diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1249.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1249.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1249.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://www.aanthaireporter.com/bharaths-kaalidoss-movie-update-report/", "date_download": "2020-08-13T06:15:09Z", "digest": "sha1:I3LD4MBDEQ6UGBJ54YF5WRZ7C3LNOP2I", "length": 12838, "nlines": 172, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்? – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nin Running News2, சினிமா செய்திகள்\nதற்போது பரத் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்துள்ள இந்த ‘காளிதாஸ்’ படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீப காலமாக கைபேசி உபயோகத்தினால் பல பிரச்சனைகள் உருவெடுக்கிறது. உதாரணமாக சொன்னால், கைபேசியினால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்கிறது. அப்படிப்பட்ட கைபேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக்கூடிய சைபர் க்ரைம், அதனை தொடர்ந்து நடக்கக் கூடிய தொடர் கொலைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.\nஇப்படத்தின் சிறப்பு காட்சி சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்தவர்கள் ‘காளிதாஸ்’ திரைப்படம் ரியல் க்ரைம் திரில்லர் படமென்றும், இது தடம், ராட்சசன், ஜிவி போன்ற படங்களின் வரிசையில் இருக்கும் என தெரிவித்தனர். இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் அவர்கள் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இப்படம் பேசும் எனவும் சொல்லப்படுகிறது.\nஇந்தப் படத்தில் நடிகர் பரத் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ், இப்படத்தின் க்ளைமாக்ஸை யூகிக்க முடியாது என்று படம் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். பரத்துக்கு இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும் என்றும் கோலிவுட்டில் சொல்கின்றனர்.\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nதினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ‘காளிதாஸ்’ திரைப்படம், வரும் 13ம் தேதி உலகெங்கும் 300க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/5-state-election-up-and-utterghand-go-to-bjp/", "date_download": "2020-08-13T06:07:43Z", "digest": "sha1:65573BJL7SU33U4MZI67IRZ7EEVRQPAZ", "length": 7510, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "5 state election. UP and Utterghand go to BJP | Chennai Today News", "raw_content": "\nஉ.பியில் ஆட்சியை பிடிக்கின்றது பாஜ��. பஞ்சாப், கோவாவில் காங். முன்னிலை\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஉ.பியில் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக. பஞ்சாப், கோவாவில் காங். முன்னிலை\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மொத்தமுள்ள 400 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் உபியில் பாஜக ஆட்சி அமைக்கின்றது.\nஅதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் அகாலிதளம் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.\nஅதேபோல் மணிப்பூரில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 5 தொகுதிகள் என சம அளவில் முன்னிலை வகித்து வருகிறது. உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜக 55 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.\nஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன். சாய்னா அதிர்ச்சி தோல்வி\nமணிப்பூர்: 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா தோல்வி\nரூ.30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க தயார்:\nராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nஇதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிமான விபத்தும் நிலச்சரிவும் ஒன்றா\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:40:21Z", "digest": "sha1:WTKNRBDVAZJYPWKR3CRRTVO6NJKFALNH", "length": 5136, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குடியரசு தலைவர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு: தூக்கு உறுதி\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது: க���ங்கிரஸ் முதல்வர் அதிரடி\nகுடியரசு தலைவரை சந்தித்த மூன்று முக்கிய அமைச்சர்கள்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nமேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியா\nதேசிய விருதை புறக்கணித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/08/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:16:05Z", "digest": "sha1:ZLRSWT3C22LBPRYQI2CNZDRS6TUWZJC3", "length": 29941, "nlines": 321, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வாஜ்பாயி என்றொரு கவிஞர் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தந்தைவழித் தாத்தா, மத்தியப்பிரதேசத்தில் ஒரு சமஸ்கிருத அறிஞராக இருந்தவர். அப்பா பண்டிட் கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயி ஹிந்தி மொழியின் கவிதை உலகில் தனக்கென இடம் அமைத்துக்கொண்ட கவிஞர். தேசபக்தர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். வாஜ்பாயி கான்பூர் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தபோது, பணிஓய்வுபெற்றிருந்த அவருடைய தந்தையும் நானும் சட்டம் படிக்கிறேன் என்று அதே காலேஜில், அதே வகுப்பில் சேர்ந்துகொண்டார். அப்பாவும் பிள்ளையும் க்ளாஸ்மேட்ஸ்\nஇதிகாசம், புராணமென தந்தையிடம் கதைகள்பல கேட்டிருந்த வாஜ்பாயி, இந்து மதம், இந்தியக் கலாச்சாரம், தேசபக்தி, தியாகம் என இளம் பிராயத்திலேயே, உன்னத சிந்தனைகள் வாய்க்கப்பெற்றார். தன் பதின்ம வயதிலேயே சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புராணக் கதைளையும், நவீன காவியங்களையும் விரும்பிப் படிக்கத்தொடங்கியிருந்தார். ’ராம்சரித்மானஸ்’ என அழைக்கப்படும் துளசிதாசரின் ராம சரிதம் தன்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஹிந்தியின் புகழ்பெற்ற ���விஞர்களான ஜெய் ஷங்கர் ப்ரசாத்-தின் ’காமாயனி’, ’நிராலா’ என்கிற புனைப்பெயரில் எழுதிய சூர்யகாந்த் த்ரிப்பாட்டி-யின் ’ராம் கி ஷக்தி பூஜா’ (ராமனின் சக்தி பூஜை), மகாதேவி வர்மாவின் ’கீத்’ (கீதம்) ஆகிய நூல்கள் தன்னை மிகவும் வசீகரித்ததாகச் சொல்லியிருக்கிறார் வாஜ்பாயி.\nவாஜ்பாயி இளம்பிராயத்திலேயே தன்னை ஒரு கவிஞனாகவே உருவகித்துக்கொண்டவர். பின்னர் காலப்போக்கில் தவிர்க்கவியலா மாற்றங்கள் நிகழ்ந்தன. கவர்ச்சிப்பேச்சாளர், அரசியல்வாதி என வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தி வேடிக்கை பார்த்தது. அரசியல்வாதியாக ஆகநேர்ந்த கவிஞர் என இவரைக் கொள்வதே சரி. அரசியல் சோர்வுகொடுத்த போதெல்லாம் தன்னிலிருந்தே பின்வாங்கியவர்போல், டெல்லியிலிருந்து விலகி, குலு மணாலியில் தனிவீட்டில் தங்கி இயற்கையை ரசிப்பதும், வாழ்வின் ஆழ்மடிப்புகளை உள்வாங்கியும் கவிதை வரைந்துகொண்டிருந்தார் அவர். வாஜ்பாயியின் கவிதைவெளி, இந்திய தேசம், இந்து தர்மம், வாழ்க்கை, மனிதனின் தனிமை, வீரம், துக்கம், மரணம் எனப் பலவாறு விரிந்து செல்கிறது. சமஸ்கிருதம், உருது ஆகிய வடமொழிகளின் வீச்சு, வார்த்தைசாகசங்கள் நிறைந்திருப்பன இவரது கவிதைகள். ’இலக்கியத்தின் உச்சபீடத்தில் என் கவிதை முயற்சிகள் வைக்கப்படுமா, இல்லையா என்பதை நானறியேன். ஆனால் என் கவிதைகள் என் வாழ்க்கையின் சாஸனங்கள்’ என்றார் வாஜ்பாயி.\nமரணம், 30 வருடங்களுக்கு முன்பே, ஒருமுறை இவர் கதவைத் தட்டிச் சென்றிருக்கவேண்டும். 1988-ல் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாயி, நியூயார்க் மருத்துவமனையில் போராடியவாறிருந்தார். தான் தன் இறுதிக்காலத்தில் இருக்கிறோமோ என அவர் மனதில் சஞ்சலம். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மரணதேவன் தயங்கித் தயங்கித் தன்னை நெருங்குவதாக அவர் உணர்ந்திருப்பார்போலும். அப்போது வட இந்தியாவில் ‘தர்ம்யுக்’(Dharmyug) (தர்ம யுகம்) என்கிற பெயரில் ஒரு புகழ்பெற்ற ஹிந்தி வார இதழ் வெளிவந்துகொண்டிருந்தது (ஆங்கிலத்தில் ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’வுக்கு இணையாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் வெளியிட்ட ஹிந்தி வாரஏடு). மருத்துவமனையிலிருந்து, தன் நண்பரான அதன் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில், மெல்ல நெருங்கும் மரணம்பற்றித் தன்ன்னில் வெவ்வேறு ந��லைகளில் தோன்றிய சிந்தனைகளை இப்படிக் கவிதையாக வடித்திருந்தார் வாஜ்பாயி. ’தர்ம்யுக்’ இதழில் அதற்கடுத்த வாரமே (டிசம்பர் 4, 1988) அது வெளியானது:\nஅந்தத் திருப்பத்தில் நாம் சந்திப்போம் என\nபெரும் தொடர்ச்சி இந்த வாழ்க்கை\nநூற்றுக்குமேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் வாஜ்பாயி. ‘எனது 51 கவிதைகள்’, ’தன்னிரக்கமில்லை, தப்பித்தலுமில்லை’ போன்ற தலைப்புகளில் ஹிந்தியில் பல கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதில் ’எனது 51 கவிதைகள்’ கவிதைத்தொகுதி மிகவும் புகழ்பெற்றது. 1995-ல் வாஜ்பாயியின் நண்பரான பிரதமர் நரசிம்மராவினால் டெல்லியில் வெளியிடப்பட்ட அதன் முன்னுரையில் வாஜ்பாயி எழுதுகிறார்: ’கவிதை என்பது தந்தைவழி வந்து சேர்ந்திருக்கிறது என்னிடம். என்னுடைய அரசியல் பாதையானது, என்னிலிருந்து கவிதாரசம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு தடங்கலாகவே இருந்திருக்கிறது.’ 12 மறுபதிப்புகள் கண்டதோடு, பல்கேரிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் இது. இவையன்றி ’வாஜ்பாயியின் 21 கவிதைகள்’ எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கில மொழியாக்கமாக, ஒரு தனிநூலாக (Penguin Global) வெளிவந்திருக்கிறது.\nரசமான கவிதைகள் சில, வெவ்வேறு காலகட்டங்களில் அவரின் விதவிதமான மனவோட்டத்தைக் காட்சிப்படுத்துவதாய் அமைந்திருக்கின்றன:\nமலையுச்சியில் எனைத் தூக்கி வைத்துவிடாதே\nவேண்டாம் அந்த வேதனையெல்லாம் எனக்கு\nநிறுத்த முடியாது எதையும் இனி\nஅழிப்பவன், திருப்பி எழுதுபவன் நான்\nபுதுப்பாடலொன்றைப் பாடுகின்றேன் – தினம்\nஅரசியல் வாழ்விலும் பண்பட்ட மனதின் சிந்தனை, பதற்றமாக அவரிடமிருந்து வெளிப்படுகிறது வேறொரு இடத்தில்:\nநாட்டின் அரசியல், சமூக அபத்தங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கிறது வாஜ்பாயியின் கீழ்வரும் கவிதை:\nTagged இந்தியா, கவிதை, தேசபக்தி, மகாதேவி வர்மா, மரணம், வாஜ்பாயி, ஹிந்தி கவிதை\nNext postகிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா \n8 thoughts on “வாஜ்பாயி என்றொரு கவிஞர்”\n‘அதுமட்டும்’ உட்பட அனைத்தும் அருமை…\nநீங்களே தமிழில் மொழி பெயர்த்ததா எல்லாமே அருமை என்றாலும் நொறுங்கிப்போன கனவுகளின் விசும்பல் சத்தம் டாப்.\nஅவருடைய கவிதைகளில் சிலவற்றை முன்பே படித்திருக்கிறேன் பத்திரிக்கைகளில். இந்த பதிவிற்காக ஒருவாரம் தேடுவதும், மொழிபெயர்ப்பதும், எடிட் செய்து பார்ப்பதுமாக செலவழித்தேன்.\nநேற்று பதிவிடுகையில் பெங்களூர் மின்சார சேவை சித்திரவதை செய்தது. ஒவ்வொரு முறை எடிட் செய்து இறுதிப்படுத்துகையிலும், பதிவு செய்யப்போகுமுன்னரும் விடாது கரண்ட் கட் ஒரு நிமிஷம் போகும். ஜெனரேட்டர். திருப்பி வரும். திருப்பி போகும் ஜெனரேட்டர்.ஒரு பத்து, பதினோரு முறையாவது காலை பத்துமணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை. பெங்களூரில் குடியிருப்பதில் உள்ள இருத்தலியல் சிக்கல்கள்\n ரொம்பப்பிடிச்சது. 88 ஆம் வருஷம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த வாஜ்பேய் அவர்களை ராஜீவ் காந்தி தான் ஐநா குழுவில் சேர்த்து அங்கே சிகிச்சை செய்து கொள்ள வேண்டி அனுப்பி வைத்ததாகச் சொல்வார்கள். இப்போதும் எதிலோ படித்தேன். அது ஒரு காலம். இப்போதைய அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது\nசரியான கவிதைகளைத்தேடுவதில், மொழிபெயர்த்து சரிபார்ப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ள நேர்ந்தது.\nநீங்கள் சொன்னதை நானும் The Telegraph-ல் படித்தேன். இந்திரா காந்தி பெற்றெடுத்த தவப்புதல்வர்களில் ராஜீவ் எவ்வளவோ பரவாயில்லை. (அவருக்குப் பிள்ளையாக பப்பூ என்பது சாபத்தின் இன்னுமொரு வகை). ராஜீவ் காந்தி, சரியாக ஆரம்பித்தும், கெட்டு நாசமாகப்போனது அவருடைய so-called advisers-களால்தான். சந்திரகுப்த மௌரியருக்கு ஒரு சாணக்யா. ராஜீவுக்கோ ஏகப்பட்டதுகள் – Buta சிங், சஜன் குமார் ஹெச்.கே.எல்.பகத், அஜய் மாக்கன் (மூவரும் சீக்கியர்களுக்கெதிரான வன்முறை-புகழ்), மணி சங்கர் ஐயர், கமல்நாத், ஆனந்த் ஷர்மா போன்ற அரசியல் மேதைகள். கெடுவான் கெட்டவர்களால் சூழப்படுவான். ராஜீவ் காலத்தைப்பற்றி இந்தியா டுடே அப்போது எழுதியதின் ஒரு சிறுபகுதி:\nராஜீவ் காலம் இந்திரா காலம் என நிறைய எழுதலாம். அரசியலுக்கென வலைப்பக்கம் ஆரம்பிக்கவேண்டியிருக்கும்\n//ராஜீவ் காலம் இந்திரா காலம் என நிறைய எழுதலாம். அரசியலுக்கென வலைப்பக்கம் ஆரம்பிக்கவேண்டியிருக்கும்// செய்யுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.\nஅரசியலைப்பற்றி நடுநிலையாகக் கொஞ்சம் அவ்வப்போது எழுதலாம் என்று தோன்றுவதுண்டு.. ரெகுலராக எழுதவேண்டுமெனில் முனையவேண்டியிருக்கும். நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடும் சப்ஜெக்ட் அது\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள��\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/02/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2019/", "date_download": "2020-08-13T05:09:38Z", "digest": "sha1:MTMZQSJJFVI7AEUDQDQPBNGLRXQRCFIM", "length": 29099, "nlines": 230, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 : இந்திய அணித் தேர்வுகள் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 : இந்திய அணித் தேர்வுகள்\nகிரிக்கெட் உலகின் முக்கிய பத்து நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது, மே இறுதியில். அதற்கான தயார்நிலைக்காக, பங்கேற்கும் நாடுகள் தங்களுக்குள் ஒருநாள் போட்டித் தொடர்களை விமரிசையாக ஆடிவருகின்றன. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத நாடுகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகியவை, போர்க்காலநடவடிக்கைபோல் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருக்கின்றன. நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா, வார்னர்-ஸ்மித் சர்ச்சை/தடைக்குப் பின் வெகுவாக ஆட்டம் கண்டிருக்கிறது எனினும், ஒரு-நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. செலக்‌ஷன் பாலிட்டிக்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் நிலையும் மோசம். அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன வெஸ்ட் இண்டீஸ், எப்போதும்போல ஹாயாக இருக்கிறது.. பாகிஸ்தான் சமீபத்திய தொடர்களில் கொஞ்சம் ஜெயித்தும், கொஞ்சம் தோற்றும், ஒரேயடியாக வாயடி அடித்துக்கொண்டும் திரிகிறது. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல. பங்களாதேஷ் சமீப காலத்தில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. புதிதாக இந்த முறை உலகக்கோப்பை வட்டத்துக்குள் வந்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், ஆர்வத்துடன் கவனிக்கப்படவேண்டிய அணி. பெரிய அணிகளில் எதனையும் கவிழ்க்கும் திறன் உடையது. கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு விதமாக உலகக்கோப்பை ஃபீவர் சூடேற்றிக்கொண்டிருக்கிறது.\nசரி, இந்தியாவின் தயார்நிலை எப்படியிருக்கிறது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மண்ணில் சமீபத்தில் அது ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறது என்பது ஒரு உற்சாகத்தை அணியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. மனோபலம், தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான். இருந்தும் உலகக்கோப்பை என்று வரும்போது, ஓரிரு கடும்போட்டிகளிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும்.\nதன்னைக் கூர்மையாக்கிக்கொள்ளவென மார்ச் மாதத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கெதிராக இன்னுமொரு தொடர் விளையாடவிருக்கிறது. இது நடக்கவிருப்பது இந்தியாவில். ஆதலால் நமது ஆட்டக்காரர்கள் பிரமாத ஸ்கோரை நிறுவி, சூரப்புலிகளாகத் தெரிவார்கள்தான். உலகக்கோப்பை நடக்கப்போவதோ பந்து அதிரடியாக ஸ்விங்காகித் தெறிக்கும் இங்கிலாந்தில். இந்தப் பாச்சா அங்கே பலிக்காது. இருப்பினும் பயிற்சி எனும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும் யார் யார் உள்ளே, யார் யார் வெளியே என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு இப்போது. அனேகமாக பதினைந்து பேர் கொண்ட அணி, தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்படும். காயம் மற்றும் வேறு வம்புகளில் சிக்காதிருந்தால், முதல் பத்து வீரர்கள் அனேகமாக உறுதியாக உள்ளே வருவார்கள் எனலாம். அவர்கள் இவர்கள்:\nரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் ஆகியோர். இவர்களோடு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வர, அனேகமாக ஹைத்ராபாதின் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கலாம். அந்த வரிசைநிலையில் வந்து, பந்துவீச்சு எப்படியிருப்பினும் நிலைமைக்கேற்ப, நிதானமாக அல்லது தாக்கி ஆடும் திறன் அவருக்குண்டு.\nமேலே குறிப்பிட்ட முதல் பத்தில், கடைசி ஆறு வீரர���கள் இந்திய அணியின் பௌலிங் துறையைத் திறம்படக் கவனித்துக்கொள்வார்கள். நம்பலாம். BCCI மேலும் ஒன்றிரண்டு ஆல்-ரவுண்டர்களை அணியில் சேர்க்கப் பார்க்கும். ஆரம்ப விக்கெட்டுகள் ஒரேயடியாக சரிந்தால் நின்று ஆட, தேவைப்பட்டால் எகிறிப் பாய, மிடில் ஆர்டரில் ஸ்கோரை வேகமாக ஏற்றும் திறன் வாய்ந்தவர்களாக மேலும் இரண்டு பேட்ஸ்மன்களாவது ரிசர்வில் அவசியம் இருக்கவேண்டும். தோனியைத் தாண்டியும் ஒரு ஃபினிஷர் – ஆறாவது அல்லது ஏழாவது என்கிற பேட்டிங் வரிசையில் இருப்பதே அணிக்கு வலு சேர்க்கும். இந்த நிலைகளில் யார் யாருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்பதே தலையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் கேள்விகள்.\nஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மேலும் ஆல்ரவுண்டர்கள் இந்திய உலகக்கோப்பை அணியில் வேண்டும் எனில், அதற்காக மூன்று வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) , விஜய் ஷங்கர்(தமிழ்நாடு), க்ருனால் பாண்ட்யா(மும்பை) ஆகியவர்கள். இவர்களில், ஜாதவ் ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்து ஆடி, ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். ஸ்பின் பௌலிங் போட்டு விக்கெட்டைத் தூக்கும் திறனுமுண்டு. விஜய் ஷங்கர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். முதன்மையாக, நல்லதொரு பேட்ஸ்மன். சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் இது தெரிந்தது. மீடியம்-பேஸ் பௌலிங் அவ்வப்போது போட்டு எதிரியின் ரன் விகிதத்தைக் குறைக்கமுடியும். திறன்மிகு ஃபீல்டர் என்பது இன்னுமொரு ப்ளஸ். ஹர்திக்கின் அண்ணாவான க்ருனால் பாண்ட்யா, ஸ்பின் பௌலிங்-ஆல்ரவுண்டர். கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங்கிற்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்போனவர். உள்ளே வரும் தகுதி இவருக்கும் உண்டு. மேற்சொன்ன மூவரில் ஒரேயொரு ஆல்ரவுண்டரைத்தான் தேர்வு செய்வார்கள் எனில், பெரும்பாலும் கேதார் ஜாதவ் தேர்வுசெய்யப்படவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாதிற்கு இப்போதெல்லாம் ஏகப்பட்ட தலைவலி\nமாறும் நிலைமை மற்றும் களவியூகத்தின்படி திடீரென இறக்க, இன்னும் இரண்டு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், அணிக்கு அவசியம் தேவை. இங்கே காட்சி தருபவர்கள் டெல்லியின் ரிஷப் பந்த், தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், கர்னாடகாவின் கே.எல்.ராஹுல் மற்றும் மும்பையின் அஜின்க்யா ரஹானே. இங்கிலாந்து தொடரில் ஸ்பின், பேஸ் (pace) என எதனையும் அடித்து அதிரடி காண்பித்த ரிஷப் பந்த் தேர்வாகும் வாய்ப்போடு நிற்கிறார். ஒரு ஸ்பெஷல் டேலண்ட் எனவே வல்லுனர்களால் பார்க்கப்படுகிறார், இருபத்தோரு வயதாகும் பந்த். முக்கியமான போட்டிகளில் பந்த், ஒரு பத்து ஓவர் விளையாடினாலே போட்டியின் திசை மாறிவிட வாய்ப்புண்டு. இவர் அணியில் நிச்சயம் வேண்டும். கடந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் ஆக்ரோஷம் காண்பித்தும், ஸ்ரீலங்காவில் லாவகமாக ஃபினிஷ் செய்தும் வெற்றியைக் கொணர்ந்த தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இருக்கவேண்டியவர். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா கார்த்திக்கை துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம்-ஏனெனில் முன்பு இங்கிலாந்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடிய அனுபவம் அவருக்குண்டு என்கிறார். ஆனால் தேர்வுக்குழுக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ\nTagged ஆல்ரவுண்டர், இங்கிலாந்து, இந்திய அணி, கிரிக்கெட் உலகக்கோப்பை, க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், விஜய் ஷங்கர்\nPrevious postகாதலுக்கு இதுதானா பரிசு \nNext postகிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் \n11 thoughts on “கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 : இந்திய அணித் தேர்வுகள்”\n//இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். // – ஆமாம்… கோஹ்லி மற்றும் ரோஹித் போன்று சீரியஸ்னெஸ் இல்லாதவர்கள் இருந்தால் இதுவும் நடக்கும். முதல் முறையாக இங்கிலாந்த் மண்ணில் பாகிஸ்தானிடம் கடும் தோல்வியுற்ற பெருமை கோஹ்லிக்கு. டாஸ் வென்றும், 300+ அடிக்க விட்டு படுதோல்வியுற்ற பெருமை ரோகித்துக்கு.\nமுன்பெல்லாம் பாகிஸ்தானுடன் மேட்ச் என்றால் முழு அணியும் சீரியசா இருக்கும். இப்போ உள்ளவங்கள்லாம் விளையாட்டுப் பசங்க என்ற நினைவு வருவதைத் தடுக்க முடியலை.\nஎனக்கென்னவோ ராகுல், ரஹானே மேல் நம்பிக்கையே இல்லை. இதுக்கு கழட்டி விடப்பட்ட தினேஷ் கார்த்திக் எவ்வளவோ மேல். சும்மா இந்தியாவில் பெறும் பெர்ஃபார்மன்சை வைத்து (ஆஸ்திரேலியாவுடன்) ஆட்களை முடிவு செய்தால் தோல்விதான் மிஞ்சும்.\nபாக்-கிற்கு எதிரான போட்டி விஷயத்தில், நீங்கள் சொல்வதைப்போல்தான் கிட்டத்தட்ட ரொம்பப்பேர் நினைப்பார்கள் எனத் தோன்றுகிறது. Some of our boys are too casual, though talented.\nஆமாம். ஆஸ்திரேலியாவுக்கெதிராக இந்தியாவில் நம் வீரர்கள் நிகழ்த்தும் ஸ்கோர்களை மட்டும் மனதில் வைத்து , டீம் செலெக்ட் ஆனால் ஏமாற்றமே மிஞ்சும். பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள்கூட, ஒரு கை பார்த்துவிடும். Cautious and judicious selection of players is the need of the hour.\nபாகிஸ்தானோடு இந்தியா விளையாடக்கூடாது என்கிற கோஷம் தொடங்கி இருக்கிறது. எனக்கும் அதில் ஆதரவு இருக்கிறது.\nதினேஷ் கார்த்திக் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.\nதளத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. தளமும் என்னை புதிதாக விவரம் கேட்கிறது.\nபாக் -ஐ உலகக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது என்கிற கோஷம் இன்னும் வலுவெடுக்கும் நாளாக, நாளாக. நாம் எமோஷனல் ஆசாமிகளாச்சே..\nதளம் அதேதானே.. எந்த மாற்றமும் இல்லையே.\nஅது, கீதாஜி யைத்தான் இப்படி அடிக்கடி விஜாரிக்கும்\nசிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல..//\nஇந்த அட்டிட்யூட் நல்லதா தெரியலையே….பாகிஸ்தானோடு இந்தியா விளையாடாமல் இருக்க முடியுமா உலகக் கோப்பை என்று வரும் போது\nரொம்ப நாளாச்சு கிரிக்கெட் பார்த்து…..\nஆட்டிட்யூட் சரியில்லைதான். என்ன செய்வது இப்படிப்பட்ட எதிரிகளோடுதான் சர்வதேச அரங்கில் இந்தியா மோதவேண்டியிருக்கிறது. பக்கத்துவீட்டுக்காரன் பகவான் கொடுத்த வரம்\nநீங்கள் கிரிக்கெட்டை, அதன் ஆக்ரோஷம், அலட்டல்களை அவதானிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாராக இருங்கள். ஐபிஎல் -ல் (மார்ச் கடைசி வாரத்திலிருந்து) ஆரம்பியுங்கள்.\nகிரிக்கட் போட்டிகளில் வெற்றி தோல்வி வாய்ப்பு எல்லாம் அந்தந்த நாள் ஆட்டத்தைப் பொறுத்தது உலக அணிகள் எல்லாமே ஓரளவு சமபலம்வாய்ந்தவை யார் கன்சிஸ்டண்ட் ஆக நன்றாக ஆடுகிறர்களோ அவர்கள் வெல்லும் வாய்ப்பு அதிகம்\nசரியே. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒன்றிரண்டு வீரர்களின் ‘form’ கூட எதிரணியைப் புரட்டி எடுத்துவிடும் வாய்ப்புண்டு.\nநம் தமிழ் மீடியா ‘தல’ பற்றியே கதைத்துப் பொழுதுபோக்குவதால், நான் விளக்காது விட்டேன் டீம் அறிவிக்கப்படட்டும். மேலும் அப்டேட்டில் சொல்லிச் செல்வேன்..\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:57:13Z", "digest": "sha1:CU2P7UYCBTFQUPPICMJMR2FSZ7BPN755", "length": 70723, "nlines": 222, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஜோஸப் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜோசுவாவின் கற்பழிப்புகளும், பெண் பாவம் தொடர்ந்து இன்னொரு பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது பாவம் தொடர்கிறது, ரத்தம் சிந்துகிறது\nஜோசுவாவின் கற்பழிப்புகளும், பெண் பாவம் தொடர்ந்து இன்னொரு பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது பாவம் தொடர்கிறது, ரத்தம் சிந்துகிறது\nநெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்த சர்க்கிள் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த பண்டாரத்தின் மனைவி பூரணவள்ளி (55) [1]. 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது[2], அப்பகுதியிலுள்ள பாலத்தின் அருகே வைத்து பைக்கில் வந்த மர்ம நபர் பூரணவள்ளியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்[3]. அதாவது, அவள் கிருத்துவர் என்றாகிறது[4]. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூரணவள்ளி இறந்தார். தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் தாழையூத்து அருகேயுள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன் (25) பூரணவள்ளியை கொலை செய்தது தெரியவந்தது[5]. இதையடுத்து அவரை கைது செய்தனர்[6] / சரணடைந்த��ர் என்று செய்திகள் வெளியிடப்பட்டன[7]. சரணடைந்த பிறகு கைது செய்தார்கள் போலும். இங்கு ஜோசுவாவுக்கும், பூரணவல்லிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி கூறப்படவில்லை. அவள் ஏன் இளம்பெண்களை ஜோசுவாவிடம் அழைத்துச் சென்றாள் என்பதும் விளக்கப்படவில்லை. கிருத்துவர்கள் எப்படி பண்டாரம், பூரணவல்லி என்றெல்லாம் பெயர்களை வைத்திருக்கின்றனர், ஊடகங்கள் அவர்களை கிருத்துவர்கள் என்று குறிப்பிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. கடந்த அக்டோபர் 2016லேயே, ஜோசுவா பல பெண்களை கற்பழித்த விவகாரம் பற்றி செய்திகள் வந்தன. ஆனால், போலீஸார் ஒன்றும் தெரியாதது போல, ஊடகங்கள், இப்பொழுது செய்தியை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது.\nநவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி எட்டையபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜோசுவா என்ற இம்மானுவேல்ராஜ் (39 / 40). மனைவி, குழந்தைகளை பிரிந்து வந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் ஒரு வீட்டில் ஜெபகூட்டம் நடத்தி வந்தார். இதில் நவநீதகிருஷ்ணனின் தங்கையான அனுசுயாவை, உனக்கு அரசு வேலை கிடைக்கும். சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள் என்று பூரணவள்ளி கூறி, ஜோசுவா வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். ஜோசுவா, அனுசுயாவை வெளியூர்களுக்கு அழைத்துச்சென்று நாசமாக்கி விட்டார். இந்நிலையில் நவநீத கிருஷ்ணனின் தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் தாழையூத்து போலீசில் எங்களது வாழ்க்கையை போதகர் ஜோசுவா பாழ்படுத்தி விட்டதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில் போலீசார், ஜோசுவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நவநீதகிருஷ்ணனின் தங்கையை (அனுசூயா), சிலர் அவதூறாக பேசியதால் அவமானம் அடைந்த அவர் தாழையூத்து அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் வாழ்வை சீரழித்த ஜோசுவாவை கொல்ல திட்டமிட்டதாகவும். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால், இதற்கு காரணமான பூரணவள்ளியை 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்றுவிட்டு வரும்போது வெட்டி கொலை செய்தேன்”, என்று நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பூரணவள்ளிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nமறுபடி–மறுபடி கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்ட���ு, செய்தி வெளியீடு: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[8]. அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[9]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[10]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[11]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.\nகற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[12]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[13]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[13]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[14]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[15]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[16], பிறகு விவரங்களைக் கொடுத்தது[17]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.\n[1] தினகரன், நெல்லை அருகே தங்கை தற்கொலைக்கு காரணம் பாதிரியாரிடம் அழைத்துச்சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை, 2017-05-29@ 00:16:13\n[3] தினமணி, தாழையூத்தில் பெண் வெட்டிக் கொலை, பதிவு செய்த நாள்.மே.2017.\n[5] தினமலர், பெண் வெட்டி கொலை : போலீசில் வாலிபன் சரண், பதிவுசெய்த நாள். : மே 29,2017 00:11.\n[7] தினமலர், தங்கையின் சாவுக்கு காரணமான பெண்ணை நடுரோட்டில் வெட்டி சாய்த்த வாலிபர் சரண், பதிவு செய்த நாள்.மே.2017, 02.42.\n[8] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகை–பணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.\n[10] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.\n[12] தீக்கதிர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016.\n[14] நெல்லை.ஆன்லைன்.நெட், பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது, புதன் 19, அக்டோபர் 2016 4:16:36 PM (IST).\n[16] தினகரன், நெல்லை அருகே பாலியல் வன்கொடுமை புகாரில் மதபோதகர் கைது, Date: 2016-10-19 10:25:57\nகுறிச்சொற்கள்:அநுசூயா, அநுஸ்யா, அனுசுயா, அனுசூயா, செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, ஜோசுவா, ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜோஸப், ஜோஸ்வா, தாழையூத்து, நவநீதகிருஷ்ணன், நெல்லை, பண்டாரம், பூரணவல்லி\nஅநுசுயா, அநுசூயா, அநுஸ்யா, அனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, அனுஸ்யா, அபார்ஷண், இன்பம், இமானுவேல், இமானுவேல் ராஜ், இமானுவேல்ராஜ், இம்மானுவேல், இறையியல், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், தாழையூத்து, பண்டாரம், பூரணவல்லி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nஅந்தோணி ஜோசப் பாதிரியின் செக்ஸ் விளையாட்டு: போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). அந்தோனி ஜோஸப் (31) பாதிரியார், வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரது மகன். பாதிரியுடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பாதிரி வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பேச்சு, தொடர்பு முதலியன, காதலில் முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. காதல் மேலிட-மேலிட பேச்சு செயலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழக-பழக உடலுறவில் முடிந்துள்ளது. இதனால், மேரி கர்ப்பமானாள். இவையெல்லாம் நோயாளி வீட்டில் படுக்கையில் இருந்தபோது நடந்ததா, வெளியில் நடந்ததா என்ற உண்மை கர்த்தருக்குத் தான் தெரியும்.\nதான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்: பாதிரியாக இருப்பதால் பிரச்சினை வரும், அதனால் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். ஒருமுறை கனி சுவைத்தால், சுவை மறுபடியும் இழுக்கும் போலிருக்கிறது. காமம் ஏறியதால், இருவரும் மறுபடியும் உடலுறவு கொண்டதால் மறுபடியும் கர்ப்பம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, “தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்‘ என, ஜோசப் கூறியுள்ளார்[1]. அப்படியென்றால் ஏன் ஒரு பெண்ணை அப்படி காதலிப்பது போல ஏமாற்றி, அது���ும் ஒரு நோயாளியைப் பராமரிக்க வந்தவளை இப்படி உடலுறவு கொண்டு ஏமாற்ற வேண்டும். பாதிரியாராக இருப்பதால், திருமணம் செய்வது இயலாத காரியம் என்றால், ஏன் அவ்வாறான காரியத்தைச் செய்ய வேண்டும்.\nசமரசமும், திருமணமும் இதர பிரச்சினைகளும்: மேரி யோசித்துப் பார்த்து, இனி வேறு வழ்யில்லை என்று அறிந்து, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2013 கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசினார். அப்பொழுது ஜோஸப் ஒப்புக்க்கொண்ஆன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார்[2]. திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமறுபடியும் போலீஸ் விசாரணை: இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்[3]. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n[2] இன்னொ���ு நாளிதழ் அவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, என்கிறது.