிப்போமா... திருட்டை தடுக்க முடியாங்கிறதை யோசிப்பதை விட, முதல்லே Search Description-யை தளத்திற்கும், ஒவ்வோர் பதிவுக்கும் எப்படி செய்யணும்கிறதை யோசிப்போமா...\nஇப்போ முக்கியமான விசயம் என்னான்னா :- வலைப்பதிவர் கையேட்டில் வலைத்தளம் தொடங்குவது முதல் பற்பல எளிதான குறிப்புகளையும் சேர்க்கலாம் என்று புதுக்கோட்டை வலைப்பதிவர் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது... அதனால் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்கு தெரிந்த, தினமும் செயல்படுத்துகிற, எளிதான சிறிய சிறிய குறிப்புகளையும், எழுதிய தொழிற்நுட்ப பதிவின் இணைப்பையும் அல்லது தனக்கு உதவின தொழிற்நுட்ப பதிவரின் இணைப்பையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...\nமேலும் சந்தேகம் இருந்தால் தயக்கமின்றி எப்போதும் தொடர்பு கொள்ள :-\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்க��� நன்றி\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஉங்களுக்கு தெரியாத குறிப்புகளா மற்றவர்கள் சொல்லப் போகிறார்கள் அதனால் அதை நீங்களே செய்துவிட வேண்டியதுதானே\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:20:00 IST\nAvargal Unmaigal அவர்களுக்கு : ஒவ்வொரு வலைப்பதிவரும் சில முக்கிய தொழிற்நுட்ப பதிவுகளை bookmark செய்து அல்லது சேமித்து வைத்திருப்பார்கள்... அவைகளும் வலைப்பதிவர் கையேட்டில் இருந்தால், பலருக்கும் பயன்படும்... நண்பர் \"எனது தளத்தில் பதிவிற்கு கீழே தொடர்புடைய பதிவுகள் (Linked within) வேண்டும்\" என்று கேட்டால், வந்தேமாதரம் சசி அவர்களின் பதிவின் படி செய்ய எளிதாக இருக்கும்... இன்னும் ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்கள், கற்போம் பிரபு அவர்கள், தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், மூங்கில் காற்று முரளிதரன் அவர்கள் என்டர் ப்ளஸ் + Stalin Wesley அவர்கள், தங்கம் பழனி அவர்கள்... இன்னும் பல பேர்களின் பயன்தரும் பதிவுகள் உள்ளன...\nதங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு சிந்தனையைத் தூண்டுகின்றன. மென்மேலும் கற்றுக்கொண்டு மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன. நன்றி.\nதங்களின் கருத்து அருமையானதே இது பலருக்கும் பயனாகும் 80 உண்மையே... ஜி\nKasthuri Rengan வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:32:00 IST\nகவிஞர்.த.ரூபன் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:57:00 IST\nஅறிய வேண்டிய விடயத்தை தெளிவாசொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கு நன்றி.த.ம7\nதுரை செல்வராஜூ வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:50:00 IST\nமேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள தாங்கள் - மனம் உவந்து வழிகாட்டுகின்றீர்கள்..மகிழ்ச்சி.. நன்றி..\nParamesdriver வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:58:00 IST\nவணக்கம். தங்களது சமூகப்பணிகளுக்கு வாழ்த்த போதிய அறிவு இல்லை\nபகிர்வுக்கு நன்றி டிடி சகோ :)\n'பரிவை' சே.குமார் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:14:00 IST\nஇதெயெல்லாம் வலைப்பதிவர் கையேட்டில் சேர்க்கும் போது அது எல்லாருக்கும் பயன்படும்விதமாக அமையும்...\nஅருமையான முயற்சி.... வாழ்த்துக்கள் அண்ணா...\nசசிகலா வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:47:00 IST\nவலை பற்றிய குறிப்புகள் என்று ஒரு நூல் தாங்கள் வெளியிட்டாலும் மகிழ்ச்சி தான்.\nடிடி என்றாலே டிமான்ட் ட்ராஃப்ட்தான்....ஸோ கலக்குங்க ராஜா அருமை\nAnuprem வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:39:00 IST\nபயனுள்ள தகவல்கள் ......சிறப்பான திட்டம்.......வாழ்த்துக்கள்\nவெட்டிப்பேச்சு வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\nவலைத்தளத்தை சுத்தமாக வைத்து பாதுகாப்பது எப்படி என்ற நோக்கில் எழுதிவைகள் மிக நன்று. வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருக்கும் நீர் ஒரு முதுகெலும்பாக இருக்கிறீர்கள் என்றால் அது மிகையானதல்ல.\nYarlpavanan வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:59:00 IST\nதேன்கூடு, தமிழ்க்களஞ்சியம், இன்ட்லி, நம்குரல், தமிழ்பிஎம் ஆகிய\nதிரட்டிகளிலே தான் எனது பதிவுகளை இணைக்கின்றேன்.\nஏனைய திரட்டிகளுக்கு என்ன நடந்தது\nஇளமதி வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:03:00 IST\nநாளுக்குகு நாள் மெருகேறிக்கிட்டே போகுது சகோதரரே\nbalaamagi வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:20:00 IST\nவணக்கம் டிடி சார், அருமை,\nஅப்பாதுரை வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:32:00 IST\nசாரதா சமையல் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:16:00 IST\nவலிப்போக்கன் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:34:00 IST\n“பலருக்கு பயன் படச்செய்வோமே.”..--. சிந்தனைக்கும் செயலுக்கும் நன்றி\nஅன்பே சிவம் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:08:00 IST\nசாத்தியமிருப்பின் தங்கள் பதிவுகளை புத்தகங்களாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். புதியவர்களுக்கு விளக்காக இருந்து வழிகாட்டும்.\nமுயற்சி பயிற்சிவெற்றி எதைச் சொடுக்கினாலும் எதுவும் வரவில்லையே. இல்லை எனக்குத்தான் சொடுக்கத் தெரியவில்லையோ\nதனிமரம் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:49:00 IST\nதொழில்நுட்பம் அறியாத என்போன்ற பலருக்கும் டிடிதான் கலங்கரை விளக்கம்\nசென்னை பித்தன் வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:38:00 IST\nஇது போன்ற பதிவுகளைச் சேமித்து வைத்துப் பயன் பெறுவோம்\nமணவை வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:06:00 IST\nபல பயனுள்ள தகவல்களைத் தந்து இருக்கீறீர்கள். மிக்க நன்றி.\nஎல்லாவற்றையும் விட மிகுந்த பயனுள்ள தகவலாக நான் கருதுவது என்னவென்றால்... கடைசியில் கொடுத்திருக்கக் கூடியதுதான்.... சந்தேகம் இருந்தால் தயக்கமின்றி தொடர்புகொள்ள தங்களின் மெயில் முகவரியும் & அலைபேசி எண்ணும்.\nபல நேரங்களில் பேசி சந்தேகங்கள் கேட்டு...தொந்தரவு கொடுப்பார்கள்\nஎன்றாலும்கூட... அது சுகவேதனைதான் என்றாலும் அந்தப் பாரச்சிலுவையைச் சுமக்க சித்தமாயிருக்கிறீர்கள் என்று எண்ணுகிற பொழுது... உங்களை உங்கள் மனதை எண்ணி எண்ணி வியப்பில் ஆழ்ந்து போகிறேன்.\nஎந்தப் பிரதிபலனும்...கைமாறும் கருதாமல் எந்த உதவி என்று கேட்டாலும் முகம் சுழிக்காமல்... நேரத்தைச் செலவழித்து... அவர்களுக்காக உழைப்பைச் செலவு செய்யும் தங்களுக்கு ‘நன்றி’\nஎன்பதைத் தவிர சொல்ல வேறு வார்த்தையில்லை. இவ்வாறு உழைப்பதற்கு தங்களின் குடும்பத்தாரும் இடம் கொடுப்பதை எண்ணி அவர்களுக்கும் ‘நெஞ்சார்ந்த நன்றி’.\nதாங்கள் சம்பாதித்து இருப்பது என்னவென்றால் உலகத்தில் உள்ள தமிழ் வலைப்பதிவர் மனங்களை என்றால் அது மிகையில்லை.\nஉண்மை. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் மணவை அவர்களே\nஅன்புள்ள டிடி, தொழில் நுட்பம் என்னும் பெயரில் என்னென்னவோ செய்கிறீர்கள். அதையெல்லாம் செய்து பார்ப்பதை விட பேசாமல் உங்களிடமே அந்தப் பிரச்சனைகளை தீர்க்கக் கேட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது. என்னைப் போல் ( தவறு . எனக்கு ) நீங்கள் சொல்வதையெல்லாம் படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு போதாது. உங்கள் முயற்சி பயிற்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nUnknown வெள்ளி, 11 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:30:00 IST\nஉங்கள் நல்ல மனம் வாழ்க \nதமிழ் மணம் திரட்டியை என் தளத்தில் இணைத்துக் கொடுத்ததையும் ,தேவைப் படும் போதுசெய்யும் உதவிகளையும் என்றும் மறக்க மாட்டேன் \ntamilvaasi சனி, 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:33:00 IST\nசிலரின் வலைப்பூவில் இந்த பாலோயர் விட்ஜெட் (google friend connect வசதியை கூகிள் நீக்கிய சமயத்தில்) காணாமல் போய் விட்டது.\nFollower widget பாலோயர் விட்ஜெட் உங்கள் வலைப்பூவில் நிறுவுவது எப்படி\nUnknown சனி, 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:56:00 IST\nஎங்களுக்கு கிடைத்த பரிசு தாங்கள் - பாரட்ட வார்த்தைகள் இல்லை\ntamilvaasi சனி, 12 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:01:00 IST\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணைப்புகளை அழகாக இணைக்க - vote buttons version 2\nஸ்ரீராம். சனி, 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:14:00 IST\nதிருடுபவர்களை ஒண்ணும் செய்ய முடியாது...\"நன்றி மட்டுமாவது சொல்லுப்பா\"ன்னு நண்பராக்கிட்டேன்\" ஹா... ஹா.... ஹா... யாருங்க அது\" ஹா... ஹா.... ஹா... யாருங்க அது என் காதுல மட்டும் சொல்லுங்க\n'எங்களை'த் திருடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரி���வில்லை\n'எங்களு'க்கு உதவிய தொழில் நுட்பப் பதிவர் நீங்கதான்\nஸ்ரீராம். சனி, 12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:15:00 IST\nஉங்கள் தொழில் நுட்பப் பதிவுகளைத் தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம் என்பது என் கருத்து.\nமுயற்சி + பயிற்சி + வெற்றி -- நல்ல முயற்சி.\nYarlpavanan ஞாயிறு, 13 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:45:00 IST\nஅறிஞர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தை நானும் முன்மொழிகின்றேன்.\nஅச்சேற்றிய நூலாகாவிட்டாலும் மின்னூலாக ஆவது\nதங்கள் தொழில் நுட்பப் பதிவுகளை வெளியிடலாமே\nUnknown ஞாயிறு, 13 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:39:00 IST\n வெற்றி அடைவதற்கு முயற்சி பண்ண வேண்டும். மிக்க நன்றி சகோதரா\nIniya ஞாயிறு, 13 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:35:00 IST\nமுத்து முத்தான பதிவுகள் தானே எப்போதும் இடுவீர்கள். அப்புறம் என்ன. இதுவும் அவ்வண்ணமே மிளிரும் பதிவு அசத்தல் சகோ தங்கள் எண்ணங்களும் செயல்களும் கண்டு பெருமை கொள்கிறேன் தலை சாய்kகிறேன் சகோ \n”தளிர் சுரேஷ்” புதன், 16 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:35:00 IST\n எளிமையாக உங்கள் பாணியில் சொன்னவிதம் சிறப்பு விநாயகர் சதுர்த்தி வேலைகளில் பிசியாக இருப்பதால் உடனே வர முடியவில்லை விநாயகர் சதுர்த்தி வேலைகளில் பிசியாக இருப்பதால் உடனே வர முடியவில்லை இதற்கடுத்த பதிவும் படித்துவிட்டேன்\nசிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு சனி, 28 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:28:00 IST\nஎங்கள் தளத்தை செம்மை செய்தமைக்கு மிக்க நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று திங்கள், 12 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:42:00 IST\nஇதுபோல ப்ளாக்கர் டிப்ஸ்களை சுவையாக வழங்க டிடியால் மட்டுமே முடியும்\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609078", "date_download": "2020-09-23T02:46:54Z", "digest": "sha1:KTEZZXDZQQTXM5OMAFI6SYKNVVL5Q2NM", "length": 12466, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Elephant tramples anti-hunting guard at Courtallam hill | குற்றாலம் மலையில் வேட்டை தடுப்பு காவலரை யானை மிதித்து கொன்றது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுற்றாலம் மலையில் வேட்டை தடுப்பு காவலரை யானை மிதித்து கொன்றது\nதென்காசி: குற்றாலம் மலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் பலியானார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அருவிகளில் பாம்புகள், காட்டுப்பன்றி உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன. ஐந்தருவியில் விழுந்த காட்டுப்பன்றி உயிரிழந்தது. மேலும் குரங்குகளும் அதிகளவில் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஐந்தருவி வெண்ணமடை குளம் பகுதி, க���டி அருவி பகுதி, குண்டர் தோப்பு பகுதி, தெற்குமலை எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் ஆண் யானை ஒன்று சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.\nஒரு சிலர் அதனை புகைப்படமும் எடுத்துள்ளனர். இதுகுறித்து நேற்று தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது. நேற்று மதியம் மீண்டும் குண்டர் தோப்பு பகுதியில் யானை புகுந்து அங்குள்ள வேலிகளை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த குற்றாலம் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சகிதம் வனப்பகுதிக்குள் சென்று யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒலி எழுப்பியும், வெடி வெடித்தும் யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனர்.