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தோணி, ஆசை, ஆபாச செக்ஸ் புணர்ச்சிகள், உடலுறவு, உடல், உணர்ச்சி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னி செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, காமம், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவர், கோவி மனோகரன், சமரசம், சமாதானம், செக்ஸ், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜோஸப், தகாத செக்ஸ், தனிமை, தொடு, நர்ஸ், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பெந்தேகோஸ்தே செக்ஸ், மயக்கம், மேரி, மேலிடல், மோகம், வழக்கு\nஅங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆபாச சைகைகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஏசு ஏமாற்றினார், ஏமாற்று வேலை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாயம், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்டில், கர்த்தர், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கழட்டு, காமலீலை, கிருத்துவம், கிருத்துவர்கள், கிளுகிளிப்பு, சரச லீலை, சர்ச், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வன்கலவி, வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஇந்திய / இந்து பெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு-மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப்பட்டப் பின்னணி என்ன\nஇந்திய / இந்துபெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு – மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப் பட்டப் பின்னணி என்ன\n“நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நா ன்ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”: திருமதி சவிதா (31 வயது) என்ற இந்தியப்பெண்மணி கருவுற்று பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பிரச்சினை தீரவேண்டும் என்றால் கருக்கலைக்கப்பட வேண்டும் இல்லையென்றால், தாயின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தது. உடனே சவிதாவின் கணவர் மற்றும் குடும்பத்தார் கருக்கலைப்பு அறுவைசிகிச்சைக்கு (அபார்ஷண் / abortion) ஒப்புக்கொண்டனர். வயிற்றில் வலி அதிகமனாதால், சவிதா, “நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நான் ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”, என்று கதறியும் அந்த கத்தோலிக்க மருத்துவர்கள் இரக்கம் கொள்ளவில்லை[1]. ஆனால், மருத்துவமனையினர், மருத்துவர்கள் முதலியோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை[2]. பல்மருத்துவரான சவிதாவிற்கு 17 வார கர்ப்பம் (சுமார் நான்கு மாதம்) இருந்தது. செப்டிகேமியா (septicaemia[3]) என்ற அசுத்தமான ரத்தம் பரவியப் பிரச்சினையினால் இறக்க நேர்ந்தது[4]. இதுவே அவர் இறந்து இரண்டு நாட்கள் கழித்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதாவது, அவர் தனக்கு இயலவில்லை என்று சொன்னபோதே, ரத்தத்தில் பாக்டிரியா கலப்பதைக் கண்டுபிடித்திருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், “கருக்கலைப்பு” என்பதே அந்த கிருத்துவ மருத்துவர்களின் மனங்களில் ஆழமாக இடம் பெற்றிருந்ததால், இந்த பிரச்சினையை நினைக்க மறந்து விட்டார்கள் போலும். அதாவது, அந்த அளவிற்கு கிருத்துவ நம்பிக்கைகள், மருத்துவ அறிவின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது, புத்தியை மழுங்கடுத்தியுள்ளது. மிகநாகரிகமான, அதிகமாக முன்னேறிய, மெத்த படித்த, மேனாட்டு கலாச்சாரம் கொண்டவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது\nபெண் கருவுற்றால் ஏன் கருக்கலைப்புச் செய்யக் கூடாது: அந்நாட்டில் கத்தோலிக்கமதச் சட்டம் அமூலில் உள்ளதால், ஒரு பெண் / தாய் கருவுற்றால், அக்கருவைக் கலைக்கக் கூடாது. பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு, தாய் இறந்தால் கூட, கருவைக் காப்பாற்ற வேண்டும், இல்லை பெண்ணுடன் / தாயுடன் அது கலைந்து / இறந்து விட்டால் விட்டுவிடலாம். இது ஏதோ ஒரு சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போது, விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இந்த கருக்கலைப்பு (அபார்ஷண் / abortion) ஒன்றாகும். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர், தாங்கள் இதனை ஆதரிக்கின்றாரா இல்லையா என்று பதிலளிக்க வேண்டும்.\nகருக்கலைப்பிற்கு ஆதரவாக கிளம்பியுள்ள வாதம்: உலகம் முழுவதும் இம்மரணத்திற்கெதிராக குரல் எழும்பியுள்ளத��. குறிப்பாக, அத்தகைய சட்டத்தை விலக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள், இந்த மரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், சவிதாவின் மரணத்திற்குக் காரணமான மூன்று மருத்துவர்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பரவீன் ஹலப்பனவர் என்ற சவிதாவின் கணவர் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரினார்[5]. இப்பொழுது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்[6].\nகிருத்துவர்களின்அடிப்படைவாதம்வெளிப்படும்விதம்: ஜான் தயாள்[7] என்ற கிருத்துவ அடிப்படைவாதி (John Dayal, Member of National Integration Council of India and former president of All India Catholic Union), மருத்துவர்களை குறைசொல்லுங்கள், மதத்தைக் குறைகூறாதீர்கள், என்று வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[8].கர்நாடக பிஷப்புகள் அயர்லாந்து ஒரு கிருத்துவநாடு என்பதால் கிருத்துவத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை (Ireland being Catholic has nothing to do with Savita’s death: Church) என்று வாதிட்டனர்[9]. சுமார் ஒரு மாதம் கழித்து, ஐரிஷ்நாட்டு பிஷப், இது ஒரு துரதிருஷ்டமான நிகழ்ச்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு அயர்லாந்து பாதுபாப்பான இடமில்லை என்ற விமர்சனத்தை ஒப்புக்கொள்ளவில்லை[10].\nமேரி கருக்கலைப்பு செய்திருந்தால் ஏசுகிருஸ்து பிறந்திருக்க மாட்டார்: சரி, அதென்ன பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு (fetus) அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இதன் பின்னணியில் தான், முக்கியமான கிருத்துவ / கத்தோலிக்க நம்பிக்கை உள்ளது. அதாவது, கிருத்துவப் புராணத்தின் படி, மேரி மற்றும் ஜோஸப் அல்லது ஜோஸப் மற்றும் மேரி மனைவி-கணவன் ஆவர். அதாவது, மேரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அவ்வாறு “மேரி மற்றும் ஜோஸப்” என்றுதான் குறிப்பிடுவர். இருவரும் தம்பதியராக இருந்து வாழ்ந்து வந்தாலும், திடீரென்று மேரி கருவுற்றாள். ஆனால், அக்கரு கணவன் ஜோஸப்பினால் உண்டானது அல்ல. இருப்பினும், ஆவி வந்து புணர்ந்ததால் அல்லது கருவில் நுழைந்ததால், மேரி கருவுற்றாள் என்று கிருத்துவப் புராணம் கூறுகிறது. அந்த ஆவி “பரிசுத்தஆவி” (Holy Spirit) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தன்னால் உருவாகாத கருவை, தனக்குப் பிறக்காத குழந்தை என்று பிறகு பேசப்படும் என்று ஜோஸப் அதனை அழிக்க நினைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், ஏசு அல்லது கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. அதனால் தான், கருக்கலைப்புக் கூடாது என்று கத்தோலிக்கள் உறுதியாகக் கொண்டுள்ளனர்.\nமிகச் சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception): அதுமட்டுனல்லாது, மேரி குழந்தையைப் பெற்றெடுத்தப் பிறகும், கன்னி (Virgin) என்றே அழைக்கப்படுகிறாள். அதாவது, ஜோஸப்பிற்கு ஏற்புடையதாக அவ்வாறான நம்பிக்கை ஏற்பட்டதா அல்லது “மிகச் சுத்தமான கருவுருவாக்கம” (Immaculate Conception) மற்றும் பெற்றெடுப்பு என்ற சித்தாந்தத்தில் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டதா என்பது கத்தோலிக்க இறையியலில் (Theology) தர்க்கத்திற்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. நான் எந்த ஆணையும் அறிந்திலேன் (I know no man) என்பது, உண்மையில், நான் எந்த ஆணையும் புனையவில்லை என்று ஈப்ரூ / யூத மொழியில் இருந்தது, அதனை பிறகு மாற்றி விட்டனர் என்று இறையியல் வல்லுனர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆகவே மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது கத்தோலிக்கர்களின் மிகமுக்கியமான அடிப்படை இறையியல் கோட்பாடு, நம்பிக்கையாகும். போப் பயஸ் IX (Pope Pius IX) 1854ல் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், நூற்றுக்கணகான வருடங்களாக அந்நம்பிக்கை சர்ச்சில் இருந்துவந்துள்ளது என்று வாதிக்கப்பட்டது[11]. அதாவது டிசம்பர் 8, 1854ல் தான் மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது ஒரு இறையியல் கோட்பாடாக விவரிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டது[12].\nகன்னித்தாய்கள் உருவாகும் விதம்: அமெரிக்காவில் “கன்னித்தாய்”க்கள் அதிகமாக இருப்பதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர்[13]. அதாவது, அமெரிக்காவில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே, ஒரு வாலிபனுடன் “டேடிங்” என்று வைத்துக் கொண்டு உடலுறவு கொள்வாள். அதனால் கருதரிக்கும். ஆனால், ஆசாரமான குடும்பங்களில் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தைப் பெற்றெடுத்துக் கொள்ள செய்வர்[14]. இதனால் “டீன்-ஏஜில்” உள்ள இளம்பெண்கள் எல்லாம் குழந்தைகள் வைத்திருப்பர். இப்பிரச்சினை அமெரிக்க சமூகவியல், மனோதத்துவ அறிஞர்கள் ஆய்ந்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.\nகிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் கன்னியாஸ்திரிக்களை இவ்விஷயத்தில் தொந்தரவு செய்வது: கிருத்துவ சாமியார்கள் இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கன்னியாஸ்திரீக்களை மூளைச்சலவை செய்து உடலுறவுக் கொண்டுள்ளனர். அதனால், பல கன்னியாஸ்திரீக்களின் கற்பு கெட்டுள்ளது, வாழ்க்கையும் சீரழிந்துள்ளது. இருப்பினும், இறையியல்வாதத்துடன், அத்தகைய கற்பழிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இத்தகைய வன்புணர்ச்சிகளைப் பற்றி ஏராளமான விவரங்கள் உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலேயே விவரங்கள் வெளிவந்துள்ளன. வழக்குகள் நடைப் பெற்று வருகின்றன. கேரளாவில், ஒரு கன்னியாஸ்திரீ, இதைப் பற்றி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்.\nஇஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தியர்கள் குறிப்பாக, இந்துக்கள் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் போது, தங்கும்போது, குடிபெயரும்போது, தங்களது குடும்பத்தை எடுத்துச் செல்லும் போது, அங்கிருக்கும் மதரீதியிலான சட்ட-திட்டங்களை அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பைபிள் மற்றும் குரான் படித்து அவற்றின் அடிப்படை நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே வேலை கிடைத்து விட்டது, பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் சென்றுவிட்டால், இத்தகையப் பிரச்சினைகளை, கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறான கொடுமைகள் பல நடந்திருக்கின்றன. இன்றுகூட வளைகுடா நாடுகளில் இந்துக்கள் இஸ்காமிய சட்ட-திட்டங்களுக்குட்பட்டுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு, சாலைகளின் வழியாகச் செல்வதற்கு தடைகள், கட்டுப்பாடுகள் முதலிய உள்ளன. அவற்றை அவர்கள் சொல்வதில்லை, ஊடகங்களில் வருவதில்லை. இப்பொழுது உதாரணமாக ஒன்று வந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட மதத்தை குறைச்சொல்ல இவற்றை எடுத்துக்காட்டப்படவில்லை. எப்படி சம்பந்தப்பட்டவர்களே, இருவிதமாக பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே சொல்லப்படுகிறது.\nமேனாட்டு நவநாகரிகம், படோபட ஆடம்பர உடைகள், ஆங்கிலம் பேசி நடையுடை பாவனைகள், நற்பண்புகள் கொண்டவர் போன்ற நடத்தைகள், போலித்தனமாக வெளிப்படுத்தும் குணாதிசயங்கள், மணக்கும் வாசனைகளுடன் உலா, ……..என்று இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை ஏமாற்றி வரும் கிறிஸ்தவர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள்……..முதலியோர்களை கண்டுகொள்ள வேண்டும். என்னத்தான் அவகள் அப்படி உலா வந்தாலும், அவர்களது மனங்களில் மதரீதியிலான\nமுதலியவற்றில் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மதசார்புள்ள நாடு (கிறிஸ்தவ, கிருத்துவ, முஸ்லீம், இஸ்லாமிய) எனும் போது அத்தகைய இடைக்கால, பழங்கால, இக்காலத்திற்கு ஒவ்வாதவை என்று போதிக்கப்படுபவையே அவர்களின் சட்டங்களின் வழியாக,\nமீது தப்பாமல் பாயும். அவர்கள் மதவாத நீதுமன்றங்களுக்கு நீதி கிடைக்காது. ஏனெனில் அதுதான் நீதியாகும் அப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்.\n[7] இந்த ஜான் தயாள் லக்ஷமணாந்தாவை கொலைசெய்யப்படுவார் என்று முன்னமே அறிவித்த கிருத்துவ அடிப்படைவாதி அதுமட்டுமல்லாது, ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப்பட்டாள் என்று பிரச்சாரம் செய்து, பிறகு ஆல்மாறாட்டம் செய்ய காரணமாக இருந்தார் என்ரும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. பிறகு அந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது, ஏனெனில், மருத்துவ பரிசோதனை செய்தபோது, “கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கன்னியாஸ்திரீ ஏற்கெனவே உடலுறவுக் கொண்டுள்ளதாதாக” தெரிந்தது.\nகுறிச்சொற்கள்:அசுத்தம், அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அபார்சன், அபார்ஷன், அயர்லாந்து, அறியேன், அறுவைசிகிச்சை, ஆகமம், ஆண், ஆபரேஷன், ஆவி, இறப்பு, இஸ்லாமியர்-அல்லாதவர், உடலுறவு, ஏசு, ஏற்பாடு, ஐடிலேடர், கத்தோலிக்கம், கத்தோலித்துவம், கரு, கருக்கலைப்பு, கலப்பு, காபிர், கிருத்துவர்-அல்லாதவர், கிருஸ்து, கிறிஸ்தவர்-அல்லாதவர், குழந்தை, சவிதா, சிர்திருத்தம், சீமை, சீர், சேர்தல், ஜென்டைல், ஜோஸப், தனிமைவாதம், தீவிரவாதம், நம்பிக்கையில்லாதவர், பயங்கரவாதம், பரிசுத்த ஆவி, பரிசுத்தம், பல் மருத்துவர், பழமைவாதம், பாக்டீரியா, புணர்தல், பெண், பேய், பைபிள், மதக்கொடுமை, மததண்டனை, மததுவேஷம், மதநம்பிக்கை, மதம், மதவாதம், மறுப்பு, மறுப்புவாதம், முஸ்லீம்-அல்லாதவர், மூலம், மூலவாதம், மூலவாதி, மேரி, ரத்தம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அனாதை, அறுப்பு, அறுவடை, அறுவை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆலோசனை, இங்கிலாந்து, இத்தாலி, இந்து, இந்துக்கள், இந்துக்கள் தாக்கப்படுதல், இறையியல், இலவசம், உடலின்பம், உயிர் தியாகம், உயிர் பலி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டாயக் கல்வி, கட்டாயப்படுத்தி ���தம் மாற்றம், கட்டாயம், கனம், கனம் சேர்த்தல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருக்கலைப்பு, கான்வென்ட், காப்பவர், கார்டினல், கிருத்துவ ஊழல், கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவ வல்லுனர்கள், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருஸ்து, சர்ச், சீர், சீர்திருத்தம், ஞானஸ்நானம், பாதிரியார்கள், பாதுகாப்பு, பாதுகாவலர், போராட்டம், மூலம், மூலவாதம், மூலவாதி, விருத்தசேதனம், விருத்தசேதம், VGP Rajadoss, William Arthur Lee, William Lee இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2005/11/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:18:49Z", "digest": "sha1:TRHDNCY3FGYVWDSODLSPJV4NIXFDUZBA", "length": 114747, "nlines": 95, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "விடியல்!! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nஆர்த்திகாவுக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அருணும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பா��்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த ஆர்த்திகா கண்களை மூடிக் கொண்டாள். அபிக்கு ஒருவரை திருமணம் பேசி முடித்திருப்பதாக அப்பா நேற்று போனில் கதைக்கும்போது சொன்னார். அவர் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான் என்று அப்பா கூறியது அவளுக்கு நிம்மதியாகவும் நிறைவாகவும் இருந்தது. அவளுக்கு தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு படமாக எண்ணத்தில் ஓடத் தொடங்கியது……………….\nஆர்த்திகா அவசரம் அவசரமாய் தான் ஆசிரியராக கடமையாற்றும் பாடசாலையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். நேற்று இரவு அப்பாவும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்த விஷயம், தற்செயலாக அவளது காதையும் எட்டி, அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டதால், இன்று காலை நித்திரையால் எழும்புவதற்கு லேட்டாகி விட்டது. நடந்து கொண்டிருக்கும்போதே, அவர்கள் பேசிய அந்த விஷயம் மீண்டும், மீண்டும் மனதில் வந்து அவளை குழப்பிக் கொண்டே இருந்தது.\nஅப்பா நேற்று சாத்திரியாரிடம், அவளது சாதகத்தையும், அவர்களது தூரத்து உறவினர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு பையனின் சாதகத்தையும் எடுத்துப் போயிருக்கிறார். அப்பா, அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த இரண்டு சாதகங்களும் நல்லாப் பொருந்தி இருக்குதாம், சாத்திரியார் சொல்லுறார், அதால இந்த இடத்தை கை விட வேண்டாம் எண்டும் சொல்லுறார். அந்த மாப்பிளையைப்பற்றி, ஸ்வீடனில இருக்கிற உங்கட பத்மா அக்கான்ரை மகனிட்டை விசாரிச்சுப் பாப்பம். நல்ல பொருத்தமும் இருக்கிறதால, இது சரி வந்தால் நல்லது, செய்யலாம்”. அதற்கு அம்மா சொன்னா “இவ்வளவு தூரத்தில பிள்ளையை அனுப்ப வேணுமோ இங்கயே இருக்கிற ஒரு மாப்பிளையை பாத்தால் அவளும் எங்களோடயே இருக்கலாமே. அவள் தனக்குப் பிடிச்ச ஒரு வேலையிலும் இருக்கிறாள். அதையெல்லாம் விட்டுட்டு, அங்க போகத்தான் வேணுமோ இங்கயே இருக்கிற ஒரு மாப்பிளையை பாத்தால் அவளும் எங்களோடயே இருக்கலாமே. அவள் தனக்குப் பிடிச்ச ஒரு வேலையிலும் இருக்கிறாள். அதையெல்லாம் விட்டுட்டு, அங்க போகத்தான் வேணுமோ”. இதற்கு அப்பா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு சொன்னார் “அதுக்கு என்ன செய்யுறது”. இதற்கு அப்பா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு சொன்னார் “அதுக்கு என்ன செய்யுறது எனக்கு மட்டும் என்ன அவளை விட்டிட்டு இருக்க விருப்பமே எனக்கு மட்டும் என்ன அவளை விட்டிட்டு இருக்க விருப்பமே இப்ப இருக்கிற நாட்டுச் சூழ்நிலையில, இங்க எங்களுக்குப் பிடிச்ச மாதிரியும், அவளுக்குப் பொருத்தமான மாதிரியும் மாப்பிளை தேடுறது ஒண்டும் லேசான விசயமில்லை. இனி அடுத்து அபிக்கும் கூட மாப்பிளை தேட வேணும். இரண்டு பேருக்கும் என்ன ஒரு வயதுதானே வித்தியாசம் இப்ப இருக்கிற நாட்டுச் சூழ்நிலையில, இங்க எங்களுக்குப் பிடிச்ச மாதிரியும், அவளுக்குப் பொருத்தமான மாதிரியும் மாப்பிளை தேடுறது ஒண்டும் லேசான விசயமில்லை. இனி அடுத்து அபிக்கும் கூட மாப்பிளை தேட வேணும். இரண்டு பேருக்கும் என்ன ஒரு வயதுதானே வித்தியாசம் நல்ல மாப்பிளையாய்ப் பாத்துச் செய்ய வேண்டியதுதான். எங்களுக்குப் பக்கத்திலயே வைச்சிருக்கிறதெண்டால், அது கொஞ்சம் கஷ்டம். பிள்ளையள் எங்கயெண்டாலும் போய் சந்தோசமாயிருக்கட்டும்”. “ம்ம்ம்ம்ம்” இது அம்மாவிடமிருந்து வந்த முனகலான பதில்.\nஆர்த்திக்கும் அம்மா, அப்பாவை விட்டுவிட்டு, தான் ஆர்வத்துடன் செய்யும் இந்த தொழிலையும் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போவதற்கு விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஸ்வீடனில் என்றபடியால், அங்கு தனது ஆருயிர்த்தோழி சுகந்தி இருப்பதால், ஓரளவு பரவாயில்லையே என்று தோன்றியது. சுகந்தியைப் பற்றி நினைக்கையில், அவளும் தானும் சேர்ந்து அடிக்கடி பாடும் அந்த இனிமையான பாடலை அவளது வாய் முணுமுணுக்கத் தொடங்கியது.\nகல்லூரி மலரே……, (படம் > சினேகிதியே)\nஅப்படியே முணுமுணுத்தபடி, பாடசாலையை அடைந்து, பின்னர் தனது வேலையில் மூழ்கிப் போனாள் ஆர்த்திகா.\nநாட்கள் வேகமாக நகர்ந்தன. மாப்பிள்ளையைப்பற்றி கொஞ்சம் தூரத்து உறவானாலும், அவளது பெரியம்மாவின் மகனிடம் தொலைபேசி விசாரித்தபோது, “நான் இருக்கிறது, அவர் இருக்கும் இடத்தில இருந்து நல்ல தூரம், ஆனால் அங்கையிருக்கிற எனக்குத் தெரிஞ்ச யாரிட்டையாவது விசாரிச்சுப் பார்க்கிறன்” என்று சொன்னான். சில நாட்களின் பின்னர் அவனே அழைத்து “அந்தப் பொடியன் அமைதியானவன் எண்டுதான் சொல்லுகினம். நல்ல ஒரு வேலையில் இருக்கிறான் எண்டும் சொல்லுகினம். வேற ஒண்டும் பெரிசா அறிய ��ுடியேல்லை. ” என்றும் சொன்னான். “சாதகமோ அமோகமாகப் பொருந்தி வந்திருக்கு. அதால எந்தப் பிரச்சனையும் இருக்காது” என்று அப்பா சொன்னார். அதனால், சாதகம் கொண்டுவந்து தந்த அந்த உறவினர் மூலமாக, மேலும் பேச்சுவார்த்தைகள் நடந்து, படங்களும் பரிமாறப்பட்டன. ஆர்த்திகாவிடம் அப்பா கேட்டபோது, ஆர்த்திகாவும் தனது சம்மதத்தைக் கூறினாள். அந்த மாப்பிள்ளை கார்த்திக்கும் போன்பண்ணிப் பேசினார். மிகவும் பணிவாகவும், அமைதியாகவும் அவர் பேசிய முறை அப்பா, அம்மாவுக்கு பிடித்திருந்தது. அவளிடம் எதுவுமே அவர் பேசவில்லையே என்று சிறிய உறுத்தல் ஆர்த்திகாவுக்கு இருந்தாலும், அமைதியானவன் என்ற படியால், அவளிடம் பேசப்போகிறேன் என்று கேட்பதற்கு தயக்கமாக இருந்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.\nமாப்பிள்ளை கார்த்திக் ஊருக்கு வந்தாயிற்று. ஊருக்கு வந்த அன்றே, அவர்கள் வீட்டுக்கும் வந்து ஆர்த்திகாவையும் பார்த்து விட்டுப் போனான். ஆர்த்திகா நல்ல நிறம். அதிக நீளம் இல்லையென்றாலும் சுருண்ட தலைமுடி. கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தாலும், அழகானவள் என்று எவரும் சொல்லக் கூடிய முக அமைப்பு. கார்த்திக்கின் உயரம் ஆர்த்திகாவுக்கு பொருந்தக் கூடியதாக இருந்த போதிலும், ஆள் கொஞ்சம் கறுப்புத்தான். ஆர்த்திகாவைப் பொறுத்த அளவில், அவள் வெளித் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள் அல்ல. நல்லவனாக இருந்தாலே போதும் என்பதால், அவள் அவனது தோற்றத்தைப் பற்றி அவ்வளவாய் அலட்டிக் கொள்ளவில்லை.\nஇருவரிடமும் சம்மதம் கேட்டுப் பெறப்பட்ட பின்னர், பிறகென்ன, வேலைகள் துரித கதியில் நடக்க ஆரம்பித்தது. ஆர்த்திகாவும், தன் உயிர் சினேகிதிக்கு இந்த விஷயத்தை கடிதம் மூலம் தெரிவித்தாள். சுகந்தி உடனேயே தொலைபேசி ஆர்த்திகாவுடன் கதைத்தாள். சுகந்தி ஸ்வீடனிலிருக்கும் பல்கலைக்கழமொன்றில், தனது மேல்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். சுகந்திக்கோ விசயம் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சியான மகிழ்ச்சி. “உன்ரை கல்யாணம் கெதியில நடக்குமெண்டால், எனக்கு எக்ஸாம் இருக்கும், நான் வர முடியாது. ஆ்னா என்ன, கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கதானே வரப்போறாய். நாங்கள், பழைய மாதிரி சேர்ந்து நிறைய நேரம் செலவிடலாம். நீ இங்க வரும் நாளைத்தான் ஆவலோட எதிர் பார்த்துக் கொண்டு இ���ுக்கிறன்” என்று சொன்னாள்.\nகார்த்திக்கும் இடையிடையே இவர்களது வீட்டுக்கும் வந்து, திருமண ஏற்பாடுகள்பற்றியெல்லாம் கதைத்து விட்டு போனான். ஆர்த்திகாவிடம் ஓரிரு வார்த்தைகள் தவிர அதிகம் கதைக்கவில்லை. எல்லோர் முன்னிலையிலும் எதைக்கதைப்பது என்று தெரியாத சூழ்நிலைதானே என்று எண்ணிக் கொண்டாள் ஆர்த்திகா. திருமண நாளும் வந்தது.\nவாரணமாயிரம் சூழ வலம் வந்து………., (படம்> கேளடி கண்மணி)\nதிருமணம் முடிந்த பின்னரும், கணவர் தன்னிடம் அதிகம் பேசாமல் இருந்தது ஆர்த்திகாவுக்கு என்னவோபோல் இருந்தது. ஸ்வீடன் போவதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்வது, என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது போன்ற ஒரு சில விடயங்களைத் தவிர வேறு எதையும் அவன் அதிகமாகப் பேசவில்லை. அவளாக எதைப் பேசுவதென்று அவளுக்கும் தெரியவில்லை. திருமணம் என்ற அழகிய பந்தத்தில், நிறைய எதிர் பார்ப்புக்களோடு இணைந்து கொண்ட ஆர்த்திகாவுக்கு, அவரது போக்கு கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்கத்தான் செய்தது. பெற்றோரால் நிச்சயம் செய்யப்படும் திருமணங்களில் இப்படித்தான் எல்லோருக்கும் ஆரம்பத்தில் இருக்கும்போலும் என்று ஆர்த்திகா தன்னை தேற்றிக்கொண்டாள்.\nதிருமணம் முடிந்த இரு நாட்களிலேயே “விசா எடுக்கும் விசயமா கொழும்புக்கு போக வேணும். எல்லாம் சரி வந்திட்டால், அங்கயிருந்து அப்பிடியே ஸ்வீடனுக்கப் போக வேணும். திரும்பி வீட்ட வந்து போக நேரமிருக்குமா எண்டெல்லாம் தெரியாது” என்று கார்த்திக் சொல்லியிருந்தான். ஆர்த்திகாவுக்கு உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் சரியானபடி சொல்லிக் கொண்டு புறப்படக்கூட நேரமிருக்கவில்லை. அப்பா, அம்மா, தங்கையும் அவர்களுடன் கூடவே, வழியனுப்புவதற்காக கொழும்புக்கு வந்தார்கள். ஆர்த்திகாவின் ஒரு பெரியப்பா வீட்டிலேயே கொழும்பில் தங்கினார்கள். கார்த்திக்குக்கும் கொழும்பில் தனியாக போய் வர அவ்வளவாக தெரியாது இருந்ததால், விசா எடுக்கும் விடயமாக கொழும்பில் அங்கும் இங்குமாக அலைந்த பொழுதுகளிலும், யாராவது ஒருவர் கூட வந்தார்கள். வந்த இடத்திலும், அவர்களுக்கென்று பெரிதாக தனிமை என்பது கிடைக்கவில்லை. அதனால் அவன் அவளிடம் அதிகம் பேசாமல் விட்டதையும்கூட அவள் பொருட்படுத்தவில்லை.\nஅவளது விசாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் கார்த்திக் ஓரளவு ஏற்கனவே செய்து ���ிட்டு வந்திருந்ததால், அவளுக்கு விசா எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லாம் சரி வந்ததும் ஒருநாள் ஷொப்பிங் செய்யப் போகலாம் என்று சொன்னான் கார்த்திக். அப்பாவும், தங்கையும் கூட வந்தார்கள். உடுப்பு கடைக்குள் சென்றதும் ‘சம்மர் க்கு உடுப்பு, வின்டருக்கு உடுப்பு’, என்று என்னவெல்லாமோ பார்த்து எடுத்தான் கார்த்திக். அவ்வளவும் அவசியமா என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாம் எடுத்து முடிந்ததும், பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்தார்கள். அப்போது, அவசரமாக தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தபடி வெளியே சென்றுவிட்டான் கார்த்திக். அவளுக்கு என்ன செய்வது என்பதில் குழப்பமாக இருந்தது. அவளிடம் அவ்வளவு தொகைப் பணம் கையில் அப்போது இருக்கவில்லை. தனக்குத் திருமணம் முடிந்து விட்டதால், கணவன் என்ற முறையில் அவன் தானே பணம் கொடுப்பான் என்ற எண்ணம் ஒரு பக்கமும், புதிய கணவனிடம் போய் எப்படி கேட்பது என்ற எண்ணம் ஒரு பக்கமுமாய் அவள் நிற்கையில், அப்பா தானே முன்வந்து அந்தப் பணத்தைக் கட்டி விட்டார்.\nபிறகு ஷூ கடை, ஜக்கற் கடை, சூட்கேஸ் கடை என்று பல இடங்களிலும் போய் பல பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கினாலும், கார்த்திக் ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு காரணமாய் பணம் கொடுக்க முயற்சிக்காமல் ஒதுங்கிக் கொண்டது அவளுக்கு சிறிது மன உளைச்சலைத் தந்தது. சீதனம் என்று பெரிதாக அவனாக எதையும் கேட்டு வாங்கவில்லைத்தான். ஆனாலும் அவளது அப்பா, அவளுக்கெனச் சேர்த்து வைத்திருந்த கணிசமான ஒரு தொகையை சீதனமாக கொடுத்திருந்தார். ஒருவேளை சீதனம் கேட்டு வாங்காததால், அதை இப்படியாவது பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றாரோ கார்த்திக் என்றும் அவளுக்குத் தோன்றியது. என்றாலும், திருமணம் முடிந்த பின்னர் எல்லாம் கணவன்தானே செய்யவேண்டும் என்று எண்ணியிருந்த அவளுக்கு அவனது செய்கை என்னவோபோல் இருந்தது. அப்பா அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. திருமணச் செலவில் இதுவும் ஒரு செலவுதான் என்று எண்ணிக் கொண்டார் போலும். கடைசியில் அவர்கள் வாங்கிய அத்தனை பொருட்களுக்கும் அப்பாவே செலவு செய்திருந்தார். சரி, என்னவோ போகட்டும் என்று விட்டுவிட்டாள்.\nஅப்பா அதைப் பற்றி அதிகம் யோசிக்காவிட்டாலும் தங்கை அபி, தனிமை கிடைத்த நேரத்தில் ஆர்த்திகாவிடம் ம���துவாக கேட்டாள் “அக்கா அத்தான்ரை போக்கு எனக்கொண்டும் சரியாப் பிடிபடேல்லை. கல்யாணம் முடிந்ததும் தனது மனைவிக்கு அதை இதை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவினம். ஆனா இவர் வேணுமெண்டே விலகிக் கொண்டு ஓடித் திரியுறாரே அத்தான்ரை போக்கு எனக்கொண்டும் சரியாப் பிடிபடேல்லை. கல்யாணம் முடிந்ததும் தனது மனைவிக்கு அதை இதை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவினம். ஆனா இவர் வேணுமெண்டே விலகிக் கொண்டு ஓடித் திரியுறாரே குறை நினைக்காதையுங்கோ அக்கா, அவர் உங்களிட்டை எப்படி இருக்கிறார் குறை நினைக்காதையுங்கோ அக்கா, அவர் உங்களிட்டை எப்படி இருக்கிறார்”. இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று உண்மையிலேயே ஆர்த்திகாவுக்குத் தெரியவில்லை. தனக்குள் ஏற்பட்டிருந்த உறுத்தலை தங்கை அபியிடம் சொல்லி விடலாமா என்றும் யோசித்தாள். அவளையும் எதற்குக் குழப்ப வேண்டும், அவனது அந்தச் செயல்கள் தற்செயலாக நடந்ததாயும் இருக்கக் கூடுமே. தான் எதையாவது சொல்லி வைக்க, பிறகு அவளும் யோசித்து, அப்பா அம்மாவிடமும் சொல்லி, அவர்களையும் குழப்ப வேண்டுமா என்று எண்ணிய ஆர்த்திகா “எல்லாம் என்னட்டை நல்லபடியாகத்தான் இருக்கிறார்” என்று சொன்னாள். என்ன அபியின் மனதுக்குள் ஓடியதோ தெரியவில்லை, அல்லது அக்காவின் சங்கடத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ “அக்கா”. இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று உண்மையிலேயே ஆர்த்திகாவுக்குத் தெரியவில்லை. தனக்குள் ஏற்பட்டிருந்த உறுத்தலை தங்கை அபியிடம் சொல்லி விடலாமா என்றும் யோசித்தாள். அவளையும் எதற்குக் குழப்ப வேண்டும், அவனது அந்தச் செயல்கள் தற்செயலாக நடந்ததாயும் இருக்கக் கூடுமே. தான் எதையாவது சொல்லி வைக்க, பிறகு அவளும் யோசித்து, அப்பா அம்மாவிடமும் சொல்லி, அவர்களையும் குழப்ப வேண்டுமா என்று எண்ணிய ஆர்த்திகா “எல்லாம் என்னட்டை நல்லபடியாகத்தான் இருக்கிறார்” என்று சொன்னாள். என்ன அபியின் மனதுக்குள் ஓடியதோ தெரியவில்லை, அல்லது அக்காவின் சங்கடத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ “அக்கா ஏதாவது உங்களுக்குப் பிரச்சனை என்டால், இங்க நாங்களெல்லாம் உங்களுக்காக இருக்கிறம் எண்டதை மறந்துடாதையுங்கோ” என்று சொன்னாள். “அடி பைத்தியம், எனக்கு அப்படி என்ன பிரச்சனை வரப் போகுது. நீ சும்மா கனக்க யோசிக்கிறாய்.” என்று கூறி விட்டு, நிமிர்ந்தால், அங்கே கார்த்திக் வந்தான். எதுவுமே பேசாமல் அவர்களைக் கடந்து போய் விட்டான். ஒருவேளை கேட்டுக்கொண்டு வந்திருப்பானோ. சரி, எதுவும் தப்பாக தான் சொல்லவில்லையே என்று எண்ணிக் கொண்டு, அந்தக் கதை மேலும் தொடராமல் ஆர்த்திகா அந்த இடத்திலிருந்து எழுந்து போய் விட்டாள்.\nமறுநாள் ஸ்வீடன் பயணம் ஆக வேண்டிய நாள். அன்று இரவெல்லாம் ஆர்த்திகாவுக்கு தூக்கமே வரவில்லை. அத்தனை நாள் கூட இருந்த அப்பா, அம்மா, தங்கையைப் பிரிந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. அழுதுகொண்டே இருந்தாள்.\nமறுநாள் ஸ்வீடனை நோக்கி அவர்களது பயணமும் ஆரம்பித்தது. அவர்களுக்கு மட்டுமான முழுமையான தனிமை கிடைத்திருக்கிறது. இப்போதாவது, மனம்திறந்து அவனுடன் பேச வேண்டும் என்று ஆர்த்திகா தனக்குள் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவனோ, டிக்கற், லக்கேஜ், பாஸ்போட் சம்பந்தமான விடயங்கள் தவிர வேறெதுவும் பேசவேயில்லை. விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே, ஒரு வாரப் புத்தகத்தை விரித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தான். இப்போது உண்மையிலேயே அவளுக்கு ஏதோ ஒருவகைப் பயமும், உறுத்தலாகவும் இருந்தது. ‘என்ன இவர், இப்படி எதுவுமே கதைக்காமல் இருந்தால் என்ன அர்த்தம். இவ்வளவு நாட்களும்தான், உற்றார், உறவினர் அருகில் இருக்கும்போது, கூச்சம் இருந்திருக்கலாம். இப்போது நமக்கேயான முழுமையான தனிமை. இப்போதும் பேசாவிட்டால், எப்போதுதான் பேசப் போகிறார்’ என்று தனக்குள் யோசித்தாள். பொறுக்க முடியாமல் அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். அவனை எப்படி அழைப்பது என்பதும் இன்னும் புரியாததால், மெதுவாக அவன் பக்கமாகச் சாய்ந்து, “அப்பா, அம்மா, அபியை விட்டுட்டு வாறது எனக்கு சரியான கவலையாயிருக்கு” என்றாள். அவன் யாரோ அறிமுகமில்லாத ஒருவரைப் பார்ப்பதுபோல் திரும்பி அவளைப் பார்த்தானேயன்றி எதுவுமே சொல்லவில்லை. அவளுக்கு அவனது பார்வை என்னவோபோல் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அவளே “அபிக்கும் கவலைதான். நாங்கள் இரண்டு பேரும் ஒரு நாளும் பிரிஞ்சு இருக்கேல்லை” என்றாள். சடக்கென திரும்பிய கார்த்திக் “அவளைப் பார்த்தாலே நல்ல வாய்க்காரி போல இருக்கு, அவளுக்கு இதுக்கெல்லாம் கவலை வருமோ” என்றான். இந்தப் பதில் ஆர்த்திகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘முதன் முதலில் தனது மனைவியிடம், அவளது தங்கைபற்றி கூறும் வார்த்தை இதுதானா” என்றான். இந்தப் பதில் ஆர்த்திகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘முதன் முதலில் தனது மனைவியிடம், அவளது தங்கைபற்றி கூறும் வார்த்தை இதுதானா என்ன இது’ என்று குழம்பினாள். ஒருவேளை அன்று அபி தன்னிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டதால் வந்த கோபமாக இருக்குமோ என்று எண்ணினாள். இருந்தாலும், “என்ன நீங்கள், அவளுக்குச் சரியான மென்மையான மனசு. உண்மையிலேயே அவளுக்கு என்னை விட்டுப் பிரியிறது சரியான கவலைதான்” என்றாள் ஆர்த்திகா. “அப்படி பாசப் பிணைப்பென்றால் பேசாமல் இலங்கையிலேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதுக்கு இப்ப என்னோட ஸ்வீடனுக்கு வாறாய்” என்று கார்த்திக் கேட்டதும், ஆர்த்திகா உண்மையிலேயே அதிர்ந்து போனாள். அதற்குப் பிறகு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. பேசாமல் வாயை மூடிக் கொண்டாள். அவனும், இதற்கு மேல் என்னைத் தொந்தரவு செய்யாதே என்பதுபோல் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான்.\nஆர்த்திகாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கப் பார்த்தாள். ஆனால் அவளையும் மீறி, கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதற்கும் ஏதாவது கோபமாக சொல்ல ஆரம்பிப்பானோ என்ற பயத்தில் மெதுவாக கண்களைத் கைக்குட்டையால் துடைத்துவிட்டு, கண்களை மூடி, தனது இருக்கையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டாள். அவளுக்கு தொடரப் போகும் வாழ்க்கை இருளடைந்து தெரிவதுபோல் இருந்தது. ‘இவர் என்ன மாதிரியான ஆள் என்றே புரியவில்லையே. அமைதியானவர் என்று சொன்னார்களே. ஆனால் இப்படி கடுகடுக்கிறாரே’ என்று மனதுக்குள் புலம்பியவாறே முதல்நாள் தூங்காத அயர்ச்சியும் சேர்ந்து அப்படியே சிறிது நேரம் உறங்கிப் போனாள். முழுப்பயணமும் மனக் கலக்கமும், இடை இடையே தூக்கமுமாக கழிந்தது. விமானத்தில் தந்த எந்த உணவையும் உண்ணக் கூட பிடிக்கவில்லை அவளுக்கு. பசியும் இருப்பதாகத் தோன்றவில்லை.\nஸ்வீடனை வந்தடைந்தாயிற்று. வீட்டில் மின்விளக்குப் போட்டபடியே இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் இன் வீடு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அறையையும், அதனுடன் இணைந்தபடியே சிறியதொரு சமைப்பதற்கான பகுதியையும், ஒரு படுக்கை அறையையும், ஒரு குளியலறையையும் கொண்டிருந்தது. பெரிதாக பொருட்கள் எதுவும் இல்லாவிட்டாலும், அவனது ஆடைகள் எல்லா இடத்திலும் போட்டது போட்டபடி அலங்கோலமாக இருந்தது. தனியாக இருந்தவர்தானே அதனால் இப்படி இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள் ஆர்த்திகா. அவளுக்கு எங்கே எதை வைப்பது என்று புரியாததால், ஆறுதலாக நாளை எல்லாம் அவரிடம் கேட்டு அடுக்கி, சரிப்பண்ணி வைக்கலாம் என்று முடிவெடுத்தாள். “இதுதான் என்ரை வீடு. இந்த வீடு ரெண்டு பேர் இருக்க போதாது” என்றான் கார்த்திக். அவளுக்கோ ‘வந்ததும் வராததுமாக இவர் என்ன சொல்கிறார். ரெண்டு பேர் இருக்க போதாது என்றால் நான் என்ன வெளியிலேயே நிற்பதாமா’ என்று மனதில் கேள்வி வந்தது. ஆனாலும் எதையும் வாக்குவாதம் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவள் மெளனமாய் இருந்தாள்.