அப்போது வெடி சத்தம் கேட்டு யானை வனப்பகுதிக்குள் செல்வதற்கு பதிலாக வனக்காவலர்களை நோக்கி திரும்பி வேகமாக ஓடி வந்தது. இதனால் வனத்துறையினர் பின்வாங்கி ஓடி வந்தனர். சற்று தூரம் வரை விரட்டிய யானை பின்னர் நின்று விட்டது.\nஇதையடுத்து வனத்துறையினர் மீண்டும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தபோது வேட்டை தடுப்பு காவலரான மேலகரத்தை அடுத்த நன்னகரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (58) என்பவர் மாயமானார். அவரை தேடியபோது யானை மிதித்துக் கொன்றது தெரியவந்தது. அவரது உடலை மீட்க முடியாதவாறு யானை அருகிலேயே நின்று கொண்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். எவ்வளவோ முயற்சி செய்தும் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அதற்குள் இருட்டியதால் நெருப்பு மூட்டி யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் இரவிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி, மயக்க ஊசி உள்ளிட்டவற்றையும் வனத்துறையினர் தயாராக எடுத்து வந்தனர்.\nநேற்று யானைகள் தினம் என்பதால் யானைக்கு காயம் எதுவும் ஏற்படுத்த வேண்டாம் என்று வனத்துறை மேலிடம் வாய்மொழியாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக மலையடிவாரப் பகுதிகளில் நடமாடி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் தர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்\nவேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\nமத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n× RELATED மனக்குறையை போக்கிடுவான் மனக்காவலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.calcprofi.com/ankal-peltkal-anlain-kalkulettar-alavukal.html", "date_download": "2020-09-23T02:34:39Z", "digest": "sha1:GOKGQ5QAXSYJTWOHQ7VSSKQX24I6HRYV", "length": 8337, "nlines": 42, "source_domain": "ta.calcprofi.com", "title": "ஆண்கள் பெல்ட்கள் ஆன்லைன் கால்குலேட்டர்", "raw_content": "\nஆண்கள் பெல்ட்கள் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nஆண்கள் பெல்ட்கள் ஆன்லைன் கால்குலேட்டர் நீங்கள் கண்டுபிடிக்க மற்றும் சென்டிமீட்டர் இடுப்பு அளவு, அங்குல நீளம், ரஷியன் அல்லது சர்வதேச அளவுகள் ஆண்கள் பெல்ட்கள் அளவுகள் மாற்ற அனுமதிக்கிறது அளவுகள்.\nஆண்கள் பெல்ட்கள் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள் நீங்கள் கண்டுபிடிக்க மற்றும் சென்டிமீட்டர் இடுப்பு அளவு, அங்குல நீளம், ரஷியன் அல்லது சர்வதேச அளவுகள் ஆண்கள் பெல்ட்கள் அளவுகள் மாற்ற அனுமதிக்கிறது. உதாரணமாக, பெல்ட்கள் அளவுகள் ஆண்கள் இடுப்பு அளவு இருந்து நீளம், ரஷியன் முதலியன சர்வதேச இருந்து மாற்ற நீங்கள் ஆண்கள் பெல்ட்கள் பார்க்க முடியும் பெரிய மற்றும் சிறிய அளவுகளில், விளக்கப்படம் அளவுகள்.\nஇடுப்பளவு நீளம் (அங்குலங்கள்) ரஷியன் சர்வதேச\nஇடுப்பளவு நீளம் (அங்குலங்கள்) ரஷியன் சர்வதேச\nஷூஸ் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nஐரோப்பிய, பிரிட்டிஷ், அமெரிக்க (அமெரிக்கா), ஜப்பனீஸ் அளவுகள் அல்லது சென்டிமீட்டர் போன்ற, வெவ்வேறு நாடுகளில் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஷூ அளவுகள் மாற்ற.\nஷூஸ் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nதொப்பி ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nஅமெரிக்க (அமெரிக்க / பிரிட்டன்), ரஷியன், சர்வதேச அளவுகளில், அல்லது சென்டிமீட்டர் ���ல்லது அங்குல தலை சுற்றளவு போன்ற, வெவ்வேறு நாடுகளில் தொப்பி அளவுகள் மாற்ற.\nதொப்பி ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nகையுறைகள் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nசர்வதேச அளவுகள் மற்றும் சென்டிமீட்டர் அல்லது அங்குல கை சுற்றளவு ஆண்கள் மற்றும் பெண்கள் கையுறைகள் அளவுகள் மாற்ற.\nகையுறைகள் ஆன்லைன் கால்குலேட்டர் அளவுகள்\nபெரிய மற்றும் சிறிய ஆண்கள் பெல்ட்கள் வெவ்வேறு நாடுகளில் பட்டியலில் அளவுகள் உள்ளன.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nஉங்கள் சொந்த கால்குலேட்டர் உருவாக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு என் கால்குலேட்டர்கள் கடைசியாக அணுகப்பட்டது கால்குலேட்டர்கள் தொடர்புகள் Cookies CalcProfi.com ஆன்லைன் கால்குலேட்டர் © 2000-2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-23T02:36:38Z", "digest": "sha1:SRBHUUJ4NKADWKX67ALD7KNPN6WAAVBC", "length": 7229, "nlines": 117, "source_domain": "tamilmalar.com.my", "title": "சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு - Tamil Malar Daily", "raw_content": "\nHome INDIA சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 17 காசுகள் உயர்ந்து ரூ.78.02க்கு இன்று விற்கப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.71.67க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nPrevious articleகார் மோதி உயிரிழந்தவர் உடலை 1 கி.மீ., இழுத்து சென்ற கொடூரம்\nNext articleகேமரன்மலை விவகாரத்தில் பிஎஸ்எம் கண்டனம்\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nகொர��னா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார...\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி...\nவேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்\nராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார...\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரிலாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaiko-objects-judge-s-opinion-on-jayalalitha-s-death/", "date_download": "2020-09-23T03:59:10Z", "digest": "sha1:BS7GLRTXVEE2NB4O7METSIJL5EWIS73G", "length": 13281, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "கொச்சைப்படுத்துகிறது!: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்\nசென்னை: மற���ந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிரியும் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்துள்ளார்.\nஇதை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரா வைத்தியநாதன் இதே சந்தேகம் தனக்கும் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், “நான் இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால் ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடுவேன்” என்றும் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.\nஅவர், “நீதிபதியின் கருத்து வேதனைக்குரியது. அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது. அவரது கருத்து ஜெயலலிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாக அந்தக் கருத்து உள்ளது.\nஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்” என்று வைகோ தெரிவித்தார்.\nமேலும் அவர், “கூட்டணி குறித்து தற்போது சொல்ல முடியாது.. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம்” என்று தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு குறித்து தெரிவித்த அவர், ,”ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுத்தது நான். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மனுவில் கையெழுத்திட்டார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரியவருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார் வைகோ.\nமுதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்: நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான் ஜெயலலிதா உடலுக்கு வைகோ இறுதி அஞ்சலி ஜெயலலிதா மரணத்தில் சந��தேகம் மத்திய அரசு மவுனம் ஏன் மத்திய அரசு மவுனம் ஏன்\nPrevious அறிவிப்பும் ஆடம்பரமும் மட்டுமே அதிமுக ஆட்சியின் அடையாளங்கள்\nNext நான் கோவக்காரனா.. நான் கோவக்காரனா” செய்தியாளரிடம் ஆத்திரத்தைக் கொட்டிய அரசியல் பிரமுகர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்\nஇந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nமகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/birthday-celebration-in-traditional-way", "date_download": "2020-09-23T03:35:46Z", "digest": "sha1:EBLMRUT3A3DJERKB3IFCCUT4AGKHZVNL", "length": 13106, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "`சிகப்பரிசி பொங்கல்; ஈழத்துக் கவிஞரின் வரிகள்!’- பாரம்பரிய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அசத்திய தம்பதி| birthday celebration in traditional way", "raw_content": "\n`சிவப்பரிசி பொங்கல்; ஈழத்துக் கவிஞரின் வரிகள்’- பாரம்பர்ய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அசத்திய தம்பதி\nபாரம்பர்ய முறையில் பிறந்தநாள் விழா\nகேக் வெட்டுவதற்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகமான குள்ளக்கார் சிவப்பரிசியில�� செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்து விழாவை தொடங்கியிருக்கிறார்கள்.\nபிறந்தநாள் விழா என்று சொன்னாலே கேக், மெழுகுவத்தி, சாக்கேட், ஹேப்பி பர்த் டே பாடல் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. இதெல்லாம் இல்லாத ஒரு பிறந்தநாள் விழாவைக் காண்பது அரிதிலும் அரிதானது. பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இவை இன்றியமையாதவை ஆகிவிட்டன. இந்நிலையில்தான் மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தனது குழந்தையின் முதல் வருடப் பிறந்தாள் விழாவை பாரம்பர்ய முறையில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள். இதில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களுமே பாரம்பர்ய முறையில் இருந்ததால், பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் -இனியா தம்பதியர். இவர்களது குழந்தை இமயவரம்பன் இலராவின் முதல் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற குடும்ப நண்பர்கள், உறவினர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான, இன்ப அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. மெழுகுவத்தி ஊதி அணைப்பதற்கு மாற்றாக, குத்து விளக்கு ஏற்றப்பட்டது. கேக் வெட்டுவதற்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகமான குள்ளக்கார் சிவப்பரிசியில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்து விழாவைத் தொடங்கியிருக்கிறார்கள்.\nவழக்கமான பிறந்தநாள் விழாக்களில் ஹேப்பி பர்த் டே டு யூ பாடல் பாடுவார்கள். ஆனால், இங்கு கவிஞர் அறிவுமதி எழுதி, பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடிய, `நீண்ட காலம் - நீ நீடூழி வாழ வேண்டும். வானம் தீண்டும் தூரம், நீ வளர்ந்து வாழ வேண்டும். எட்டுத் திக்கும் புகழ வேண்டும். எடுத்துக்காட்டு ஆகவேண்டும்’ என்ற பாடல் பாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து உபசரிப்பாக, குள்ளக்கார் சர்க்கரைப் பொங்கலோடு, வரகரிசி போண்டா, சீரக சம்பா பிரியாணி, நவதானிய சுண்டல், காய்கறி சூப் வழங்கி உபசரித்திருக்கிறார்கள். முற்றிலும் வித்தியாசமாகப் பாரம்பர்ய முறையில் கொண்டாடப்பட்ட இந்தப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி, விழாவிற்கு வந்திருந்தவர்களைநெகிழ வைத்த இனியா கார்த்திகேயனிடம் நாம் பேசியபோது ‘’வித்தியாசமா பிறந்தநாள் விழா கொண்டாடணுங்கறது எங்களோட நோக்கம் கிடையாது. கேக் வெட்டுறது ஆங்கிலேய வழக்கம். அதுமட்டுமல்லாம, இது உடலுக்கும் நல்லதல்ல. என்னோட அப்பா பாரதிச்செல்வன் ஒரு டாக்டர். கேக் சாப்பிடுறதுனால ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அறிவியல்பூர்வமா சொல்லியிருக்காங்க. ஆங்கிலேயே முறைப்படி கொண்டாடாமல், தமிழ்நாட்டோட பாரம்பர்ய முறையில் பிறந்தநாள் கொண்டாடலாம்னு ஒரு யோசனையும் சொன்னார்.\nலொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்\nஆரம்பத்துல எனக்கு இதுல ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு. ஆங்கிலேய முறைப்படி பிறந்தநாள் கொண்டாடுறது எந்தளவுக்கு அபத்தமானதுனு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன விஷயங்களை, என்கிட்ட அப்பா சொன்னார். மகிழ்வான நிகழ்வுகளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி உறவுகளுக்குக் கொடுத்து உண்பது தமிழர் பண்பாடு. பிறந்தநாளில் குழந்தையின் கையில் காயப்படுத்தும் கத்தியைக் கொடுக்கலாமா ஒற்றுமையை உணர்த்தவேண்டிய நாளில் குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை துண்டு துண்டாக வெட்டலாமா ஒற்றுமையை உணர்த்தவேண்டிய நாளில் குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட கேக்கை துண்டு துண்டாக வெட்டலாமா விழாக்களில் விளக்கேற்றுவது தமிழர் பண்பாடு. பிறந்தநாளில் மெழுகுவத்தி ஒளியை அணைக்கலாமானு கவிஞர் காசி ஆனந்தன் சொன்ன விஷயங்கள் எங்களை யோசிக்க வெச்சது. அதனால்தான் இப்படி கொண்டாடினோம். இந்த ஆண்டுமட்டுமல்ல. இனிமே எங்க இமயவரம்பனுக்கு எப்போதுமே இப்படிதான் கொண்டாடுவோம்” என்றார். இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலர், நாமும் இனிமே இதுமாதிரியே கொண்டாடலாம் என நெகிழ்ந்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2013/01/21012013.html", "date_download": "2020-09-23T03:24:51Z", "digest": "sha1:XADONLM4I52C46DURBMMJFFSYFFB7XVK", "length": 19444, "nlines": 194, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 21.01.2013", "raw_content": "\nஅலுவலக விஷயமாக ஒரு ஃப்ளக்ஸ் கடைக்குப் போயிருந்தேன். ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் அவரது பேனருக்கு டிசைன் சொல்லிக் கொண்டிருந்தார்.\nடிசைனர்: “என்ன சைஸ் வேணும்\nவாடிக்கையாளர்: ‘நேத்து அவரு என்ன சைஸ் போட்டாரு\nவாடிக்கையாளர் திரும்பி, அவருடன் வந்தவரிடன் “அப்ப நாம எட்டுக்குப் பத்து போடுவமா” என்று விட்டு “எட்டுக்கு பத்துங்க” என்கிறார்.\nடிசைனர் ஃபோட்டோஷாப்பில் சைஸ் செட் செய்துவிட்ட��� “என்ன படம் போடணும்\n“நேத்து அவரு போட்ட படத்தை விடக் கலக்கலா இருக்கணும். அதுக்கு பத்திருபது அடி தள்ளித்தான் இந்த ஃப்ளக்ஸ் வைக்கப்போறோம். எல்லாரும் இதப்பத்திதான் பேசணும். அந்த மாதிரி படம் வைங்க”\nடிசைனர்: “போனவருஷம் நீங்க ரெண்டு பேரும் ஒரே பேனர்தானே வெச்சீங்க” என்று கேட்க - வாடிக்கையாளர்\n“ஆமாங்க. இந்த வாட்டி நான் தனியா வைக்கறேன். சண்டையாகிடுச்சு. அந்தாளை விட நான் கூட்டம் சேர்த்துக் காமிக்கணும்” என்கிறார்.\nஇவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று யூகிக்க முடிகிறதா\nகட்சியெல்லாம் இல்லை. ஐயப்ப பக்தர்கள் குழுவாம். இந்த வருடம் இரண்டு குழுவாகப் பிரிந்து, அன்னதான விழாவை போட்டியாக நடத்தி, மைக் செட்-பேனர்கள் என்று விளம்பரம் செய்து...\nகூடிய சீக்கிரம் நம்மை நாத்திகனாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.\nமேலே உள்ள பத்தி நான் முகநூலில் எழுதியது. ’ப்ளாக்ல ஏன் அதிகமா எழுதறதில்ல’ என்ற கேள்விகளால் அவ்வப்போது தோன்றுவதை முகநூலிலேயே எழுதிவருகிறேன். (http://www.facebook.com/Parisalkaaran) ஆனால் பலருக்கு முகநூல் கணக்கு இல்லை. என் நண்பனும், வலையுலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவருமான வெண்பூ அமெரிக்கவாசியாகிவிட்டாலும் இன்றும் முகநூல் கணக்கு இல்லை அவருக்கு.\n‘நீ பாட்டுக்கு அங்க எழுதினா நானெப்படி படிக்க” என்று கேட்கிறார். ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், டம்ப்ளர் என்று பலபக்கம் எழுதினால் இதுதான் ப்ரச்சினை. ஆக, இனி அங்கிருப்பவற்றையும், இங்கே எழுதியவற்றையும் மாற்றி மாற்றிக் கொட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nபற்பல வருடங்களுக்கு முன் குமுதம் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் ‘லைட்ஸ் ஆன்’ (சினிமா துணுக்குப் பகுதி) விரும்பிப் படிப்பதுண்டு. வினோத் என்ற புனைப் பெயரில் ரா.கி.ரங்கராஜன் அசத்தலான நடையில் எழுதியிருப்பார். ஒவ்வொரு துணுக்கிலும் ‘நச்’சென்ற ஆங்கிலச் சொற்றொடர்கள் வேறு.\nஅவற்றைத் தொகுத்து, தங்கத்தாமரை பதிப்பத்தில் புத்தகமாகப் போட்டதை அறிந்து, விபிபி-யில் வாங்கினேன். படித்தேன்.\nஎல்லாம் சரி. ஆனால் தொகுத்தவர்கள் ஏன் அவை வெளியான தேதியை (குறைந்த பட்சம் வருஷத்தையாவது) குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. பதிப்பாளர்களின் அசிரத்தையையே அது காட்டுகிறது. உதாரணமாக ஷர்மிலி, ஷாலினி��ைப் பற்றி விமர்சிப்பதைக் குறித்து ஒரு பத்தியை இப்போது படிக்கும் எனக்கு, ‘அட.. எப்ப நடந்துச்சு இது’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்தானே\nமேற்கண்ட போஸ்டில் கடைசி பாராவைப் படிக்கவும். 2008-ல் கார்க்கியை முதன்முதலில் பார்த்தபோது எழுதிய வரிகள். நண்பர்களுக்கு அருகில் இருக்கவேண்டும், வேலைக்கு வேலையும் செய்து, Passionஆன எழுத்தையும் நண்பர்களோடு கலந்து பேசி கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நான் சென்னை சென்று செட்டிலாவேன் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறேன். ஆனால், இந்தக் கார்க்கி திருப்பூர்வாசியாவான் என்று கனவிலும் நினைத்ததில்லை.\nஆகியிருக்கிறான். சில காலம் இங்கேதான் என்கிறான். எங்கள் ஊரில், என் தெருவில், என் வீட்டுக்கடுத்த வீட்டில் குடிவந்திருக்கிறான். அடிக்கடி ராஜன் வேறு வந்துபோகிறான். ‘டிஸ்கஷன் வாங்க பாஸ்’ என்று என்னை வேறு கூப்பிட்டு உட்கார வைத்துக் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்னாங்கடா நடக்குது’ என்றால் மையமாகச் சிரிக்கிறார்கள்.\nஎவரையும் கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். அவரையும்தான். ஆனால் அவரது கிறுக்குத்தனங்களையெல்லாம் இனி ‘தன்னம்பிக்கை’டா என்று ஏற்றி விடுவதிலும் உடன்பாடில்லை.\n) இதுவரை அவர் பொதுவெளியில் செய்த கோட்டித்தனம், கோமாளித்தனத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இனி, காமெடியைத் தன் மூலதனமாகக் கொண்டு திரையில் மட்டும் அதையெல்லாம் வெளிப்படுத்தினால் தெலுங்கு ப்ரம்மானந்தம் ரேஞ்சுக்கு அவர் வரமுடியும்.\nஜன. 25-ல் இருந்து ஆரம்பமாகப்போகிறது புத்தகக் கண்காட்சி. திருப்பூரில். ஒவ்வொரு வருடம் போலவே மாதக் கடைசியில் ஆரம்பித்து, சம்பளம் கைக்கு வருவதற்கு முன் முடிந்துவிடும். வேடிக்கை பார்க்க மட்டுமே போக முடிகிற சூழலிலிருந்து, திருப்பூர் வலைப்பதிவர்கள் அமைப்பான சேர்தளம் விலக்கு அளித்திருக்கிறது. சென்ற வருடத்திலிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமல்லாமல், வருபவர்களை வரவேற்கவும், இணையத்தில் எழுதுவது குறித்தும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஎன்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்க, ஃபோட்டோக்ராஃப் எடுக்க விரும்பும் நேய/ரசிக/வாசகப் பெருமக்கள் தினமும் மாலை சந்திக்க வரலாம்.\nஉமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலுக்காக ��ுன்னால் சென்ற பேருந்து நிற்கவே, நானும் நிறுத்தினேன். என் பின்னால் கைனடிக் ஹோண்டாவில் வந்து கொண்டிருந்த வயதானவர் ஒருவர், ‘போங்க சார்’ என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னது, அந்தப் பேருந்தின் வலதுபுறம் இருந்த இடைவெளியில் போகச் சொல்லி. அந்த வழியே சிலர் நடந்து வந்து கொண்டிருக்கவே, ‘ஆளுக வந்துட்டிருக்காங்க சார்’ என்றேன். அவர் கொஞ்சம் கோபமாக, ‘நமக்குத்தாங்க வழி. வந்துட்டிருக்காங்கன்னு நின்னா, நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்று கோவமாய்ச் சொன்னபடி, என்னைத்தாண்டிச் சென்றார்.\nஎனக்குக் கடுப்பானது. ‘எப்டிச் சொல்றாரு பாரு கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாம. அங்க போய் நிக்கத்தானே போறாரு. இல்ல, ‘நமக்குத்தான் வழி’ன்னு ட்ராஃபிக் போலீஸை இடிச்சுட்டே போகப்போறாரா கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாம. அங்க போய் நிக்கத்தானே போறாரு. இல்ல, ‘நமக்குத்தான் வழி’ன்னு ட்ராஃபிக் போலீஸை இடிச்சுட்டே போகப்போறாரா\nஉமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”\nநான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்:\nதெரியாத பல விஷயங்கள்.... நன்றி\nஅது ராகி ரங்கராஜன் தான் என்று எப்படி கன்பார்ம் செய்கிறீர்கள்\nநானும் முகநூல் பக்கம் போவதே இல்லை. அதனால அங்கே போடுவதை இங்கேயும் பதிவிடுங்கள். (உங்க சில ட்விட்டுக்கள் குங்குமம், விகடன் ஆகியவற்றில் படித்திருக்கேன்)\n//அது ராகி ரங்கராஜன் தான் என்று எப்படி கன்பார்ம் செய்கிறீர்கள்\nஇதை ராகி ரங்கராஜனே சொல்லியிருக்கிறார்.\nஉருப்படியா எழுதறதை எல்லாம் தொகுத்து பதிவுல போட்டுக்கலாம். அட, நம்ம referenceக்காவது பிற்காலத்துல உபயோகமாயிருக்கும்\nகார்க்கி. ராஜன் திட்டம் கைக்கூட வாழ்த்துக்கள்\n//உமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”\nநான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்:\nஹ ஹ... ரசித்தேன்... அவியல் அருமை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/identification-of-peoples-living-more-than-centuries-at-keezhadi/", "date_download": "2020-09-23T03:07:42Z", "digest": "sha1:UQ2Y7CUT4J7QREZLLEUALOOXLZRWNWCY", "length": 15844, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "கீழடியில் பல நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டெடுப்பு... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகீழடியில் பல நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டெடுப்பு…\n“ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. டாம் குரான் விக்கெட் சர்ச்சை.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.. ஆவணங்களின் விவரம் உள்ளே.. அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்.. குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்.. அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான் 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா.. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா…. மறைக்கப்படும் அறிவியல்.. \"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்\".. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா.. விடுதலையில் அரசியல் விளையாட்டு.. இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு.. 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல் 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nகீழடியில் பல ந��ற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டெடுப்பு…\nசிவகங்கை: கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வராய்ச்சியில் 17 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த தங்க நாணயம் கிடைத்துள்ளதை பார்க்கும் போது, பல நூற்றாண்டுகள் காலம் வரை மக்கள் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைப்பதாகவே தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை 6 ஆம் கட்டஅகழாய்வு பணியினை மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே தமிழர்கள் வைகை ஆற்றங்கரையோரத்தில் செம்மையாக வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்று வியப்பினை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் கீழடியில் அகரம் என்ற பகுதியில் மாநில தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 16 – 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க காசு கிடைத்துள்ளது. இந்த தங்க நாணயம் ஒரு செண்டிமீட்டரும் , 300 மில்லி கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த தங்க நாணயத்தின் முன் பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன் போன்றும், கீழே சிங்க போன்ற உருவமும் காணப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 12 புள்ளிகள் அதன் கீழ் 2 கால் மற்றும் இரண்டு கைகளுடன் கொண்ட உருவம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனை வீரராயன் பணம் என்று அழைப்பர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகீழடியில் ஏற்கனவே நடைபெற்றுவரும் அகழாய்வில்,அகரம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டு காலம் வரை தோண்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் காசு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவைகை கரையினை ஒட்டி நடைபெற்றுவரும் இந்த அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள் பழங்காலத்தில் தமிழர்கள் செம்மையோடு, அழகான கட்டமைப்புகளோடு எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை மேலும் உலகிற்கு பெருமையோடு எடுத்துரைக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.\n20 இராணுவ வீரர்களின் மரணத்திற்கு காரணமான சீனாவுடன் ரூ.1,126 கோடிக்கு மத்திய அரசு வர்த்தக ஒப்பந்தம்....\nஇந்திய சீன எல்லையில் ஏற்ப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ள சூழலில் மத்திய அரசு சீன நிறுவனமான டாடா, எல் அண்ட் டி போன்ற ���ிறுவனத்துடன் ரூ.1,126 கோடிக்கு கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியா- சீனா இடையே கிட்டத்தட்ட 3,488 கிமீ வரை எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லை முழுமையாக விரிவுப்படுத்தப் படத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அடிகடி பிரச்சனை எழுகிறது. […]\nஊரடங்கை மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதம் எத்தனை கோடி தெரியுமா..