\nவந்து சேர்ந்ததும், மனதில் களைப்பும், ஒருதடவை குளித்தால் நன்றாக இருக்குமென தோன்ற, ஆர்த்திகா குளித்து விட்டு வெளியே வந்தாள். அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனும் எதையும் வெளிப்படையாக பேசுவான் எனத் தோன்றவில்லை. பேசாமல் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவனும் குளித்து விட்டு வந்தான். வந்தவன் ஜன்னலூடாக வெளியே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றான். பிறகு அவளருகில் வந்து, “எனக்கு நித்திரை வருது. நான் படுக்கப் போறன். நீயும் படுக்கலாம்”. என்றான். அவளுக்கும் கொஞ்சம் படுத்து எழுந்தால் நல்லதென்று தோன்ற, பல் விளக்கிவிட்டு வருவதற்காய் குளியலறையினுள் நுழைந்தாள். அங்கே பேஸ்ட் எங்கேயிருக்கிறதென்று தேடினாள். அப்பொழுது பின்னாலிருந்து கார்த்திக்கின் குரல் “அங்க என்ன தேடுறாய்” என்றது. “பேஸ்ட்” என்று ஒற்றை வார்த்தையால் பதில் சொன்னவளுக்கு, அடுத்து வந்த அவனது வார்த்தை மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. “ஏன், உனக்கு பேஸ்ட் நீ அங்கே இலங்கையிலிருந்தே வாங்கி வரேல்லையோ என்ரையைப் பாவிக்கலாம் எண்டு வந்தனியோ என்ரையைப் பாவிக்கலாம் எண்டு வந்தனியோ” என்றான் கார்த்திக். அவளுக்கு வாயடைத்துப் போயிற்று. ‘என்ன சொல்கிறார் இவர். அவருக்கு கல்யாணம், கணவன், மனைவி என்பது ஏதாவது உண்மையில் தெரியுமா, இல்லையா” என்றான் கார்த்திக். அவளுக்கு வாயடைத்துப் போயிற்று. ‘என்ன சொல்கிறார் இவர். அவருக்கு கல்யாணம், கணவன், மனைவி என்பது ஏதாவது உண்மையில் தெரியுமா, இல்லையா எங்காவது பேஸ்ட்டை கணவன், மனைவி தனித்தனியாக வாங்கி வைத்திருப்பார்களா எங்காவது பேஸ்ட்��ை கணவன், மனைவி தனித்தனியாக வாங்கி வைத்திருப்பார்களா’. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. அதற்குமேல் பேஸ்ட் பாவிக்காமலே, வெறும் பிரஷ் ஆல் பல்விளக்கிவிட்டு, பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டாள்.\nபக்கத்தில் வந்து படுத்துக் கொண்ட கார்த்திக் “நான் உன்னட்டைக் கொஞ்சம் கதைக்கோணும்” என்றான். அவன் ஏதாவது பேச மாட்டானா என்றிருந்த ஏக்கமெல்லாம் போய், எதைப் பேசி விடப் போகிறானோ என்ற பயம் மட்டுமே இப்போது அவளிடம் மிஞ்சி இருந்தது. அவள் “ம்” என்றாள். அவன் அவளது எந்தப் பதிலுக்கும் காத்திராதவனாய் தொடர்ந்தான். “எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையே பிடிக்கேல்லை” என்றான். ‘அப்போது எதுக்கு கல்யாணம் செய்து கொண்டீங்க’ என்று வாய்வரை வந்த கேள்வியை தனக்குள் விழுங்கிக் கொண்டு, அவன் மேலே சொல்வதைக் கேட்டாள் ஆர்த்திகா. “எனக்கு தனிய இருந்துதான் பழக்கம். ஆரோடையும், எதையும் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை” என்றான். இப்போது அவளால் பொறுக்க முடியவில்லை, “அப்ப எதுக்கு என்னை கல்யாணம் செய்து இங்க கூட்டி வந்தனீங்க” என்று கேட்டாள். அதற்கு கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரம் மெளனமாயிருந்தான். பின்னர் அவள் கேட்ட கேள்விக்கு சிறிதும் தொடர்பில்லாமல் “நீ உயரம் குறைவு. அதனால் உன்னுடன் வாழ எனக்குப் பிடிக்கேல்லை” என்றான். இப்போது ஆர்த்திகாவுக்கு கோபம் வர ஆரம்பித்தது. “நான் எவ்வளவு உயரம் எண்டெல்லாம் முதலே உங்களுக்கு தெரியும்தானே. என்னை வந்து பார்த்துட்டுத்தானே கல்யாணம் செய்தனீங்க. தவிர நீங்கள் ஒன்டும் பெரிய உயரம் இல்லையே” என்றாள். அவனோ “நானும் உயரமில்லாமல், நீயும் உயரமில்லாமல் இருந்தால் நமக்கு பிறக்கும் பிள்ளையும் உயரமில்லாமல் போகும். அதால எனக்கு உன்னோட வாழ விருப்பமில்லை. நான் உங்கட அப்பா, அம்மா கவலைப் படக் கூடாது எண்டுதான் உன்னை கல்யாணம் செய்தனான்” என்றான். ஆர்த்திகாவுக்கு கார்த்திக்கின் பேச்சு உளறல்போலத்தான் இருந்தது. ‘அப்பா, அம்மாவை கவலைப் படுத்த விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொண்டாராமே. அப்படியெண்டா, இப்ப இப்படி என்னுடன் பேசுவதற்கு மட்டும், அவர்களுக்குத் தெரிந்தால் கவலைப் பட மாட்டார்களா” என்று கேட்டாள். அதற்கு கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரம் மெளனமாயிருந்தான். பின்னர் அவள் கேட்ட கேள்விக்கு சிறிதும் தொடர்பில்லாமல் “நீ உயரம் குறைவு. அதனால் உன்னுடன் வாழ எனக்குப் பிடிக்கேல்லை” என்றான். இப்போது ஆர்த்திகாவுக்கு கோபம் வர ஆரம்பித்தது. “நான் எவ்வளவு உயரம் எண்டெல்லாம் முதலே உங்களுக்கு தெரியும்தானே. என்னை வந்து பார்த்துட்டுத்தானே கல்யாணம் செய்தனீங்க. தவிர நீங்கள் ஒன்டும் பெரிய உயரம் இல்லையே” என்றாள். அவனோ “நானும் உயரமில்லாமல், நீயும் உயரமில்லாமல் இருந்தால் நமக்கு பிறக்கும் பிள்ளையும் உயரமில்லாமல் போகும். அதால எனக்கு உன்னோட வாழ விருப்பமில்லை. நான் உங்கட அப்பா, அம்மா கவலைப் படக் கூடாது எண்டுதான் உன்னை கல்யாணம் செய்தனான்” என்றான். ஆர்த்திகாவுக்கு கார்த்திக்கின் பேச்சு உளறல்போலத்தான் இருந்தது. ‘அப்பா, அம்மாவை கவலைப் படுத்த விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொண்டாராமே. அப்படியெண்டா, இப்ப இப்படி என்னுடன் பேசுவதற்கு மட்டும், அவர்களுக்குத் தெரிந்தால் கவலைப் பட மாட்டார்களா இவர் என்னதான் சொல்ல வருகிறார்’. யோசிக்க யோசிக்க அவளுக்கு வெறும் குழப்பம்தான் வந்தது. கூடவே அழுகையும் வந்தது. எதுவும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கார்த்திக்கும், அதற்குமேல் எதுவும் பேசாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.\nஆர்த்தி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். கார்த்திக்கோ இத்தனையும் பேசிவிட்டு, எதுவுமே நடக்காத மாதிரி உறங்கிப் போனான். ஆர்த்திக்கு தலை வலிவேறு வந்து மண்டையைப் பிளந்தது. நல்லவேளை எப்போதும் தனது கைப்பையில் இருக்கும் பனடோல் மாத்திரை அன்றும் இருந்தது. எடுத்துப் போட்டுக் கொண்டாள். உறங்காமல் விழித்திருந்தே, அன்றைய இரவு அவளுக்கு விடிந்தது. அதி காலையில் எழுந்ததும், மீண்டும் கார்த்திக் பேச்சைத் தொடங்கினான். “நீ பேஸ்ட் கொண்டு வரேல்லை எண்ட படியால, இண்டைக்கு அதை எடு. உனக்கு வேறை வாங்கித் தாறன். என்னுடைய பொருட்கள் வேறெதையும் நீ தொட வேண்டாம். சமையலுக்கு பொருட்கள் நான் வாங்கி வந்ததும் சமைக்கலாம்”. இத்தனையும் சொன்னவன் தொடர்ந்து “எனக்கு உன்னுடன் வாழவே விருப்பமில்லை.” என்று முடித்தான். அவளுக்கு இதற்கு மேலும் பொறுக்கவில்லை. “அப்படியென்றால் என்னை நீங்கள் கல்யாணம் செய்திருக்கக் கூடாது. அதுக்குப் பிறகும் இங்க க���ட்டி வந்திருக்க கூடாது. உங்களுக்கு தனிய இருக்கத்தான் விருப்பம் எண்டால் எதுக்கு இந்த கல்யாணம் எதுக்கு என்னை இப்படி செய்தனீங்கள் எதுக்கு என்னை இப்படி செய்தனீங்கள் சொல்லுங்கோ.” என்று அழுதுகொண்டே கேட்டாள். அவன் அவளுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. ஏன், காதில் விழுந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.\nஅந்த நேரம் தொலைபேசி மணி அடித்தது. கார்த்திக் போனை எடுத்தான்.\nமறுமுனையில் சுகந்தி கேட்டாள் “ஹலோ நான் சுகந்தி கதைக்கிறன். ஆர்த்திகாவிண்ட சிநேகிதி. அவவோட கதைக்கலாமோ”. கார்த்திக் ஒரு நிமிடமும் தயங்கவில்லை, “அவ இங்க இல்லை இப்ப. வெளியில போயிருக்கிறா. ஒரு அரை மணித்தியாலத்துக்குப் பிறகு எடுங்கோ”, என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான். ஆர்த்திகாவைப் பார்த்துக் கேட்டான் “அது யார் சுகந்தி”. கார்த்திக் ஒரு நிமிடமும் தயங்கவில்லை, “அவ இங்க இல்லை இப்ப. வெளியில போயிருக்கிறா. ஒரு அரை மணித்தியாலத்துக்குப் பிறகு எடுங்கோ”, என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான். ஆர்த்திகாவைப் பார்த்துக் கேட்டான் “அது யார் சுகந்தி அவவுக்கு எப்படி இந்த போன் நம்பர் கி்டைச்சது அவவுக்கு எப்படி இந்த போன் நம்பர் கி்டைச்சது”. அந்தக் கவலையிலும் ஆர்த்திகாவுக்கு, சினேகிதியின் போன் வந்தது என்றதும், ஒரு சிறு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. கல்யாணம் பேசி வந்தவர்கள், கார்த்திக்கின் தொலைபேசி எண்ணையும் ஆர்த்திகாவின் வீட்டில் கொடுத்திருந்தார்கள். கொழும்பில் நின்றபோது தொலைபேசியில் கதைத்த சுகந்தியிடம் ஸ்வீடனுக்கு வரும் நாள் பற்றி சொல்லி, தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தாள் ஆர்த்திகா.\nசுகந்தி அழகான திருமண வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததோடு, திருமண தினத்தன்று அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தாள். “சுகந்தி எண்டை ஃபிரண்ட்தான். அவளும் இங்கே ஸ்வீடனில்தான் இருக்கிறாள். நான்தான் அவளுக்கு போன் நம்பர் கொடுத்தனான்” என்று சொன்னாள் ஆர்த்திகா. “என்னைக் கேக்காமல் என்ரை போன் நம்பரை நீ எப்படி யாருக்கோ கொடுக்கலாம்” என்று கார்த்திக் கோபப்பட்டான். “சரி, போனது போகட்டும். இன்னும் அரை மணித்தியாலத்துக்குப் பிறகு போன் பண்ணச் சொல்லி சொல்லியிருக்கிறன். போன் வரும். அப்ப, இதே அழுகையுடன் பேசுறதாயிருந்தால் போனில் பே��வே விட மாட்டன். அழுகையை நிறுத்தி விட்டு பேசுறதாயிருந்தால் பேசு” என்று கடுகடுப்புடன் சொன்னான். ஆர்த்திகாவுக்கு, சுகந்தியுடன் பேச கிடைத்த சந்தர்ப்பத்தையும் இழந்து விடக் கூடாதே என்று படபடப்பாய் இருந்தது. “நான் அழாமல் கதைக்கிறன். அவள் எடுத்தால், நீங்க போனில் என்னை கதைக்க விடுங்கோ” என்று அவசரமாய் சொன்னாள் ஆர்த்திகா. “சரி, தாறன், ஆனால் அவளிடம் எதையாவது உளறி வைக்காத. கன நேரம் கதைக்கவும் வேண்டாம். இப்ப நீ முகம் கழுவிப் போட்டு வா” என்று சொல்லி விட்டு காத்திருந்தான். ஆர்த்திகாவும், குளியலறைக்குள் சென்று தனது துக்கத்தையே தண்ணீர் கொண்டு கழுவி விடவேண்டும் போன்ற வேகத்தில், முகத்தில் தண்ணீரை மீண்டும் மீண்டும் வேகமாய் அடித்துக் கொண்டாள். முகத்தை துடைத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து சுகந்தியின் அழைப்புக்கு காவலிருந்தாள்.\nகார்த்திக்குடன் கதைத்து விட்டு போனை வைத்த சுகந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘நேற்றுத்தானே ஆர்த்திகாவும், கணவனும் இங்கே வந்து சேர்ந்திருப்பார்கள். அதற்குள் இன்று ஆர்த்திகா தனியாக, அதுவும் இந்த காலையில வெளியே போய் விட்டதாகச் சொல்கிறானே. நம்பவே முடியவில்லையே. சரி அவன் சொன்னதுபோல் இன்னும் அரை மணித்தியாலத்தில் போன் பண்னிப் பார்க்கலாம்’ என்று எண்னிக் கொண்டாள். அவளுக்கு இன்று 11 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குப் போனால் போதுமானது. அவசரமில்லை. இருந்தாலும், சமைத்து வைத்து விட்டுப் போனால், பிறகு திரும்பி வந்ததும் சாப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டே சமையல் வேலையில் இறங்கினாள். அடிக்கடி கண்கள் நேரத்தை பார்த்துக் கொண்டே இருந்தன.\nசரியாக அரை மணித்தியாலத்தில் சுகந்தி மீண்டும் அழைத்தாள். மறுமுனையில் கார்த்திக் ரிசீவரை எடுத்தான். “நான்தான் சுகந்தி கதைக்கிறன்” என்று சொன்னதுமே நல்ல பிள்ளையாக “இருங்கோ, ஆர்த்திகாவிடம் கொடுக்கிறன்” என்று கொடுத்து விட்டான். ஆனால் அவனது பார்வை அவளை விட்டு ஒரு சிறிதும் அகலாமல், அவளையே உற்று நோக்கியபடி இருந்தது. ஆர்த்திகா “ஹலோ” என்ற போதே அவளது குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. சுகந்தி கேட்டாள் “என்ன உன்ரை குரல் ஒரு மாதிரியாயிருக்கு ஸ்வீடன் வந்ததும் எனக்கு போன் பண்ணுறதாய் சொன்னாய் ஸ்வீடன் வந்ததும் எனக்கு போன் பண்ணுறதாய் சொன்னாய் நான் நேற்றே உன்ரை போன் வரும் எண்டு காத்துக் கொண்டிருந்தன். பிறகு லேட்டானதும், சிலவேளை களைப்பில் இருப்பீங்க எண்டுதான் நானும் பிறகு போன் பண்ணேல்லை. அது சரி, கொஞ்சம் முதல் நான் போன் பண்ணினனான். நீ வெளியில போயிருக்கிறதாய் சொன்னார். என்ன வந்ததும், அதுவும் தனியா எங்க போனனி நான் நேற்றே உன்ரை போன் வரும் எண்டு காத்துக் கொண்டிருந்தன். பிறகு லேட்டானதும், சிலவேளை களைப்பில் இருப்பீங்க எண்டுதான் நானும் பிறகு போன் பண்ணேல்லை. அது சரி, கொஞ்சம் முதல் நான் போன் பண்ணினனான். நீ வெளியில போயிருக்கிறதாய் சொன்னார். என்ன வந்ததும், அதுவும் தனியா எங்க போனனி” என்று கேள்விமேல் கேள்வியாய் அடுக்கினாள். ஆர்த்திகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சுகந்தியின் சில கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்த்து விட்டு, “ஓம், நாங்க நல்லாயிருக்கிறம். சுகமாய் வந்து சேர்ந்தம். நல்ல களைப்புத்தான். அதுதான் போன் பண்ண முடியேல்லை.” என்று கொஞ்சம் தடுமாறிய குரலில் கூறினாள் ஆர்த்திகா. சுகந்திக்கு என்னவோ உறுத்தலாக இருந்தாலும் தொடர்ந்து வீட்டினர்பற்றி, பொதுவாக விசாரிக்க ஆரம்பித்தாள். ஆர்த்திகாவும், அந்த பொதுவான கேள்விகளுக்கு ஓரளவு நிதானமாகவே பதில் சொல்ல ஆரம்பித்தாள். கார்த்திக் தொலைபேசியைப் பறித்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு அந்த நிதானத்தை தந்தது. இப்படி ஏதேதோ பேசினார்கள். இடை இடையே ஆர்த்திகாவின் உடைந்த குரலை சுகந்தியால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. “என்ன உன்ரை குரல் ஒரு மாதிரியா இருக்கு” என்று அவள் திருப்பி திருப்பி கேட்டாலும், சுகந்தி “அப்படி ஒண்டும் இல்லை. கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு. அதுதான்” என்று சொல்வதைக் கேட்ட கார்த்திக், ‘ஓ நல்லாவே சமாளிக்கிறாய்’ என்று அவளை மெச்சுவதுபோல் தலையை ஆட்டிக் கொண்டான். ஒரு 15 நிமிடமளவில் சென்றதும் ‘இனிப் போதும்’ என்பதுபோல் சைகை காட்டினான். ஆர்த்திகாவும் “சரி சுகந்தி. நாங்கள் வெளியே போக வேண்டும். பிறகு கதைக்கலாம்.” என்றாள். “சரி, நான் அப்ப பிறகு கோல் பண்ணுறன்” என்று சொல்லி சுகந்தியும் போனை வைத்து விட்டாள்.\nபோனை வைத்தாலும் சுகந்தியின் மனதில் பெரிய போராட்டம் ஆரம்பித்தது. நிச்சயமாய் எங்கேயோ ஏதோ பிழை இருக்கிறது என்று அவளது மனது சொல்ல ஆரம்பித்தது. சுகந்தி இருக்குமிடம், அவர்கள் இருக்குமிடத்தில���ருந்து தூரமாக உள்ளதால், அவளால் அங்கே உடனே போகவும் முடியாமல் இருந்தது. ஆனால் ஆர்த்திகாவிடமிருந்து எப்படி விஷயத்தை வரவழைப்பது என்றும் தெரியவில்லை. சரி, கார்த்திக் இல்லாத நேரம் அவளுக்குத் தொலைபேசிக் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அதே நேரம் இங்கே கார்த்திக் ஆர்த்திகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் “நான் இல்லாத நேரம் அவளுடன் கதைக்கலாம் எண்டு மட்டும் யோசிக்காதை. நான் தனியாக உன்னை வீட்டுல விட்டுட்டு போற நேரங்களில டெலிபோன் லைனை என்ரை மோபைல் போனுக்கு கனெக்ட் பண்ணி விட்டுத்தான் போவன். நான் வீட்டுல இருக்கிற நேரங்களில, பாத்ரூமுக்குப் போனாலும், இந்த ஹான்ட் போனை எடுத்துக் கொண்டுதான் போவன். அதால நீ போனை எப்பவும் ரிசீவ் பண்ண முடியாது”. ஆர்த்திகாவின் மனதில், ‘இவர் இல்லாத நேரம் சுகந்தியுடன் கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாம்’ என்று எழுந்த எண்ணமும் தவிடு பொடியாகியது. ‘நான் என்ன செய்யப் போகிறேன். எப்படி இவருடன் வாழ்நாள் முழுமைக்கும் வாழப்போகிறேன்’ என்றெண்ணித் தவித்தாள்.\nஅன்று கொழும்புக்கும் தொலைபேசி, வந்து சேர்ந்த விடயம்பற்றி கார்த்திக் அறிவித்து விட்டான். ஆர்த்திகாவையும் அழாமல் கதைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கதைக்க அனுமதித்தான். அபியோ அழுதுகொண்டே அக்காவுடன் கதைத்தாள். அம்மாவுக்கும் ஆர்த்தியுடன் கதைக்கும்போது குரல் அடைத்தது. அப்பாவின் குரலிலும் ஏதோ கவலை தெரிவதுபோல் இருந்தது. திருப்பி திருப்பி, “நல்லா இருக்கிறாயா பிரச்சனை ஏதுவும் இல்லையா” என்று எல்லோரும் கேட்டார்கள். ஆர்த்திகாவும், மனதிலுள்ள கஷ்டத்தை மறைத்துக் கொண்டு “நல்லாயிருக்கிறம்” என்றே பதில் சொன்னாள்.\nகார்த்திக் பின்னர் வெளியில் போய் பொருட்கள் வாங்கி வந்து சமைக்கும்படி கொடுத்தான். அவளும் அவன் சொல்வதையெல்லாம் செய்தால், அவனுள் மாற்றம் வரலாமே என்று ஒரு நப்பாசை தோன்றி, அவன் சொற்படி நடந்தாள். தொடர்ந்து வந்த ஓரிரு நாட்களும் எதுவும் மாறப் போவதில்லை என்பதைப் போல் இருந்தது. கார்த்திக் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருப்பான். அதில் யாராவது பெண்கள் போனால், ஆர்த்திகாவைக் கூப்பிட்டு அந்த பெண்ணைக் காட்டி, “இவளோட நான் முந்தி ஒண்டா வாழ்ந்திருக்கிறன்” என்பான். அவளுக்கு என்னவோ அவன் சொல்வதில் எந்த உண்மையும் இரு��்பதாய் தோன்றாது. அவளைச் சீண்டவேண்டும் என்ற நோக்கத்துடனேயே சொல்வதாய் தோன்றும். அவள் எந்த பதிலும் சொல்வதில்லை. இப்படியாக பலவற்றை தொடர்ந்தும் செய்தான். அவளது உயரம் குறைவு என்பது அடிக்கடி அவன் சொல்லும் குற்றச் சாட்டுக்களில் ஒன்று. “அது உங்களுக்கு முதலே தெரிந்த விசயம்தானே. அப்போ ஏன் என்னை கல்யாணம் செய்தனீங்கள்” என்று ஆர்த்திகா கேட்டால், அவனிடமிருந்து பதில் வராது. அவளும் பொறுக்க முடியாமல் கோபம் வரும் நேரங்களில் அவனை பல விதமாகவும் கேள்விகள் கேட்டுப் பார்த்தாள். அவன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டான். அவள் தாங்க முடியாமல் அழுவாள். “என்னை என்ரை வீட்டுக்கு, இலங்கைக்கே திருப்பி அனுப்பி விடுங்கோ” என்பாள். அவன் அதற்கும் பதில் சொல்ல மாட்டான். ஆர்த்திகாவுக்கோ ‘இவர் எப்படிப் பட்டவர் நல்லவரா, இல்லையா இவரை எப்படி இந்த குடும்ப வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு வருவது’ என்று ஒரே குழப்பமாக இருந்தது.\nசுகந்தி பல தடவைகள் போன் செய்த போதிலும், கார்த்திக் இல்லாத ஒரு நேரமும், ஆர்த்திகாவுடன் கதைக்க முடியாமல் இருப்பதை புரிந்து கொண்டாள். எப்படியும் ஒரு லீவு எடுத்துக் கொண்டு ஆர்த்திகாவைப் பார்க்க போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். ‘ஆனால் அதற்கு கார்த்திக் அனுமதிப்பானா, தான் வருவதாகச் சொன்னால் என்ன சொல்வான்’ என்று குழம்பிக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் அந்த பெரியம்மாவின் மகன் அமலன் அண்ணாவும் போன் பண்ணி பேசினார். அவரிடம் மிகவும் நல்லவன்போல் கார்த்திக் பேசினான். அவன் பேசியதிலிருந்து, அவர்கள் எதையும் தவறாக எண்ணவில்லை.\nஇப்படியே ஒரு வாரம் போயிருந்த சூழலில் ஒரு நாள் கார்த்திக் சோக முகத்துடன் வந்தான். “நான் இதுவரைக்கும் மிகவும் தப்பாக உன்னட்டை நடந்திட்டன். இப்பதான் எல்லாம் யோசிச்சுப் பார்க்க புரியுது. என்னை மன்னிச்சுக்கொள். இப்ப இருக்கிற இந்த வீடு நான் தனிய இருக்கும்வரைக்கும் போதுமாயிருந்தது. நான் கொஞ்சம் பெரிசா ஒரு வீடு உடனடியா பார்க்கலாம் எண்டு இருக்கிறன். அதுவரைக்கும், உன்ரை அண்ணா வீட்டை போயிருக்கிறியா” என்றான். ஆர்த்திகாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘எத்தனை அமைதியாகப் பேசுகிறார். இவ்வளவு நாளும் என்ன பிரச்சனையோ. நல்ல வேளை இப்பவாவது புத்தி வந்துதே’ என்று நினைத்துக் கொண��டாள். அவனது மன மாற்றத்துக்காக சந்தோஷப்படுவதா அல்லது இப்போ திடீரென்று அண்ணா வீட்டில் போயிருக்கச் சொல்கிறாரே என்று கவலைப்படுவதா என்றே அவளுக்குத் தெரியவில்லை. “நீங்கள் வீட்டை பாருங்கோவன். நானும் இங்கேயே இருக்கிறன். வீடு மாறுறதென்றால், நானும் உதவியாக இருப்பன்தானே” என்றாள் மென்மையாக. அதற்கு கார்த்திக்கும் மென்மையாகவே “இல்லை ஆர்த்திகா, நீ இங்கையிருந்தால் எனக்கு சரியாக வெளியில போய் வந்து வீடு எல்லாம் தேடுவது கஷ்டம். நீ அங்க போயிரு, ஒரு கொஞ்ச நாள்தானே. எப்படியும் கெதியில நான் வீடு பாத்துட்டு உன்னை கூப்பிடுவன்” என்றான். முதன் முதலாக ஆர்த்திகா என்று அவன் தன் பெயர் சொல்லி அழைத்தது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு.\nமனம்மாறி வந்திருக்கும் அவனிடம் மேலும் தர்க்கம் செய்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறின கதையாகிவிடுமோ என்றும் ஆர்த்திகாவுக்கு பயமாக இருந்தது. ஆனால் அந்த பெரியம்மாவும் தூரத்து உறவாதலால், அங்கு வந்து கொஞ்ச நாள் நிற்கப் போகிறேன் என்று எப்படி அமலன் அண்ணாவிடம் சொல்வது என்று யோசித்தாள். தவிர அவளுக்கு சுகந்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. எனவே மீண்டும் மெதுவாக “அண்ணாட்ட எப்படி கேக்கிறது அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம்தானே. தவிர, அவரது மனைவியையும் எனக்குத் தெரியாது. நான் வேணுமென்டால் என்ர ஃபிரண்ட் சுகந்தியோட போய் நிக்கட்டோ அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம்தானே. தவிர, அவரது மனைவியையும் எனக்குத் தெரியாது. நான் வேணுமென்டால் என்ர ஃபிரண்ட் சுகந்தியோட போய் நிக்கட்டோ” என்று கேட்டாள். சில நிமிட யோசனைக்குப் பிறகு கார்த்திக், “நீ சொல்லுறதும் நல்ல ஐடியாத்தான். ஃபிரண்டோட என்றால் உனக்கும் மனம் விட்டுப் பேசலாம். அப்படியெண்டா, அவவுக்கு போன்பண்னி கேள்” என்று சொன்னான் கார்த்திக். அவளும் தன்னிடம் இருந்த சுகந்தியின் தொலைபேசி எண்ணை எடுத்து வந்து சுகந்திக்கு போன்பண்ணி வியத்தைச் சொன்னாள். சுகந்திக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உடனேயே, நீ உடனேயே வரலாம் என்று எல்லா விபரங்களும் கொடுத்தாள். ஆர்த்திகாவும் அவற்றை கார்த்திக்கிடம் சொன்னாள்.\nமறுநாளே கார்த்திக் அவள் சுகந்தியிடம் போவதற்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து விட்டு வந்தான். அவளும் சில நாட்கள் இருக்க���்தானே என்று ஒரு சில உடைகளை மட்டும் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டாள். அவன் அவளை தொடருந்தில் வழியனுப்பி விட்டுத் திரும்பி விட்டான். சுகந்தி அவளை தொடருந்து நிலைய் வந்து அழைத்துப் போனாள். சுகந்தி ஆர்த்திகாவைக் கண்டதுமே “எப்படி இருக்கிறாய் கார்த்திக் எப்படிப்பட்டவர் உன்ரை முகத்தில சந்தோசமே இல்லை போலிருக்கே” என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கினாள். ஆர்த்திகாவும், “என்ன அவசரம். வா எல்லாம் வீட்டுக்குப் போய் நிதானமா சொல்லுறன்” என்றாள்.\nஅன்று முழுவதும் சினேகிதிகள் இருவரும் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆர்த்திகா திருமண ஏற்பாடு நடந்ததில் இருந்து ஒன்று விடாமல் அனைத்தையும் சுகந்தியிடம் கொட்டித் தீர்த்தாள். பல இடங்களில் அழுதாள். சில இடங்களில் ஆத்திரப்பட்டாள். சுகந்திக்கு, ஆர்த்திகாவின் கதையைக் கேட்க கேட்க, அந்த கார்த்திக் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “என்ன மனுசன் இவன் உயரம் குறைவென்பது பார்த்து, சம்மதம் தெரிவித்து, திருமணம் முடித்து, இங்கே கூட்டியும் வந்த பிறகுதான் தெரியுதாமா உயரம் குறைவென்பது பார்த்து, சம்மதம் தெரிவித்து, திருமணம் முடித்து, இங்கே கூட்டியும் வந்த பிறகுதான் தெரியுதாமா வேறொருவருடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் வேறொருவருடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் ஒரு பெண்ணை அழவிட்டு வேடிக்கை பார்க்கிறதுல இவனுக்கு என்ன சந்தோசம் ஒரு பெண்ணை அழவிட்டு வேடிக்கை பார்க்கிறதுல இவனுக்கு என்ன சந்தோசம்” என்று பொரிந்து கொட்டினாள். ஆர்த்திகாவுக்கு இப்போது சுகந்தியை சமாதானப்படுத்த வேண்டி வந்தது. “சரி விடு சுகந்தி. இப்பதான் அவர் மனம் திருந்தி விட்டாரே. இனி எதுக்கு கவலை” என்றாள். சுகந்திக்கு மனதில் பெரிய உறுத்தலாய் இருந்தாலும், அப்போதைக்கு ஆர்த்திகாவையும் எதையும் சொல்லி மனம் நோகச் செய்ய வேண்டாமே என்று பேசாமல் இருந்தாள்.\nஆர்த்திகா புறப்பட முன்னர் கார்த்திக்கிடம் சுகந்தியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தாள். அப்போது கார்த்திக் அவளது விலாசத்தையும் கேட்டான். அதையும் கொடுத்து விட்டுத்தான் வந்திருந்தாள். இருந்தாலும் வந்து சே��்ந்ததை அழைத்துச் சொன்னபோது அவன் சுருக்கமாக “சரி, சரி, நான் இப்ப வெளிய போறன், பிறகு உனக்கு போன் பண்ணுறன்” என்றான். அதற்குப் பிறகு நண்பிகள் இருவரும் தங்கள் பழங்கதைகள் எல்லாம் பேசி, பழைய நாட்களை அசை போட்டபடி சந்தோசமாக இருந்தார்கள். அடுத்த இரு நாட்களும் கார்த்திக்கிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. வீடு தேடுவதில் மும்முரமாக இருக்கிறார் என்று தன்னைத்தானே சமாதானப் படுத்த முயன்றாலும், மீண்டும் ஆர்த்திகாவுக்கு குழப்பம் ஆரம்பித்தது.\nமூன்றாம் நாள், அவளது பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் மட்டும் சுகந்தியின் விலாசத்துக்கு வந்திருந்தது. இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. “கார்த்திக்குக்கு போன் பண்ணிப் பார்க்கலாம்” என்று சுகந்தி சொன்னாள். தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டு, ஆர்த்திகாவிடம் கொடுத்தாள். மறுமுனையில் கார்த்திக் “ஹலோ” என்றான். ஆர்த்திகா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள். “எதுக்கு நீங்க என்ரை சூட்கேசை இங்க அனுப்பி இருக்கிறீங்க” என்றாள். அதற்கு கார்த்திக், “நான்தான் சொன்னேனே, எனக்கு உன்னோட வாழப் பிடிக்கேல்லை எண்டு. அதுதான், நீ இனிமேல் இங்க வர வேண்டாம்” என்றான். “இப்படி நீங்க சொன்னால் நான் என்ன செய்யுறது” என்றாள் ஆர்த்திகா. “என்னவாவது செய். என்னால எதுவும் செய்ய முடியாது. எனக்கு உன்னோட வாழவும் ஏலாது. இனி இங்க எனக்கு போன்பண்ணி கஷ்டம் தராத.” என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணி விட்டான். அவன் தன்னிடம் மாறி விட்டதாகச் சொன்னது பொய்யென்பதும், தன்னை இங்கே இலகுவாக அனுப்பி வைப்பதற்காக நடித்த நடிப்பென்பதும் புரிந்தது.\nகாற்றில் எந்தன் கீதம்……, (படம்>ஜானி)\nசினேகிதிகள் இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுவதா, ஆத்திரப் படுவதா, மீண்டும் அவனுக்கு அழைத்து கதைத்துப் பார்க்கலாமா, அல்லது அம்மா, அப்பாவுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லலாமா என்று எதுவுமே புரியவில்லை. ஆர்த்திகா மிகவும் குழம்பிப் போய் இருந்தாள். சுகந்தி சொன்னாள் “அழாதை ஆர்த்தி. இப்ப அப்பா, அம்மாவுக்கு சொல்லி அவர்களையும் கவலைப் படுத்த வேண்டாம். அந்த அமலன் அண்ணாவுக்கு சொல்லிப் பார்ப்பம். அவர் கதைச்சுப் பார்க்கட்டும்”. ஆர்த்திகாவுக்கும் அதுவே சரியென்று பட்டது. அமலன் அண்ணாவுக்கு போன்பண்னி விடயத்தைச் சொன்னார்கள். அண்ணாவ���க்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது.\nஅண்ணா கார்த்திக்குடன் பேசியபோதும், கார்த்திக் ஆர்த்திகாவிடம் சொன்னதையே உளறிக் கொண்டிருந்தான். பலமுறை சுகந்தி, அண்ணா, ஆர்த்திகா எல்லோரும் எப்படி எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தும், கார்த்திக் திருப்பி திருப்பி கிளிப்பிள்ளை மாதிரி, தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு இவர்கள் குரலைக் கேட்டதுமே தொலைபேசியை நிறுத்தத் தொடங்கினான். இதற்குப் பிறகும் ஒளித்துப் பிரயோசனமில்லை என்பதை உணர்ந்ததும் அப்பா, அம்மாவிடம் விடயத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கும் இது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. அம்மா, அபி அழத் தொடங்கி விட்டார்கள். கார்த்திக்கை திருமணம் பேசியவர்கள் மூலமாகவும், மற்றும் அவனது உறவினரும், ஐரோப்பாவில் வாழ்பவர்கள் மூலமாகவும், எல்லா விதமாகவும் கதைத்துப் பார்த்தார்கள். எதுவுமே சரி வரவில்லை. அவன் தனது பிடியில் இருந்து கொஞ்சம் கூட விலகி வரத் தயாராயில்லை.\nஅமலன் அண்ணாவும் இப்போதுதான் கொஞ்சம் அதிக அக்கறையுடன் அவனது இடத்தில் இருக்கும் ஒரு சிலரைப் பிடித்து அதிகமாய் அவனைப் பற்றி விசாரித்த போது, அவனுக்கு கெட்ட பழக்கங்கள் என்று எதுவும் இருப்பதாய் தெரியவில்லை என்றாலும், அவனுக்கு சினேகிதர்கள் என்று சொல்லிக் கொள்ள எவரும் இல்லை என்பதும் தெரிய வந்தது. அவனுக்கு திருமணம் நடந்ததோ, அவன் இலங்கை போய் வந்ததோ கூட அங்கிருக்கும் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆர்த்திகாவுக்கு தாங்கள் வந்து வீட்டில் இறங்கிய அன்று கூட, வீட்டினுள் மின்விளக்குக் எரிந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தான் இங்கேயே இருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கத்தான் இதுவோ என்றும் தோன்றியது.\nஇனி என்ன செய்வது என்று அமலன் அண்ணா தனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரை கலந்தாலோசித்தார். வழக்கறிஞரோ, அவன் ஆர்த்திகாவை எந்த ஒரு கொடுமைக்கும் ஆளாக்கி இருக்கவில்லை என்ற நிலையில், அவனுக்கு விருப்பமே இல்லை என்று சொல்வானானால், விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி விட்டார். ஆர்த்திகாவும், “இனி இவனுடன் எப்படி சேர்ந்து வாழ்வது. நான் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளுறன்” என்று சொன்னாள். ஆனால் விவாகரத்துக்கு அவள் விண்ணப்பித்தால், தொடர்ந்து ஸ்வீடனில் அவள் இருக்க முடியாமல் போகும் என்பத��யும் வழக்கறிஞர் சொன்னார்.\nஆர்த்திகாவுக்கு இப்போ என்ன செய்வது என்று புரியவில்லை. ‘இங்கிருந்து திருப்பி அனுப்பினால், எப்படி மீண்டும் இலங்கையில் போய் உற்றார், உறவினர் முகத்தில் விழிப்பது ஏளனம் செய்வதற்கென்றே இருக்கும் ஒரு சிலரை எப்படி சமாளிப்பது ஏளனம் செய்வதற்கென்றே இருக்கும் ஒரு சிலரை எப்படி சமாளிப்பது இதனால் அபியின் கல்யாணமும் சரி வராவிட்டால் என்ன செய்வது இதனால் அபியின் கல்யாணமும் சரி வராவிட்டால் என்ன செய்வது’ என்று பல கேள்விகள் அவளைக் குடைய ஆரம்பித்தது.\nஅதனால், மீண்டும் கார்த்திக்கிடம் அண்ணா போன்செய்து பேசிப் பார்த்தார். “உங்கட வாழ்க்கையில இனிமேல் ஆர்த்திகா வர மாட்டா. ஆனால் இப்ப நீங்க விவாகரத்து செய்தால், அவளுக்கு இங்க இருக்க நிரந்தரமான விசா கொடுக்க மாட்டாங்களாம். அதால அந்த நிரந்தர விசா கிடைக்கும் வரைக்குமாவது உதவி செய்யுங்கோ”. அதற்கும் அந்த கல்லுளிமங்கன் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டான். “நான் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதையெல்லாம் செய்து கொண்டிருந்தால், திருப்பி இலங்கை போய் நான் இன்னொரு கல்யாணம் செய்யேலாது” என்றான். சுகந்திக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது “செய்த ஒரு கல்யாணத்தையே காப்பாற்றத் தெரியேல்லை. இவருக்கு இன்னொரு கல்யாணமோ யார் இவருக்கு இனி கல்யாணம் பேசப் போகினம் யார் இவருக்கு இனி கல்யாணம் பேசப் போகினம்”. ஆர்த்திகா பேச்சிழந்து போய் மெளனமாகி விட்டாள். ‘ஏன் ஆண்டவன் என்னை இப்படிச் சோதிக்கிறான்’ என்று நொந்து கொண்டாள். அவளுக்கு செத்துப் போய் விட வேண்டும் போலிருந்தது.\nசுகந்திதான் அவளுக்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தாள். “இந்த அறிவு கெட்டவனுக்காய் நீ எதுக்கு உன்னையே வருத்திக் கொள்ளுறாய். அவனை விடு. இனி உன்ரை வாழ்க்கைக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிப்பம். அவனில்லாட்டி வாழ்க்கையே இல்லையா என்ன ஒரு நல்லவனுக்காய் அழுதாலும் இருக்கு. இவனுக்காக அழுதால் நமக்குத்தான் பாவம். அவனைத்தான் நல்ல ஒரு சைக்கெயாட்ரி்ஸ்ட்டிட்டை போகச் சொல்ல வேணும்” என்பாள். வழக்கறிஞர் சொன்னதன்படி, விவாகரத்துக்கும் விண்ணப்பித்து விட்டு, இங்கேயே இருப்பதற்கு விசாவும் கேட்டு விண்ணப்பித்தார்கள்.\nஅடிக்கடி இந்தப் பாடலை சுகந்தி போடுவாள். இருவருமாய், அதன் அர்த்தங்கள��� முழுமையாக உள்வாங்கி கேட்க முயல்வார்கள்.\nஒவ்வொரு பூக்களுமே……., (படம் ஆட்டோகிராஃப்)\nஆர்த்திகாவும், சுகந்தியுமாய் பழையபடியே தமது நட்பை பலப் படுத்திக் கொண்டு, சந்தோசமாயிருக்க முனைந்தார்கள். சுகந்தி பல்கலைக் கழகத்துக்குப் போகும் நேரத்தில் ஆர்த்திகா சமைப்பள், பாடல்கள் கேட்பாள், படம் பார்ப்பாள். இப்படி ஏதாவதொன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள். சுகந்தி வந்ததும் இருவருமாய் வெளியே நடப்பதற்கு, கடைக்கு, படத்திற்கு என்று எங்காவது போவார்கள். வீட்டில் இருக்கும் வேளையில் சி.டி.யில் நல்ல பாடல்களை போட்டு விட்டு, இருவருமாய் செஸ், ஸ்கரபிள் என்று எதையாவது எடுத்து வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டுக்களில் இருந்தால் இருவருக்கும் நேரம் போவதே தெரியாது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் விடயங்கள் எல்லாம் சுகந்தி ஆர்த்திகாவுக்கு சொல்லுவாள். கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்த்திகாவும் சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தாள்.\nஇந்த நிலையில் அவளுக்கு இங்கே விசா தர முடியாது என்று நிராகரித்து கடிதம் வந்தது. சுகந்தி அழ ஆரம்பித்தாள். ஆனால் ஆர்த்திகாவோ “கவலைப் படாத சுகந்தி. நான் இலங்கைக்குப் போய் அங்க ஏதாவது வேலை தேடிக்கொள்ளுவன். எனக்கும் இந்த உலகத்தில வாழ ஏலும். அபிக்கு நிச்சயம் கல்யாணம் சரி வரும். என்ரை வாழ்க்கையோட அபியின்ரை வாழ்க்கையை போட்டுக் குழப்பிக் கொள்ளாத நல்ல மனிதர்களும் நிச்சயமாய் இருப்பினம்” என்று ஆறுதல் சொன்னாள். “நான் உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்துல நீ எனக்கு ஆறுதல் சொல்லுறாய் ஆர்த்தி. உனக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கை கிடைக்கும்” என்று அழுதாள் சுகந்தி. “உன்னோட இங்க இருந்த இவ்வளவு நாளும் நானும் நல்ல சந்தோசமாய்த்தான் இருந்தன் சுகந்தி. நீ படிச்சு முடிச்சுட்டு இலங்கை வந்தால் நாங்கள் மீண்டும் அங்க இதே நட்போட இருப்பம். நீ வராட்டாலும் என்ன, எங்கட நட்பு ஒருநாளும் மாறாது. அவரவர் வாழ்க்கை எண்டு ஆகிட்டாலும், சாகும்வரைக்கும் இதே நட்போட இருப்பம்” என்றாள்.\nஆர்த்திகாவும் மீண்டும் இலங்கைக்கு வந்து சேர்ந்தாள். அம்மாவும், அபியும்தான் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார்கள். ஆர்த்திகா அவர்களுக்கும் ஆறுதல் சொன்னாள். மிகவும் உறுதியுடனே வேலை தேட ஆரம்பித்தாள்.\nஅன்று ஒருநாள் மதிய உணவு முடித்து விட்ட�� எல்லோரும் ஓய்வாக இருந்த ஒரு மாலைப் பொழுது. அவர்களது உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார். பொதுவில் சுக நல விசாரிப்புக்கள் முடிந்ததும், “நான் உங்களிட்டை ஆர்த்திகான்ரை வாழ்க்கை, எதிர்காலம் பற்றிக் கதைக்க வேணும்” என்றார். அப்பா விரக்தியாக “அதைப்பற்றிக் கதைக்க என்ன இருக்குது இனி. அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே. நானே என்ரை மகளின்ரை வாழ்க்கையை அவசர புத்தியால பாழாக்கிப் போட்டன்” என்றார். உடனே ஆர்த்திகா “ஏன் அப்பா அப்படிச் சொல்லுறீங்கள். எனது வாழ்க்கை ஒண்டும் பாழாகேல்லை அப்பா. நீங்கள் பாழாக்கவும் இல்லை. அந்த கார்த்திக்கோடயே இருந்து கஷ்டப்படாம நான் மீண்டு வந்ததே பெரிய விசயம்தானே” என்றாள். அதற்கு வந்த உறவினரும் “அதுதானே. நடந்ததை மறந்துட்டு நடக்க வேண்டியதைப் பாருங்கோ. உங்களுக்கு மயூரனைத் தெரியும்தானே” என்றார். “யாரது மயூரன்” இது அம்மாவின் கேள்வி. அப்பா கேட்டார் “யாரந்த கனடாவுக்குப் போன மயூரனைச் சொல்லுறீங்களோ” இது அம்மாவின் கேள்வி. அப்பா கேட்டார் “யாரந்த கனடாவுக்குப் போன மயூரனைச் சொல்லுறீங்களோ”. “ஓம், அவனேதான். உங்களுக்கே தெரியும். நல்ல பிள்ளை அவன். இளம் வயசிலயே மனைவியை துரதிர்ஷ்டவசமாய் இழந்திட்டான். ஆர்த்திகாவுக்கு நடந்த வி்சயங்களை யாரோ மூலம் கேள்விப்பட்டிருக்கிறான். அவ தன்னைக் கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்வாவா என்று அன்றைக்கு போன் பண்ணி என்னட்டை கேட்டான். நானும் உங்களிட்டை கேட்டுச் சொல்லுறதா சொல்லி இருக்கிறன். என்ன சொல்லுறீங்க”. “இப்படி வந்து திடீரெண்டு கேட்டால் என்னத்தை சொல்லுறது” அப்பாவும், அம்மாவும் ஒரே குரலில் சொன்னார்கள். “அதுவும் சரிதான். அவசரம் ஒண்டுமில்லை. நீங்கள் எல்லாரும் நல்லா யோசிச்சு, முக்கியமா ஆர்த்திகாவோட சேர்ந்து யோசிச்சு, முடிவைச் சொல்லுங்கோ. நல்ல பதிலைச் சொல்லுவீங்கள் எண்டு எதிர் பார்க்கிறன்” என்று சொல்லி விட்டுப் போனார் அவர்.