\nகாடுவெட்டி குருவின் மகன் மற்றும் மருமகனுக்கு அரிவாள் வெட்டு: பாமக மீது குற்றச்சாட்டு\nமிஷினை நிறுத்தினால் பல லட்சம் நட்டம்… தனியார் தொழிற்சாலையில் ஊரடங்கின் போது வேலை…அதிகாரிகள்-ஊழியர்கள் வாக்குவாதம்…\nகொரோனாவால் திருச்சி காந்தி மார்கெட் இடமாற்றம்… மாவட்ட ஆட்சியர்…\nஎன்னை திருமணம் செய்து கொள்…மிரட்டிய பக்கத்து வீட்டுகாரர்…\nமளிகைக்கடைக்கு வரும் குழந்தைகளிடம் பாலியல் சில்மிஷம்; கடை உரிமையாளர் கைது\nகொரோனா ஹாட்பாஸ்ட் ஆன கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்களை தனிமைப்படுத்திவரும் மாவட்ட நிர்வாகம்..\nதொடர்ந்து அழுத குழந்தை – துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொன்ற தாய்\n தூக்கில் தாய் தொட்டியில் குழந்தை\nமறுவாழ்வு மையத்தில் கணவருக்கு சிகிச்சை… கள்ளக்காதலனுக்கு வாழ்வு கொடுத்த மனைவி…\nகணேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் தினேஷ்.. போதையில் கள்ளக்காதலனின் மாமனாரை அடித்துக் கொலை..\n“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..\n2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்…\n அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..\nகொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post_10.html", "date_download": "2020-09-23T03:02:18Z", "digest": "sha1:J5AI67IKPALYNGDD4VIYI7IQ66JKOVBU", "length": 43185, "nlines": 354, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...?", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nஇன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...\n- செவ்வாய், ஜூலை 10, 2012\nஎன்னப்பா... ஏதோ யோசனையிலே இருக்கே...\n\"என்னென்ன எழுதலாம்ன்னு யோசனை... அதான் நீ வந்திட்டில்லே...\"\n → மனித வாழ்வில் போனா வராதது எது , மிக மிக நல்ல நாள் எது , மிக மிக நல்ல நாள் எது ← இப்படிச் சின்னச் சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே.. ← இப்படிச் சின்னச் சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே.. சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு... சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு...\n\"இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது \n\"அடேய்... சின்னச் சின்ன விசயத்திலிருந்து தான், நிறையத் தெரிந்து கொள்ள முடியும்... வாழ்க்கையில் நிறையப் பார்க்கிறோம், படிக்கிறோம், அனுபவ அறிவையும் பெறுகிறோம். ஆனால், நமக்குத் தெரிந்த அறிவையும் அனுபவங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா.. நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தவறினால், என்ன பயன்... நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தவறினால், என்ன பயன்... தெரிந்ததைப் பயன்படுத்தாமல் இருப்பவருக்கும், தெரியாமலே இருப்பதற்கும் என்ன வேற்றுமை... தெரிந்ததைப் பயன்படுத்தாமல் இருப்பவருக்கும், தெரியாமலே இருப்பதற்கும் என்ன வேற்றுமை... பயன்படாமல் இருக்கும் அறிவாற்றல் என்று எதுவுமில்லை... அதுவும் அறியாமைக்குச் சமம் தான்... அதனாலே... நிறையத் தெரிந்து கொள்ள முயல்வதை விடத் தெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோமா... பயன்படாமல் இருக்கும் அறிவாற்றல் என்று எதுவுமில்லை... அதுவும் அறியாமைக்குச் சமம் தான்... அதனாலே... நிறையத் தெரிந்து கொள்ள முயல்வதை விடத் தெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோமா... அதைத்தான் இப்ப நான் செய்து கொண்டிருக்கேன்...\"\n\"அப்பாடா... முடிச்சிட்டியா... அதான்... அறிந்ததா தெரிந்ததா ← பதிவிலே, பகிர்ந்து கொள்வது தான் சிறந்தது என்று சொல்லிட்டேயே... அதை விட, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொல்வது மிகச் சிறந்ததுன்னு நினைக்கிறேன்... நன்றி மறவாமல் இருப்பது தான் இன்றைய மிகப் பெரிய தேவை...\"\n\"நன்றி மறந்தவன் மனிதனேயில்லை. ஆனால், மற்றவர்களுக்கு நன்றி சொல்வதோ இல்லை பாராட்டுவதோ → ஒரு மந்திரச் சொல்லாக, ← நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவை இரண்டும் உடனே சொல்ல வேண்டும். நம் மனசுக்குள்ளேயே ஒருத்தரைப் பற்றிப் பாராட்டினாலோ, நன்றி தெரிவ���த்தாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை... முக்கியமான விசயம்-அவை இரண்டும் மனதார சொல்ல வேண்டும்... பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கணும்... நீ ஞாபகப்படுத்திட்டே... அன்புச் சகோதரி ராதா ராணி அவர்கள் → AWESOME BLOGGER AWARD ← கொடுத்திருக்காங்க... அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...\"\n\"பாத்தியா, மறந்துட்டே.. மறதி கூட மனிதனுக்கு நல்ல மருந்து தான்.. சரியா...\n\"மறதின்னு ஒன்னு இருக்கிறனாலே தான் மனிதன் இன்னும் உயிரோடு இருக்கான். இல்லேனா, இப்ப வீட்டிலேயும், நாட்டிலேயும் நடக்குற அநியாயத்திற்கு ஒருத்தரை ஒருத்தன் வெட்டிட்டு சாவான்...\"\n\"நல்லது செய்தவர்களை யாரும் நினைக்கிறதேயில்லை... கடவுளைக் கூடக் கஷ்டம் வந்தாத்தான் ஞாபகமே வருது... கெடுதல் செய்தவர்களை மறக்க முடியலையே... என்ன செய்வது...\n அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்... நீ மறந்துருவே... அவங்க, வாழ்க்கை முழுக்க உன்னை ஞாபகம் வச்சிருப்பாங்க... நம்ம ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால், குறள் எண் 314-ல்\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல். பொருள் : துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும். சரி... நீ விசயத்திற்கு வா... இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை - பணம், பங்களா, வசதி, etc ., இப்படி எல்லாம் எதையும் சொல்லக்கூடாது... கத்தியை தீட்டாதே... உன் புத்தியை தீட்டு...\"\n\"இருந்தாதானே தீட்டுரதற்கு... யோசிக்கிறேன் இரு.. அந்தத் திருக்குறள் புத்தகத்தைக் கொடு ...ம்... அன்பு , பாசம் , விட்டுக் கொடுக்கும் தன்மை , உதவி இப்படிப் புலம்ப வைச்சிட்டீயே.. அட.. குறள் எண் 424-ல்\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநுண்பொருள் காண்பது அறிவு. பொருள் : கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும்,, பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும். இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை... அறிவு தான்...\"\n\"இப்பத்தான் விசயத்திற்கு வர்றே... நீ சொன்ன எல்லாமே மனிதனுக்குத் தேவை தான்... எல்லா இடத்திலும் அது சரிப்பட்டு வருமா... இதற்கு அவை அறிதல், அவை அஞ்சாமை அதிகாரங்களில், திருவள்ளுவர்... எந்தக் குறளை சொல்வது... எல்லாக் குறளும் சொல்லலாம்... அவ்வளவு நல்லா இருக்கு... குறள் எண் 724-ல்\nகற்றார்முன் கற்ற செலத்சொல்லித் தாம்கற்ற\nமிக்காருள் மிக்க கொளல். பொருள் : தாம் கற்றவற்றைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகத் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக்கொள்ளல் வேண்டும்.\"\n\"இரு... இரு... எங்கேயோ படிச்சது... பள்ளிக்கூடத்திலே வாத்தியார் சொல்லிட்டாரு... தென்னை மரம் / பசு-இந்த இரண்டு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்... நல்லா படிச்சிட்டு வந்துருங்க என்று சொல்லிட்டார். நம்ம பையன் தென்னை மரத்தைப் பற்றிப் படித்து விட்டுப் போனான்... அடுத்த நாள் வாத்தியார் எழுத சொன்னதோ பசு மரத்தைப் பற்றி... நம்ம பையன் கவலைப்படாமே, தென்னை மரத்தைப் பற்றி இரண்டு பக்கம் மேல எழுதிட்டு, கடைசி ஒரு வரியில், \"இவ்வளவு மகத்துவம் வாய்ந்த தென்னை மரத்தில் அந்தப் பசு, கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.\" இப்படி விவரமா இருக்கிறது தான் தேவை.. சரியா \n\"நல்ல பையன்.. பிற்காலத்தில் பெரிய தலைவன் ஆயிடுவான்.. ஒரு கதை செல்றேன்... கேளு... அந்தக் காலத்திலே, செல்வாக்கு மிக்க, மோசமான பண்ணையார் ஒருத்தர் இருந்தார்... பணத்தை வட்டிக்கு விடுவது தான் வேலையே... தன்னிடம் பணத்தை வாங்கினவனின் மகள் மீது ரொம்ப நாளா ஒரு கண்... சமயம் பார்த்து ஒரு பஞ்சாயத்து.. உடனே பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று... (1) வீட்டை விற்றுப் பணம் கொடு (2) அவனின் மகளைக் கல்யாணம் செய்து கொடு என்று... அம்மன் கோயிலில் இரண்டு சீட்டு போட்டு பார்த்து விடுவோம் என்று தீர்ப்பு... எல்லாரும் கூடிட்டாங்க... அந்தப் பொண்ணுக்கு பண்ணையார் பற்றியும், ஏதோ சூழ்ச்சி செய்கிறான்.. என்பதை உடனே தெரிந்து கொண்டு, ஒரு சீட்டை எடுத்து, வாயிலே போட்டு முழுங்கிட்டாள். கூட்டத்தைப் பார்த்து, \"இந்த ஒரு சீட்டில் என்ன உள்ளதோ, அதற்கு எதிர்மறையான சீட்டில் உள்ளது போல் எனது தந்தை செய்யட்டும்\" என்று சொல்லி விட்டாள்... ஏன்.. பண்ணையார் இரண்டு சீட்டிலும் ' மகளைக் கல்யாணம் செய்து கொடு' என்று எழுதியிருப்பார் என்று சட்டென்று யோசித்தாள். இதைத்தான் சமயோஜித புத்தி எனச் சொல்வார்கள். அதாவது நமக்கு இக்கட்டான அல்லது தர்மசங்கடமான நிலைமை வரும் போது நம் புத்தியை எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற் போல் உபயோகிப்பது எனபது தான் முக்கியம். என்ன புரிஞ்சதா... பண்ணையார் இரண்டு சீட்டிலும் ' மகளைக் கல்யாணம் செய்து கொடு' என்று எழுதியிருப்பார் ��ன்று சட்டென்று யோசித்தாள். இதைத்தான் சமயோஜித புத்தி எனச் சொல்வார்கள். அதாவது நமக்கு இக்கட்டான அல்லது தர்மசங்கடமான நிலைமை வரும் போது நம் புத்தியை எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற் போல் உபயோகிப்பது எனபது தான் முக்கியம். என்ன புரிஞ்சதா...\nஇன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை :\nசமயோஜித புத்தி (நல்ல சொல்களிலும் செயல்களிலும்)\n\"யப்பா.. இந்த வார்த்தை தாம்பா சொல்லத் தெரியலே.. இதுக்குத் தான் தென்னை மரம் - பசு கட்டுரையைச் சொன்னேன்... நீ எப்படியும் சொல்லிடுவேன்னு தெரியும். இதுக்குப் பேரு தான் போட்டு வாங்குறது... நீ சொன்ன புத்தி வரணும்ன்னா, அதற்கு நிறைய அனுபவம் வேண்டும்... கண்டும், கேட்டும், சிந்தித்தும், படித்தும், அதுவும் அந்தச் சமயத்திற்குத் தகுந்தாற்ப் போல் செயல் பட, நமக்குள் தெளிவான ஆற்றலை உண்டு பண்ண வேண்டும்... அதுக்கு நமது முன்னோர்களின் வீர தீரச் செயல்களையும், புராணக் கதைகளும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்... இப்பத் தான் புரியுது... சின்னச் சின்ன விசயத்தையும் முழுமையா தெரிஞ்சிக்கணும்ன்னு.. முடிவா நான் ஒரு குறள் (701) சொல்லிக்கிறேன்...\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக் கணி. பொருள் : ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே, அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான். மேலே படத்தைப் பார்த்தா, ஏன் சுத்தற மாதிரி தெரியுதுன்னு இப்ப நான் யோசிக்கிறேன்... வரட்டுமா...\nநன்றி மனச்சாட்சியே... சமயோஜித புத்தி மட்டும் இருந்தால் போதுமா நம் உண்மையான எதிரியை அறிந்து கொள்ள வேண்டாமா... நம் உண்மையான எதிரியை அறிந்து கொள்ள வேண்டாமா... → இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nபெயரில்லா செவ்வாய், 10 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:31:00 IST\nபகிர்வுக்கு நன்றி தன பாலன் சார்\nவை.கோபாலகிருஷ்ணன் செவ்வாய், 10 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:57:00 IST\nகுட்டிக்கதைகள் ஏற்கனவே கேள்விப்பட்டவை தான் என்றாலும், மிகச்சிறப்பாக அவற்றை இங்கு சமயோஜித புத்தியுடன், சமயோஜித புத்திக்கு எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள்த��� அருமை. பார்ட்டுக்கள்.\nம.தி.சுதா புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 12:28:00 IST\nமற்றவருக்கு நாம் செய்யவேண்டியதை குறளை வைத்தே அருமையாக கூறியுள்ளீர்கள்...\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்\nNAAN புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 1:01:00 IST\nமிகவும் அருமையான பதிவு.....தொடருங்கள்......வாழ்க்கைக்கு தேவையானவற்றை தொகுத்து தருவதற்கு மிக்க நன்றி...நண்பரே.....\nகுறட்பாக்களுக்கு ஏற்ற விளக்கமும் கதைகளும் அருமை. பகிர்வுக்கு என் பாராட்டுகள்\nபெயரில்லா புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 2:05:00 IST\n இன்றைக்கும் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவரின் கருத்துக்கள் எவ்வளவு முற்போக்காய் இருக்கின்றன \nமனிதனின் அடையாளமே அறிவு தான் .. அறிவு இல்லை எனில் மனிதனும் இதர விலங்குகள் ஒன்று தான் \nஆனால் அறிவை எத்தனைப் பேர் பயன்படுத்துகின்றோம் ...\nஅனைவரும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவு இது\nSeeni புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:05:00 IST\nஇராஜராஜேஸ்வரி புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:21:00 IST\nமுத்தரசு புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:50:00 IST\nதேவையை உங்கள் பாணியில் ரொம்ப சிறப்பா அழகா ஆழமா சொல்லி இருக்கீங்க - பகிர்வுக்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:55:00 IST\nFRUIT SALAD போல பல்சுவை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை யோசிக்க வைத்த கட்டுரை.\nஅருமையான பதிவு ஒரு மனிதனுக்கு சமயோஜித புத்தி அவசியம் அது மட்டும் போதும் என கூறவும் முடியாது...இன்டலி-3 தமிழ்10-4 தமிழ்மணம்-4\nசீனு புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:55:00 IST\nதெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோம் உண்மை சார்\nஉங்களுக்குக் கிடைத்த விருதுக்கு மனமார்ந்த மகிழ்ச்சி அய்யா\nபால கணேஷ் புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:26:00 IST\nஅனைவருக்கும் தேவையான அரிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். ஆழ்ந்து யோசித்தால் மறதிகூட ஒரு மருந்துதான் என்பது புரிகிறது. அருமை.\nஒசை புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:39:00 IST\nகுறளின் பெருமையையும், அறிவின் பெருமையையும் ஒரு சேர சொன்ன பதிவு. சிறப்பாக இருந்தது.\nஅருமை மிக அருமை பயன் மிக்க பதிவு வாழ்த்துக்கள்....\nபெயரில்லா புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 12:20:00 IST\nசகோதரா உண்மையில் தலை சுத்துது தான் நிறைய விடயங்களை அடக்கி இருக்கிறீர்கள் உங்கள பதிவில். ஒரு விடயத்தை எடுத்து விரி��ாக எழுதுவது நல்லதல்லவா நிறையத் தரவேண்டும் ஆசைப்படுகீறிர்கள் போல. மிக்க நன்றி நல்வாழ்த்து.\nசெய்தாலி புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:12:00 IST\nரெம்ப பாராட்டக்கூடிய விஷயம் அருமை\nநல்ல பயனுள்ள பதிவு.கதை மிக அருமை சார்.\nநல்ல பதிவு (TM 7)\nவே.நடனசபாபதி புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:38:00 IST\nசிந்தனையை தூண்டக்கூடிய நல்ல பதிவு.வாழ்த்துக்கள்\n“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஎன்ற அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி உயிரைவிட சிறந்த ஒழுக்கமே இன்றைய மனிதனுக்கு தேவை என நினைக்கிறேன் நான்.\nமனிதர்களில் பலவகையாக நிறையவே காணக் கிடைக்கின்றனர்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.\nசிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள் .\nசுழலும் சக்கரங்கள் படம் அருமை\nநண்பரே இன்றைய மனிதனுக்கு பணமும் மிகபெரிய தேவை தானே\nவாழ்தல் பற்றிய அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...இப் பகிர்விற்காய் மிகவே நன்றியும் பாராட்டுகளும்...\nஉங்கள் விருப்பமான பாடல் மிக்சிங் எங்கே அன்பரே\nஆத்மா புதன், 11 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:18:00 IST\nநல்லதொரு பதிவு சார்...உங்க பாணியே ரொம்ப வித்தியாசமா இருக்கு..\nபாராட்டுக்கள் விருது பெற்றமைக்கு விருது வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்\nபதிவின் கருவுக்கு மிகச் சரியான\nஅருமையாகச் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது\nகாரஞ்சன் சிந்தனைகள் வியாழன், 12 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:11:00 IST\nசிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு\nகாரஞ்சன் சிந்தனைகள் வியாழன், 12 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:12:00 IST\nநண்டு @நொரண்டு -ஈரோடு வியாழன், 12 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:07:00 IST\nப.கந்தசாமி வெள்ளி, 13 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 4:19:00 IST\nஅருமையான வாழ்க்கைக்கு உதவும் கருத்துகள்.\nசகோ அவர்களே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....\nகோமதி அரசு வெள்ளி, 13 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:23:00 IST\nஇன்றைய மனிதனுக்கு தேவை இடம், பொருள், ஏவல் என்ற காலம் அறிந்து சமயத்திற்கு ஏற்ற் மாதிரி பேசும் திறமை வேண்டும் என்று அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.\nசென்னை பித்தன் வெள்ளி, 13 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:00:00 IST\nகுறள் மேற்கோள்களுடன் நல்ல கருத்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஞாயிறு, 15 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:56:00 IST\nநிறைய விஷயங்களை அழகாக் கோர்த்து ஒரே பதிவில் சொல்வது உங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.\n\"எண்பொருள வாகச் செலச்சொல்லித் த��ன்பிறர்வாய்\nஇதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் ஞாயிறு, 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:58:00 IST\nஅழகான பதிவு .. நறுக் கதைகள்... தொடரட்டும் தங்கள் நற்பணி\nநண்பரே உங்களை போலும் நானும் ஒரு குறல் பதிவு ..உங்கள் பதிவு கலக்கல் ..நன்றி ...\nஉணவு உலகம் திங்கள், 16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:21:00 IST\nகுறளுடன் கொடுத்துள்ள செய்தி ஒவ்வொன்றும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை.\nபடைப்பாளி செவ்வாய், 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:56:00 IST\nநல்ல நல்ல கருத்துள்ள கட்டுரைகள்..அருமையாக இருக்கிறது உங்கள் தளம்..\nமாதேவி செவ்வாய், 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 6:12:00 IST\nராமலக்ஷ்மி செவ்வாய், 17 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 6:27:00 IST\nஇன்றைய மனிதனுக்கு மிக முக்கியம் சமயோசித புத்தி தான்\nALAVANDHAN (ஆளவந்தான்) செவ்வாய், 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:07:00 IST\nஅருமை நண்பர் வே.நடனசபாபதி ஒழுக்கமே தேவை என்று கூறியுள்ளது, சரியானதாக என் அறிவுக்கு படுகிறது.\nஇதையே நான் வேறுமாதிரி சொல்கிறேன் தனிமனித ஒழுக்கம் தேவை என்பதே மிகச்சரியானதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.\nமேலும் இன்றைய அதிவேக் உலகத்தில் நிதானமும், பொறுமையும் இருந்தால் சமயோசித புத்தி தானாக வேலை செய்யும்\nஎனவே சமயோசித புத்தியின் ஆணிவேரான நிதானமும், பொறுமையும், தனிமனித ஒழுக்கமும் ஒவ்வருவருக்கும் தேவை என்பதே அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய தாழ்மையான கருத்து.\nமுதலிலேயே சொல்லவேண்டியதை இப்பொழுது சொல்கிறேன். சிந்திக்க வேண்டிய மிகவும் அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/609079", "date_download": "2020-09-23T02:40:35Z", "digest": "sha1:BTMCEME2D7EY5Y554FDVOLOPHDSLJ2YU", "length": 6937, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Dindigul District Kanavaipatti Panchayat Union Office Siege | திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nகனவாய்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக முற்றுகை\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒத்தக்கடையில் சாலையில் குடியிருப்பவர்களை மிரட்டுவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nசாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் ���ர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்\nவேளாண் பாதுகாப்பு சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்தது ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nகொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு\nகலவை ஊராட்சியில் ரூ.4.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு\nமத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n× RELATED திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-23T04:09:38Z", "digest": "sha1:NI2EJVCTM77V5IXG345HSI7E7UJM6SDY", "length": 28817, "nlines": 293, "source_domain": "pattivaithiyam.net", "title": "எளிய வீட்டுக்குறிப்புகள், easy veddu kurippukal in tamil |", "raw_content": "\nஎளிய வீட்டுக்குறிப்புகள், easy veddu kurippukal in tamil\n1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்\n2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.\n3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.\n4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.\n5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.\n6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.\n7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.\n8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.\n9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.\n10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன��� ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.\n11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.\n12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.\n13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.\n14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.\n15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.\n16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.\n17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.\n18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.\n19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.\n20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.\n21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.\n22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.\n23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.\n24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங��கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.\n25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.\n26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.\n27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.\n28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.\n29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.\n30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.\n31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.\n32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.\n33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.\n34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.\n35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.\n36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.\n37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.\n38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.\n39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.\n40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.\n41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.\n42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.\n43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.\n44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.\n45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.\n46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.\n47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.\n48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.\n49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.\n50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இ���ுந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/217278", "date_download": "2020-09-23T04:03:16Z", "digest": "sha1:I3KCL6W6DOPRYXGTUO2VPLFDZFA37YYL", "length": 10757, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "“டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 “டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது\n“டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது\nஹாலிவுட் : ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்தோபர் நோலான் எழுதி இயக்கியிருக்கும் “டெனட்” (Tenet) ஆங்கிலப் படத்தின் திரையீட்டை ஹாலிவுட்டே பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.\nகொவிட்-19 பிரச்சனைகளால் அனைத்துலக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஹாலிவுட் திரைப்பட உலகில் சோதனை முயற்சியாக முதன் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் பிரம்மாண்டமான தயாரிப்பு “டெனட்” ஆகும்.\nதிரையரங்குகள் சில மாதங்களாக மூடப்பட்டு கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றன. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால், பெரிய அளவிலான படங்கள் எதுவும் திரையீடு காணவில்லை. பழைய படங்கள் பாதிக் கட்டண விலையில் திரையிடப்படுகின்றன.\n இந்தியாவிலோ இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.