\nஇவர்களுக்கும் மயூரனை முன்பே தெரியும்தான். ஆர்த்திகாவை விட ஏழு வயது மூத்தவன். மிகவும் நல்லவன். யுத்த காலத்தில் மனைவியை இழந்து, பின்னர் கனடாவுக்கு போய் விட்டான். அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆர்த்திகாவிடமே கேட்டார். எப்படியாவது தனது மகளின் வாழ்க்கை சீர்ப்படாதா என்று உருகிக்கொண்டிருந்தார். தான் சரிய��க விசாரிக்காமல் விட்டதால் தனது மகளின் வாழ்வே பாழாகி விட்டதே என்ற குற்ற உணர்ச்சி வேறு அவரை வாட்டிக் கொண்டிருந்தது. “நீ என்னம்மா சொல்லுறாய் ஆர்த்தி” என்று அப்பா கேட்டபோது, “அப்பா எதுக்கும் இப்ப அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பம். முதலில் சரியாக விசாரிக்காமல் நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதும். விசாரித்து விட்டு முடிவு சொல்லலாம்” என்றாள். “ஓம், அப்படித்தான் செய்ய வேணும்” என்று அம்மாவும் சொன்னாள்.\nஆர்த்திகாவும் இதுபற்றி சுகந்தியிடம் போன்பண்ணி கேட்டாள். சுகந்திக்கும் மயூரனைத் தெரியும் என்பதால் அவளும், “அவர் நல்லவர்தானே. எதுக்கும் நானும் எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரிக்கிறன், எல்லாம் சரி வந்தால் சரியென்று சொல்லு” என்றாள். எப்படியாவது ஆர்த்திகாவின் வாழ்க்கை நல்லபடி அமைந்து விடவேண்டும் என்று அவளும் மனதுக்குள் என்னேரமும் பிரார்த்தித்தபடியே இருந்தாள். அவர்கள் எல்லோரும் விசாரித்த வரைக்கும் மயூரன் நல்லவன் என்றே தெரிந்தது.\nஆர்த்திகா முதலில் நிறைய தயங்கினாள். மயூரனே தொலைபேசியில் அழைத்து ஆர்த்திகாவுடன் கதைத்தான். “உங்களுக்கு நடந்த எல்லாம் கேள்விப்பட்டனான். என்ன செய்வது சிலரை எப்பவுமே புரிஞ்சு கொள்ள முடியாது. நடந்ததை மறந்திட்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குங்கோ. உங்கட வாழ்க்கையில கூட வரும் நல்ல ஒரு துணையாக என்னால இருக்க முடியும்” என்று சொன்னான். அவளும் இறுதியில் தனது சம்மதத்தை தெரிவித்தாள். மயூரனும் இலங்கைக்கு வந்து, மிகவும் எளிமையாக அவளைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றான். அவர்களது வாழ்வு மிகவும் இனிமையாக ஆரம்பித்தது. தனது வாழ்வில் கடந்து போன வருடங்களில் எத்தனை எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று ஆர்த்திகா நினைத்துக் கொண்டிருந்தாள்.\nகடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தவள், குழந்தை அருண் நித்திரையில் இருந்து எழுந்து பின்புறமாய் தத்தி தத்தி நடந்து வந்ததை கவனிக்கவில்லை. கிட்ட வந்த அருண் “அம்மா” என்று அழைத்ததும், திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள். அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். அவன் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு ஊஞ்சலாடினான். அவளும் அவனைத் தூக்கி கொஞ்சியபடி பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தாள்.\nசின்ன சின்ன வெண்ணிலவே………., (படம்> கண்ணாடிப் பூக்கள்)\nநல்லா இருக்கு இந்தக் கதை.. பிளாக்குக்குக் கொஞ்சம் நீளம்.. ஆனா நல்லா வந்திருக்கு.. ஏன் தொடர்ந்து எழுதலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:17:16Z", "digest": "sha1:VD72AIA7SKIZKCHEEA2HSTLYTH6KP3UD", "length": 7243, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓய்மானாட்டு நல்லியக்கோடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓய்மானாட்டு நல்லியக்கோடன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை இவனது வள்ளண்மைச் சிறப்புகளைக் கூறுகிறது.\nகடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையைப் போற்றி அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் அவர்கள் ஈகைநுகம் பற்றி இழுத்துச் சென்ற கொடை என்னும் தேரை இவன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.\nபாடலில் இவன் ‘நன்மா இலங்கை கிழவோன்’ எனப் போற்றப்படுகிறான்.\nஇவன் தன் குடும்பத்தாருடன் உடனமர்த்திப் பாணர்களுக்கு விருந்து படைப்பானாம்.\nஇவன் பாணர்களுக்கு நல்கும் பரிசிலைப் பாண்டில் என்னும் தேர்வண்டியில் ஏற்றி வண்டி ஓட்டும் பாகனோடு அனுப்பிவைப்பானாம்.\nபுறநானூறு 176 புறத்திணை நன்னாகனார் பாட்டு[தொகு]\nஇப்பாடலில் நல்லியக்கோடன் ‘பெருமாவிலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்படுகிற்றான்.\nஇவனது ஊரிலுள்ள மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றைக் கிண்டுவார்களாம். அப்போது அவர்களுக்கு ஆமை முட்டையும், ஆம்பல் கிழங்கும் கிடைக்குமாம். அவை அவர்களுக்குத் தேன்போல் இனிக்கும் தீனி ஆகுமாம்.\nபாரியின் பறம்புமலையில் பனிச்சுனை ஒன்று இருந்தது. அதன் தெளிந்த நீர் அவ்வூர் மக்களுக்கு இனிப்பது போல நல்லியக்கோடன் தொடர்பு நன்னாகனாருக்கு இனிக்குமாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:34:45Z", "digest": "sha1:N4MKC7MKBGA5ZN776QBQDR7ENWJNFVUU", "length": 5143, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய மாதிரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தென் கொரிய விளம்பர நடிகர்கள்‎ (1 பகு, 43 பக்.)\n► தென் கொரிய விளம்பர நடிகைகள்‎ (1 பகு, 7 பக்.)\nதொழில் வாரியாக தென் கொரியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_8,_2014", "date_download": "2020-08-13T06:27:42Z", "digest": "sha1:EKPR6VVBAABU4AF3PEBIKKW2IV24D2LF", "length": 5438, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 8, 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 8, 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nபர்கர் இருரொட்டிகளுக்கிடையே அல்லது வெட்டப்பட்ட ரொட்டித்துண்டின் இடையே நன்றாக அரைத்த இறைச்சி (பொதுவாக மாட்டிறைச்சி, சில நேரங்களில் பன்றியிறைச்சி அல்லது கலவை) வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டியாகும். இவை வழமையாக கீரை, பன்றி இறைச்சிக் குழல், தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி இவற்றுடன் கடுகு போன்றவையுடன் அலங்காரப்படுத்தப்பட்டு வழங்கப்படும். படத்தில் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தின் “பிக் மேக்” பர்கரைக் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2014, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhaivirutcham.page/article/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%281999%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%29/caueIE.html", "date_download": "2020-08-13T06:38:32Z", "digest": "sha1:K7QEHDJZ6L5LMW7US5U2YS23YUMB67RW", "length": 11292, "nlines": 41, "source_domain": "vidhaivirutcham.page", "title": "அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது) - VIDHAI VIRUTCHAM", "raw_content": "\nALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி\nஅம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)\nஅம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)\nபொதுவாக பக்தர்கள் தான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதுண்டு. ஆனால் இங்கே கடவுளாக வழிபடும் அம்மன், தனது பக்தர் ஒருவரிடம் தனக்கு கொலுசு வாங்கிக் கொடு என்று கேட்ட உண்மையான வரலாறு குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.\nதிருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள்._பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எல்லா ஆபரணங்களும் எனக்கு உள்ளது. ஆனால் காலுக்கு அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து போட வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. திடீரென விழித்தெழுந்த அவ்வம்மையார், தனது கனவில் வந்து காட்சியளித்து கட்டளையிட்டுச் சென்ற அம்பாய் யார், ஏன் என்னிடம் வந்து கேட்க வேண்டும் எனக் குழப்பமடைந்தார். மிகுந்த ஆசாரமுள்ள வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்மணி தனது கனவில் வந்து காட்சியளித்துத் தனக்கு ஆணையிட்டுச் சென்ற அம்பாளைப் பற்றி பலரிடமும் விசாரித்தார். யாரும் தெளிவாகச் சொல்லவில்லை. பின்னர் வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார். ரங்கநாயகி தாயார் ஆகியோரைக் கண்டார். ஆனால் தனது கனவில் வந்த அம்பிகையின் உருவத்திற்கு ஒத்த உருவமாக அவருக்கு ஏதும் புலப்படவில்லை. இந்த நிலையில் யதேச்சையாக ஆன்மீக மாத இதழ் ஒன்றை அவர் பார்க்க நேரிட்டது. அப்புத்தகத்தின் அட்டைப் படமாக லலிதாம்பிகையின் உருவம் அச்சிடப் பட்டிருந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அப்பெண்மணி மிக்க ஆச்சரியம் அடைந்து தனது கனவில் வந்து, கட்டளையிட்ட அம்பிகை திருமீயச்சூரில் குடி கொண்டிருக்கும் லலிதாம்பிகை என அறிந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததன் பயன் இது என உணர்ந்து மிக்க பரவசம் அடைந்தார்.\nதிருமீயச்சூருக்கு வந்து லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்க விரும்பிய அப்பெண்மணி உடனடியாக அக்கோவிலின் அர்ச்சகர் களைத் தொடர்பு கொண்டார். தனது கனவில் அம்பாள் வந்து கொலுசு கேட்ட விவரத்தையும் அதை அணிவிக்க தான் திருமீயச்சூருக்கு வருவதாகவும் கடிதம் எழுதினார். ஆனால் ஆலய அர்ச்சகர்களோ, நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த அம்பிகையைத் தொட்டு அபிஷேகம் செய்து பூஜை நடத்துகிறவர்கள். கொலுசு அணிவிக்கும் வசதி அம்பிகையின் கால்களில் இல்லை என மறுத்துவிட்டனர். ஆனால் அந்தப் பெண்ணோ கொலுசு, அணிவிக்கும் வசதி இல்லை யென்றால் எனது கனவில் வந்து கொலுசு அணிவிக்கச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன என்று தனது முடிவில் உறுதியுடன் மீண்டும் அர்ச்சகர்களை வற்புறுத்தினார்.அதன்பிறகு அர்ச்சகர்கள் லலிதாம்பிகையின் கால்களில் மிகுந்த கவனத்துடன் தேடுகையில் தான் அந்த அதிசயத்தை உணர்ந்தனர். அம்பிகையின் கணுக்காலின் அருகே அழுத்தம் ஏற்பட்டிருந்தது. அந்த இடத்தை நன்கு அழுத்திப் பார்த்தால் முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதைக் கண்டனர்.\nஆண்டுக் கணக்கில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ததில் அபிஷேகப் பொருட்கள் அத்துவாரத்தை அடைத்து விட்டிருந்தனர். பின்னர் மைதிலி தான் கொண்டு வந்த கொலுசினை லலிதாம்பிகைக்கு அணிவித்துப் பேரானந்தம் அடைந்து அம்பாள் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அன்றைய தினத்திலிருந்து அனு தினமும் பக்தர்கள் லலதாம்பிகைக்குக் கொலுசு அணிவித்துத் தங்களுடைய பிரார்த்தனையைச் செலுத்தி வருகிறார்கள். ஆதி பராசக்தியான லலிதாம்பிகை இங்கு ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் அருளாட்சி நடத்தி வருகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109700/", "date_download": "2020-08-13T05:56:24Z", "digest": "sha1:K7KPJIGRCWSJVUUQR7GFLDOMLHHKNXZB", "length": 25379, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் ஏழாம் உலகம்- கடிதங்கள்\nதங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.\nதங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின் கதை. இனி என்னால் அவர்களை சாதரணமாக கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளரால் இப்படியும் கூட சொல்லவொன்னாத உணர்ச்சிகளை, வாசகனுக்குள் எழுப்ப முடியுமா\nபடித்த பின்பு தான் நான் கடவுள் திரை படம் பார்த்தேன். நாவலுடன் ஒத்திட்டு பார்க்கும் பொழுது படம் பாதி அளவு கூட இல்லை என்பதே என் கருத்து. கட்டாயமாக சினிமா பல விடயங்களில் சமரசம் செய்யப் பட்டிருக்கும். ஒருவேளை வாசிப்பில் ஈடுபாடு இல்லாதோர்க்கு பிடித்திருக்குமென்று நினைக்கிறேன்.\nதங்கள் தளத்தில் இன்று வெளியான “ஏழாமுலகின் காமம்” – விஷ்ணு கேள்விக்கு ஒரு பதில் எழுதலாம் எனத் தோன்றியது அதன் நீட்சியே இக்கடிதம். இதில் பிழையேதும் இருந்தால் என்னைத் திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமுதலில் இந்த கேள்விக்கு நான் பதிலெழுதும் காரணம், தாங்கள் அடைந்த சிக்கல்களை நானும் வேறு சில நாவல்களில் என் ஆரம்பநிலை வாசிப்பில் சந்திக்க நேர்ந்ததனாலும், இதற்கான ஜெ. மோ சாரின் ஒரு சில கருத்துகளைக் கேட்டறிந்ததாலும் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரு முறையேனும் சாரை சந்தித்திருந்தால் தங்களிடமிருந்து இக்கேள்வி எழுந்திருக்காது. இலக்கிய வாசிப்பின் முறைகளையும், அதன் தேவைகளையும் மிக தெளிவாக தங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கியிருப்பார். மேல��ம் நான் ஏழாம் உலகம் இதுவரை வாசிக்கவில்லை ஆகையால் என் இந்த பதில் ஒரு பொது நாவல்கள் குறித்த பதிலாகத் தான் இருக்கும் என்பதையும் முன்னமே தெரியப்படுத்துகிறேன்.\nநீங்கள் வாசித்த முதல் இரண்டு நாவல்களும் வெவ்வேறு தளங்களை சார்ந்தவை. அறம் – இவை உண்மை மனிதர்களின் சிறுகதை தொகுப்பு, பனிமனிதன் – குழந்தை நாவல் (தினமணி நாளிதழில் வெளிவந்த கதையின் தொகுப்பு அவை) இங்கே காமம், வஞ்சம், குரோதம், துரோகம் போன்ற நம்மைப் போல் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு மட்டும் இடமில்லாமல் குழந்தைகளுக்கும் ஏதுவான ஒரு நாவலாய் அவை அமைந்தன. இதை தவிர்த்த தமிழ் நாவல்களை நீங்கள் பொது நோக்கில் வாசித்தால் பெரும்பாலும் அவை லௌகீக சிக்கல்களுக்கு உட்பட்டே பேசப்பட்டிருக்கும் (மகாபாரதத்திலிருந்து இன்றைய வெண்முரசு வரை நீங்கள் இது மேலோங்கி நிற்ப்பதைப் பார்க்கலாம்) . இதற்கான காரணங்கள் கீழே,\nநான் என்ற வாசகன் தன்னை மட்டுமே பார்க்கிறான், ஆனால் நான் என்ற எழுத்தாளன் தன் சமுகத்தின் மொத்தமாக நின்றுப் பார்க்கிறான். அதனிடமிருந்தே அவன் எழுத்தைப் பெருகிறான். நாம் நம் வட்டத்திற்க்குள் நின்றுக் கொண்டு இதனை வாசிக்கும் போது நமக்கு ஒரு பெரும் காழ்புணர்ச்சி/ கசப்புத்தன்மை உணர்வது இயற்க்கை தான். ஆனால் அதனைத் தாண்டி வெளியே வந்து வாசிக்கும் போது தான் ஒரு விரிவான வாசிப்பு நம்மிடம் சிக்கும். உதாரணமாக அம்மா வந்தாள் நாவலை சொல்லலாம் அதிலுள்ள அலங்காரத்தம்மாள் நம் சுற்றத்துள் சந்தித்திராத ஒரு கதாப்பாத்திரம் ஆனால் அப்படி ஒரு கதாப்பாத்திரம் நம் சமுகத்தில் வாழவும் வாய்ப்புண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது இலக்கியம் பேசும் கருத்து: நீங்கள் குறிப்பிட்ட அதே தகவலை ஒரு செய்தி தாளில் வாசிப்பதற்க்கும், இலக்கிய நாவலில் வாசிப்பதற்கும் தங்களால் சிறிதளவேனும் வேறுபாடு கண்டிருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கிறேன். நாவல் வாசிப்பு இத்தகைய சிக்கல்களில் இருந்து நம்மை விடுபட்டுச் செல்ல பெரிதும் உதவும் மேலும் இத்தகைய பல தரப்பட்ட மனிதர்களைப் பற்றிய ஒரு காட்சிப் பிம்பத்தை தரும் இன்றில்லை என்றாலும் என்றாவது நீங்கள் ஏதோ ஒரு லௌகீக சிக்கல்களுக்கு உட்பட நேர்ந்தால் அதற்கான தீர்வுகளை வாசிப்பின் மூலம் நீங்கள் முன்னரே கண்டடைந்திருப்பீர்கள். இதற்���ும் என் சொந்த உதாரணம் சொல்லலாம், நீங்கள் சொன்ன சந்தர்பங்களை நான் வாசிக்க நேரும் போதெல்லாம்காடு நாவலில் வரும் கிரி கதாப்பாத்திரம் தான் என் மனதில் எழும். கிரி ஐயரிடம் கேட்கும், “நான் எங்கே தவறினேன்” என்ற ஒற்றை வரி தான் என் மனதில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் (இன்று உங்கள் கருத்தை வாசிக்கும் போது கூட) மிக எளிமையான வரி ஆனால் அது மொத்த இலக்கியத்திலிருந்து பெறப்படும்பொழுது மொத்த இலக்கியத்தின் கனமும் அந்த ஒற்றை வரியில் தான் இருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலிருந்த மீண்டு வந்து அந்நாவல் முழுவதையும் அசைப்போடுகிறேன். இதே கருத்து ஏழாம் உலகம் நாவலிலும் பொதிந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. நீங்கள் மறுவாசிப்பிற்கு முயற்சித்துப் பாருங்கள் கண்டிப்பாக பொரி சிக்கும்.\nஇறுதியாக தன் கதாப்பாத்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உரியது அதை மாற்றியமைக்கும் உரிமை நம்மிடமில்லை. நாம் கருத்துக்கள் தெரிவிக்கலாம் நமக்காகவே ஜெ எழுதுகிறார் ஆனால் அதன் போக்கை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே நான் சொல்லிக் கொள்வது. இதை எளிமையாக்க நீங்கள் ஒரு படம் பார்க்கிறீர்கள் உங்களுக்கு பிடித்தமான ஒரு கதாநாயகனின் படம் ஆனால் நாயகன் இறுதியில் மடிவது போல் கதை முடிகிறது (இது இயக்குனரின் விருப்பம்) தனிப்பட்ட முறையில் இது உங்களை உலுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் கதைக்கு அது தேவை என்கிற பட்சத்தில் ஒரு பொது ஜன விமர்சகராக உங்கள் கோணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அதை ஒத்தே தங்கள் இன்றைய கருத்திற்க்கும் பதில் அடங்கியிருக்கின்றன.\nமேல் சொன்ன காரணங்களால் தங்கள் கருத்து நிராகரித்து பேசிவிட்டேன் என்ற அர்த்தத்தில் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு தனி சுவையுள்ளது, தனி ரசனையுள்ளது. உங்கள் சுவை என்னோடு ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம் ஆனால் நீங்கள் எழுப்பியே மாற்றியிருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலாகவே இதனை எழுதினேன்.\nஏழாம் உலகம் மின்னூல் வாங்க\nஏழாம் உலகம் விமர்சனங்கள் தளம்\nமுந்தைய கட்டுரைதூத்துக்குடி மாசு -கடிதம்\nஅடுத்த கட்டுரைதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு\nஏழாம் உலகம் – கடிதம்\nஅஞ்சலி : ஆலிவர் சாக்ஸ்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-lakh-applicants-applied-for-tet-exam/", "date_download": "2020-08-13T05:28:12Z", "digest": "sha1:46VT332NJAOPMCQICYPID6KPC5YDCUGA", "length": 9970, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "'டெட்' தேர்வுக்கு 5லட்சம் பேர் விண்ணப்பம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘டெட்’ தேர்வுக்கு 5லட்சம் பேர் விண்ணப்பம்\nஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து வெளியிடப் பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், சுமார் 5 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க கடந்த 5ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு வாரம் நீடிட்டித்து 12ம் தேதி வரை காவல அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.அதையொட்டி, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.\nஇந்த தேர்வுக்கு சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பங்கள் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n‘ஜூன் 8, 9ந்தேதி: தமிழகத்தில் ‘டெட்’ தேர்வு தேதி அறிவிப்பு ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 12ந்தேதி வரை நீட்டிப்பு….. ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைகள்: இணையதளத்தில் வெளியீடு….\nPrevious தெரிந்துகொள்ளுங்கள்: தேங்காய் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன\nNext மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது: ப.சிதம்பரம் டிவிட்\nகொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ்\nதிருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்த���ல் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_581.html", "date_download": "2020-08-13T05:48:16Z", "digest": "sha1:QTPMTIKCRPYNABB7TTJZFL6WOZZQZIMA", "length": 12517, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்\nமஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.\nஇதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.\nஇந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்கனவே மூன்று குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுடன் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.\nஇந்தப் பின்னணியிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவே���்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://friendsofpolice.in/english/fop-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-13T06:10:55Z", "digest": "sha1:W7ASWHE3LGRZAX5HPKKNH4ZSWNI7J2CX", "length": 3584, "nlines": 56, "source_domain": "friendsofpolice.in", "title": "FOP பயிற்சி – FoP", "raw_content": "\nFOP மல்டிமீடியா பயிற்சியின் போது அதில் பங்கு பெறுபவர்கள் கீழ் காணும் விஷயங்களில் பயிற்சி பெறுவார்கள்\n2. சமுதாய படிப்பு மற்றும் முன்னேற்றம்\n3. சட்ட விஷயங்களில் அறிவு பெறுதல்\n4. சமுதாய வாழ்க்கையின் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்ளுதல்\nஒவ்வொரு குடிமகனுக்கும் மற்ற குடிமகன்கள், பொதுவாக சமுதாயம், அவர்கள் வாழும் குடியிருப்புகள் முக்கியமாக சுற்றுச்சூழல் ஆகியவற்றின்பால் தனிக் கடமையிருக்கிறது.\nசுருக்கமாக சொல்வாதானல் பெரிய அளவில் சமுதாயத்திற்கும் மற்றும் குறிப்பிட்ட சில சிறு குழுக்களுக்கும் FOP பயிற்சி மையம் தெரிவித்தல், உற்சாகமூட்டுதல், புதிய விஷயங்களைச் சொல்லித்தருதல் மற்றும் அவர்களை சுயமாக சக்தி வாய்ந்தவர்களாக ஆக்குதல் ஆகிய செயல்களைச் செய்கிறது.\nசந்திப்புகள், செமினார்கள் மற்றும் கூட்டங்கள்\nஅறை எண்: 11,தர்மா டவர்ஸ்,\nபுதிய எண் : 88,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/page/2/", "date_download": "2020-08-13T05:04:23Z", "digest": "sha1:SSOHNQXALELOIICWCHHMOTPVVL6F3HSU", "length": 19017, "nlines": 317, "source_domain": "tnpds.net.in", "title": "TNPDS - Public Distribution System - Tamilnadu PDS - Part 2", "raw_content": "\nவங்கி நகைக்கடன்|ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு\nவங்கி நகைக்கடன்|ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு\nTNEA 2020 – இன்ஜினியரிங் கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ\nTNEA 2020 – இன்ஜினியரிங் கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ\n2020 TNGPTC பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு\n2020 TNGPTC பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு\nKalvi Tv|Kalvi Tholaikatchi|10-ஆம் வகுப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி\nKalvi Tv|Kalvi Tholaikatchi|10-ஆம் ��குப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி\nKalviTVOfficial YouTube சேனல் புதிய வீடியோக்கள் எப்போது Upload செய்யப்படும்\nKalviTVOfficial YouTube சேனல் புதிய வீடியோக்கள் எப்போது Upload செய்யப்படும்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2005/05/page/2/", "date_download": "2020-08-13T05:27:25Z", "digest": "sha1:JXS2HEFSNVEGLNEF2A7M5P5GC5PW224M", "length": 19366, "nlines": 406, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "மே | 2005 | உயிர்ப்பு | பக்கம் 2", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under கிறுக்கல்கள், குழந்தை\nஏ… மௌனமே பேசி விடு\nவகை வகையாய் சமைத்து நாம்\nசிதைந்த உடல்கள் – பல\nமேலும் சில கணம் அழுகின்றோம்\nநம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம்\nகையில் ஏந்தி விளையாடும் நாள்\nகருவாகி அங்கே – நீ\nபதியும் கணம் முதல் – உன் முகம் பாராமலே\nகருவறை விட்டு வெளியேறி – நீ\nகதறி அழ துடிக்கும் அந்த\nபுத்தகம் மெளனம் – ஆனாலும்\nஆழ்ந்து போனால் அமைதி கிட்டும்\nஉயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…\nFiled under கிறுக்கல்கள், குழந்தை\nஉயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…\nஎன் உறவில் விழைந்த உயிரே\nஉதிரத்தில் உதித்து, உயிரினுள் உயிரானாய்,\nநீ அரும்பிய நாள் முதலாய்,\nஉனைக் கண்ட நாள் முதலாய்….\nஉனைக் கண்ட நாள் முதலாய்….\nஉயிர் கூட என் வசமில்லை…\nஉனைக் கண்ட நாள் முதலாய்…\nநினைவுகளை எல்லாம் – நீ\nஅதிசயமாய் மொட்டு விட்ட கவிதைகள்,\nதூரத்தில் நீ இருக்கும் வேளைகளில்\nதூக்கத்தில் நீ வரும் நேரங்களில்\nமனம் உருகி நீ சொல்லும்\nஉனைக் கண்ட நாள் முதலாய்……���………..\nகண் விழித்து பார்க்கையில் தெரியும்\nFiled under கிறுக்கல்கள், குழந்தை\nஎம் மனம் கவரும் இனிமையாய்,\nFiled under கிறுக்கல்கள், சமூகம்\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/172182", "date_download": "2020-08-13T05:41:10Z", "digest": "sha1:GEBLXTETO32QX5GT2R5GG3X72E3EAXB5", "length": 5950, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா 7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்\n7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்\nசென்னை – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் முடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு (*)\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை (*)\nNext articleஜேக் மா வாரிசு – டேனியல் சாங்\nபன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்\nதமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு\nதமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று\nகொவிட்19: அமெரிக்கா, பிரேசிலை விட இந்தியாவில் தொற்று வேகமாகப் பரவுகிறது\nசிலிம் சட்டமன்றம்: அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T06:41:53Z", "digest": "sha1:T4NZEVPFT3WMOG6YJERYMB4RDDHPUUD5", "length": 16403, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கூழ்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்\nகூழ்மம் (colloid) என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் [1]. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவு பெரியவை என குறுகிய பொருளில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூழ்மத் தொங்கல் என்ற சொல் ஒட்டுமொத்த கரைசலையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. கரைபொருளும் கரைப்பானும் ஒரு படித்தான நிலையில் காணப்படும் கரைசலைப் போலவும் அல்லாமல், கரைபொருள் கரைசலின் அடியில் கீழே படிந்துவிடும் தொங்கல் போலவும் அல்லாமல் கரைபொருள் கரைசலில் விரவிய நிலையில் காணப்படும் பலபடித்தான கலவையை கூழ்மம் என்கிறார்கள். ஒரு கலவையை கூழ்மம் என்று கருத வேண்டுமெனில் அக்கலவையில் உள்ள துகள்கள் கலவையின் அடியில் படியக்கூடாது அல்லது படிவதற்கு மிக நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும்.\nகூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவு தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் சிறியதாகவும், உண்மையான கரைசலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் பெரியதாகவும் காணப்படும். அதாவது கூழ்மத்தில் விரவிக் கிடக்கும் துகள்களின் அளவு 1 நானோ மீட்டர் என்ற அளவிலிருந்து 1000 நானோ மீட்டர் என்ற அளவுவரை உள்ள துகள்கள் காணப்படும் கலவை கூழ்மம் என்று வரையறுக்கிறார்கள் [2]. 250 நானோ மீட்டருக்கு மேல் அதிக அளவு கொண்ட பெரிய துகள்களை ஒளியியல் நுண்ணோக்கியின் மூலம் நன்கு பார்க்கமுடியும். இதைவிட சிறிய துகள்களை எலக்ட்ரான் நுண்ணோக்கி அல்லது மீநுண்ணோக்கி கொண்டுதான் பார்க்கமுடியும். இந்த உருவளவில் ��ுகள்கள் விரவிக்கிடக்கும் ஒரு படித்தான கலவையை கூழ்மத்தூசுப்படலம், கூழமப்பால்மம், கூழ்மநுரைகள், கூழ்மவிரவல்கள் அல்லது நீர்ப்படலங்கள் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியியல் விரவிய நிலையிலுள்ள துகள்களை அல்லது நீர்த்துளிகளை பெருமளவில் பாதிக்கிறது. கூழ்மத்திலுள்ள துகள்களால் ஒளிச்சிதறல் அடையும் எனப்படும் டிண்டால் விளைவு காரணமாக சில கூழ்மங்கள் ஒளி ஊடுறுவக்கூடியனவாக உள்ளன. மற்றவை ஒளிப்புகா தன்மையைக் கொண்டுள்ளன அல்லது இலேசான நிறம் கொண்டவையாகவும் உள்ளன.\nகூழ்மங்களை ஆராய்கின்ற கூழ்ம வேதியியல் துறையை இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் [3]\n4 கூழ்மங்களின் நிலைப்புத் தன்மை\nவிரவிக்கிடக்கும் கட்டத்தில் துகள்களை அளவிடுவது கடினமாக இருப்பதாலும், கூழ்மம் கரைசலின் தோற்றத்தில் காணப்படுவதாலும் சில சமயங்களில், கூழ்மங்கள் அவற்றின் இயற்பிய-வேதியியல் மற்றும் நகரும் பண்புகளால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு கூழ்மத்தில் திண்மத் துகள் நீர்மத்தில் விரவிக் கிடக்க நேர்ந்தால் அந்த திண்மத் துகள்கள் ஒரு சவ்வின் வழியே ஊடுறுவாது. உண்மையான கரைசலில் கரைந்துள்ள அயனி அல்லது மூலக்கூறு சவ்வின் வழியே ஊடுறுவும். கூழ்மநிலைத் துகள்கள் அவற்றின் சொந்த பரிமாணத்தை விட சிறிய அளவிலான அளவு குறைந்த துளைகள் வழியாக செல்ல இயலாது. மீச்சிறிய துளை கொண்ட சவ்வின் அளவிற்கேற்ப வடிகட்டப்பட்ட நீர்மத்தில் கூழ்மத் துகள்களின் செறிவும் காணப்படும். எனவே வகைப்படுத்துவதற்கான சோதனைகளில் இக்கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கூழ்மத்தின் வகைபாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nபரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.\nவளிமம் (வாயு) நீர்மம் திண்மம்\nவளிமம் வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. நீர்ம தூசிப்படலம் (liquid aerosol)\n(எ.கா.) மேகம் பனிப்புகை பாலாடை (பாலேடு)\n(எ.கா.) வண்ணப் பூச்சு, வண்ண மை\nதிண்மம் திண்ம நுரை, காற்றுக்கரைசல்\n(எ.கா.) புரைமக் களி, நுரைக்கல் | களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (கரைசல்)\n(எ.கா.) ஊண் பசை (செலாட்டின்), திடக்கூழ் , பாலாடைக் கட்டி, அமுதக்கல்\n(எ.கா.) கலப்புலோகம், மாணிக்கக் கண்ணாடி\nஒரு விழ்படிவை ஒரு கூழ்மமாக மாற்றும் செயல்முறை கரைசலாக்கம் என்று அழைக்கப்படுகிறது. கரைசலாக்கம் இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உரிய அயனிகளைச் சேர்த்தல் மற்றும் பிரிகை ஊடகம் ஒன்றை சேர்த்தல் என்பன அவ்விரண்டு முறைகளாகும். இச்செயல்முறையில் சேர்க்கப்படும் பொருள் கூழ்மமாக்கும் அல்லது சிதறலாக்கும் காரணி எனப்படுகிறது.\nபிரிகை ஊடகத்தின் முன்னிலையில் விழ்படிவு ஒன்றுடன் சிறிதளவு மின்பகுளியைச் சேர்த்து கூழ்மம் தயாரிப்பது அயனிகள் கொண்டு கூழ்மம் தயாரிக்கும் முதல்வகை தயாரிப்பு முறையாகும். இங்கு மின்பகுளியில் உள்ள அயனிகள் கூழ்மமாக்கும் காரணியாகச் செயல்படுகின்றன.\nஒரு வீழ்படிவு பிரிகை ஊடகம் ஒன்றுடன் சேர்க்கப்பட்டு கூழ்மம் தயாரிக்கப்படுதல் இரண்டாவது வகை கூழ்மம் தயாரிக்கும் முறையாகும்.\nஓர் உண்மையான கூழ்மம் நிலையானது ஆகும். இதன் துகள்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து வீழ்படிவாவதில்லை.\nஒரு மெய் கரைசலிலுள்ள அயனிகளைப் போலன்றி, கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருள்களால் சில மென்றோல்களின் (membranes) வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.\nடின்டால் விளைவின் காரணமாக கூழ்மங்கள் நிறமுடையனவாகவோ கலங்கலாகவோ காட்சியளிப்பன.\nபெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியலினால் மாற்றம் கொள்வதில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-13T07:30:52Z", "digest": "sha1:RF3RRTIPKU4ZHDI2H3TELEGSZXYWG2BY", "length": 4232, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சின்னாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசின்னாறு (தேவரபெட்டம்) - ஒசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலையில் தோன்றி சின்னாறு அணை அல்லது பஞ்சப்பள்ளி அணை போன்ற அணைகள் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.\nசின்னாறு (வத்தல்மலை) - தருமபுரி மாவட்டம் வத்த���்மலையில் தோன்றி தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.\nசின்னாறு (பச்சைமலை) - பச்சைமலையில் உற்பத்தியாகி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு அணைக்குச் செல்லும் காட்டாறு.\nசின்னாறு (ஆனைமலை) - ஆனைமலையில் உற்பத்தியாகி சோலைக்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் இந்த ஆறு கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைகிறது. தமிழக எல்லையை அடைந்ததும் இது அமராவதி ஆறு என்றழைக்கப்படுகிறது. இந்த ஆறு, கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-13T07:23:18Z", "digest": "sha1:NPLFUF7CBA7BCRKLHH27SD4GTIPN5QEK", "length": 9439, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேவகி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேவகி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிருட்டிணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1951 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீத கோவிந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜராசந்தன் ‎ (← இணைப்புக்க���் | தொகு)\nடி. எம். சௌந்தரராஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ண ஜெயந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசுதேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமோதரன் என்ற சொற்பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரா, உத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிருத்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தரம் பாலச்சந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசுதேவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவகி (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தகோபன் (தொன்மவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசோதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோகுலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தவ கீதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசேலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயர்பாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச‌‌த்‌தியபாமா‌ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளிங்க நர்த்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாரகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கிருட்டிணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிசுபாலன் (மகாபாரதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருக்மணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகவதம் (புராணம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவர்தனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநப்பின்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ஜெகன்நாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ண ஜென்மபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்த்தசாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராசலீலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தவக்ரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாம்பவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்மனையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநக்னசித்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்குமணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமித்திரவிந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்திரை (கண்ணன் தேவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/07192906/Corona-virus-confirmed-for-3616-people-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-08-13T06:25:44Z", "digest": "sha1:PKIQP5FH5AGMYUH6MPFR6ZCEMDGHFXQW", "length": 14081, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona virus confirmed for 3,616 people in Tamil Nadu || தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + \"||\" + Corona virus confirmed for 3,616 people in Tamil Nadu\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்றி 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இதில் 59 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 6 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.