\nஇந்த நிலையில்தான் அனைத்துலக அளவில் வெளியாகிறது “டெனட்”. பல முறை இதன் திரையீடு ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் இடையிலான கூட்டுத் தயாரிப்பான இந்தப் படம் சுமார் 225 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படமாகும்.\nஇயக்குநர் கிறிஸ்தோபர் நோலானின் படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகியிருக்கும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தப் படத்தை அனைத்துலக அளவில் திரையரங்குகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையிடுவ��ன் மூலம்தான் ஹாலிவுட் தனது பரிசோதனையை நடத்திக் காட்ட முனைந்துள்ளது. எந்த அளவுக்கு இந்தப் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் மக்கள் திரளப் போகிறார்கள், எத்தகைய பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் அடுத்தடுத்த பிரம்மாண்ட ஆங்கிலப் படங்களின் திரையீட்டுத் தேதிகளும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமலேசியாவிலும் இதே ஆகஸ்ட் 26-ஆம் தேதி “டெனட்” திரையிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்தப்படம் திரையிடப்படாது.\nபேட்மேன் கதாபாத்திரத்தைக் கொண்ட “டார்க் நைட்” வரிசைப் படங்களின் மூலமும், இன்செப்ஷன், டன்கிர்க், இண்டெர்செல்லார், பிரெஸ்டிஜ், மெமண்டோ போன்ற படங்களின் மூலமும் தனது தனித்துவ இயக்கத்திற்கு பாராட்டைப் பெற்றவர் கிறிஸ்தோபர் நோலான்.\nஇந்தப் படத்தில் பிரபல இந்திப்பட நடிகை டிம்பிள் கபாடியாவும் நடிக்கிறார்.\nபிரபல நடிகர் டென்சல் வாஷிங்டனின் மகனான ஜோன் டேவிட் வாஷிங்டன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார். பிரபல நடிகர் மைக்கல் கேன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n“டெனட்” ஆங்கிலப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம் :\nPrevious articleதிமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்\nNext articleசத்தியப்பிரமாணம் குறித்து ரமேஷ் விசாரிக்கப்படுவார்\nஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தின் புதிய முன்னோட்டம்\nஹாலிவுட் நடிகர் “ராக்” டுவெய்ன் ஜான்சன் குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று\n‘டிராப் சிட்டி’: ஹாலிவுட்டில் ஜிவி பிரகாஷ், முதல் தோற்றம் வெளியானது\nஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது\nஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\nடிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nஅன்வார் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று விட்டாரா\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nசெல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/26/reliance-jio-enters-ecommerce-space-with-app-offline-merchants-011823.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T02:19:13Z", "digest": "sha1:3VIX62Y3DCCJBQPLWNJHU7M4C6QNQ4WS", "length": 24998, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இ-காமர்ஸ் சந்தையில் குதிக்கும் ‘ஜியோ’.. மளிகை கடைகளுக்கு அடித்த ஜாக்பாட்..! | Reliance Jio enters ecommerce space with app for offline merchants - Tamil Goodreturns", "raw_content": "\n» இ-காமர்ஸ் சந்தையில் குதிக்கும் ‘ஜியோ’.. மளிகை கடைகளுக்கு அடித்த ஜாக்பாட்..\nஇ-காமர்ஸ் சந்தையில் குதிக்கும் ‘ஜியோ’.. மளிகை கடைகளுக்கு அடித்த ஜாக்பாட்..\n9 hrs ago டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n10 hrs ago டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம் 21 செப்டம்பர் 2020 நிலவரம்\n11 hrs ago சூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\n11 hrs ago தளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nMovies இதுக்கு பேர் வொர்க்கவுட்டா.. கொடுத்து வச்ச டிரெய்னர்.. பியூமிக்கு என்னம்மா சொல்லிக் கொடுக்குறாரு\nNews முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nAutomobiles உலகின் முதல் ஹைட்ரஜன் வர்த்தக விமானம்: ஏர்பஸ் திட்டம் இதோட சிறப்பு தெரிஞ்சா திறந்த வாய மாட்டீங்க..\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nSports தொட கூட முடியவில்லை.. சிஎஸ்கேவை கொத்து பரோட்டா போட்ட அந்த ஒரு வீரர்.. கேம் சேஞ்சரான ராகுல் திவாதியா\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய இ-காம்ர்ஸ் சந்தையில் கால் பதிக்க முடிவு செய்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளூர் மளிகை கடை மற்றும் பிற ஜெனரல் ஸ்டோர்ஸ்களுக்கான ஒரு செயலியினை அறிமுகம் செய்ய உள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் செயலியானது லட்சம் கணக்கான கடைக்காரர்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஜியோ இ-காமர்ஸ் செயலி மூலமாக மளிகை கடைக்காரர்கள் பதிவு செய்து கொண்டு அருகில் உள்ள ரிலையன்ஸ் மொத்த விலை விற்பானைக் கடைகளில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மளிகை கடைக்காரர்களைக் கவரும் முடிவில் ரிலையன்ஸ் உள்ளது.\nரிலையன்ஸ் நிறுவத்திடம் தற்போது 7,500 ஸ்டோர்ஸ் மற்றும் 50 சரக்குக் கிடங்குகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே அருகில் உள்ள மளிகை கடைக்காரர்கள் மற்றும் பிற கடைக்கார்கள் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சேவைகளை இப்போது இந்தச் செயலிகள் மூலம் பெற முடியும்.\nஇ-காமர்ஸ் சந்தையில் முறையான லாஜிஎஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி இல்லை என்றால் சிரமம் என்பதால் அதனை அமைக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஈடுபட்டு வருகிறது.\nவாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் எந்த ஒரு தளத்தில் இருந்தும் பொருட்களை வாங்கும் சேவையினையும் வழங்க முடிவு செய்துள்ளது. இந்தச் செயலியின் பெயர் ‘பாரத்' என்று வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தச் செயலியானது 2018-ம் ஆண்டு இறுதிக்குள் சேவைக்கு வரும் என்றும் முதற்கட்டமாக மும்பை மற்றும் அகமதாபாத்தில் சேவை தொடங்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஎப்எம்சிஜி நிறுவனங்கள் தற்போது டீலர்கள், டிஸ்ட்ரீபியூட்டர்கள் எனத் தங்களது சேவையினை வழங்கி வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த முறையினை ஒழிக்க முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களது மொத்த விலை விற்பனை கடைகள் மூலம் டாபர், டாடா பீவரேஜஸ், இந்துஸ்தன் யூனிலீவர் மற்றும் அமுல் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட சலுகைகள் அலீத்து வருகிறது. செயலி மூலம் வரும் போது கூப்பன் ஆஃபர் போன்றவையும் வழங்கப்படும்.\nரிலையன்ஸ் நிறுவனம் மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஆடை, வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை விற்பதன் மூலம் 7.8 சதவீத வருவாயினை 2016-ம் ஆண்டுப் பதிவு செய்துள்ளது. தற்போது அதனை 30 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை ���ழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விலைக்கு தடை, மத்திய அரசு புதிய கொள்கையால் திண்டாட்டம்\nஇ-காமர்ஸ், ஆன்லைன் வீடியோ சேவை தொடர்ந்து இந்திய பார்மா துறையில் காலடி வைக்கும் அமேசான்\nஅமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்கும் கூகுள்.. புதிய இகாமர்ஸ் இணையதளம்..\nமுடிந்தது பிளிப்கார்ட்.. 16 பில்லியன் டாலருக்கு வால்மார்ட் வாங்கியது..\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஒஎல்எக்ஸ், குவிக்கர் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் 'பேஸ்புக்'..\n10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று வரலாற்று 'சாதனை.. கொண்டாட்டத்தில் 'பிளிப்கார்ட்'..\nஇ-காமர்ஸ் துறையில் 10 ஆண்டுகளில் 12 மில்லியன் வேலை வாய்ப்புகள்: எச்எஸ்பிசி ஆய்வு\nகோ-ஜாவாஸ் நிறுவனத்தை கைப்பற்றும் திட்டத்தில் ஸ்னாப்டீல்\nஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு: கூகிள் மற்றும் அலிபாபவுடன் பேச்சுவார்த்தை\nசெம குஷியில் டிரம்ப்.. காரணம் டிக் டாக் ஒப்பந்தம் தான்.. ஓரே கல்லில் மூன்று மாங்காயாச்சே..\nஅமேசானின் பிரம்மாண்ட ஆஃபர்.. 50% வரை சலுகை.. என்னென்ன பொருட்களுக்கு தெரியுமா\nஇந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்.. பார்த்து வச்சுக்கோங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/exit-poll-results-are-not-a-good-sign-for-modi-nda-allies-may-stand-against-him-351064.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-23T03:35:13Z", "digest": "sha1:ZMFBDN6HSQURNDX2YFATJ7HJ3WRWLVZY", "length": 19023, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலால் அதிர்ச்சியில் நமோ? | Exit poll results are not a good sign for Modi: NDA allies may stand against him - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nதங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்\nதமிழகத்தில் இதுவரை நடக்காத ஒன்று.. அரசு பள்ளிகள் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nMovies என்ன மறுபடியும் பிரச்சனையா கணவரை விரைவில் விவாகரத்து செய்யப் போகிறாராம் கிம் கர்தாஷியன்\nFinance ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nSports அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம் போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை\nAutomobiles ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்\nLifestyle புரட்டாசி புதன் கிழமை இந்த 2 ராசிக்காரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துற நாளாக இருக்கப்போகுதாம்...\nEducation புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலால் அதிர்ச்சியில் நமோ\nடெல்லி: நேற்று வெளியான எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு நல்ல செய்தியை கொடுத்து இருந்தாலும் பிரதமர் மோடி இதனால் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள்.\nநேற்றுதான் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு மாதமாக இந்திய அரசியலை புரட்டிப் போட்ட தேர்தல் தற்போது சுமுகமாக முடிந்துள்ளது.\nதேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று நிறைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் கருத்து கணிப்புகளை நேற்று வெளியிட்டது.\nகருத்து கணிப்புகளின்படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெல்லும் என்கிறார்கள்.\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எதிலும் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறுவதாக கூறவில்லை. பாஜக சென்ற முறை போல தனித்து மெஜாரிட்டி பெற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் உதவியுடன் மட்டும்தான் பாஜக இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதனால் பாஜக கூட்டணியில் உள்ளது சிவசேனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய கட்சிகளாக உருவெடுத்து இருக்கிறது. இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே ஆட்சி அரியணையில் பாஜக சார்பாக அமர முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதான் தற்போது மோடிக்கு பேட் நியூஸாக மாறி இருக்கிறது.\nஏனென்றால் சிவசேனா, நிதிஷா குமார் இரண்டு பேரும் மோடிக்கு ஆதரவு அளிக்க கூடிய நபர்கள் கிடையாது. சிவசேனா கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும், மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை அதிக முறை எடுத்து இருக்கிறது. அதே சமயம், நிதிஷ் குமார் நேரடியாக மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.\nமுக்கியமாக நிதிஷ் குமார் பீகாரில் அதிக இடங்களை வெல்வார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவர் அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில், அது மோடிக்கு இன்னும் பெரிய தலைவலியாக மாறும். நிதிஷ் குமார் யாரை சொல்கிறாரோ அவரே பாஜகவின் பிரதமராகும் நிலை ஏற்படும்.\nஇதனால் தேர்தலில் பின்வரும் எந்த முடிவுகள் வந்தாலும், மோடிக்கு சிக்கல் மட்டுமே ஏற்படும் என்று கூறுகிறார்கள்.\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்றால் மோடி வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்கும்.\nபாஜக தனி பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும் மோடி பிரதமராக முடியாது.\nபாஜக தனி பெரும்பான்மை பெற்றாலும் கூட,பாஜக வேறு ஒரு தலைவரை பிரதமராக்க முயலும் என்று கூறுகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nலாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்\nஅத்தியாவசியப் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு நீக்கம் - சட்ட மசோதா நிறைவேறியது\nலோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு\nஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... தொழிலாளர் சட்ட திருத்த மசோதா... லோக் சபாவில் தாக்கல்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு... 