\nசென்னையில் இன்று 1,203 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,413 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 1,120 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் இன்று 217 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 87 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 334 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் 45 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்தவர்களில் 39 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,545 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 71,116 ���ேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 45,839 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\n2. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில்தான் கூட்டணி: வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமையும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று வி.பி.துரைசாமி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து உள்ளார்.\n3. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.\n4. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது.\n5. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது\n2. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n3. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n4. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\n என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/31101436/1564284/Chennai-Phone-Theft.vpf", "date_download": "2020-08-13T05:40:50Z", "digest": "sha1:76TJ5FRSSXGUZ37CGTNXU5REYKVGWUEZ", "length": 10764, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் பறிமுதல்\nஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் சென்னைக்கு வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் சென்னைக்கு வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முகக்கவசம் என்ற பெயரில் வந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது அதில் இந்தியாவில் அனுமதிக்கப்படாத 5ஜி செல்போன்கள் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அதில் இருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பார்சல் அனுப்பியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்���ட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி\nபெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\nசுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்\nசுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nசிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு\nதிருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nபாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு\nஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.\n\"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை\" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை\nஉறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.\nகுட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nசட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-08-13T06:17:05Z", "digest": "sha1:OHMVI7PMSOK4NCLMMN46OO5Z5LHGJBTK", "length": 28573, "nlines": 138, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பத்மஸ்ரீ – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\n’எந்த ஒரு ஆண் கிரிக்கெட்டரையாவது பார்த்து ’உங்களுக்கு பிடித்தமான பெண் க்ரிக்கெட்டர் யார்’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி சபாஷ்’ என ட்வீட்டியிருக்கிறார் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸா. என்ன கேள்வி, எப்போது நடந்தது இது இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா’ இந்த நோண்டலுக்குத்தான் அப்படிப் போட்டுத்தாக்கினார் மித்தாலி \nமித்தாலி இந்தியாவின் மகளிர் க்ரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர். பல பதின்மவயதுப் பெண்களின் க்ரிக்கெட் ஆதர்ஷம். 2002-ல், தன் 19-ஆவது வயதில் வலிமையான இங்கிலாந்து அணிக்கெதிராக இங்கிலாந்த��ன் டாண்ட்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 214 ரன்னெடுத்து க்ரிக்கெட் உலகை கிடுகிடுக்கவைத்த இந்தியப்பெண். ஒரு-நாள் க்ரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஐந்து சதம் விளாசியுள்ளார். ஒரு அதிசயம்: இந்த ஐந்து சதத்திலும் அவர் நாட்-அவுட்டாக நின்றார் பெண்கள் க்ரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது க்ரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையும் உண்டு. வருடக்கணக்கில் இந்தியாவுக்காக மித்தாலி ராஜ் ஆடிய ஆட்டம் ‘லேடி சச்சின்’ என்கிற செல்லப்பெயரைப் பெற்றுத்தந்திருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்கிற பெண்ணில்லை அவர். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதாக, தான் உண்டு, தன் க்ரிக்கெட் உண்டு என்று கடும் பயிற்சி, விளையாட்டு என்று இருக்கிறார் எப்போதும். மகளிர் க்ரிக்கெட்டில் அவரது பேரெழுச்சியைக்கண்டு, 2003-ல் இந்திய அரசு ’அர்ஜுனா அவார்ட்’ வழங்கி கௌரவித்தது.\nராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து, ஹைதராபாதில் வளர்ந்தவர் மித்தாலி. பெற்றோர் தமிழர். அப்பா துரை ராஜ் இந்திய வான்படை அதிகாரி/க்ரிக்கெட் ஆர்வலர். அம்மா லீலா தன்காலத்தில் க்ரிக்கெட் விளையாடியவர். க்ளாசிக்கல் டான்ஸ் வகுப்புகளை எட்டு வயதில் துறந்துவிட்டு, க்ரிக்கெட் மட்டையைக் கையிலெடுத்தார் மித்தாலி. No looking back, afterwards அவருடைய விளாசல் இன்னும் தொடர்வது இந்தியாவின் அதிர்ஷ்டம். 2015-ல் இந்திய தேசியவிருதான ‘பத்மஸ்ரீ’, எங்கே மித்தாலி என அவரைத் தேடி வந்தது. அதே வருடம் அவருக்கு ‘விஸ்டன் க்ரிக்கெட்டர்’(Wisden Cricketer of the Year) என்கிற சர்வதேச க்ரிக்கெட் விருதும் கிடைத்தது. இந்தப் பெருமையைப்பெற்ற உலகின் ஒரே பெண் க்ரிக்கெட் வீரர் மித்தாலிதான். இப்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் மதிப்புமிக்க கேப்டன்.\nநேற்று(24/6/2017) டெர்பி (Derby)-இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் விரட்டியடித்தது. இந்திய ஸ்கோரான 281-ல் கேப்டன் மித்தாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்னெடுத்து கடைசி பந்தில்தான் அவுட்டானார். இந்த அரைசதம் அவர் தொடர்ச்சியாக ஒரு-நாள் போட்டிகளில் அடித்த 7-ஆவது அரைசதம் – மகளிர் க்ரிக்கெட்டில் ஒரு உலக சாதனை. துவக்க ஆட்டக்காரர்களான பூனம் ரௌத் (Poonam Raut), ஸ்ம்ரிதி மந்தனா, மற்றும் ஆல்ரவுண்டர��� தீபிகா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் (Poonam Yadav), ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), ஜூலன் கோஸ்வாமி (Julan Goswami), வேதா க்ருஷ்ணமூர்த்தி என நீளுகிறது இந்திய வீராங்கனைகளின் அணி.\nவிராட் கோஹ்லி-அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டு, இந்தியப் பெண்கள் க்ரிக்கெட் அணியின் வெற்றிநடையில் கவனம் வைப்போமா. தகுதிமிக்க நமது வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவோம், தேசத்தின் பெருமைக்காக அவர்களது கடும் உழைப்பைப் பாராட்டுவோம், வாங்க\nTagged அர்ஜுனா விருது, தமிழர், பத்மஸ்ரீ, மகளிர் க்ரிக்கெட் உலகக்கோப்பை, மித்தாலி ராஜ், விஸ்டன், ஹைதராபாத்5 Comments\nசார்வாகன் – படைப்பும் பணியும்\nதமிழின் இலக்கிய ரசிகர்கள்கூட அதிகம் கேட்டிராத பெயர். ஒருமுறை, இலக்கியப் படைப்புகளுக்கான `அழியாச்சுடர்கள்` வலைத்தளத்தில் இலக்கிய ஆளுமைகளின் பெயர் தேடுகையில் , தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் எவ்வளவோ பேர்களுக்கிடையில் “..சம்பத், சா.கந்தசாமி, சாரு நிவேதிதா, சார்வாகன், சி.மோகன்…“என்று செல்லும் வரிசையில் கண்ணில்பட்ட பெயர். சற்றே வித்தியாசமான, ஆதலால் கவர்ச்சியாய்த் தோன்றும் பெயர்.\nஎழுத்தாளர் சார்வாகன் `டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன்` என்கிற ஒரு மருத்துவ நிபுணராகவே அவர் வாழ்நாளில் அறியப்பட்டவர். தொழுநோயால் தாக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட கைகளை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்யும் நுண்ணிய மருத்துவத்தில், 60-ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புப் பணியாற்றியவர். ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் பின்னர் இந்தியாவிலும் இவரது மருத்துவப்பணி தொடர்ந்தது. கடினமான துறையில் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் அரிய மனிதநேயப் பணிக்காக இந்திய அரசு அவருக்கு 1984-ல் `பத்மஸ்ரீ` விருது வழங்கி கௌரவித்தது. தொழுநோய் பாதிப்பு அறுவைச் சிகிச்சை குறித்தான அவரது ஆய்வுக்கட்டுரை `ஸ்ரீனிவாசன் கருத்தியல்`(Srinivasan Concept) என மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியால் (Madras Medical College) ஏற்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nசில எழுத்தாளர்களைப்போல், நாளொரு சிறுகதையும், மாதமொரு நாவலுமாய் எழுதிக் குவித்தவரா சார்வாகன் இல்லை. அளவில் மிகவும் குறைவாகத்தான் எழுதியிருக்கிறார். இலக்கியம் என்று வருகையில் அளவுகோல் `தரம்` சம்பந்தப்பட்டது. அதாவது quality மட்டுமே கவனிக்கப்படவேண்டியது. Quantity அல்ல. உலகப் புகழ்பெற்ற செக் {Czech Republic-(formerly Austria-Hungary Empire)} எழுத்தாளரான ஃப்ரான்ஸ் காஃப்கா (Franz Kafka), மிகவும் குறைவாக எழுதியவர். 41 வயதுவரையே வாழ்ந்தவர். ஆனாலும் அவர் 1912-ல் எழுதிப் பதிப்பிடத் தயங்கிய `Metamorphosis’ என்கிற குறுநாவலிற்காக, இன்றும் இலக்கிய ரசிகர்களால் வாசிக்கப்படுகிறார், மேலை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் எனப் போற்றப்படுகிறார்.\n`சார்வாகன்` என்ற புனைப்பெயரில் எழுத ஏதாவது காரணம் மகாபாரதப் போர் முடிந்தபின், வெற்றிபெற்ற பாண்டவர்கள் தருமருக்கு முடிசூட்டுகின்றனர். முடிசூட்டுவிழாவில், சார்வாகன் என்கிற ஒரு ரிஷி எழுந்து, “தம் பாட்டனார், உறவினர் பலரையும் கொன்று அழித்தபின்தான் பாண்டவர்க்கு இந்த வெற்றி கிடைத்தது. தகாத செயல்களின் பலனாய் வந்த வெற்றி இது. தருமர் அரசராய் முடிசூடிக்கொள்வதில் எந்த தர்மமும் இல்லை. இதனை நான் ஏற்க மாட்டேன் மகாபாரதப் போர் முடிந்தபின், வெற்றிபெற்ற பாண்டவர்கள் தருமருக்கு முடிசூட்டுகின்றனர். முடிசூட்டுவிழாவில், சார்வாகன் என்கிற ஒரு ரிஷி எழுந்து, “தம் பாட்டனார், உறவினர் பலரையும் கொன்று அழித்தபின்தான் பாண்டவர்க்கு இந்த வெற்றி கிடைத்தது. தகாத செயல்களின் பலனாய் வந்த வெற்றி இது. தருமர் அரசராய் முடிசூடிக்கொள்வதில் எந்த தர்மமும் இல்லை. இதனை நான் ஏற்க மாட்டேன் “ என்று உரக்கக் கூறினார். எங்கும் சந்தோஷமும், கொண்டாட்டமுமாய் இருக்கும் வேளையில், இப்படி எதிர்த்துச் சொன்ன சார்வாக ரிஷி மேல் அவையில் பலர் கடும் கோபம் கொண்டனர். தடுத்தும் கேளாமல் சிலர் அவர்மீது பாய்ந்து அடித்துத் தாக்க, அவர் அங்கேயே உயிரிழந்தார். தனக்கு வரப்போகும் ஆபத்தைப்பற்றிக் கவலைகொள்ளாமல், தன் மனதில் சரி எனப் பட்டதைப் பேசவேண்டிய இடத்தில் பேசிய ரிஷி சார்வாகனின் பாத்திரம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அதனாலேயே தான் `சார்வாகன்` எனப் புனைப்பெயர் வைத்துக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் சார்வாகன்.\nபுகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்ட்டன் செகாஃப்-க்குப் போன்று (Anton Chekhov (ரஷ்யனில் `ச்செக்காஃப்` என உச்சரிக்கவேண்டும்), மருத்துவம், இலக்கியம் என்கிற முற்றிலும் வித்தியாசமான துறைகளில் சாதித்தவர் சார்வாகன். மனதை சோர்வடையவைக்கும், சிக்கலான மருத்துவப் பணியைச் சிறப்புறச் செய்துகொண்டே, அவ்வப்போது, சிறுகத���கள், குறுநாவல்களை 60-70-களில் எழுதிவந்தார் சார்வாகன். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளில் அவரது கதை ஏதும் வெளியானதில்லை. இலக்கியத்தரம் போற்றும் சிறுபத்திரிக்கைகள் சிலவற்றில் அவருடைய சிறுகதைகள் அச்சேறின. அவருடைய `வளை` என்கிற சிறுகதை ஜெயகாந்தனை ஆசிரியராகக்கொண்ட `ஞானரதம்` பத்திரிக்கையில் வெளிவந்து, இலக்கியச் சர்ச்சையைக் கிளப்பியது. `தர்ப்பணம்` என்கிற சிறுகதை நா.பார்த்தசாரதியினால் நடத்தப்பட்ட `தீபம்` இதழால் வெளியிடப்பட்டது. மேலும் அவரது `வளை` சிறுகதை `வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடம்` என்கிற மற்றொரு சிறுகதையோடு, அப்போது புது டெல்லியிலிருந்து வெளியான `கணையாழி` மாத இதழிலும் வெளியாகியது. நகுலனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பொன்றில், சார்வாகனின் `சின்னூரில் கொடி ஏற்றம்` என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது. இந்தக் கதை இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதனால் மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுதி ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஒரு உன்னத நோக்கத்தை முன்வைத்து, செயல்பாடுகளில் மனிதர்கள் முதலில் இறங்குகிறார்கள். பின் அந்த நோக்கத்தை மறந்துவிட்டு, செயல்பாடுகளிலும், அதற்கான வழிகளிலுமே கவனம் வைத்து, தங்கள் இலக்கினை இழக்கிறார்கள். உலகெங்கும் தனிமனித, சமூக, அரசியல் போராட்ட வரலாறுகளில், இதனைக் கண்கூடாகக் காணலாம். இந்தக் கருத்தை உள்வைத்தே பெரும்பாலான கதைகளை சார்வாகன் படைத்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மக்கள் முன் வைக்கப்பட்ட உயர்லட்சியங்களையும், சுதந்திரத்துக்குப்பின் மதிப்பீடுகளின் சரிவுகளையும், வீழ்ச்சிகளையும் சார்வாகன் தன்னுடைய `அமர பண்டிதர்` எனும் கதையில் உன்னதமாகப் பதிவு செய்திருக்கிறார். சமூக வாழ்வின் விசித்திரங்களை, அவலங்களைப் பகடி செய்வதில் (social parody) அவரது படைப்பின் நிபுணத்துவம் தெரிகிறது.\nஅறுபதுகளில் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட `எழுத்து` பத்திரிக்கையில் சார்வாகனின் சில படைப்புகள் வெளிவந்தன. அவரது ஆரம்பகாலக் கவிதைகள் சிலவற்றை வாசித்த செல்லப்பா, `நீங்கள் கவிதையே நிறைய எழுதுங்கள்` என்றாராம். ஆனால், நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட சார்வாகனின் கவிதைகள் எதுவும், இதுவரை அச்சேறவில்லை ���ன்பது தமிழ் இலக்கியத்தின் சோகம்.\n`நான் என்ன சொல்றேன்னா..` என்கிற ஒரு சிறுகதைத் தொகுப்பை, 1993-ல்தான் க்ரியா பதிப்பகம் படுகாலதாமதமாக வெளியிட்டது. சார்வாகனின் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்களை ஒரு முழுத்தொகுப்பாக நற்றிணை பதிப்பகம் 2013-ல் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டது. இவையே வாசக உலகத்துக்கு, ஒரு அபூர்வ தமிழ் இலக்கியவாதியை அறிமுகம் செய்யும் புத்தகங்கள்.\nசென்னையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி, தனது 86-ஆவது வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார் டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன் என்று மருத்துவ உலகில் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர் சார்வாகன். ஒரே விருது – 1971-ல் `இலக்கியச் சிந்தனை` விருது – சார்வாகனின் `கனவுக்கதை` என்கிற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. சிலர் கொஞ்சம் சிரமப்பட்டு, தலைநிமிர்ந்து பார்த்திருப்பர். அப்புறம், வழக்கம்போல் மறந்துபோய்விட்டிருப்பர் இப்படி ஒரு எழுத்தாளர் நம்மிடையே இருக்கிறாரே என்பதை. யாரைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு நல்ல எழுத்தாளரைப்பற்றி, சகஎழுத்தாளர்கூட வாயைத் திறந்து ஏதும் சொல்வதில்லை இங்கே. தமிழ் எழுத்துச் சூழல் அப்படி\nTagged இலக்கியச்சிந்தனை, இலக்கியம், கவிதை, சார்வாகன், சிறுகதை, டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன், பத்மஸ்ரீ, மருத்துவம்Leave a comment\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-13T06:32:10Z", "digest": "sha1:UIM2P7CJ7LSTNNPRWOFQZSCOLFCNJT77", "length": 223093, "nlines": 502, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கற்பு | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபாஸ்டர் கட்ட ஜெயராஜ், கெட்ட ஜெயராஜாகி, இளம் பெண்ணை கற்பழித்ததால், பத்தாண்டு சிறை வேலியே பயிரை மேய்ந்த குரூர கற்பழிப்பு\nபாஸ்டர் கட்ட ஜெயராஜ், கெட்ட ஜெயராஜாகி, இளம் பெண்ணை கற்பழித்ததால், பத்தாண்டு சிறை வேலியே பயிரை மேய்ந்த குரூர கற்பழிப்பு\nபாலபர்ருவில் சர்ச்சுகள் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன: பாலபர்ரு [పాలపర్రు] என்பது வயல்வெளிகள் சூழ்ந்த அழகான ஒரு சிறிய கிராமம். பாலபர்ரு ஜில்லா, பெதநந்திபாடு [పెదనందిపాడు] மண்டலம், குண்டூர் மாவட்டம், ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. அதில், ஒரு சிவாலயம் இருக்கும் போது, ஹோஸன்னா மந்திர், சன் சர்ச் அன்ட் பெலோசிப், பாலபர்ரு பாப்டிஸ்ட் சர்ச், லூதரன் சர்ச் என்று பல சர்ச்சுகள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. மொத்த ஜனத்தொகை 3478, அதில் 1688 ஆண்கள் மற்றும் 1790 பெண்கள், அவர்கள் 940 வீடுகளில் வசித்து வருகிறார்கள். அக்கிராமத்தின் மொத்தப் பரப்பளவே 1237 ஹெக்டேர்கள் தாம்[1]. ஆயிரம் மக்களுக்கு ஒரு டாக்டர், ஆஸ்பத்திரி, போலீஸ் ஷ்டேசன், …..போன்றவை இருக்க வேண்டும் என்கிறார்கள், ஆனால், இவை – சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன: பாலபர்ரு [పాలపర్రు] என்பது வயல்வெளிகள் சூழ்ந்த அழகான ஒரு சிறிய கிராமம். பாலபர்ரு ஜில்லா, பெதநந்திபாடு [పెదనందిపాడు] மண்டலம், குண்டூர் மாவட்டம், ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. அதில், ஒரு சிவாலயம் இருக்கும் போது, ஹோஸன்னா மந்திர், சன் சர்ச் அன்ட் பெலோசிப், பாலபர்ரு பாப்டிஸ்ட் சர்ச், லூதரன் சர்ச் என்று பல சர்ச்சுகள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. மொத்த ஜனத்தொகை 3478, அதில் 1688 ஆண்கள் மற்றும் 1790 பெண்கள், அவர்கள் 940 வீடுகளில் வசித்து வருகிறார்கள். அக்கிராமத்தின் மொத்தப் பரப்பளவே 1237 ஹெக்டேர்கள் தாம்[1]. ஆயிரம் மக்களுக்கு ஒரு டாக்டர், ஆஸ்பத்திரி, போலீஸ் ஷ்டேசன், …..போன்றவை இருக்க வேண்டும் என்கிறார்கள், ஆனால், இவை – சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன ஆக இக்கிராமத்தில் இத்தனை சர்ச்சுகள் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று அங்கு வரும் யாருக்கும் வியப்பாகத் தான் இருக்கிறது. ஆந்திராவில், பலவித சர்ச்சுகள் போட்டா-போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தைல் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோடிகணக்கில் பணம் வருகின்றது. இதனால், கிருத்துவப் பாதிரிகளிடம் ஒழுக்கம் இல்லாமல், தறி கெட்டு வாழ்ந்து வருகிறார்கள்.\nகட்ட ஜெயராஜுவின் காமக்கண்கள் அமலாவின் மீது விழுந்தது: அக்கிராமத்தில் தான் “அமலா” [கற்பனை பெயர்] என்ற 13 வயது சாக்கலி செருவு அருகில் சிறுமி ஜில்லா பரிஷத் பள்ளியில்[2] ஒன்பதாவது வகுப்புப் படித்து வந்தாள். அதே கிராமத்தில் “செயின்ட் மார்க் சிறுவர் இல்லம்” என்று கட்ட ஜெயராஜ் என்கின்ற கே. ஜெயராஜு பாஸ்டர் நடத்தி வந்தான். இதில் 30 சிறுவர்-சிறுமியர் [13 சிறுமியர் மற்றும் 17 சிறுவர்[3]] தங்கியிருந்தனர். அவன் “கட்ட ஜெயராஜ்” இல்லை மிகவும் “கெட்ட ஜெயராஜ்” என்று தெரிய வந்தது. ஏனெனில் அவன், சிறுமிகளிடம் தாறுமாறாக நடந்து வந்தான். அவனுக்கு அமலா மீது எப்பொழுதும் ஒரு கண்ணிருந்தது. இருமுறை பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான். ஆனால், அவள் சிக்கவில்லை. 2014 டிசம்பரில், கிருத்துமஸுக்கு முன்னால் எப்படியாவது அவளை வளைத்துப் போட வேண்டும் என்று திட்டம் போட்டான். பள்ளி தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன, அதற்குப் பிறகு, விடுமுறை வரும் என்பதால், பெற்றோர் இருக்கும் சிறுவர்-சிறுமியர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடுவர். அதனால், ஒரு நாள் அமலாவை தனியாக அழைத்துச் சென்று விவசாய நிலத்தில் வைத்து கற்பழித்தான்.\nமாணவி கற்பழிப்புப் பற்றிய செய்து வெளியீடுகள்: இதனால் பாதிக்கப்பட்ட அமலா பள்ளிக்குச் செல்லவில்லை. தேர்வுகள் நடைபெறும்போது, மாணவி பள்ளிக்கு வராதது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த அமலாவிடம் விசாரித்த போது, சரியாக பதில் சொல்லவில்லை. இதையெடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிரி ஜெயராக் தன்னை விவசாய நிலத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், ஏற்கெனவே இருமுறை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இன்னொரு செய்தியின் படி, கற்பழிப்பிற்குப் பிறகு, அவள் உடல் அசௌகரியம் அடைந்தாள், அதனால் அவள் பள்ளுக்குச் செல்லவில்லை, ஆஸ்டலுக்கும் அதாவது காப்பகத்திற்கும் செல்ல மறுத்தாள் என்றுள்ளது[4]. இதனால், விசயம் அறிந்த பெற்றோர் புகார் கொடுத்தனர் என்றுள்ளது. அவள் ஜெயராஜுவால் கற்பழிக்கப்பட்டது தெரிந்தது.\n“கட்ட ஜெயராஜின்” மீது வழக்குப் பதிவும், தலைமறைவான “கெட்ட ஜெயராஜும்”: இதனால் பெற்றோர் போலீஸிடம் புகார் ��ொடுக்க தீர்மானித்து, டிசம்பர் 14, 2014 அன்று பெதநந்திபாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்[5]. போலீசார் தங்களது முறைப்படி, மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவள் கற்பழிக்கப் பட்டது உறுதியானது. இதனால், போலீஸார் அவன் மீது வழக்கு பதிவு செய்தது. ஐபிசி பிரிவு – யார் கற்பழித்தாலும் தண்டுக்கப்பட வேண்டும் [Section 376 of IPC (whoever commits rape shall be punished)] மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டப்பிரிவுகளில் [Protection of Children from Sexual Offences Act (POCSO)] வழக்குப் போடப்பட்டது. இதற்குள் விசயம் அறிந்து ராஜு தலைமறைவாகி விட்டான்[6]. இதற்கு முன்னர் பெண்ணின் பெற்றோரிடம் பேரம், சமரசம்….பேசினான் என்றும் ஊரில் சொல்லப்படுகிறது. இருப்பினும், வழக்குப் பதிவாகி விட்டதால் ஓடிவிட்டான் போலும் இருப்பினும்,போலீஸார் தேடி பிடித்து விட்டனர், சிறையில் அடைத்தனர். இங்கு முக்கியமான விசயம் என்னவென்றால், ஜெயராஜு பெயரில், குண்டூர் மாவட்டத்தில் 30ற்கும் மேலான பாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்பதால், தங்கள் பெயருக்கு களங்கம் வந்து விடுமோ என்று நினைத்தனர் என்பதும் நிதர்சனமே. இன்றைக்கு, இணை தளம் மூலம், ஒருவரைப் பற்றிய விவரங்களை சுலபமாக எடுத்து விட முடிகின்றது. அதனால், இந்த “கெட்ட ஜெயராஜு” மாட்டிக் கொண்டான் போலும்\nஆங்கில நாளிதழ்களில் குழப்பமாக செய்திகள் வெளிவந்தது: இச்செய்தி பி.டி.ஐ.யில் வெளிவந்ததால், மற்ற தேசிய நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தன. இருப்பினும் இச்செய்தி வெளியிடுவதில் குழப்பம் உள்ளது அல்லது குழப்பத்தை உண்டாக்க ஆங்கில ஊடகங்கள் முயன்றுள்ளது தெரிகிறது. “அவுட்லுக்”, 13 வயது பெண் ஹைதரபாதில் ஒரு பாஸ்டரால் கற்பழிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது, என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது[7]. ஹைதராபாத் எங்குள்ளது, பாலபர்ரு கிராமம் எங்கிருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றால்[8], எப்படி ஒப்புக் கொள்ள முடியும் என்.டி.டிவி, “ஆந்திராவில் ஒரு பள்ளி மாணவி ஹாஸ்டல் வார்டனால் கற்பழிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது,” என்று தனக்கேயுரிய பாணியில் செய்தி வெளியிட்டது[9]. ஆனால், அவன் பாஸ்டர் என்றோ, அந்த ஹாஸ்டலின் பெயர் “மார்க்” என்றோ குறிப்பிட்வில்லை[10]. 18 வயதுக்கு கீழுள்ள இளம்பெண்களை, டீன்-ஏஜ் பெண்கள்குறிப���பிட்டு, ரொமான்ஸ் செய்திகள் வெளியிடுகிறார்கள், விளம்பரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில், பொறுப்புள்ள ஊடகங்கள், இத்தகைய சமூக-முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிட வேண்டும்.\n“தி இந்து” நாளிதழ் மற்றும் அந்த “விஷேச நிருபர்” மீது கிருத்துவ ஆதிக்கம் உள்ளது: ஆனால், “தி இந்து” போன்ற நாளிதழ்களில் செய்தியை குறைத்து, உண்மையினை மறைத்து வெளியிட்டது[11]. “தி இந்து”, “மனிதன் மைனரை பாலியல் பலாத்காரத்திற்காகக் குற்றஞ்சாட்டப் பட்டான்” என்று தான் தலைப்பிட்டு, சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[12]. அதில், ஜயராஜுவை “பாஸ்டர்” என்றோ, காப்பகத்த்தின் பெயரை “மார்க் காப்பகம்” என்றோ குறிப்பிடவில்லை.[13] இவ்வாறு கிருத்துவக் குற்றங்களை, “தி இந்து” மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. “தி இந்து”க்கு மார்க்ஸ்சீய மற்றும் கிருத்துவசார்புகள் அதிகமாகவே இருப்பதாக, வெளியிடப்படும் செய்திகள், அவற்றின் தன்மை, போக்கு முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த “விஷேச நிருபர்” அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால், அவருக்கு யார் அவ்வாறு கட்டளை இட்டனர் என்றும் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக “தி இந்து” நாளிதழ் மற்றும் அந்த “விஷேச நிருபர்” மீது கிருத்துவ ஆதிக்கம் உள்ளது என்று நன்றாகத் தெரிகிறது.\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு “கெட்ட ஜெயராஜுக்கு” பத்தாண்டு சிறை தண்டனை: இந்த வழக்கு விசாரணை குண்டூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில் 03-11-2017 அன்று, நீதிபது என். நரசிங்க ராவ் முன்னிலையில் வந்தது. வழக்கு ஆவணங்களின் படி தெரிய வருவதாவது[14], “பாஸ்டர் ஜெயராஜு அவளை பலமுறைக் கற்பழித்துள்ளான். குறிப்பிட்ட நாளன்று கற்பழித்த பிறகு, அவளை வெளியே செல்லாமல், காப்பகத்திலேயே அடைத்து வைத்திருந்தான், பள்ளிக்கு செல்லவும் விடவில்லை. அப்பொழுது தான், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரை பெண் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று விசாரித்தபோது, எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். கடைசில் பாஸ்டர் காப்பகத்தில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டு பிடித்தனர். பிறகு தான் அவள் தான் கற்பழிக்கப் பட்டதை தெரிவித்தாள், போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.” இதனால், குற்றம் நிரூபிக்கப் பட்டதால், நீதிபதி, பாஸ்டருக்கு பத்தாண்டு சிறை தண்டனை, ரூ.5,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்[15]. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இவ்விவரங்களை தெலுங்கில் இங்கு கேட்கலாம்[16]. இன்று அமலாவிற்கு 16 வயதாகிறது. ஒருவேளை +12 படிப்பு முடித்திருக்கலாம். ஆனால், அவளது நிலை நமக்குத் தெரியாது. என்றாலும், அவள் வாழ்க்கையில் சிறக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம். கிருத்துவர்களால் நடத்தப் பட்டு வரும் பள்ளிகளில், காப்பகங்களில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்துவோம்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, குண்டூர், சிறுமி பலாத்காரம், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், ஜெயராஜு, ஜெயராஜ், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலபர்ரு, பெதநந்திபாடு\nஅங்கன்வாடி, அடிப்படைவாதம், அனாதை, அனாதை இல்லம், இறையியல், இல்லம், இளம் பெண், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாலியல், கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, குண்டூர், ஜெயராஜு, ஜெயராஜ், பாலபர்ரு, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாஸ்டர், பெதநந்திபாடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுக��சியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\n“பாதர்” எனப்படுகின்ற கத்தோலிக்��� பாதிரியே கற்பழித்து, கர்ப்பமாக்கியது: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, கத்தோலிக்க பாதிரியாரால் சர்ச்சில் வைத்து மே 2016ல் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்ப்பம் அடைந்ததால், முதலில் அதனை சரிகட்டப் பார்த்தனர். ஆனால், ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண்ணின் தந்தையே, அக்கர்ப்பத்திற்கு காரணம் என்ற ரீதியில், அப்பெண்ணின் குடும்பத்தை வற்புருத்தி விசயத்தை மறைக்க முயன்றனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக உண்மை வெளி வந்து விட்டது. ஒரு நிலையில் அந்த ரேப் ராபின் பாதிரி, நாட்டை விட்டு தப்பியோடவும் முயற்சித்துள்ளான். கர்ப்பம் நிறைமாதம் அடைந்த நிலையில், அப்பெண்ணை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, ரகசியமாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 7, 2017 அன்று குழந்தை பிறந்தது.\nகுழந்தையைப் பெற்றதும் பச்சிளம் குழந்தை மற்றும் தாய் முதலியோரைப் பிரித்தது: குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[1]. அக்குழந்தையைக் கூட அனாதைக் காப்பகத்தில் சேர்த்து, பெண்ணை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். தாய்-குழந்தை பிரிக்கப்பட்டதால், விசயம் கசிய ஆரம்பித்தது. இவ்விகாரத்தில் கத்தோலிக்க சர்ச்சின் பல கன்னியாஸ்த்ரிகள், சாமியார்கள் என சம்பந்தப் பட்டனர். எப்படியாவது, இவ்விசயத்தை அமுக்கவே அவர்கள் பல வழிகளில் வேலை செய்தனர். தங்களது பணம், மற்றும் அதிகாரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், சில பெண்கள் அமைப்புகளால் விசயம் வெளிவந்தது. போலீஸாரிடமும் புகார் கொடுக்கப் பட்டது. அழுத்தத்தின் காரணமாக போலீஸாரும் மூன்று வாரங்கள் கழித்து நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகன்னியாஸ்திரிக்களும் குற்றத்தை மறைக்க முயன்றது: சம்பவம் தொடர்பாக ராபின் [Catholic priest Fr Robin Vadakkumchery] என்ற பாதிரியாரை போலீசார் 28-02-2017 அன்று கைது செய்தனர்[2]. அந்த ஆள் சாமியாராக மட்டுமல்லாது, பள்ளிக்கு பொறுப்பாளர��, சர்ச் திட்டங்களுக்கு வழிகாட்டி என்று பல பொறுப்புகளில் இருந்தான். போதா குறைக்கு, பெண்களின் உரிமைகளுக்காக வேறு போராடுவதைப் போலக் காட்டிக் கொண்டான். இதனால், அவனைத் தேட வேண்டியதாயிற்று. இதற்கும் போலீஸார் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. கடவுளுக்கு தமது வாழ்க்கையினையே அர்பணித்து விட்டனர் என்ற நிலையில் உள்ள கன்னியாஸ்திரிக்களும் இக்கற்பழிப்பு, ஆஸ்பத்திரி அனுமதி, டெலிவரி, தாய்-சேய் பிரிப்பு, அனாதை-காப்பங்களில் சேர்ப்பு போன்ற விவகாரங்களில் உதவியதாலும், குற்றத்தை மறைக்க முயன்றதலும், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சாம-தான-தண்ட-பேத முறைகளைக் கையாண்டாலும், இறுதியில் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேறு வழியில்லாமல், சம்பந்தப் பட்டவர்கள் சரணடைய வைத்து, பிறகு சட்டப் படி, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர் போலும். அதன்படியே, பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் ஒவ்வொருவராக சரணடைந்தனர்[3].\nஇதுவரை கைது / சரண்டர் ஆனவர்கள்[4]: குழந்தை நல கமிட்டியின் சேர்மேன், அதைச் சேர்ந்த உறுப்பினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என்று சரண்டர் / கைதானவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு[5]:\nசரண்டர் ஆகும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிக்கள் முதலியோர் கொஞ்டசம் கூட வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக சிரித்துக் கொண்டிருப்பது, புன்னகைப்பது போன்ற நிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது எனலாம் என்ற விதத்தில் விவகாரங்கள் நடந்துள்ளன. இவ்வாறு பெண்களே, பெண்களின் கற்பை சூரையாடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் போது, படுகேவலமாக இருக்கிறது. இவர்கள் தாம் நியாயம், நீதி, நேர்மை, குடும்ப ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது, பள்ளி-கல்லூரிகளில் பாட்ம் எடுக்கும் போது, அதைவிட படுமோசமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.\nடி.என்.ஏ சோதனை செய்தது, இவன் தான் தந்தை என்றது நிரூபனம் ஆனது: இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்[6]. இதற்கும் முதலில் சர்ச் எதிர்ப்புத் தெரிவித்தது. பிறகு ஒப்புக் கொண்டது. இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன[7]. அவை, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு [the forensic lab in Thiruvananthapuram] அனுப்பி வைக்கப்பட்டன[8]. டி.என்.ஏ என்ற மரமணு பரிசோதிக்கும் சோதனை நடத்தப் பட்டது[9]. தயாரிக்கப்பட்ட முடிவு “சீல்ட் கவரில்” போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது[10]. இந்த பரிசோதனை முடிவு 31-03-2017 அன்று தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது[11]. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12]. இதன் மூலம் உயிரியல் ரீதியிலான தந்தை அந்த கத்தோலிக்க சாமியார் என்று உறுதி செய்யப்பட்டது[13]. பாதர் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது[14]. இதனால், இனி முறைப்படி நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[15]. நம்பிக்கையாளர்களை திகைப்படைய செய்துள்ளது. தன் மகள் வயதில் / மகளைப் போன்றிருக்கின்ற பெண்ணையே உறவாடி கெடுத்துள்ளான் என்பதும், அதனை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளும், தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் வருத்தப் படுகின்றனர்.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்த���ள்ளது[16]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[17]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டில் சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\n[12] தினகரன், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி, 2017-04-01@ 01:04:46.\n[16] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, கோட்டியூர், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில்\nஅசிங்மான பாலியல், அந்தப்புரம், அனாதை இல்லம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, ஒழுக்கம், கண்ணூர், கத்தோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கன்னி மடம், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமம், காமலீலை, ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன��� பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன\nகிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன\nமாணவியுடம் உல்லாசம் – பாதிரி கைது\nகிருத்துவமத போதகர்கள் ஏன் எப்பொழுதும் மாணவிகளுக்கு, இளம் பெண்களுக்கு காமவலையை விரிக்கிறார்கள்: மாணவியுடன், ‘உல்லாசமாக’ இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோதகராக இருந்து வருகிறார். தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்றபோது, மதபோதகருடன் பழகி உள்ளார்[1]. கிருத்துமதபோதகருக்கு இவற்றைத்தான் செமினரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும். விடுதலை “கடவுள் சக்தி சிரிக்கிறது” என்ற தலைப்பில், குமரி மாவட்ட கோவில்களில் தொடர் திருட்டு, ஒரே கோவிலில் ஆறாவது கொள்ளை என்று அவற்றுடன் சேர்த்து மதபோதகர் கைது என்று இச்செய்தியை நுழைத்துள்ளது[2]. அதாவது “செக்யூலரிஸ நாத்திகத்தைப்” பின்பற்றியுள்ளது. இதே இந்து சாமியார் என்றால், வேறுவிதமாக இருந்திருக்கும். மற்ற ஊடகங்களும் முதல் பக்கங்களில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கும். கிருத்துவ மதபோதகர் என்றதும் அமுக்கி வாசித்துள்ளன ஊடகங்கள் என்று நன்றாகவே தெரிகிறது.\nபாதகம் செய்த கிருத்துவ மதபோதகர் யார்: தீபக்குமார் என்கிறது தினமலர்[3]; ஸ்டீபன்குமார் என்கிறது மாலைமலர்[4]; விஜயகுமார் என்கிறது தமிழ்முரசு[5]; விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் என்கிறது தினகரன்[6]; விடுதலையும் தீபக்குமார் என்றே குறிப்பிட்டுள்ளது[7]. அந்த கிருத்துவ போதகரின் பெயரை மறைக்க ஊடகங்கள் இந்த அளவுக்கு பாடுபட வேண்டுமா என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களில், வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் முதலியவை தாம் வெளிப்படையாக சொல்லக்கூடாது, வெளியிடக்கூடாது என்றுள்ளது. ஆனால், பாலியல் குற்றம் புரிந்த, ஏமாற்றி கற்பழித்த போதகனின் பெயரைக் குறிப்பிடக் கூடாது, அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இருப்பினும் இவ்விசயத்தில் அவ்வாறு ஊடகங்கள் ஏன் செய்துள்ளன என்று தெரியவில்லை. செக்யூலரிஸ வைரஸ், நச்சுத்தன்மை, கேன்சர் அந்த அளவுக்கு புரையோடி இருப்பதால், இவர்களை அவ்வாறு பாரப்பட்சத் தன்மையுடன் “பத்திரிகா தர்மம்” முதலியவற்றை மறந்து வேலை செய்ய செய்திருக்கின்றது போலும்\nதாயுக்கு உடல்நிலை சரியில்லை என்றாதால் ஜெபிக்கக் கூப்பிட்ட காதலி: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்[8]. அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம்[9]. அடிக்கடி அந்த மாணவி வீட்டிற்கு சென்று வரவே, இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. உடல்நிலை சரியில்லாத அம்மா வீட்டில் கிடக்க, இவ்விருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர் என்றால், கர்த்தர் பார்த்துக் கொண்டே இருந்தார் போலும் அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா மேலும் மாணவியை சென்னை, பெங்களூரு என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்[10]. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[11].\nமுன்னர் பெ���்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்\nஏமாற்றி கற்பழித்ததை “உல்லாசமாக” இருந்தார் என்று ஊடகங்களின் கொகோகத் தன்மையினை வெளிப்படுத்தும் விதம்: இதையடுத்து, அவர், பல இடங்களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், ‘உல்லாசமாக’ இருந்ததாக தெரிகிறது. கற்பழித்தான் என்று குறிப்பிட அஞ்சுவது ஏனோ தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா” தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா” அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா இதன்பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியுறுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார். அத்துடன், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ எனவும், மதபோதகர் மிரட்டி உள்ளார். இதெல்லாமும் வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்திதான். இதுகுறித்து, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதபோதகர் தீபக்குமாரை கைது செய்தனர்[12]. பிறகு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி – மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போலத்தான் கிருத்துவத்தில் பெண்கள் இடிபடுகிறார்கள்1\nவழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்தி:\nசர்ச்சுகளுக்கு வரும் மாணவிகளுக்கு / இளம் பெண்கள���க்கு வலை வீசுதல்.\nஅவர்களிடம் பேச்சு கொடுத்து, குறைகள் தீர்க்க பிரார்த்தனை செய்கிறேன், ஆசிர்வதிக்கிறேன் என்று இரக்கத்தை, அக்கறைய ஏற்படுத்துதல்.\nதனியாக வந்தால் விசேசமாக பிராத்திக்கிறேன் என்று அடிபோடுவது.\nஅவ்வாறு வந்தால், நைசாக தலையைத் தடவுவது, கைகளைப் பிடிப்பது, முதுகில் தட்டுவது என்று ஆரம்பித்து, அணைத்துக் கொள்வது.\nமார்புடன் அணைத்துக் கொண்டு கிளிகிளுப்பை ஏற்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி விடுதல்.\nஅடிக்கடி வா என்று கூறுவது, வெறெங்காவது போகலாமே என்பது, அவ்வாறே சென்று வருவது.\nபிறகு தனி அறையில் உடலுறவில் ஈடுபடுவது, தொடர்ந்து கற்பழிப்பது.\nஉண்மையினை உணர்ந்து, பயந்து கல்யாணம் செய்து கொள் என்றால், நான் சாமியார் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. உனக்கு வேண்டியதை செய்து தருகிறேன். ஜாலியாக இருக்கலாம் என்பது.\nஅடுத்த கட்டமாக, நானே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்பது.\nஅதற்கும் ஒத்துவரவில்லை என்றால், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுவது.\n[1] தினமலர், மாணவியுடன் ‘உல்லாசம்‘மதபோதகர் கைது ,அக்டோபர்.16, 2015: 03.15.\n[9] தினகரன், மதபோதகர் கைது திருப்பத்தூர் அருகே பரபரப்பு, பதிவு செய்த நேரம்:2015-10-16 11:51:06.\n[10] மாலைமலர், திருப்பத்தூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, அக்டோபர் 15, 4:56 PM IST.\n[11] தமிழ்முரசு, மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது, 10/15/2015 2:34:41 PM.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், உடலுறவு, உல்லாசம், ஏசு, ஏசு கிருஸ்து, கர்த்தர், கற்பழிப்பு, கற்பு, கலவி, காதல், காமம், கொக்கோகம், சல்லாபம், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், ஜலகாம்பாறை, திருப்பத்தூர், தீபக்குமார், பலான பாதிரிகள், பாதிரி செக்ஸ், மிட்டூர், விஜயகுமார், வேலூர், ஸ்டீபன்குமார்\nஅந்தப்புரம், அறுவடை, அல்குல், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாசம், காமம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சல்லாபம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், ஜலகம்பாறை, திருப்பத்தூர், தீபக்குமார், மிட்டூர், விஜயகுமார், வேலூர், ஸ்டீபன்குமார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சிசுக்கள் காப்பது, வள���்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).\nகாப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் கூறிய விவரங்கள்: காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாவது: “கடந்த, 1990ம் ஆண்டு உசிலம்பட்டியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, குழந்தைகள் மீட்பு மையம் துவக்கினோம். இதில், 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர். அதில், இரண்டு பெண் குழந்தைகள், நோய் பாதித்து இறந்து விட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை, அவர்களது பிறந்த நாளாக கணக்கிட்டு, பதிவு செய்தோம். இந்த குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் கிடையாது. உசிலம்பட்டி மையத்தில் இருந்த குழந்தைகளை, கடந்த, 1994ம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம்”, இவ்வாறு, அவர் கூறினார். 1990, 1989 மற்றும் 1997 வருடங்கள் என்றாலே, அவ்வருடங்களில் சேர்க்கப்பட்ட பெண்குழந்தைகளுக்கு இப்பொழுது வயது முறையே 25, 26 மற்றும் 18 என்று வருகிறது. மேலும் 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர், எனும்போது, குழந்தைகள் மீட்பு மையம் துவங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் அவர்களிடத்தில் இருந்த என்றாகிறது.பிறகு குழந்தைகள் அவர்களிடத்தில் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டனர் என்று புரியவில்லை.\nமோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்\nகாப்பகத்திலிருந்து சிறுமிகள், பெண்கள் வெளியே வர மறுப்பு: காப்பகத்தில், 02-09-2015 அன்று மாலை, 3.30 மணிக்கு விசாரணை முடித்த, குழந்தைகள் நலக்குழுவினர், அரசு மருத்துவக்குழுவினரை வரவழைத்து, குழந்தைகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அவர்களின் வயதை உறுதி செய்தனர். தொடர்ந்து, போலீஸ் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்கு���ார் தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, திருச்சி கிழக்கு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் காப்பகத்துக்கு வந்தனர். அவர்கள் காப்பகத்தில் உள்ள நிலையை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, வேறு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், குழந்தைகள் அனைவரும், காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டு, அங்கேய ஜெபம் செய்யத் துவங்கினர்[1]. மனோதத்துவ நிபுணர், மனவியல் மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் என்று மூவர் அடங்கிய குழு அச்சிறுமியர் மற்றும் இளம்பெண்களிடம் பேசி, அறிவுரை கூறியுள்ளனர்[2]. ஆனால் எந்த பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்பட ஒப்புக்கொள்ளாவில்லை என்று டாக்டர். பிரனேஸி கூறினார். மாலை, 6.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தைகள் வெளியேற மறுத்து விட்டதால், அரசு துறை அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாமல் காப்பகத்திலேயே முகாமிட்டுள்ளனர்.\nபென்டகோஸ்ட் மூளைசலவை முறைகள் சிறுமியர் மற்றும் இளம்பெண்களை பாதித்துள்ளதா: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சமூக நலத்துறை அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, காப்பக நிலைமையை குறித்து குழந்தைகளிடம் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை வெளியே கொண்டு வந்தால் தான் காப்பகத்துக்கு சீல் வைக்க முடியும் என்றார்[3]. குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி கூறுகையில, காப்பகத்திலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டவுடன், பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் மாத்துாரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், படிக்கும் குழந்தைகள் அந்தந்த பள்ளி அருகே உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்றார்[4]. முதலில் சிறுமியர் மற்றும் இளம்பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குட்பட தயங்கினர், மறுத்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[5]. அப்படியென்றால், அவர்களை அவ்வாறு பணித்துள்ளனர் என்றாகிறது. பென்டகோஸ்ட் கிறிஸ்தவர்கள் உடம்புக்கு அசௌகரியம் வந்தால், மருந்து-மாத்திரை சாப்பிடக் கூடாது, ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும், அப்படியிருந்தால், கர்த்தர் கிருபையினால் நோய்-நொடி எல்லாமே பறந்து போய்விடும் என்று மூளைசலவை செ��்து வைத்திருப்பது வழக்கம். எனவே அம்முறையில் அவர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் போலும். அல்லது அந்த கல்லூரி மாணவர்களின் ஆய்வில் வெளியானது போல, அப்பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆய்வில் தெரிந்து விடும் என்றதால், காப்பக அதிகாரிகள் மிரட்டி வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பெந்தகோஸ்தே நம்பிக்கை இவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று தெரிகிறது. அத்தொடர்பும் ஒரு ஜெர்மானிய மிஷனரியின் புத்தகத்திலிருந்து தெரிய வருகிறது.\nஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[6]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் ஏ. ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்றும் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்.”\n1972 முதல் 1980 வரை ஜேக்கப் விவகாரத்தில் நடந்தவை: ஆக, அந்த ஜெர்மானிய தொடர்புகளில் இங்கு தெரிய வரும் விவரங்கள்:\n1. 1972ம் ஆண்டு கார்ல் பெக்கர் என்ற ஜெர்மானிய மிஷனரி, ஏ. ஜேக்கப் என்ற, கிதியோன் ஜேக்கப்பின் தந்தையை திருச்சியிக் சந்தித்தார்.\n2. சைலோம் என்ற தனது சர்ச்சை அங்கு ஆரம்பிக்க, ஏ. ஜேக்கப்புடன் பேசியுள்ளார்.\n3. ஒப்புக் கொண்டவுடன், அவருக்கு நிதியுதவியும் செய்துள்ளார்.\n4. ஏ. ஜேக்கப் ஒரு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றால், அவர் ஜெர்மனிக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது அப்பெண்மணி இங்கு வந்திருக்க வேண்டும்.\n5. ஏ. ஜேக்கப் பல கம்பெனிகளை ஆரம்பித்தார், அதாவது, ஜெர்மனியி���ிருந்து நிதியுதவி நன்றாகவே கிடைத்துள்ளது.\n6. ஆனால், ஒருவேளை ஏ. ஜேக்கப் கார்ல் பெக்கரிடம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை போலும், அதனால், “அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது”, என்று நொந்து கொள்கிறார்.\n7. ஏ. ஜேக்கப்பின் நிறுவனங்களில் அந்நிய-நிதியுதவி, அவற்றின் போக்குவரத்து கணக்கு, பணம் கையாடல், வரியேப்பு போன்றவை நடந்துள்ளது போலும்.\n8. அதனால், 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்று கார்ல் பெக்கரே குறிப்பிடுள்ளார்.\n9. “இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது”, என்று புலம்பியுள்ளார்.\n10. “அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை”,. என்றும் கார்ல் பெக்கர் ஒப்புக்கொள்கிறார். ஜெர்மனியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.\n11. “பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்’, அப்படியென்றால் 1980களுக்குப் பிறகும், நிதியுதவி தொடர்ந்துள்ளது என்றாகிறது.\nபொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.\n[1] தினமலர், அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் சோதனை: வேறு காப்பகத்துக்கு மாற மறுத்து குழந்தைகள் “அடம்‘, செப்டம்பர்.4, 2015.07:05.\n[3] தினகரன், தனியார் காப்பகத்துக்கு சீல் வைப்பதில் இழுபறி, பதிவு செய்த நேரம்:2015-09-05 11:53:38.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆக்கிரமிப்பு, ஆவி, உசிலம்பட்டி, ஊழல், ஏ.ஜேக்கப், ஏசு, ஏசு கிருஸ்து, கடத்தல், கர்த்தர், கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, கலவி, கள்ள ஆவணம், கார்ல் பெக்கர், கிடியான் ஜெய், கிதியோன் ஜெய், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், சலோம், சைலோம், ஜெர்மனி, டுடே, டுதே, தத்து, திருச்சி, நிதியுதவி, பிரபுதாஸ், பெந்தகோஸ்தே, மோஸே காப்பகம், மோஸே மினிஸ்ட்ரீஸ், ஹாம்பர்க்\nஃபிடோஃபைல், அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், இறையியல், உடலின்பம், ஏ.ஜேக்கப், கார்ல் பெக்கர், கிடியோன் ஜெய், கிதியோன் ஜேக்கப், சலோம், சைலோம், ஜெர்மனி, ஜேக்கப், டுடே, திருச்சி, மோஸே காப்பகம், மோஸே மினிஸ்ட்ரீஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்-மாணவி பலி கடா ஆனாள்\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்–மாணவி பலி கடா ஆனாள்\nஇந்திய நீதிமன்றத்தை விட வாடிகன் பெரியதா: கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், ஒரு பாதிரி, எட்வின் பிகுரெஸ் தற்காலிகமாக பதவி-விலக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ராக்கி ராபி கலதில் என்ற பாதிரி, “அறிக்கை வாடிகனில் உள்ள நம்பிக்கை சித்தாந்தின் குழுமத்திற்கு [the Doctrine of the Faith (CDF)] அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய செக்ஸ்–பாலியல் புகார்களை அதுதான் கவனித்து வருகிறது. இதற்காக தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, பிறகு விசாரணை நகக்கும். அதனால், நாங்கள் வாடிகனிலிருந்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற அறிவுரைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்று பி.டி.ஐக்கு விளக்கியுள்ளார்[1]. “கத்தோலிக்க இறையியல் சட்டத்தின் படி தற்காலிக பதவி–விலக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் பாதிரிதான். மேற்கொண்டு, நம்பிக்கை சித்தாந்தின் குழுமம் தான் முடிவெடுக்க வேண்டும். வாடிகனிலிருந்து பதில் வந்து, சர்ச் ஒன்றும் வேகமாக நடவடிக்கை எடுத்து விடாது”, என்று அதிரடியாக தெரிவித்தார்[2]. அதாவது, கற்பழித்தாலும், எத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் பூஜாரிதான், பூஜை செய்து கொண்டே இருப்பார் என்கிறார் போலும்: கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், ஒரு பாதிரி, எட்வின் பிகுரெஸ் தற்காலிகமாக பதவி-விலக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ராக்கி ராபி கலதில் என்ற பாதிரி, “அறிக்கை வாடிகனில் உள்ள நம்பிக்கை சித்தாந்தின் குழுமத்திற்கு [the Doctrine of the Faith (CDF)] அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய செக்ஸ்–பாலியல் புகார்களை அதுதான் கவனித்து வருகிறது. இதற்காக தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, பிறகு விசாரணை நகக்கும். அதனால், நாங்கள் வாடிகனிலிருந்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற அறிவுரைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்று பி.டி.ஐக்கு விளக்கியுள்ளார்[1]. “��த்தோலிக்க இறையியல் சட்டத்தின் படி தற்காலிக பதவி–விலக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் பாதிரிதான். மேற்கொண்டு, நம்பிக்கை சித்தாந்தின் குழுமம் தான் முடிவெடுக்க வேண்டும். வாடிகனிலிருந்து பதில் வந்து, சர்ச் ஒன்றும் வேகமாக நடவடிக்கை எடுத்து விடாது”, என்று அதிரடியாக தெரிவித்தார்[2]. அதாவது, கற்பழித்தாலும், எத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் பூஜாரிதான், பூஜை செய்து கொண்டே இருப்பார் என்கிறார் போலும் இது அந்த ஊட்டிப் பாதிரியார் விவகாரம் போலவே இருக்கிறது[3].\nநாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது, அதே போல நாங்களும் வாடிகனுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள் என்கிறார்களா: அதாவது “State within State” நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது என்று குறிப்பிடுவது உண்டு. ரோமில் வாடிகன் இருந்தாலும், வாடிகன் தனி நாடு ஆகும். ரோமின் சட்டதிட்டங்களுக்கு வாடிகன் அடிபணியாது. வெளிநாடு பயணம் குறித்தும், பாதிரி போலி பாஸ்போர்ட் உபயோகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். இவனது பற்றிய புகார் வாடிகனுக்கும் தெரிவிக்கப்பட்டது[4]என்று பிஷப் மற்ற பாதிரியார்கள் வாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. வாடிகனோ இத்தகைய செக்ஸ்-கற்பழிப்பு கத்தோலிக்க சாமியார்கள் மீது எந்த நடவடிக்கையினையும் எடுக்காமல், சாதாரணாமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் கூட கைது செய்யப்படாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியிருக்கிறார் இந்த “தியான குரு”: அதாவது “State within State” நாட்டுக்குள் நாடு என்ற சித்தாந்தத்தில் வாடிகன் செயல்படுகிறது என்று குறிப்பிடுவது உண்டு. ரோமில் வாடிகன் இருந்தாலும், வாடிகன் தனி நாடு ஆகும். ரோமின் சட்டதிட்டங்களுக்கு வாடிகன் அடிபணியாது. வெளிநாடு பயணம் குறித்தும், பாதிரி போலி பாஸ்போர்ட் உபயோகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். இவனது பற்றிய புகார் வாடிகனுக்கும் தெரிவிக்கப்பட்டது[4]என்று பிஷப் மற்ற பாதிரியார்கள் வாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. வாடிகனோ இத்தகைய செக்ஸ்-கற்பழிப்பு கத்தோலிக்க சாமியார்கள் மீது எந்த நடவடிக்கையினையும் எடுக்காமல், சாதாரணாமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் கூட கைது செய்யப்படாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியிருக்���ிறார் இந்த “தியான குரு” அதாவது, உடனிருக்கும் பாதிரிகள் பிரான்சிஸ் தனியாடது மற்றும் நிக்ஸன் கட்டசேரி [Francis Thaniyadathu and Nixon Kattassery] தான் சதி செய்து இத்தகைய பொய் வழக்கை போட வைத்துள்ளனர் என்று பெயில் வாங்கிருக்கிறார்[5]. அதனால், மே.5 வரை இவர் கைது செய்யப்படக் கூடாது என்று கேரள உச்சநீதி மன்றம், எர்ணாகுளம் போலீஸாருக்கு ஆணையிட்டது[6]. உடன் இருப்பவர்கள் அவ்வாறு சதி செய்து தூண்டியுள்ளார்கள் என்றால், அதனையும் சர்ச் விசாரித்து விசயங்களை வெலிப்படுத்தியிருக்கலாமே, ஆனால், ஏன் செய்யாமல், இப்பொழுது சதி என்கிறார்கள் அதாவது, உடனிருக்கும் பாதிரிகள் பிரான்சிஸ் தனியாடது மற்றும் நிக்ஸன் கட்டசேரி [Francis Thaniyadathu and Nixon Kattassery] தான் சதி செய்து இத்தகைய பொய் வழக்கை போட வைத்துள்ளனர் என்று பெயில் வாங்கிருக்கிறார்[5]. அதனால், மே.5 வரை இவர் கைது செய்யப்படக் கூடாது என்று கேரள உச்சநீதி மன்றம், எர்ணாகுளம் போலீஸாருக்கு ஆணையிட்டது[6]. உடன் இருப்பவர்கள் அவ்வாறு சதி செய்து தூண்டியுள்ளார்கள் என்றால், அதனையும் சர்ச் விசாரித்து விசயங்களை வெலிப்படுத்தியிருக்கலாமே, ஆனால், ஏன் செய்யாமல், இப்பொழுது சதி என்கிறார்கள் ஊட்டிப் பாதிரியார், பணம் கொடுத்து, அமெரிக்காவில் தன் மீது சுமத்தப் பட்ட கற்பழிப்பு வழக்கை சரிசெய்து விட்டான். அதுபோல, இவரும் இறங்குவார் போலும்.\nஒரே பாதிரி, ஒரே குற்றம் ஆனால் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குவது ஏன்: முதலில் வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில் ஒரு பாதிரி “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று அறிக்கை விடுத்தார்[7]. பிறகு கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், மேற்குறிப்பிட்டபடி, விளக்கம் அளித்தார். ஒஇறகு, இப்பாதிரி யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறார், ஏன் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை. ஒரே பாதிரி, ஒரே குற்றம், குற்றச்சாட்டு, வழக்கு இத்யாதிகள், பிறகு, இரண்டு பாதிரிகள், இரண்டு டையோசிஸ்களிலிருந்து, ஏன் அவனுக்கு ஆதரவாக விளக்கம் கொடுக்க வேண்டும்: முதலில் வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில் ஒரு பாதிரி “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று அறிக்கை விடுத்தார்[7]. பிறகு கோட்டப்புரம் டையோசிஸ் (Kottappuram Diocese) சார்பில், மேற்குறிப்பிட்டபடி, விளக்கம் அளித்தார். ஒஇறகு, இப்பாதிரி யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறார், ஏன் இரண்டு டையோசிஸ் வக்காலத்து வாங்குகிறது என்று தெரியவில்லை. ஒரே பாதிரி, ஒரே குற்றம், குற்றச்சாட்டு, வழக்கு இத்யாதிகள், பிறகு, இரண்டு பாதிரிகள், இரண்டு டையோசிஸ்களிலிருந்து, ஏன் அவனுக்கு ஆதரவாக விளக்கம் கொடுக்க வேண்டும் இவ்விசயத்தில், இப்பாதிரியில் செக்ஸ் விவகாரங்கள் தெரிந்திருந்தே, உரிய அதிகாரிகளிடம் அறிவிக்காமல் பொறுப்புள்ளவர்கள் இருந்திருக்கின்றனர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[8].\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் பாதிரி: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[9]. 40 வயது மேல் ஆனாலும், நவீன உடைகள் அணிந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அழகான, பாடும் திறமைக் கொண்ட பாதிரி, பாட்டுகள் கொண்ட சிடிகளையும் வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தில் கூட, இவர் மிகவும் பிரபலமானவர் என்பதற்கு, இவரது சிடிக்கள் ஆதாரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இணைதளத்தில் ஜீன்ஸ் சகிதம் இருப்பது போன்ற புகைப்படங்கள், இவரது பாட்டுடன் “யு-டியூப்பில்” வெளியிடப்பட்டுள்ளன[10]. இளம் பெண்களுடன் சேர்ந்து பாடுவது, நடன நிகழ்சிகளை ஏற்பாடு செய்வது, அவர்கள் ஆடும் போது, இவர் பாடுவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒரு தடவை மேளம் கூட வாசித்துள்ளார். இவ்வாறு, இளம்பெண்களுடன் பழகுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ள போது, அவர்களது பெற்றோர்கள் ஏன் விழிப்புடன் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு இளம்பெண்களுடன் பழகி வரும் போது, நிச்சயமாக, இப்பாதிரி பாலியல் காரியங்களில் ஈடுபடுவார் என்பது, கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் பாலியல் குற்றங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.\nகேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்: கேரள பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் கடந்த 60 ஆண்டுகளாக, இவ்வாறு கற்பழிப்பு, பாலியல் வன்குற்றங்கள், பிடோபைல் என்ற�� பல செக்ஸ் குற்றங்களில் சிக்கி வருகின்றனர். அபயா கற்பழிப்பு கொலை விவரங்கள் பல ஆண்டுளாக இழுக்கப்பட்டு, முடிக்காமல் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் புத்தகமும் இத்தகைய விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அவற்றைப் பெரிது படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகின்றன. பிறகு எல்லோரும் மறாந்து விடுகின்றனர். ஜெபிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன், தனியாக வா என்றால், எப்படி பெண்கள் செல்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது. முதலில் தாராளமாக தமது மகள்களை அப்படி அனுப்பி வைத்து விட்டு, பிறகு கற்பழித்துவிட்டார்கள் என்று புகார்கள் கொடுப்பதும், வழக்குகள் சமரசத்துடன் முடித்துக் கொள்வதும் மர்மமாகவே இருக்கின்றது. கேரளாவில் படித்தவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகம் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். பிறகு அம்மாநிலத்தில் பெண்கள் இவ்வளவு ஏமாளிகளாக, அப்பாவிகளாக இருப்பார்களா என்று வியப்பு மேலிடுகிறது.\n[3] ஊட்டி பாதிரியார் விசயத்தில், வாடிகன் கற்பழித்த பாதிரிக்கு தண்டனை கொடுக்க சொன்னால், ஊட்டியில் நிர்வாக வேலை கொடுத்து பத்திரமாக தங்க வைத்துக் கொண்டுள்ளனர். பிறகு, அமெரிக்கா இன்டர்போல் மூலம் “தேடுதல்” அறிக்கையை விடுத்ததும், கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளான்.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆட்டம், உடலுறவு, எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எட்வின் பிகுரெஜ், எட்வின் பிகுரெஸ், எர்ணா குளம், எர்ணாகுளம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலவி, குறுந்தட்டு, கேரள உயர்நீதி மன்றம், கேரளா, கொண்டாட்டம், கோட்டப்புரம், சர்ச், டையோசிஸ், பலி, பலிகடா, பாட்டம், பாட்டு, பூஜை, மாதா, மாதா கோவில், ராக்கி பாபி கலதில், வெரபோலி, வெரா போலி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஆட்டம், இறையியல், உடலின்பம், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், எட்வின் பிகாரெஸ், எட்வின் பிகாரெ௺, எட்வின் பிகுரெஜ், எட்வின் புகுரெஸ், கருப்பு ஆடுகள், கற்பழிப்பு, குறுந்தட்டு, கொண்டாட்டம், கோட்டப்புரம், சர்ச், சிறுமி, பலி, பலிகடா, பள்ளி மாணவி, பாட்டம், புணர்ச்சி, பூஜை, மாணவி, வெரபோலி, வெராபோலி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ ��ன்னிப்புக்கு வந்த இளம்-மாணவி பலி கடா ஆனாள்\nகேரள பாதிரி எட்வின் பிகுரெஸ் மீது கற்பழிப்பு புகார்: பாவ மன்னிப்புக்கு வந்த இளம்–மாணவி பலி கடா ஆனாள்\nசர்ச்சிற்கு சென்ற மாணவியைக் கற்பழித்த பாதிரி, போலீஸாரிடம் புகார்: எட்வின் பிகுரெஸ் ஜோசப் [ Edwin Figarez a priest with the Lourdes Matha Church, Puthenvelikkara] எர்ணாகுளத்தில், புதேன்வெளிக்கர என்ற இடத்தில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் பாதிரியாக வேலை செய்து வருகிறார்[1]. அழகான இளைஞர் போல் காட்சியளிக்கு இவர் பல நிகழ்சிகளில் இஅள்ம்பெண்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடுவது, நடனம் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் 14 வயதான, ஒன்பதாவது வகுப்புப் படிக்கும் ஒரு இளம்பெண் இவரிடத்தில் “ஒப்புக்கொண்டு பிரயாசித்தம் செய்தல் / பாவ-மன்னிப்பு” (Confession) என்ற நம்பிக்கை சடங்கிற்கு வருவதுண்டு. அத்தகைய தொடர்பினால், அப்பெண்ணை மயக்கி, பலமுறை உடலுறவுக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து அத்தகைய தொந்தரவு கொடுத்ததினால் மார்ச்.28 அன்று தனது தாயிடம் உண்மையினை கூறியிருக்கிறாள். இதனால், ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை தனது மகளை ஐந்து முறை கற்பழித்ததாக, மீது, அப்பெண்ணின் தாயார் ஏப்ரல்.1ம் தேதி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். (கடைசியாக மார்ச்.28 அன்று செய்ததால், சில நாட்களுக்குப் பின்னர் அப்பெண் தனது உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார், என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகின்றது[2]).\nகாணாமல் போன பாதிரி, “காணவில்லை” என்று என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டது: இப்பாதிரி இதற்குள் கைதுக்கு எதிராக, நீதிமன்றத்தில் கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. பிறகு மருத்துவ பரிசோதனை செய்ததில் அப்பெண் கற்பழிக்கப்பட்ட உண்மை வெளியானது. நீதிமன்றமும், அவனது மனுவை மே.5ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால், போலீஸார் விசாரணைக்காக அவனை ஆஜராகுமாறு அழைத்தனர். ஆனால், மே.5 2015 முதல் காணாமல் இருப்பதால், போலீஸார் தேடி வருகின்றனர்[3]. “காணவில்லை” என்று அறிக்கையும் போலீஸார் வெளியிட்டனர். அவனது வீட்டிற்குச் சென்று தாயார், சகோதரர்களிடம் விசாரணை செய்துள்ளனர். ஆனால், அவர்கள், ஒத்துழைப்புக் கொடுக்காமல், சப்தம் போட்டு அனுப்பியுள்ளனர். தங்களை அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கின்ற��ர் என்று வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். வெரோபொலி டையோசிஸ் (Verapoly diocese) சார்பில், ஒரு பாதிரி, “அப்புகார் ஆதாரமற்றது, பழிவாங்கும் விதத்தில் உள்ளது, அப்பாதிரிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது”, என்று பதிலளித்துள்ளார்[4]. உண்மையில் தவறு செய்யவில்லை என்றால், அப்பாதிரி மறையவேண்டிய அவசியம் இல்லை. போலீஸ் தேடுவது, “காணவில்லை” என்ற நோட்டீஸ் விடுத்தது, முதலியவற்றைத் தவிர்த்திருக்கலாம்.\nஎட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் நீதிமன்றத்தில் கைது–தடுப்பு மனு தாக்கல் செய்தது[5]: எட்வின் பிகுரெஸ்ன் தாய் மற்றும் சகோதரர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தங்களை விசாரிக்கிறார்கள், தங்களது மகனையும் போலீஸ் ஷ்டேசனுக்கு வரவேண்டும் என்று கட்டயப்படுத்துகிறார்கள், என்று கைது-தடுப்பு மனு ஒன்று தாக்கல் செய்தார்கள்[6]:\n1. ரோசிலி பிகாரெஸ் (74) [ஜோசப் பிகாரெஸ்ன் மனைவி, எட்வின் பிகுரெஸ்ன் தாயார்],\n2. எம். ஸ்டான்லி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\n3. சில்வெஸ்டர் பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\n4. கிளாரென்ஸ் டி கௌதா [செபாஸ்டியன் டி கௌதாவின் மகன்],\n5. ஹெர்மி பிகாரெஸ் [ஜோசப் பிகாரெஸ்ன் மகன், எட்வின் பிகுரெஸ்ன் சகோதரர்],\nமுதலியோர், எட்வின் பிகுரெஸ்ன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் [Crime No.135/2015 of Puthenvelikara Police Station] புதென்வெளிகர போலீஸார் தங்களை தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும், மனுவில் உறிப்பிட்டனர். தனது மகன் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளை செக்ஸ் குற்றங்களிலிருந்து காப்பாற்றும் சட்டப் பிரிவுகளில் [Section 376(2)(i) of Indian Penal Code and Sections 4 and 5(1) read with 6, 9 (1), 10, 11(ii)(iii) and 12 of the Protection of Children from Sexual Offences Act, 2012] குற்றன்சாட்டப் பட்டுள்ளான். மேலும் குடும்பத்தார், இந்தியாவிலிருந்து செல்ல உதவியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீதிபதிகள் எல்லாவற்றையும் கேட்ட பிறகு, போலீஸாரின் விசாரணையில் எந்த பிரச்சினையும் இல்லை அதனால், பெயில் கொடுக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தனர்[7].\n“பூஜாரி தாக்கியதற்காக கைது” செக்யூலரிஸ ஊடகங்களின் வினோதமான செய்திகள்: இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தி ஹிந்து, “பூஜாரி தாக்கியதற்காக கைது” என்���ு தலைப்பிட்டு, செய்தியை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\n எந்த மதத்து பூஜாரி என்று குறிப்பிடவில்லை\nபூஜாரி தாக்கினார் என்றால், யாரை, எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றனவே\nsexual assault – என்று பிறகு குறிப்பிடப்படுகிறது செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதை விளக்கவில்லை\nseveral times in the past few months – என்று தெரியாத மாதிரி போட்டிருப்பதும் வேடிக்கைதான் சிற்சில மாதங்களில் சிற்சில சமயங்களில் அவ்வாறு செக்ஸுவலாக எப்படி ஒரு பூஜாரி தாக்கினார் என்பதும் விவரிக்கப்படவில்லை.