5 ஆண்டுகளில்...ரூ. 517.8 கோடி... ராஜ்ய சபாவில் தகவல்\nராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்\nஉளவுத்துறையினர் என்னை மிரட்டினர்... திமுக எம்பி கதிர் ஆனந்த் லோக் சபாவில் புகார்\nராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு\nசீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி\nஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'\nநகர கூட்டுறவு வங்கி ஆர்பிஐ கீழ் வருகிறது...வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேறியது\nவங்கிகளில் பணம் வாங்கி ரூ. 1400 கோடி மோசடி...சிபிஐ 4 மாநிலங்களில் ரெய்டு\nகல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/12", "date_download": "2020-09-23T02:54:00Z", "digest": "sha1:QREXQARGCUWYDOBSOCD2B5EIN3FWWT7N", "length": 7021, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 42.40 லட்சம் ஆரம்ப விலையில் புதிய MINI Countryman Black Edition கார் அறிமுகம்..\n''65 அடி'' குழிக்குள் சென்ற வீரர் மேலே வந்தடைந்தார்.. இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி..\nசுர்ஜித் பத்திரமாக வெளியே வராமல் எங்களுக்கு தீபாவளி கிடையாது\nசுர்ஜித்தை மீட்க குழிக்குள் இறங்கப் போகும் 3 வீரர்கள் யார்\nபாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணியில் சிரமம்- மீண்டு வா சுர்ஜித்...\nSujith Wilson: 100 அடி ஆழத்தில், 40 ம���ி நேரத்தில் - எப்படியும் சுர்ஜித்தை மீட்டு விடுவார்கள்\nத்ரிஷா வாங்கிய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்- வாயடைத்துப் போன கோலிவுட்..\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kawasaki ZH2 உலக பார்வைக்கு அறிமுகம்..\nவிரைவில் விற்பனைக்கு வரும் Honda City BS6 petrol- வேரியன்ட் விபரங்கள் கசிந்தன..\nகையை விரித்துவிட்ட ஹோண்டா- புதிய CBR650R பைக்கிற்கான புக்கிங் நிறுத்தம்..\nடூர் போவது போல் கொள்ளை: அசால்டா ஆட்டையப் போட்ட முருகன் கேங்\nஎரிபொருள் தேவை 2 ஆண்டுகளில் காணாத அளவுக்கு சரிவு\nயாரும் நெருங்கக்கூட முடியாது- விற்பனையில் மிரட்டும் கேடிஎம் 790 டியூக்..\nராயல் என்ஃபீல்டு பைக்கில் அசாத்திய ரைடு- ஆச்சரியம் அளித்த மாநில முதல்வர்..\nஒரு சிலிண்டருக்கு ரூ.60 டிப்ஸ் கேக்றாங்க; தடுக்கறதுக்கு என்ன பண்ணீங்க- உயர் நீதிமன்றம்\nரூ. 9.80 லட்சம் விலையில் Maruti Ertiga Tour M Diesel கார் அறிமுகம்..\nகாஷ்மீர் தற்போது எப்படி இருக்கிறது மக்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கிறதா\nவெடித்து சிதறிய சிலிண்டர்; இடிந்து விழுந்த 2 மாடி கட்டடம்- உயிர் பலி வாங்கிய பயங்கரம்\nரூ. 5.94 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Datsun GO & GO+ CVT கார்கள் அறிமுகம்..\nரெனோ கிவிட் காரை பின்னுக்கு தள்ளி துவம்சம் செய்யும் Maruti Suzuki S-Presso..\nஜாவா கிளாசிக் 300 மோட்டார்சைக்கிள் லிமிடெட் எடிசன் மாடல் அறிமுகம்..\nஇன்னும் 18 மாதங்களில் 3 புதிய மோட்டார் சைக்கிள்களை களமிறக்கும் ஜாவா..\nடமால்னு வெடித்து சிதறிய கதவுகள்; வேளச்சேரியில் ஓட்டம் பிடித்த மக்கள்\nLalitha Jewellery:‘மலைக் கள்ளன்’முருகன் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருமா\nரூ. 2.5 லட்சம் விலையில் புதிய Benelli Leoncino 250 பைக் அறிமுகம்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/news/9", "date_download": "2020-09-23T04:27:55Z", "digest": "sha1:PZPHLRZUDS5FORKW3NMGHRLYICB7XGRO", "length": 4767, "nlines": 91, "source_domain": "www.carandbike.com", "title": "செய்திகள் - கார், பைக் News - பக்கம் 9", "raw_content": "\nபிஎஸ் 6 டிவிஎஸ் ஸ்போர்ட் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.51,750 மட்டுமே\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் பிஎஸ் 6 இணக்கமான டிவிஎஸ்...\nகொரோனா வைரஸ்: டாடா மோட்டார்ஸ் உற்பத்தி 75.29 சதவீதம் சரிவு\nஇந்தியாவில் உற்பத்தியைக் குறைத்த முதல் வாகன உற்பத்தியாளர்களில் Tata Motors...\nகொரோனா வைரஸ்: முகக் கவசங்களை தயாரிக்கிறது ஃபோர்டு இந்தியா\nஃபோர்டு தனது சென்னை மற்றும் சனந்த் ஆலைகளில் முக கவசங்கள் போன்ற...\nவட அமெரிக்க ஆட்டோ ஆலை பணிநிறுத்தத்தை விரிவுபடுத்தியது ஹோண்டா\nகொரோனா வைரஸ் தொற்றால், அனைத்து அமெரிக்க மற்றும் கனடா வாகன ஆலை உற்பத்தியை...\n190 ஆண்டு பழமையான அம்ருதாஞ்சன் பாலம் இடிக்கப்பட்டது\nமும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில், 190 ஆண்டுகள் பழமையான அம்ருதாஞ்சன்...\nமருத்துவ உபகரணங்கள் தேவை: உற்பத்தியைத் தொடங்கிய Skoda நிறுவனம்\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் தயாரித்த முகக் கவசங்கள் இலகுரக மற்றும்...\nநாளொன்றுக்கு 10,000 முகக் கவசங்களை தயாரிக்கிறது மஹிந்திரா\nகொரோனா வைரஸ்: முகமூடிகளை தயாரிப்பதில் மும்பை சார்ந்த தொடக்கத்தை...\nஅட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது பிஎஸ் 6 பஜாஜ் பல்சர் என்எஸ் 160\nபிஎஸ் 6 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 விலை ரூ.1.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி).\nபிஎஸ் 6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.52,754 மட்டுமே\nஸ்கூட்டியின் ஸ்டேண்டர்டு வேரியண்டின் விலை ரூ.51,754 ஆகும். இது பிஎஸ் 4...\nகார் விற்பனை மார்ச் 2020: 78.50% வீழ்ச்சி கண்டது ஹோண்டா கார்ஸ் இந்தியா\nஹோண்டா கார்ஸ் இந்தியா மார்ச் மாதத்தில் 78.50 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/supreme-court-orders-hearing-on-bs4-vehicle-sales-to-july-31-news-2268699", "date_download": "2020-09-23T03:43:59Z", "digest": "sha1:ROK5FYNWXHCG4Q4GK6VZHID7K5I53NG6", "length": 10420, "nlines": 77, "source_domain": "www.carandbike.com", "title": "BS4 வாகன விற்பனை விதிமீறல்.. வழக்கு விசாரணை ஜூலை 31 ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!", "raw_content": "\nBS4 வாகன விற்பனை விதிமீறல்.. வழக்கு விசாரணை ஜூலை 31 ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்\nBS4 வாகன விற்பனை விதிமீறல்.. வழக்கு விசாரணை ஜூலை 31 ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்\n1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது, ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது\nபிஎஸ்4 விற்பனை விதிமீறல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது\nஇந்தியாவில் பிஎஸ் 6 தரத்திலான இன்ஜின்களைக் கொண்ட வாகனத்தை மட்டுமே விற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மட்டுமே பிஎஸ்4 வாகனங்களை விற்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். ஆனால், விற்பனை மந்தம், ஊரடங்கு உத்தரவால் லட்���க்கணக்கான வாகனங்கள் தேங்கின.\nஇதனையடுத்து ஆட்டோ டீலர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் பிஎஸ்4 வாகனங்களை விற்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் வரையில் மட்டும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கியது. மேலும், தேங்கிய வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் அதுவம் டெல்லியில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் வரையில் பிஎஸ்4 வாகனங்களை விற்க அனுமதியளிக்கப்பட்டது\nஆனால், ஊரடங்கு தளர்த்திய பிறகு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த வரம்பை விட அதிகமான வாகனங்கள் விற்கப்பட்டன. இது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வர, ஜூலை 8 ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், 2.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் விற்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்துக்குத் தெரியவந்தது. மேலும், பிஎஸ்4 விற்பனைக்கு வழங்கிய 10 நாட்கள் கால அவகாசத்தைத் திரும்பப் பெற்றது. மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு விற்கப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.\nஊரடங்கிற்குப் பிறகு 1.05 லட்சம் பிஎஸ்4 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது\nஇந்த நிலையில், பிஎஸ்4 விற்பனை விதிமீறல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், பிஸ்எஸ்4 வாகன விற்பனையின் பதிவு எண்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜூலை 31 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அதற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறி��ுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/205317", "date_download": "2020-09-23T02:17:06Z", "digest": "sha1:RGRNTSALX6YXNIL74YTJOGUG7ZGQOIL6", "length": 5709, "nlines": 117, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை\nயாழ். கொடிகாமம் நாவலடிப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்யைர்கள் முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுட்ன வீட்டிலிருந்து 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றிருக்கிறார்கள்.\nகொள்ளைக்கும்பலால் தாக்கப்பட்ட சிதமப்ரப்பிள்ளை சிவராசா வயது 65 என்பவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleஉழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி பலி\nNext articleஉலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி\nயாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளவயது யுவதி\nயாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது\nயாழில் இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் மீது சரமாரி வாள் வெட்டு\nயாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது\nயாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது\nயாழில் ப���்டப்பகலில் பாடசாலை உடைத்து கொள்ளை\nயாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளவயது யுவதி\nயாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது\nயாழில் இன்று அதிகாலை தந்தை மற்றும் மகன் மீது சரமாரி வாள் வெட்டு\nயாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது\nயாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veerakeralampudur.com/2011/03/blog-post.html", "date_download": "2020-09-23T02:45:25Z", "digest": "sha1:BXKNYV4OU4EM454UXI4PN7H6BW7VTVOP", "length": 21736, "nlines": 236, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: வீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு?", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை மாற்ற உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தர இத்தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் கூடுதல் தாலுகாவாக இயங்கி வந்த வீரகேரளம்புதூர் 1-9-1998ல் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தனி தாலுகாவுக்கான அடிப்படை வசதிகளில் தரம் உயர்ந்துள்ளதா என கேட்டால் இல்லை என்றுதான் பதிலாக கிடைக்கும். ஜமீன் காலந்தொட்டு போலீஸ் ஸ்டேஷனும், பிரேத பரிசோதனை கூடத்துடன் அரசு ஆஸ்பத்திரியும் இங்கு இயங்கி வந்தது. பின்னர் இது மருந்து கூடமாக மாற்றப்பட்டு தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. தினமும் சுமார் 300க்கும் கூடுதலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். \"24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்' என்ற அறிவிப்பு உள்ளதே தவிர பெண் டாக்டர் இல்லை. மருத்துவ அலுவலரின் சொந்த முயற்சியால் மட்டுமே 4 படுக்கைகள் உள்ளன. எக்ஸ்ரே இல்லை. சித்த மருந்துகள் இல்லை. எனவே வீரகேரளம்புதூரை சேர்ந்தவர்கள் அல்லாது இதில் அடங்கிய பிற 25 கிராம மக்களும் மருத்துவ வசதிக்காக சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி செல்லும் நிலையே உள்ளது. எனவே இது 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். பெண��� டாக்டர்களும் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். இத்தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய நிலம் சம்பந்தமான வழக்குகளுக்காக தென்காசி தாலுகா தலைநகருக்கும், குற்ற செயல்கள் சம்பந்தமான வழக்குகளுக்காக செங்கோட்டை தாலுகா தலைநகரிலுள்ள கோர்ட்டுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக வீ.கே.புதூர் தாலுகாவிலேயே கோர்ட் அமைக்க வேண்டும். வீ.கே.புதூர் தாலுகாவில் 26 கிராமங்கள் உள்ளன. வீ.கே.புதூரிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள அதிசயபுரம், வீராணம், சோலைசேரி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், சண்முகாபுரம், அமுதாபுரம், மருக்காலன்குளம் மற்றும் மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிச்சான்பட்டி, வாடியூர், கரையாளனூர், மரியதாய்புரம், கருவந்தா ஆகிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. மருக்காலன்குளத்திலிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஒருவர் வர வேண்டுமானால் சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து சுரண்டை வந்து பின் வீ.கே.புதூர் வரவேண்டும். இதற்கு மூன்று மணி நேரமாகும். தேடிவந்த தாலுகா அலுவலக அலுவலர் அன்று விடுமுறை என்றால் ஒருநாள் முழுவதும் வீணாகிவிடும் நிலையே உள்ளது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும். 26 கிராம மக்களும் தேடி வரும் தாலுகா தலைநகரத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு நிழற் குடையோ, பெண்கள் கூட ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதியோ, பஸ் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாண்டோ இல்லை. இக்குறைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து தரவேண்டும். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். இவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு பிற இடங்களில் அமைந்துள்ள சந்தைகளுக்கே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பணமும், நேரமும் விரயமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வீ.கே.புதூரில் உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். வீ.கே.புதூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை கூடுதலாக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் கிளை வேண்டும் என்பதே. இங்கு கனரா பாங்க் கிளை உள்ளது. இங்கு 26 ஆயிரத்திற்கும் கூடுதலாக வங்கி கணக்குகள் உள்ளதாலும், அரசு அலுவலகங்கள் சம்பந்தமான வகைகளுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இக்கிளை மூலமாகவோ பணப்பரிமாற்றம் நடப்பதாலும், சாதாரண ச��வைகளுக்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நேர விரயத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட பாங்க் கிளையை வீ.கே.புதூரில் துவக்க வேண்டும். வீரகேரளம்புதூர் தாலுகாவில் அடங்கிய வீ.கே.புதூர் பிர்க்கா பகுதிகளான ராஜபாண்டி, ராஜகோபாலப்பேரி, வெள்ளகால் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் யூனியனிலும், ஊத்துமலை, கருவந்தா பிர்க்கா பகுதிகள் ஆலங்குளம் யூனியனிலும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்படி வீ.கே.புதூர் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகள் அனைத்தையும் தென்காசி தொகுதியில் இணைத்தது போலவே இவற்றையும் அருகிலுள்ள கழுநீர்குளம், முத்துகிருஷ்ணபேரி பகுதிகளையும் ஒன்றாக இணைத்து வீரகேரளம்புதூர் யூனியனை புதிதாக ஏற்படுத்த வேண்டும். வீரகேரளம்புதூரில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு ஆட்சிலும் இது நடக்கும், நடக்கும்...என்றார்கள். ஆனால் காலமும், காட்சியும் தான் கடந்ததே ஒழிய காரியம் எதுவும் நடக்கவில்லை. எனவே இம்முறை மாற்றத்தை தர உத்தரவாதம் தரும் வேட்பாளருக்கு மட்டுமே தங்களது ஓட்டுகளை தர வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் தயாராக உள்ளனர்.\nPosted by வீரகேரளம்புதூர் at 5:51 PM\nதென்காசி தொகுதியில் வறட்சி பகுதிகளை வளமாக்க கருப்ப...\nவீ.கே.புதூர் பகுதியில் சரத்குமார் ஓட்டு சேகரிப்பு\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை...\nவீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. பு...\n: மாவட்டதிற்கு ஒரு வீடு,மாநிலத்திற்கோர் வீடு,தலைநகரில் ஒரு வீடு,குளிர்நகரிலே ஒரு வீடு என்று வீடுகளுக்கு மேல் வீடுகளாககட்டி வாழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/red-alert-to-4-district-in-tamilnadu-including-coimbatore-nilgiris-and-dindigul/articleshow/71689072.cms", "date_download": "2020-09-23T03:18:07Z", "digest": "sha1:2BIBRYUXGYB4W6NWGGWEMWRTAM7HVHYW", "length": 14834, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "red alert to coimbatore: தமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nதமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பருவ மழையில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 16ஆம் தேதி துவங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கன மழை இருக்கும் என்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது.\nமூணு நாளைக்கு மூச்சு முட்ட கனமழை; குடையை மறந்திடாதீங்க மக்களே\nஇதுமட்டுமல்ல திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇன்னும் நாலே அடி; உச்சத்தை தொட்டாச்சு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nவரும் புதன் கிழமை காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டை விடாது விரட்டும் கனமழை\nசென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், ''தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கோவை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்'' என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nபள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்\nஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சு; ஏன் திடீர் மருத்துவச் சிகிச்சை ...\nபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: த...\nசெங்கோட்டையன் அதிமுகவில் மீண்டும் முக்கியத்துவம் பெற கா...\nஉரசிக் கொண்ட திமுக, பாமக...குளிர் காய்ந்த அதிமுக\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதா : மத்திய அரசை வெளுத்த விவசாயிகள்\nஆர்சிபி - எஸ்ஆர்எச்: ஸ்டார் வார்ஸில் வெல்லப்போவது யார்\nநாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் எம்.பி.க்கள் தர்ணா\nஒன்வேயில் வந்த பாஜக தலைவர்... காரை திருப்பி அனுப்பிய கெத்து போலீஸ்\nIPL 2020 : டெல்லி-பஞ்சாப் ஆட்டத்தில் சர்ச்சை\nகாசாளர் சர்ச்சைக்குரிய மரணம் வழக்கு: கோவை கலெக்டரிடம் புகார்\nபாலிவுட்திருமணமான 13வது நாளே கணவர் மீது போலீசில் புகார் அளித்த பூனம் பாண்டே\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nகோயம்புத்தூர்நகரும் நியாய விலைக்கடைகள்: கோவைக்கு வரப்போவது எப்போது\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nCSKசென்னைக்கு வில்லனாக மாறிய டெத் ஓவர்; எப்படி போட்டாலும் அடிக்குறாங்க பாஸ்\nபிக்பாஸ் தமிழ்ஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை இன்னும் அறிவிக்கலயா\nதமிழ்நாடுஇளம்பெண்ணுடன் காதல் திருமணம்... பெரியார், கருணாநிதியை உதாரணம்காட்டும் திமுக நிர்வாகி\nதமிழ்நாடுதிருப்பூரில் அரங்கேறிய அலட்சிய மரணங்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்தியாஆளுக்கு ரூ.4,000; விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் - கைகொடுக்கும் மாநில அரசு\nபெட்ரோல் & டீசல் வில��பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் இதுதான்\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடெக் நியூஸ்அமேசானில் FREE ஆக கிடைக்கும் Redmi Note 9 Pro; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (23 செப்டம்பர் 2020)\nஅழகுக் குறிப்புபிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்Jio Postpaid Plus : வெறும் ரூ.399 முதல்; 5 புதிய திட்டங்கள் அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/13", "date_download": "2020-09-23T03:39:14Z", "digest": "sha1:CTJLAP4OB3O5JKQIW7UOZHMJCXHGRI23", "length": 7095, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருச்சி லலிதா ஜுவல்லரி: சுவரை துளையிட்டு துணிகரக் கொள்ளை\nவிழாக்கால விற்பனைக்காக சலுகைகளை வாரி வழங்கும் டிவிஎஸ் நிறுவனம்..\nரூ. 3.69 லட்சம் ஆரம்ப விலையில் Maruti Suzuki S-Presso கார் விற்பனைக்கு அறிமுகம்..\nநாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு\nசமையல் சிலிண்டர் தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் அவதி\nபுதிய Datsun GO மற்றும் GO+ சிவிடி கார்களுக்கு புக்கிங் துவக்கம்..\nகோரக்பூர் கொடூரம்; மருத்துவர் கஃபீல் கான் குற்றமற்றவர்-விசாரணை குழு அறிக்கை\nஇந்தியாவுக்காக மிகவும் சக்திவாய்ந்த சிசி திறனில் 5 புதிய பைக்குகளை களமிறக்கும் கேடிஎம்\nஆடம்பரமான காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் சிவகார்த்திகேயன் பட வில்லன்..\nவிலை உயர்ந்த 2 ஆடம்பர பைக்குகளை அறிமுகம் செய்த பிஎம்டபுள்யூ..\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் அப்ரிலியா ஜிபிஆர் 250 சூப்பர் பைக்..\nவிரைவில் விற்பனைக்கு வரும் புதிய பஜாஜ் பல்சர் 125 ஸ்பிளிட் இருக்கை பைக்..\nடிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டருக்கு வயசு 25- புதிய எடிசன் அறிமுகம்..\nபல்சர் முதல் டோமினார் வரை பஜாஜ் பைக்குகளின் விலை அதிரடி உயர்வு..\nபுதிய ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 59,990 விலையில் புதிய டிவிஎஸ் ஜுபிடர் கிரான்ட் ஸ்கூட்டர் விற்பனைக��கு அறிமுகம்..\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய ராயல் என்ஃபீல்டு 350 எஸ் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 82.15 லட்சம் விலையில் ஆடிக் கியூ7 பிளாக் எடிசன் கார் அறிமுகம்..\nரூ. 67,490 விலையில் ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டர் அறிமுகம்..\nயமஹா எம்.டி-15 பைக்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த கேடிஎம் டியூக் 125..\n99% யார் கண்ணுக்கும் தெரியாது அடர் கருப்பு நிறத்தில் களமிறங்கும் BMW கார்..\nஹேட்ச்பேக் கார்களுக்கு ’ஆப்பு’ வைக்கும் விலையில் விற்பனைக்கு வந்த 7 மீட்டர் ரெனோ ட்ரைபர்..\nஇந்தியாவில் புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்..\nதடுத்து நிறுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ரைடருக்கு போலீசார் அளித்த சர்பரைஸ்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/09-02-18/", "date_download": "2020-09-23T04:44:15Z", "digest": "sha1:2E6K5FUM4E6LY2Y7QXFH24X7NPNQI6BA", "length": 10982, "nlines": 116, "source_domain": "www.verkal.net", "title": "09/02/18 | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள் 09/02/18\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nPrevious articleகாற்றிடம் தமிழீழப்பாடல் .\nNext articleஎத்தனை நூரு வித்துக்கள்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nநெடுஞ்சேரலாதன் - April 19, 2019 0\n1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை இன்று வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .. மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத,...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nநெடுஞ்சேரலாதன் - March 8, 2019 0\nஎமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்றைய நாள் மாவீரர் ��ாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது...\n23.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 23, 2020 0\nலெப்டினன்ட் கவிவேந்தன் யேசுவான் அந்தோனி மன்னார் வீரச்சாவு: 23.09.2008 லெப்.கேணல் குயில் தெய்வேந்திரம் லதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை வான்புகழ் சின்னமணி ரகு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை களக்குமரன் கறுப்பையா இராசதுரை செல்வாநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 23.09.2007 2ம் லெப்டினன்ட் அகலரசன் சிவானந்தன் பரமேஸ்வரன் கண்ணன் குடியிருப்பு, 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை தமிழ்ப்பருதி சந்திரன்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 23, 2020 0\n“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன். உன்னை நாங்கள் மறந்து விட்டோமா உன்னை நாங்கள் மறந்து விட்டோமா இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க...\nஉயிராயுதம் தென்னரசு - September 23, 2020 0\nஅது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன...\nஅலைகடல் நாயகர்கள் தென்னரசு - September 22, 2020 0\nதுயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக் கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன���புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400209665.4/wet/CC-MAIN-20200923015227-20200923045227-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}