\nதி ஹிந்துவின் செய்தி, ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டப் பட்டது. இதே சாமியார் என்றால், எல்லா செனல்களிலும் இச்செய்தி ஓடியிருக்கும். நித்தியானந்த விவகாரம், வழக்குகள், ஊடகங்களின் அதிரடி 24×7 ஒலி-ஒளி பரப்புகள் முதலியவற்றை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.\nஎட்வின் பிகுரெஸ் இந்தியாவில் உள்ளானா, துபாய்க்குச் சென்று விட்டானா: இவன் இந்தியாவில் இருக்கிறானா இல்லையா என்பது பற்றி கூட முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. ஏப்ரல்.2, 2015 அன்று இவன் துபாய்க்குத் தப்பிச் சென்று விட்டதாக வடக்கேகர சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே.மனோஜ்குமார் தெரிவித்தார். இவனது பாஸ்போர்ட் எண்ணை வைத்து, விமானநிலையங்களில் உள்ள விவரங்களை சோதித்த போது, இவன் பெங்களூரு விமான நிலையம் வழியாக துபாய்க்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிந்ததாக மனோஜ்குமார் தெரிவித்தார்[8]. ஆனால், “ஆசியா-நெட்-நியூஸ்”, போலீஸார் ஏற்கெனவே அவனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து விட்டதால், அயல்நாட்டிற்குச் சென்றிருக்க முடியாது, வாய்ப்பில்லை என்கிறது[9]. அப்படியென்றால், இவன் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறானா அல்லது ஏப்ரல்.2ந்தேதி சென்று, பிரச்சினை அதிகமாகும் என்று தெரிந்து, திரும்பி வந்து விட்டானா என்பதனை ஊடகங்கள் விளக்கவில்லை. இல்லை, “எமிக்ரேஷன்” பிரிவு அந்த அளவுக்கு பொய்யான விவரத்தை போலீஸாருக்குக் கொடுத்திருக்க முடியாது. எனவே, ஊடகங்கள் அரசு துறைகளின் மீதே சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் செய்திகளை ஏன் வெளியிடுகின்றன என்று கவனிக்க வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், இளம் பெண், உடலுறவு, எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எர்ணாகுளம், கத்தோலிக்க செக்ஸ், கற்பழிப்��ு, கற்பழிப்புகள், கற்பு, கலவி, சல்லாபம், சிறுவர் பாலியல், டையோசிஸ், துபாய், பலிகடா, பள்ளி மாணவி, பாலியல், பாவ மன்னிப்பு, பாஸ்போர்ட், புதேன்வெளிக்கர, பூஜாரி, பூஜை, மாணவி, லூர்து மாதா, லூர்து மாதா சர்ச், வன்புணர்ச்சி, வழக்கு, வாடிகன்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், ஆட்டம், இறையியல், இளம் பெண், உடலின்பம், எட்வின் பிகாரெஜ், எட்வின் பிகாரெஸ், எர்ணாகுளம், கட்டி பிடிப்பது, கற்பழிப்பு, கொண்டாட்டம், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், டீன் ஏஜ், பள்ளி மாணவி, பாட்டம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாவ மன்னிப்பு, புதேன்வெளிக்கர, பூஜாரி, பூஜை, மாணவி, லூர்து மாதா, லூர்துமாதா சர்ச், வாடிகன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன\nஅந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:\nஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:\nஇந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.\nஉடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.\nலண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.\nசென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் ���ேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].\nகன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.\nகன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல் – –355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான த���வல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].\nகிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.\nமுன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].\nஅதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].\nகிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக��� கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.\nபெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள், சக்திகள், காரணங்கள் யாவை: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அபவாதம், அவதூறு, ஆண் உறுப்பு, ஆஸ்வால்ட், ஆஸ்வால்ட் கிரேசியஸ், ஒடிசா, ஒரிசா, ஒரிஸா, கத்தோலிக்க, கத்தோலிக்கம், கந்தமால், கன்னியாஸ்திரி, கரு, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிரேசியஸ், சதி, சோதனை, ஜாபுவா, திட்டம், தீவிவாதம், நன், பயிற்சி, பாதிரி, பிரச்சாரம், பெண்ணுறுப்பு, பொய், மேரி, வன்கொடுமை, வாடிகன், விந்து, CBCI\nஅபவாதம், அவதூறு, ஆஸ்வால்ட், உறுப்பு, ஏசு கணவன், ஒரிசா, ஒரிஸா, கதோலிக், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கந்தமால், கன்னி, கன்னி சாமி, கன்னித்தாய், கன்னிமார், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிருத்துவ செக்ஸ், கிரேசியஸ், கோள், செமன், சோதனை, பாதிரி, பித்தலாட்டம், பிரச்சாரம், பிஷப், பிஷப் கான்பரன்ஸ், பிஷப் மாநாடு, பொய், விந்து, CBCI இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nமாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nமாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nஇந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –\nஇந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.\nபெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.\nஅதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.\nபோலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்\nகாக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்\nஎன்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.\nஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவி���்லை[9].\nகிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா\nஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.\nமாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.\nமுதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.\nபி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன.\nமாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.\nஇவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்\nபோலீஸார் வந்தது, கைது செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கந்தர்புரி செக்ஸ், கன்னி செக்ஸ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சை, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்கள், சிறுமி, சிறுவர் பாலியல், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாதிரிகள்க், ஜெஸுவைட் செக்ஸ், தகாத செக்ஸ், தெரஸா, பலவீனம் செக்ஸ், பலான பாதிரிகள், பள்ளி, பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பாவ மன்னிப்பு, பாவம், மாணவி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கனம், கனம் சேர்த்தல், கான்வென்ட், காமலீலை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், கொடூரம், சரச லீலை, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nஅந்தோணி ஜோசப் பாதிரியின் செக்ஸ் விளையாட்டு: போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). அந்தோனி ஜோஸப் (31) பாதிரியார், வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரது மகன். பாதிரியுடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பாதிரி வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பேச்சு, தொடர்பு முதலியன, காதலில் முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. காதல் மேலிட-மேலிட பேச்சு செயலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழக-பழக உடலுறவில் முடிந்துள்ளது. இதனால், மேரி கர்ப்பமானாள். இவையெல்லாம் நோயாளி வீட்டில் படுக்கையில் இருந்தபோது நடந்ததா, வெளியில் நடந்ததா என்ற உண்மை கர்த்தருக்குத் தான் தெரியும்.\nதான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்: பாதிரியாக இருப்பதால் பிரச்சினை வரும், அதனால் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். ஒருமுறை கனி சுவைத்தால், சுவை மறுபடியும் இழுக்கும் போலிருக்கிறது. காமம் ஏறியதால், இருவரும் மறுபடியும் உடலுறவு கொண்டதால் மறுபடியும் கர்ப்பம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, “தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்‘ என, ஜோசப் கூறியுள்ளார்[1]. அப்படியென்றால் ஏன் ஒரு பெண்ணை அப்படி காதலிப்பது போல ஏமாற்றி, அதுவும் ஒரு நோயாளியைப் பராமரிக்க வந்தவளை இப்படி உடலுறவு கொண்டு ஏமாற்ற வேண்டும். பாதிரியாராக இருப்பதால், திருமணம் செய்வது இயலாத காரியம் என்றால், ஏன் அவ்வாறான காரியத்தைச் செய்ய வேண்டும்.\nசமரசமும், திருமணமும் இதர பிரச்சினைகளும்: மேரி யோசித்துப் பார்த்து, இனி வேறு வழ்யில்லை என்று அறிந்து, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2013 கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசினார். அப்பொழுது ஜோஸப் ஒப்புக்க்கொண்ஆன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார்[2]. திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமறுபடியும் போலீஸ் விசாரணை: இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்[3]. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n[2] இன்னொரு நாளிதழ் அவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, என்கிறது.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தோணி, ஆசை, ஆபாச செக்ஸ் புணர்ச்சிகள், உடலுறவு, உடல், உணர்ச்சி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னி செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, காமம், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவர், கோவி மனோகரன், சமரசம், சமாதானம், செக்ஸ், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜோஸப், தகாத செக்ஸ், தனிமை, தொடு, நர்ஸ், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பெந்தேகோஸ்தே செக்ஸ், மயக்கம், மேரி, மேலிடல், மோகம், வழக்கு\nஅங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆபாச சைகைகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஏசு ஏமாற்றினார், ஏமாற்று வேலை, கட்டாய கருக்கலைப்பு, க��்டாயம், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்டில், கர்த்தர், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கழட்டு, காமலீலை, கிருத்துவம், கிருத்துவர்கள், கிளுகிளிப்பு, சரச லீலை, சர்ச், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வன்கலவி, வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16862", "date_download": "2020-08-13T04:48:05Z", "digest": "sha1:LW2YIWW5Z5RKROYYEZWSQA4MWRHNXNB7", "length": 8595, "nlines": 80, "source_domain": "dinaanjal.in", "title": "'நிர்பயா' குற்றவாளிகளை துாக்கிலிட ஒத்திகை - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n‘நிர்பயா’ குற்றவாளிகளை துாக்கிலிட ஒத்திகை\n‘நிர்பயா’ குற்றவாளிகளை துாக்கிலிட ஒத்திகை\nபுதுடில்லி : மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை, திகார் சிறையில் நேற்று நடந்தது.\nடில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பா���ியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன், ‘மைனர்’ என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். ராம்சிங் என்ற குற்றவாளி, திகார் சிறையில் தற்கொலை செய்தார்.\nமுகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வரும், 22ம் தேதி அதிகாலை, 7:00 மணிக்கு, டில்லி திகார் சிறையில், சிறை எண், 3ல், இவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான, ‘வாரன்ட்’ இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. திகார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் இல்லாததால், உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையிலிருந்து, பவன் ஜலாத் என்ற ஊழியர், திகார் சிறைக்கு வரவுள்ளார்.\nஇதற்கிடையே, நேற்று முன்தினம் திகார் சிறையில், நான்கு பேரையும் துாக்கிலிடுவது குறித்த ஒத்திகையை சிறை அதிகாரிகள் நடத்தினர். முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேரின் எடை கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ற கற்கள் அடுக்கப்பட்டு, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இது குறித்து, சிறை வட்டாரங்கள் கூறியதாவது:துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது, எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகை நடத்தப்பட்டது; எல்லாம் சரியாக நடந்தது.\nதண்டனை நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகளின் மனநிலை மற்றும் உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, நான்கு பேரிடமும், சிறை அதிகாரிகள், தொடர்ந்து இயல்பாக பேசி வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, துாக்கு தண்டனையை எதிர்த்து, வினய் குமார், முகேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது\nPrevious ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு பென்ஷன்\nNext இரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-08-13T07:24:50Z", "digest": "sha1:SZJIWEJHW4AP52BVLVHYS6QOZDYYFIME", "length": 19780, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரமத்தி-வேலூர், நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஅகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.\nநாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்[1].\n2011 உ. தனியரசு கொங்கு இளைஞர் பேரவை 82682 சி. வடிவேல் பாமக 51664 31018\n2016 கே. எஸ். மூர்த்தி திமுக 74418 ரா. ராஜேந்திரன் அதிமுக 73600 818\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிரு���்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • வ���ருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2020, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/after-soorarai-pottru-suriya-39-will-be-directed-by-siva-under-studio-green-production.html", "date_download": "2020-08-13T05:02:50Z", "digest": "sha1:IUPT4PBVTY6BET47ILW7GF5WWCIWNWAI", "length": 7569, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "After Soorarai Pottru, Suriya 39 will be directed by Siva under Studio green Production", "raw_content": "\n - சூர்யா 39 பற்றிய சூப்பர் அறிவிப்பு விரைவில்..\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகார்த்தி நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தல அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிவா, தற்போது தனது அடுத்தப்படத்தில் சூர்யாவை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\n‘சிறுத்தை’ திரைப்படம் வெளியான போதே, சூர்யா-இயக்குநர் சிவா கூட்டணி அமையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இருவரும் கைக்கோர்க்கவுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nசெல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ திரைப்படங்களின் பணிகளை முடித்துள்ள சூர்யா, தற்போது சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘என்.ஜி.கே’,‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ladakh?q=video", "date_download": "2020-08-13T06:07:21Z", "digest": "sha1:4CM3HJEOLFRTBSTSMJ5KUXXMEA64DNXH", "length": 10257, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ladakh News in Tamil | Latest Ladakh Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹெலிகாப்டரில் கூட தூக்கிட்டு போகலாம்.. அதி நவீன பீரங்கி.. எல்லையில் குவிக்கும் சீனா.. முன்பே பிளான்\nஜம்மு காஷ்மீர்...4ஜி நெட்வொர்க்...எப்போது...உச்ச நீதிமன்றத்தில்...மத்திய அரசு பதில்\nஎல்லையில் வாலாட்டும் சீனா... நீளும் பேச்சுவார்த்தை... ஏன் தேப்சாங் இந்தியாவுக்கு முக்கியம்\nஇந்தியாவுக்கு எதிராக ஆவேசமாக ஐ.நா. போன சீனா.. அசராத உலக நாடுகள்.. மூக்குடைபட்ட பரிதாபம்\nஉண்மை சொன்ன பாதுகாப்புத்துறை...பிரதமர் ஏன் பொய் பேசுகிறார்...ராகுல் காந்தி கேள்வி\nசீனாவுக்கு பதிலடி கொடுக்க ரெடி.. 35,000 ராணுவ வீரர்களை அனுப்பும் இந்தியா.. லடாக் எல்லையில் டென்ஷன்\nஉண்மையை மக்களிடம் கூறுவது தேச பக்தி.. மறைப்பது தேசதுரோகம்...ராகுல் காந்தி\nபெரும் தலைவலியாக மாறும் சீனா.. லடாக் எல்லை மட்டுமல்ல.. திபெத் எல்லையில் ராண���வத்தை குவிக்கிறது\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nபுதிய பிசினஸ் ரூல்ஸ்.. சீனாவுக்கு இந்தியா வைத்த இன்னொரு செக்.. சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்\nஇந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்\nஇந்தியாவிடம் அத்துமீறல்.. சீன செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது..அமெரிக்க வெளியுறவு செயலாளர் அதிரடி\nஇமயமலையை குடைந்து.. லடாக் - காஷ்மீர் இடையே பெரிய சுரங்கம் அமைக்கும் இந்தியா.. அசர வைக்கும் பிளான்\nசீனாவுடனான பேச்சுவார்த்தை எந்த அளவு பலன் தருமோ தெரியாது.. ராணுவ வீரர்களிடம் ராஜ்நாத் சிங் பேச்சு\nலடாக் எல்லையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவனே நாளை ஆய்வு\nலடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு\nசீனாவை நம்ப முடியாதுனு சொன்னது சரியாகிடுச்சே.. படைகளை முழுவதுமாக வாபஸ் பெறவே இல்லை.. ஆதாரம் இதோ\nசீனாவின் பிடியில் இந்திய வீரர்கள்...மத்தியஸ்தம் செய்த ரஷ்யா... ஒதுக்கப்பட்ட அமெரிக்கா\nபூட்டானை ஒட்டிய இந்திய எல்லையில் புதிய சர்ச்சையை கிளப்பிய சீனா...டெல்லிக்கு மீண்டும் சிக்கல்\nடோக்லாமில் 73 நாட்கள் விடாமல் முரண்டு பிடித்த சீனா.. லடாக்கில் 60 நாட்களில் வாலை சுருட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116457/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T06:03:38Z", "digest": "sha1:EBS2SQFFDQPVBBFRO7KQS7ZUQXENR3S7", "length": 7913, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஆடுகளை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்று தானகவே சிக்கிய திருடர்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைலாசா ரிசர்வ் வங்கியைத் தொடங்கும் நித்யானந்தா\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் திட்டம் 21ம் ...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு ...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nகண்ணன் பிறந்தான் - களை கட்டிய ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nகேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...\nஆடுகளை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்று தானகவே சிக்கிய திருடர்கள்\nதிருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.\nதிருச்சியில் ஆடுகளை திருடிய இருவர், அதன் உரிமையாளர் என தெரியாமல் அவரிடமே பேரம் பேசி விற்க முயன்று போலீசாரிடம் சிக்கினர்.\nமேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் 2 ஆடுகள் நேற்று முன்தினம் திருடப்பட்டன. பல இடங்களில் ஆடுகளை தேடி அலைந்த கந்தசாமி, திருட்டு ஆடுகள் காந்தி சந்தைக்கு இறைச்சிக்காக கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதி அங்குச் சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது மூன்று ஆடுகள் விற்பனைக்கு உள்ளது என இருவர் முன்வந்து பேரம் பேச, ஆடுகளை நேரில் பார்க்க வேண்டும் என கூறி வாகனம் அருகே சென்றுள்ளார். அப்போது கந்தசாமியை பார்த்த அவரது ஆடு ஒன்று தாவிகுதித்து வந்து பாசத்தை பொழிந்தது.\nதகவலறிந்து வந்த போலீசார் ஆடுகளை திருடிய தினேஷ், பெரியசாமி ஆகியோரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மதுகுடிப்பதற்காக ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது.\nவால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை\nகீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டம்\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது\nமருத்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டிய மியாட் மருத்துவமனைக்கு அபராதம்\nதீவிரமடையும் அங்கொட லொக்கா வழக்கு..\nதாய் தீயில் கருகி பலி.. 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு.. மின்கசிவு காரணமா\nசாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\nகொரோனாவையே மிரட்டும் சிகிச்சை கட்டணம்.. 12 நாளுக்கு ரூ. 6 லட்சம்.. தனியார் மருத்துவமனையின் அடாவடி கொள்ளை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைலாசா ரிசர்வ் வங்கியைத் தொடங்கும் நித்யானந்தா\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானி���ர்கள்\nதினமும் ரூ.70 கோடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமாக வீ...\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nவசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..\nஇந்திய பெண்ணுடன் திருமணம் ....40 வங்கிக்கணக்குகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhina-palan269801/", "date_download": "2020-08-13T05:00:33Z", "digest": "sha1:QGAPVN6Z52TRZWFSMCFQIE2ARTIO6OTR", "length": 16590, "nlines": 157, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தின பலன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, மஞ்சள்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை\nஎதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.\nஅதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, ரோஸ்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.\nஅதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, வெள்ளை\nஎதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, சாம்பல் நிறம்\nசவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்-. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நட்பு வட்டம் விரியும். முன்கோபம் குறையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள்.\nஅதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்�� நிறங்கள் : சிவப்பு, பிங்க்\nகுடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nஅதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்\nதிட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : சாம்பல் நிறம், சிவப்பு\nபழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வி. ஐ. பிகளின் நட்பு கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.\nஅதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை\nபுதிய சர்ச்சை: 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்த ஹிட்லர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2019/06/05/fake-news-manufacture-started-with-christian-instigated-violence-against-innocent-hindus/", "date_download": "2020-08-13T06:06:32Z", "digest": "sha1:Q225O6EII24Z6C4A74OG7NPHA2TPRIIO", "length": 22914, "nlines": 71, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5] | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n« பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கி��ாஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து–விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n1998 – ஜாபுவா [Jhabua] கற்பழிப்பு நாடகம்: 1998ல், இதைப்பற்றி, வாடிக்கையாக, ஊடகங்களில் “ஜாபுவா கற்பழிப்பு” என்று அதிகமாக செய்திகளை, விதவிதமாக வெளிவந்தன, டிவிக்களில் விவாதங்களும் நடந்தன[1]. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஜாபுவா, இங்கு நான்கு / மூன்று கன்னியாஸ்திரிகள், 24 வனவாசிகளால் கற்பழிக்கப்பட்டதாக, முதலில் செய்திகள் வந்தன[2]. உண்மையில் பில் என்ற வனவாசிகள் சம்பந்தப் பட்டதால்[3] / இவர்கள் “கிரிமினல் டிரப்ஸ்” [Criminal Tribes] என்பதால் அமைதியாகினர்[4]. பிறகு இந்துக்கள் கற்பழித்தனர், இந்து இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்களால் கற்ழிக்கப் பட்டனர் என்று செய்திகள் மாறின. அதற்கு, முதலமைச்சர் திக்விஜய் சிங் தான் காரணம், ஏனெனில், அவர்தான் அப்படி சொல்லி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தார்[5]. ஆனால், இது பொய் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து தப்பித்துக் கொண்டார். ஆனால், அத்தகைய பொய் செய்திகள் உலகம் முழுவது பரவின. இதற்குள் விசாரணையில், கற்பழித்த வனவாசிகள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிய வந்தது. அதவாது, கிருத்துவர்களே, கன்னியாஸ்திரிக்களை கற்பழித்தார்கள் என்றாயிற்று[6]. இதனால் இந்தியாவிற்காக அவப்பெயர் தான் உண்டாக்கப்பட்டது. இந்துக்கள் செய்தார்கள் என்ற பிரச்சரத்தால், இந்துக்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், உண்மை வெளிவந்த பிறகு, ஊடகங்கள், பழைய செய்திகளை மறக்கவில்லை.\n2008 – கந்தமால் கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: ஸ்வாமி லக்ஷ்மணானந்த 23-08-2008 அன்று கிருத்துவ-மாவோயிற்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் வனவாசிகள், எஸ்சிக்கள் முதலியோர் ஈடுபட்டதால், வன்முறை அதிகமாகவே இருந்தது. இதற்குள், “40 பேர் சேர்ந்து என்னை கற்பழித்தனர்,” என்று ஒரு கன்னியாஸ்திரீ டிவியில் பேட்டி கொடுத்தாள் என்று ���லகம் முழுவதும் செய்திகள் வெளியாகின. 25-08-2008 அன்று கற்பழிக்கப் பட்டாள் என்று 30-09-2008லிருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டதை தெரிவிக்கப் பட்டது. அதாவது, கற்பழிப்பு நடந்தது உறுதியாக சொல்லமுடியாது என்றாகிறது. பிறகு 12 பேர் கற்பழித்தனர் என மாறியது. அதற்கும் பிறகு 9 என்றாகியது. மார்ச் 2014ல், தான் கற்பழிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்தாள். 12 போஈஸ்காரர்கள் முன்பாக தன்னை நடத்திச் சென்றனர் என்றாள். போலீஸாரே தாமதப் படுத்தினர் என்றனர். “துரித நீதிமன்றம்” உண்டாக்கப் பட்டு வழக்கு விசார்க்கப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 29-06-2010 அன்று, நீதிமன்றம் மூன்று பேருக்கு தண்டனை அளித்து மற்ற ஆறுபேரை, ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது. அந்த மூன்று பேர் – ம்துவா என்கின்ற சந்தோஷ் பட்நாயக், கஜேந்திர திகல், சரோஜ் பன்டேய் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் கிருத்துவரா, இந்துக்களா என்று தெரியவில்லை.\n26-03-2015 – ரனாகட், நாடியா, மேற்கு வங்காள 71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: மார்ச் 2015ல் “71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு” என்று அதிரடியாக செய்தி வெளியாகியது. இந்தியாவில், கிருத்துவர்களுக்கு பாதுகாப்பே இல்லை, கன்னியாஸ்திரீக்கள் தினம் – தினம் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று ஆரம்பித்தனர்….இருவர் கைது செய்யப் பட்டனர், சந்தேகத்தின் மீது இருவர் கைது செய்யப் பட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு, அவர்கள்ன்முகில் ஆலம் [வயது 28] மற்றும் மொஹம்மது மஜித் [29], பங்களாதேச முஸ்லிம்கள் என்று தெரிய வந்தது. உடனே எல்லோரும் அடங்கி விட்டனர். அதாவது, இந்திய ஊடகக்காரர்கள் நிலை என்பது கேள்விக்குறியாகிறது. “இந்துக்கள்” என்றால், புல்லரிக்கிறது, குஷியாக இருக்கிறது, முஸ்லிம்கள் / கிருத்துவர்கள் என்றால், அவை இல்லாமல் போகிறதா அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா இந்த எண்ணம் என்ன, மனப்பாங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.\nபாரபட்சம் கொண்ட ஊடகங்கள், எழுத்தாளர்கள்: எழுத்தாளர்களும் பாரபட்சத்துடன் எழுதி வருகிறார்கள். ஸ்டைஸின் கொலை, ஒரு பெரிய தியாகம் போன்று வர்ணிக்கப் படுகிறது[7]. கிருத்துவர்கள் ஏன் தண்டி��்கப் படுகிறார்கள் என்று கேள்வி கேட்ப்ச்தை விட, அந்த அளவிற்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பொதுவாக இந்தியர்கள் மற்றவர்கள போலில்லாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருப்பான். கடந்த 900 ஆண்டுகளாக அவன் தான் மற்றவகளால் பாதிக்கப் பட்டுள்ளான். இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் இன்றும் செய்யப் படுகிறது[8]. “கிருத்துவ-விரோத வன்முறை” என்று சொல்லப் படுவதே தவறானடாகும், ஏனெனில், எந்த கலவரம் நடந்தாலும், அதிகமாக பாதிக்கப் படுவது இந்துக்கள் தாம். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. கிளாடிஸ், ஏதோ, பெண்தேய்வம் போன்று போற்றப் படுவதும் தெரிகிறது. வாத்வா கமிஷன் விமர்சிக்கப் படுகிறது. லக்ஷமணானந்தரின் கொலையை சிறுமைப் படுத்தி, கிருத்துவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்று கிருத்துவ பிரச்சாரகர்கள் எழுதி தள்ளியுள்ளர்[9]. இந்துத்துவத்தைத் தாக்கும் கொள்கை கொண்ட, ஜே.என்.யூ கோஷ்டிகள், மற்றவர்களுக்குத் தீனி போடும் வேலையை செய்து வருகின்றன[10]. அவை இந்துக்களின் நலன், உரிமைகள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.\nகருத்திற்கொள்ள வேண்டிய விசயங்கள்: இனி, மேற்குறிப்பிடப் பட்ட விசயங்களுடன், சேர்த்து, இந்த விசயங்களையும் படித்தால், உண்மை விளங்கும்:\nசுவாமி லக்ஷமணானந்த ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n82 கிழவர் என்று பாராமல், நடு இரவில், கிருஷ்ணாஸ்டமி பூஜையின் போது, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ளின.\nபஜ்ரங்தள் தலைவராக இருந்தார், பழங்குடிகளுக்கு சேவை செய்தார், கிருத்துவராக மாற்றமுடியவில்லை என்றது தான் பிரச்சினை.\n1999ல் கிராம் ஸ்டைன்ஸ் கொலை செய்யப்பட்டபோது, இவர் பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், அதனால், இவர் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nஇப்பொழுது, ஊடகங்கள் சம்பந்தம் இல்லாமல், பிரச்சாரம் செய்கின்றன, ஆனால், என்ன குற்றம் என்று சொல்லவில்லை.\n2002 கலவர வழக்கில் மட்டும் தான், நிலுவையில் உள்ளது, அதனை, தன்னுடைய தேர்தல் படிவத்தில் குரிப்பிட்டுள்ளார்.\nஆனால், அந்தகைய குரூர-கொலைகார கிருத்துவ-மோவோயிஸ்டுகள் பற்றி, இந்த நவீன ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன\nஷாம்நாத் பகல் கொலைவழக்கில் நந்தினி சுந்தர், அர்ச்சன பிரசாத், வினீத் திவாரி, ஜோஷி அதிகார் சன்ஸ்தான், சஞ்சய் பரதே சிக்கினர்.\nநந்தினி சுந்தர் – தில்லி பல்கலை Prof, பார்ச்சன பிரசாத் JNU-Prof, சஞ்சய் பரதே CPI[M] தலைவர் – இவர்களை கொலைகாரர்கள்[11] என்று என்னென்றும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா\nஇந்து விரோதத் தனத்தைத் தான், ஆங்கில ஊடகங்கள், இவ்வாறு, பொய்மையுடன் கொட்டித் தீர்க்கின்றன\nகுறிச்சொற்கள்: ஒரிசா, ஒரிஸா, கந்தமால், கந்தமால் கற்பழிப்பு, கற்பழிப்பு, சுவாமி லட்சுமணானந்தர், ஜபுவா கற்பழிப்பு, ஜாபுவா, ஜாபுவா கற்பழிப்பு, திக்விஜய் சிங், திக்விஜய் சிங், பில், லக்ஷ்மணானந்த, வனவாசி, வாடிகன்\nThis entry was posted on ஜூன் 5, 2019 at 2:43 பிப and is filed under ஒடிசா, ஒடிசா சட்டப்பேரவை, ஒடிஷாவின் நரேந்திரமோடி, ஒடிஷாவின் மோடி, ஒரிசா, ஒரிஸா, கத்தோலிக்க செக்ஸ், கந்தமால் கற்பழிப்பு, ஜபுவா, ஜாபுவா கற்பழிப்பு, தாரா சிங், திக்விஜய் சிங், நடு இரவு, நடு இரவு ஜெபம், நடு ராத்திரி, பிரச்சாரம், பிரதாப் சந்திர சாரங்கி, பிரதாப் சாரங்கி, பில், மோடி எதிர்ப்பு, வனவாசி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/516786", "date_download": "2020-08-13T06:52:50Z", "digest": "sha1:RSVBQW3W3KGPQOJMVXMHRZP5PHGE3GVE", "length": 2706, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1871\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1871\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:08, 27 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:29, 19 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:08, 27 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: krc:1871 джыл)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T05:12:18Z", "digest": "sha1:QSYLXB2MI6VZK6FXXOCQCVRH5QUFTKLU", "length": 13388, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருநகர் - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nதிருநகர் (ஆங்கிலம்:Thirunagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 98-வது வார்டு பகுதியாகும்.[1] இது முன்னர் திருநகர் பேரூராட்சி பகுதியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, திருநகர், திருப்பரங்குன்றம், ஹார்விப்ப்பட்டி, போன்ற பேரூராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. .\n8 அருகமைந்த குடியிருப்பு காலனிகள்\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,252 ஆண்கள், 8,346 பெண்கள் ஆவார்கள். திருநகரில் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகம். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 95.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.73%, பெண்களின் கல்வியறிவு 93.25% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருநகர் மக்கள் தொகையில் 1,398 (8.42%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.06% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 4.52%, இஸ்லாமியர்கள் 3.10% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருநகர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 2.57%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். திருநகரில் 4,418 வீடுகள் உள்ளன.[2]\nதிருநகர் மதுரையில் இருந்து 8.3 கிமீ தொலைவில் உள்ளது.பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 6.5 கிமீ தொலைவில் உள்ளது.திருநகரின் பரப்பு சதுர வடிவைக் கொண்டுள்ளது. அந்த சதுர வடிவ பரப்பை எட்டு நிறுத்தங்கள் சேர்கின்றன. மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இருந்து 14.6 கிமீ தொலைவில் உள்ளது.\nதிருநகரில் இரண்டு திரையரங்குகள் உள்ளது.ஒன்று தேவி கலைவாணி அரங்கு மற்றொன்று மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு.தேவி கலைவாணி திரையரங்கு திருநகர் இரண்டாம் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மணி இம்பாலா பல அடுக்குத் திரையரங்கு திருநகருக்கு அடுத்து உள்ள ஹார்விபட்டி என்னும் இடத்தில உள்ளது.இத்திரையரங்கு தமிழகத்திலயே முதன் முதலில் \"க்���ுப்\" {பார்க்க( http://www.qubecinema.com/ )} என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.தற்போது இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் உள்ள பல திரை அரங்குகளில் உள்ளது.முதலில் இந்த அரங்கு \"மணி தியேட்டர்\" என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது.பின் மே 1,2002 ம் வருடத்தில் \"தியேட்டர் மணி இம்பாலா\" {பார்க்க(http://www.impalacinemas.com/ or http://www.impalamultiplex.com/ ) என்னும் பெயரால் தொடங்கப்பட்டது.பின்னர் இந்த திரையரங்கை மூன்று அரங்குகளாக உயர்த்தும் பணி நிறைவடைந்து 10.7.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தப் பெருமையை மதுரை மாவட்டத்தில் பெரும் முதல் திரையரங்கு இது தான்.இந்த மூன்று திரையரங்குகளில் இரண்டு முற்றிலும் குளிரூட்டபட்டது.\nதிருநகரில் பல வங்கிகளின் தானியங்கி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.திருநகரில் உள்ள வங்கிகளின் தானியங்கி மையங்களின் பெயர்கள் வருமாறு: 1.கனரா வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 2.யூனியன் பேங்க் ஆப் இந்தியா ,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது. 3.இந்தியன் வங்கி,அண்ணா பூங்கா அருகில் உள்ளது. 4.ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது . 5.ஹச்.டி.எப்.சி. வங்கி, திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது . 6.எஸ்.பி.ஐ வங்கி,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது .\nதிருநகரில் 7 வங்கிகளின் கிளைகளும், பணம் எடுக்கும் இயந்திரங்களும் உள்ளது. திருநகரில் உள்ள வங்கிகளின் பெயர்கள் மற்றும் ஏடிஎம்கள் பின்வருமாறு:\nகனரா வங்கி, திருநகர் இரண்டாவது நிறுத்தத்தில் உள்ளது .\nபேங்க் ஆப் இந்திய,திருநகர் மூன்றாவது நிறுத்தத்தில் உள்ளது.\nஇந்தியன் வங்கி,அண்ணா பூங்கா அருகில் உள்ளது.\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,காவல் நிலையம் அருகில்.\nயூனியன் பேங்க் ஆப் இந்தியா ,திருநகர் முதல் நிறுத்தத்தில் உள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கி திருநகர் முதல் நிறுத்தம்\nசிட்டி யுனியன் வங்கி திருநகர் முதல் நிறுத்தம்\nசீதாலெட்சுமி மேனிலைப் பள்ளி, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம்\nபாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையம், திருநகர் முதல் பேருந்து நிறுத்தம்\nதிருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியததின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருநகர் முதல் பேருந்து நிறுத்தத்தில் இயங்குகிறது.\nதிருநகர் நகரக் கூட்டுறவு கடன் சங்கம்\nமகாலெட்சுமி கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு\nசீனிவாசா கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு\n↑ மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் திருநகர் 98-வது வார்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2019, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/uttar-pradesh-political-fight-between-the-yogi-adityanath-government-and-priyanka-gandhi-385991.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T06:47:21Z", "digest": "sha1:7SHHYJ357WGKSOUQ72VURDPPMY2OBVAT", "length": 23864, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்? | Uttar Pradesh: Political fight between the Yogi Adityanath government and Priyanka Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nMovies பிரதாப் போத்தனுக்கு இன்று பிறந்த நாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளு��்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு\nடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள், விஷயத்தில் உத்தரப் பிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அந்த மாநில அரசு நடுவே கடும் வார்த்தை யுத்தம் தொடங்கி உள்ளது. இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது.\nநாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று கொண்டிருக்கும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற மோசமான நிலைமைக்கு, மத்திய, மோடி அரசு எடுத்த திடீர் நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்தான் முக்கிய காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.\nசமீபத்தில், டெல்லியில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆசுவாசப்படுத்தி, ஆறுதல்கூறி அவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.\nதடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு\nஇந்த நிலையில்தான், பிரியங்கா காந்தியின் அலுவலகம் சார்பில் உத்தரபிரதேச மாநில, யோகி ஆதித்யநாத் அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, 1000 பஸ் வசதி ஏற்படுத்தி தர உள்ளதாகவும், அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் ஒரு மெசேஜ் வெளியிட்டு இருந்தார்.\nமுதலில் இந்த விஷயத்திற்கு உடன்படாத மாநில அரசு, பிறகு பிரியங்கா காந்தி கோரிக்���ையை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்திற்கு வெளியே உள்ள அந்த ஆயிரம் பஸ்களும், தலைநகர் லக்னோ வரவேண்டும், அங்கிருந்து தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு பிரியங்காகாந்தி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.\nஇதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், வீணாக காலி பஸ்களை, எல்லையிலிருந்து, லக்னோ வரை இயக்கி, தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வீண் செலவு மற்றும் நேர விரயம் என்று பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து ஓரளவுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய உத்தரபிரதேச மாநிலத்தின் தொழில் நகரங்களான நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு, தலா 500 பஸ்களை அனுப்பி வையுங்கள் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு முன்பாக, பஸ்கள் தொடர்பான விவரம், நடத்துனர் மற்றும் டிரைவர் தொடர்பான விவரம் அரசிடம் தரப்பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர்கள் சரி பார்ப்பார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇதை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரசுக்கு, பஸ்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் விவரம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர், சித்தார்த் நாத் சிங் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சி அனுப்பிய பட்டியலில் இருக்கக்கூடிய பதிவு எண்களை வைத்து பார்த்த போது அதில் பல இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் நம்பர் என்று தெரிய வந்துள்ளது. பஸ்களை ஏற்பாடு செய்யாமல் போலியாக விளம்பரத்திற்காக காங்கிரஸ் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது, இதன் மூலம் அம்பலமாகி விட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. அரசியல் செய்வதில் ஆர்வம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.\nஇதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது .உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் லல்லு இதுபற்றித் தெரிவிக்கையில், மக்களுக்கு தவறான தகவலை அளிக்கிறது ஆளும் பாஜக அரசு. தவறான வாகன பதிவு எண்களை வெளியிட்டு காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் காப்பாற்றா விட்டாலும் பரவாயில்லை. உதவி செய்ய வருபவர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். யார் பக்கம் நியாயம் யார் பக்கம் தவறு என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போய் கிடக்கிறார்கள். ஒருபக்கம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை அழைத்துச் செல்ல வாகனம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npriyanka gandhi uttar pradesh yogi adityanath பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் யோகி ஆதித்யநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-father-poinsions-death-303822.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T05:49:34Z", "digest": "sha1:JMHUIEXAS3QFFMJSGP47DWVSC5GMIGS2", "length": 18881, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் அப்பாவை தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றார்- பெங்களூரு லலிதாவின் புது ”அணு குண்டு” | Jayalalitha's father poinsions death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nதிடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nMovies அரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nFinance ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் அப்பாவை தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றார்- பெங்களூரு லலிதாவின் புது ”அணு குண்டு”\nஜெ. அப்பாவை தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றார்- லலிதாவின் புது ”அணு குண்டு”- வீடியோ\nசென்னை: ஜெயலலிதா ஈகோ பிடித்தவர். அதானால் உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று அவரது அத்தை மகள் லலிதா கூறியுள்ளார். அது மட்டுமல்லாது ஜெயலலிதாவின் தந்தைக்கு அவரது தாயார் சந்தியா விஷம் வைத்த��� கொன்றார் எனவும் திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளார்..\nசன் நியூஸ் டிவி சேனலுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதாவின் அத்தை மகளான பெங்களூரு லலிதா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு வருகிறார். சோபன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மை என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.\nஜெயலலிதாவிற்கு 1980ல் பிரசவம் பார்த்தது எனது பெரியம்மதான் என்று கூறிய லலிதா, தன்னிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டதாக கூறினார். திருமணத்திற்கு முன்பே ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது சசிகலாவிற்கும் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.\nதற்போது மீண்டும் சன் நியூஸுக்கு லலிதா அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் ஈகோதான் உறவினர்களை நெருங்கவிடாமல் தடுத்து விட்டது. ஜெயலலிதாவின் அப்பாவிற்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனர். சந்தியாதான் விஷம் கொடுத்து விட்டார் என்று எனது தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.\nஜெயலலிதாவின் தந்தையின் இன்னொரு மனைவி மகனான (ஜெயலலிதாவின் சகோதரர் உறவு முறை) வாசுதேவனுடன் பேசியதில்லை. வாசுதேவன் சொல்வது பொய். இந்த சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது. வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாசுதேவனுக்கு சொந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அம்ருதா வாரிசு என்று நான் எந்த டிவி சேனலிலும் கூறவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்கட்டும். அம்ருதாவை வளர்த்தது சைலஜாதான். அம்மா, அப்பா யார் என்று நிரூபித்துக்கொள்ளட்டும். ரஞ்சனியும், அம்ருதாவும் என்னை வந்து பார்த்தார்கள் நான் கையெழுத்து போட்டேன் என்றும் கூறியுள்ளார்.\nஅதே போல அம்ருதாவை வளர்த்த ஷைலஜாவும் சந்தியாவிற்கு பிறந்தவர்தான். ஆனால் ஷைலஜாவின் தந்தை வேறொருவர். அது ஜெயராமன் இல்லை; ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே இந்த சர்ச்சை எழுந்தது என்றார் லலிதா.\nஜெயலலிதா உடனான தொடர்பு 1970களில் விட்டுப்போனதாக கூறும் லலிதா, 1980ல் குழந்தை பிறந்ததாக கூறுகிறார். அதுவும் வீட்டில் பிறந்ததாக கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து இதனை கூறுவது சொத்துக்காக இல்லை என்றும் கூறியுள்ளார் லலிதா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்த தடை கேட்ட தீபா - நிராகரித்த ஹைகோர்ட்\n\\\"மான ரோஷம் நல்ல காமெடி.. ஜெயலலிதா காலில் நான் விழுந்ததே இல்லை\\\".. எஸ்.வி.சேகர் தடாலடி\nடிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா... முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்\nசென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி\nஅரண்மனை போல வீடு.. 38 ஏசி, 10 பிரிட்ஜ் + 8376 புத்தகங்கள்..ஜெ. இல்லத்தில் இருப்பது என்ன\nஜெயலலிதா வேதா இல்லத்தில்.. 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி அரசிதழில் வெளியான அரசுடமை உத்தரவு\nஎனது அத்தை பொது சொத்து அல்ல... பாரம்பரிய வீடு... மேல்முறையீடு செய்வேன்... தீபா பேட்டி\nஇது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது... தீபா, தீபக் வாரிசுகளாக அறிவிப்பு\nவேலும் மயிலும் முருகனாய் காட்சி தரும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் - வைரல்\nஜெயலலிதா வீட்டு சாவியை ஒப்படைக்கக் கோரி தீபக் வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்\nஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha amrutha ஜெயலலிதா சந்தியா அம்ருதா லலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?page-no=2", "date_download": "2020-08-13T05:55:08Z", "digest": "sha1:XY44L3AHWLILRY6GWZMAXLGKIE5VZUWB", "length": 9796, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 புரட்சி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னையும் போலீசார் சரமாரியாக தாக்கினர்- வைரலாகும் இமான் அண்ணாச்சி வீடியோ\nதன்னெழுச்சி போராட்டத்தை சுயநலத்துக்காக வளைக்க நடந்த சதியை முறியடித்த இளைஞர் படை\nஆந்திரா தொடங்கி அஸ்ஸாம் வரை அதிரவைத்த தமிழகத்து ஜல்லிக்கட்டு புரட்சி\nபாஸ்பரஸை தூவி நடுக்குப்பம் மீன் சந்தையை எரித்ததா போலீஸ்.. மீனவர்கள் திடுக் தக��ல்\nபெண்களை லத்தியால் தாக்கிய சென்னை போலீஸ்.. சமூக வலைதளங்களில் மக்கள் கொதிப்பு\n7 நாளாகியும் உக்கிரம் குறையாத ஜல்லிக்கட்டு புரட்சி.. நிமிடத்துக்கு நிமிடம் பெருகும் எழுச்சி\nஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு- 3,000 மீனவர்கள் வேலை நிறுத்தம்\nமதுரையில் 3-வது நாளாக புரட்சியாளர்கள் பிடியில் கோவை ரயில் தொடரும் ரயில் சேவை துண்டிப்பு\n'முகத்தை மூடியபடி' மெரினா போர்க்களத்தில் அட்டென்டென்ஸ் போட்ட நடிகர் விஜய்\nஜல்லிக்கட்டுக்கான புரட்சியை ப்ரீ செக்ஸை முன்வைத்து மிக கேவலமாக விமர்சித்த ராதாராஜன்\nதாய் நாட்டு விடுதலை அல்லது வீர மரணம்.. புரட்சியாளர்களின் ஆதர்ஷ நாயகன் பிடல் காஸ்ட்ரோ\nதுருக்கி சிறைகளில் இட நெருக்கடி... “கண்டிஷன்” போட்டு 38,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் அரசு\nதுருக்கியில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் குறித்து அச்சம் தேவையில்லை - ஜெயலலிதா\nமக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை.. சரணடைந்த ராணுவம்\nதுருக்கியில் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட 1,500 ராணுவ வீரர்கள் கைது- 5 தளபதிகள் சஸ்பென்ட்\nதுருக்கி அதிபருக்கு யார் எதிரி.. யாருக்கு அவர் எதிரி.. பளிச் பருந்து பார்வை\nஉருண்டோடிய 36 ஆண்டுகாலம்.. ஈரானிய புரட்சி சாதித்திருப்பது என்ன\nதிடீர் தாக்குதல்கள்.. புரட்சியில் இஸ்ரேல் வாழ் பாலஸ்தீன இளைஞர்கள்\nசீனாவுடன் போட்டிபோட இந்தியாவுக்கு தேவை மூவர்ண புரட்சி- பிரதமர் மோடி பேச்சு\nதாய்லாந்தில் ராணுவ ஆட்சி- இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/sangathalaivan-audio-launch-news/61316/", "date_download": "2020-08-13T05:24:23Z", "digest": "sha1:UAXUPHAC2PNR3VVUYP2TDI3E7XNK5TTE", "length": 17370, "nlines": 98, "source_domain": "cinesnacks.net", "title": "நான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா! | Cinesnacks.net", "raw_content": "\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் – ரம்யா\nமணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nவிழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியதாவது ,\n“நான் முதல் நன்ற�� ஜீவிக்கு சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன் . இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது” அனைவருக்கும் நன்றி” என்றார்\n“சங்கத்தலைவன் எனக்கு முக்கியமான படம். என் ஆக்டிங்கிற்கு நான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான். வேல்ராஜ் சார் என்னை இயக்குநர் மணிமாறன் சார் கிட்ட அறிமுகப்படுத்தினார் . மணிமாறன் சார் கதை சொன்னார். எனக்கு லீட் ரோல் கொடுத்தாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. கிராமத்துப் பெண்களுக்கு கலர் இருக்காது என்பார்கள். ஆனால் கருணாஸ் சார் சொன்னார், கிராமத்துப் பெண்கள் உங்களை விடவும் கலராக இருப்பார்கள் என்று . இந்தப்பத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் என அனைவரும் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். இவர்களோடு இணைந்ததை நான் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்றார்.\n“நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன்2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுபாதபங்கள். வெற்றிமாறன் ,மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேடக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்கா விட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.\nஇன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளனி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னப்.பாடக��ாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசு தான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்” என்றார்.\n“இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கு நன்றி. விசாரணை படம் பண்ணும் போது திடீர்னு போன் பண்ணி கூப்பிட்டார். இதைப் பண்ணுங்க என்றார். அதேபோல் தான் இந்தப்படமும். வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேறமாதிரி இருக்கும். தயாரிப்பாளர் உதய் சாரை இன்று தான் பார்க்கிறேன். அவருக்கு நன்றி. இசை அமைபாளர் ராபர்ட் பெரிதாக ஜெயிக்க வேண்டும். கைத்தறி சத்தத்தோடு தான் நான் வளர்ந்தேன். அது சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி.” என்றார்.\n“வெற்றிமாறன் சாரிடம் பாரதிராஜா சார் ஒரு புக் கொடுத்தார். வெற்றிமாறன் படித்துட்டு என்கிட்ட கொடுத்தார். நானும் படித்தேன். அந்த நேரத்தில் கருணாஸ் படம் நடிப்பதைப் பற்றிப் பேசினார். நான் இந்த நாவலை கருணாஸிடம் சொன்னேன். பின் சமுத்திரக்கனி சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அப்படித்தான் படம் ஸ்டார்ட் ஆச்சு. இந்தப்படத்தில் எனக்கு நல்ல டீம் வாய்த்தது. கருணாஸ் வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் என்றார்கள். சுப்பிரமணிய சிவா சார் போராட்டம் சினிமாவில் தான் ஜெயிக்கும் என்றார். அது போலியான போராட்டம். ஆனால் நிஜமான போராட்டம் தோற்காது” என்றார்.\n“இந்தப்படம் நண்பர்களின் கூட்டணி. நானும் மணிமாறனும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரண்ட்ஸ். கருணாஸும் உதய்யும் சிறு வயதில் இருந்தே பிரண்ட்ஸ். செல்வம் மகன் ராபர்ட்டை லயலாவில் அவரைச் சேர்த்துவிட்டோம். ராபர்ட்டை ரெண்டு ட்யூனைப் போடச் சொன்னேன். பிடித்திருந்தது. அதனால் இவரை இசை அமைக்கச் சம்மதித்தேன். வெறும் நட்பால் மட்டுமே ஒருவருக்கு வா��்ப்பு கொடுக்க முடியாது. இப்போ ஒரு படத்தை பொஸிசன் பண்றதே கஷ்டமா இருக்கு. அந்த வகையில் பொறுமையாக இருந்த உதயாவிற்கு நன்றி சொல்லிக்கிறேன். இப்படி ஒருகதையில் சமுத்திரக்கனி நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று அவரை அப்ரோச் பண்ணோம். சீனிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது . பாரதிநாதன் நாவல் தான் இப்படம். அவருக்கும் நன்றி. எல்ல நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் இந்தப்படம் நன்றாக வந்ததிற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.\nஎழுத்தாளர் பாரதிநாதன் பேசியதாவது ,\n“விசைத்தறி தொழிலார்களை பற்றி இதுவரைக்கும் இலக்கியத்தில் ஒரு சிறு குறிப்பு கூட கிடையாது .விசைத்தறி தொழிலார்களின் பின்னணியில் உள்ள வாழ்க்கை , சூழல் எல்லாவற்றையும் புத்தமாக தறியுடன் நாவல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன் . அந்த சூழ்நிலையில் வாழ்ந்தவன் நான் . விசைத்தறி தொழிலுக்காக போராட்டங்கள் செய்தேன் , வழக்குகளை சந்தித்தேன் , சிறைக்கு சென்றேன் . இது போன்ற விஷயங்களை படமாக எடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் . இயக்குனருக்கு நன்றி , நம்பிக்கையோடு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி” . இவ்வாறு பேசினார் .\nNext article அஜித்தின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=110120", "date_download": "2020-08-13T04:51:16Z", "digest": "sha1:3Q7ZAQ3L3T4VYCOKTTU5EZLTKWLOO65L", "length": 6119, "nlines": 58, "source_domain": "karudannews.com", "title": "டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி. - Karudan News", "raw_content": "\nடிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\nபொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியதில் பேருந்தின் சாரதி உட்பட மூன்றுபேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 10.07.2020.வெள்ளிகிழமை பிற்பகல் 12.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nபொகவந்தலாவயில் இருந்து ஹட்டன் நோக்கிசென்ற தனியார் பேருந்து அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் தனியார் பேருந்திற்கு பின்னால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வந்தததாகவும் முன்னால் சென்ற பேருந்து வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் மண்மேட்டில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் சேதத்திற்கு உள்ளான பேருந்தை நோர்வுட் பொலிஸார் கைபற்றியதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nNEWER POSTமத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு\nOLDER POST13ம் திகதி 12 மணிக்கு நுவரெலியாவில் ஜனதிபதி பிரச்சாரம்.\nஇராஜாங்க அமைச்சர் ஜீவனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்ஸூக்கும் கொட்டகலையில் அமோக வரவேற்பு.\nஅமைச்சர் ஜீவனுக்கும்,ரமேஷ்க்கும் அமோக வரவேற்பு\nஇனியும் எங்களுக்கு மண்சரிவை எதிர்கொள்ள முடியாது, உயிர்பலி ஏற்படும் முன் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள்.\nபுதிதாக பதவியேற்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்.\nபுதிதாக பதவியேற்கும் இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரங்கள்.\nநுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் தூண் ஒன்றில் மோதுண்டு தனியார் பேருந்து விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/mgmmurali/", "date_download": "2020-08-13T05:35:08Z", "digest": "sha1:2KYUQQGWR5ONHHB6KI3JYY74HWZRJZYN", "length": 7162, "nlines": 115, "source_domain": "villangaseithi.com", "title": "எம்.ஜி.எம் முரளி, Author at வில்லங்க செய்தி", "raw_content": "\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவாழ்க்கைக் குறிப்பு தமிழக முதலமைச்சரும் அதிமுக.,வின் பொதுச் செயலாளருமான ஜெ. ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாண்டியா மாவட...\nதமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு\nவெறி நாய்களை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் \nமனிதர்களின் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் பழுத்து உடைய…\nமனிதர்களின் சருமத்தில் வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய...\nமூலிகை மருந்துகளால் சிலருக்கு ஏன் நோய் குணமடைவது இல்லை \nமருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு முக்கியமானது. மூலிகைகளை மட்டுமே மருத்துவத்திற்கு நம்பியிருந...\nகறிவேப்பிலையில் அதிக சத்துகள் நிறைந்து இருப்பதால் அ தை நாம் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளு...\n“முதல் பெண் முதலமைச்சர் யார்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_A._T._S._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D)_2014&diff=331467&oldid=330761", "date_download": "2020-08-13T06:13:17Z", "digest": "sha1:4UEM4VRZAUTAMBAWVERYJ4GVFQEBRFMW", "length": 3564, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "\"நினைவு மலர்: A. T. S. நவரத்தினம் (சந்திரன்) 2014\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"நினைவு மலர்: A. T. S. நவரத்தினம் (சந்திரன்) 2014\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:25, 6 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:15, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 5: வரிசை 5:\n02:15, 9 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nநினைவு மலர்: A. T. S. நவரத்தினம் (சந்திரன்) 2014 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,252] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/astrology-articles/how-to-calculate-astavarga-points-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:30:28Z", "digest": "sha1:PN7B36DBNQA3FJFLHH3IN2VXX223X2PS", "length": 34341, "nlines": 351, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "how to calculate astavarga points – அட்டவர்க்கப் படலம்: – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசூரியபகவான் பரல்கள் 8 ,-1-2-4-7-8-9-10-11. சூரியபகவான்\nசந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4,-3-6-10-11. சூரியபகவான்\nசெவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8,-1-2-4-7-8-9-10-11.\nசூரியபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4,-5-6-9-11.\nசூரியபகவான் சுக்கிரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 3,6-7-12.\nசூரியபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்8, 1-2-4-7-8-9-10-11.\nசூரியபகவான் லக்கினத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்6,3-4-6-10-11-12.\nசந்திரபகவான் பரல்கள் 6-1-3-6-7-10-11. சந்திரபகவான்\nசூரியபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 6-3,6,6,7,8,10,12.\nசந்திரபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 7-2,3,5,6,9,10,11.\nசந்திரபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8-1,3,4,5,7,8,10,11.\nசந்திரபகவான்குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்7- 1,4,7,8,10,11,12.\nசந்திரபகவான் சுக்கிரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 7-3,4,5,7,9,10,11.\nசந்திரபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-3,5,6,11.\nசந்திரபகவான் லக்னத்திற்க்கு க���டுக்கும் பரல்கள்4- 3,6,10,11.\nசெவ்வாய்பகவான் –புதன்பகவான் அட்டவர்க்கப் படலம்:\nசெவ்வாய்பகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள் 5-3,5,6,10,11.\nசெவ்வாய்பகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 3-3,6,11.\nசெவ்வாய்பகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-3,5,6,11.\nசெவ்வாய்பகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4- 6,10,11,12.\nசெவ்வாய்பகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-6,8,11,12.\nசெவ்வாய்பகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள் 7-1,4,7,8,9,10,11.\nசெவ்வாய்பகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்5-1,3,6,10,11.\nபுதன்பகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள் 5-5,6,9,11,12.\nபுதன்பகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 6-2,4,6,8,10,11.\nபுதன்பகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்8- 1,2,4,7,8,9,10,11.\nபுதன்பகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-6,8,11,12.\nபுதன்பகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8-1,2,3,4,5,8,9,11.\nபுதன்பகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள் 8-1,2,4,7,8,9,10,11.\nபுதன்பகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள் 7- 1,2,4,6,8,10,11.\nகுருபகவான் –சுக்கிரன்பகவான் அட்டவர்க்கப் படலம் :\nகுருபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 2,5,7,9,11.\nகுருபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-7- 1,2,4,7,8,10,11.\nகுருபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-8- 1,2,4,5,6,9,10,11.\nகுருபகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-6- 2,5,6,9,10,11.\nகுருபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள்- 4- 3,5,6,12.\nகுருபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்-9- 1,2,4,5,6,7,9,10,11.\nசுக்கிரபகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள்-3- 8,11,12.\nசுக்கிரபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-9- 1,2,3,4,5,8,9,11,12.\nசுக்கிரபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-6- 3,5,6,9,11,12.\nசுக்கிரபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 3,5,6,9,11.\nசுக்கிரபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 5,6,8,9,10,11.\nசுக்கிரபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள்-7- 3,4,5,6,9,10,11.\nசுக்கிரபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்-8- 1,2,3,4,5,8,9,11.\nசனிபகவான் அட்டவர்க்கப் படலம் :\nசனிபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 3,6,11.\nசனிபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 3,5,6,10,11,12.\nசனிபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 6,8,9,10,11,12.\nசனிபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 4- 5,6,11,12.\nசனிபகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 6,11,12.\nசனிபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்; 6- 1,3,4,6,10,11.\nதிரிகோண சோதனை- ஏகாதிபத்திய சோட்தனை:\n1.மேஷம், சிம்மம், தனுசு; 2. ரிஷபம், கன்னி, மகரம்.\n3.மிதுனம், துலாம்,கும்பம். 4.கடகம், விருச்சிகம், மீனம் .\nதிரிகோணம் என்ற கட்டத்தில் ஏழுதிக் கொண்டு வரவேண்டும் ஒரேஅளவுடைய பரல்களாக இருந்தால் அதை அப்படியே போட்டுக் கொள்ளலாம் பரல்கள் மாறுபட்டு இருந்தால் குறைவான பரல்களுக்கு ஏற்றபடி சரிசெய்து போடவேண்டும். பரல்கள் இல்லாமல் இருந்தலும் மற்றஒன்றில் இருக்கும் பரல்களையும் எடுத்து சைபர் என்று போட்டு விடவேண்டும்.\nஏகாதி என்றால் ஏக ஆதிபத்தியம் என்று போருள்\nஅதாவது மேஷம், விருச்சிகம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;\nரிஷபம், துலாம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;\nமிதுனம், கன்னி இரண்டும் ஏக ஆதிபத்தியம்;\nமகரம், கும்பம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;\nதனுசு ,மீனம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;\nஇரு இராசிகளுக்கும் ஒரே அதிபதி என்பதால் இவற்றுக்கு மட்டுமே ஏகாதிபத்திய சோதனை செய்ய வேண்டும். கடகம்- சிம்மம் ஆகிய இரு ராசிகளுக்கும் தனித்தனியே ஒற்றை ஆதிபத்தியமாக வருவாதால் ஏகாதிபத்திய சோதனை இல்லை.\nஏகாதிபத்திய இராசிகளில் பரல்கள் சம்மாக இருந்து இரண்டிலும் கிரகங்கள் இருந்தால் அவற்றின் பரல்களை போட்டுவிட வேண்டும்.\nஒன்றில் கிரகம் இருந்து மற்றதில் கிரகம் இல்லாமல் இருந்தால் இரண்டின் பரல்களும் சம்மாக இருந்தால் மாற்றம் செய்யாமல் அப்பயே போட்டுக் கொள்ள்லாம்.\nஇரண்டிலும் கிரகங்கள் இருந்தோ அல்லது இல்லாமலோ இருந்து பரல்கள் சம்மாக இல்லாமல் இருந்தால் குறைவான பரல்களுக்கேற்ப மற்றதைச் சரி செய்து கொள்ளவேண்டும். ஒன்றில் பரல்கள் இருந்து மற்றதில் பரல்கள் இல்லாமல் சைபராக இருந்தால் இரண்டையும் சைபராக்கிவிட வேண்டும்.\n1)மேஷம்இராசி முதல் மீனம் இராசிவரையில் வரிசையாக ஒவ்வொருஇராசிக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்கள்தான் இராசி குணகாரம் எனப்படும். மேஷம்- 7, ரிஷபம் -10, மிதுனம் -8, கடகம்- 4, சிம்மம்- 10, கன்னி -5, துலாம் -7,விருச்சிகம் -8,தனுசு -9, மகரம் -5, கும்பம் -11, மீனம் -12.\n2)கிரக குணகாரகம் . சூரியபகவான் -5, சந்திரபகவான் -5, செவ்வாய்பகவான் -8, புதன்பகவான் -5, குருபகவான் -10, சுக்கிரன்பகவான் -7, சனிபகவான�� -5.\n3)இந்தகுணகார எண்களைக் கொண்டு இராசிபிண்டம், கிரகபிண்டம்கண்டுஅதன் பின் சோத்தியப்பிண்டம் காணவேண்டும்.\n4)அட்டவர்க்க கணிதத்தில் திரிகோணம் ,ஏகாதி சோதனை செய்தபின் கிடைத்த ஏகாதி எண் சோதனையைக் கொண்டு ஒவ்வொரு இராசியிலும் உள்ள ஏகாதி எண் அந்தந்த இராசியின் குனாகார எண்ணால் பெருக்க வருவதுதான் இராசி பிண்டம் ஆகும்.\n5)கிரக பிண்டம் காண அந்தந்த கிரகங்கள் நின்ற இராசியிலே ஏகாதி சோதனையில் எத்தனை எண் உள்ளனவோ அதை கிரக குனாகார எண்ணால் பெருக்க வருவதுதான் கிரக பிண்டமாகும்.\n6)கிரக பிண்டத்தையும் ,இராசி பிண்டத்தையும் கூட்டினால் வருகின்ற தொகையே சத்திய பிண்டமாகும்…\nமுன் சொன்ன சோதனைப்படிக்குள்ள எட்டுவர்க்கமானவை.\nஆதிப்பரல், திரிகோணம், ஏகாதிபத்தியம், இராசி, குணகாரம், கிரக்குணகாரம், குணசமுகம், சுத்தபிண்டம், ஏகசமுகம், இவை அட்டவர்க்கமாம்.\nதந்தைக்குக் சூரியபகவானு இருக்கும் 9 மிடத்திலிருந்தும்,\nதாய்க்கு சந்திரபகவான் இருக்கும் 4 மிடத்திலிருந்தும்.\nசகோதரனுக்கு செவ்வாய்பகவானுக்கு 3 மிடத்திலிருந்தும்,\nகல்விக்கு புதபகவானுக்கு 4 மிடத்திலிருந்தும்.\nகுழைந்தைக்கு குருபகவானுக்கு 5 மிடத்திலிருந்தும்.\nமனைவி அல்லது கணவனுக்கு சுக்கிரபகவானுக்கு 7 மிடத்திலிருந்தும்.\nஉடல்நலிவுகள்,பிணி,பீடைகள், கண்டங்கள் சனிபகவானுக்கு 8 மிடத்திலிருந்தும்.\nஒரு கிரகம் நின்ற இராசியிருந்து அதற்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில் அந்த கிரகம் எந்தனை பரல்கள் கொடுத்துள்ளதோ அதை அந்த கிரகத்தின் ஏகாதி பரல்களால் பெருக்கு வேண்டும் அதை 27 ஆல் வகுத்தல் வரும் ஈவை விட்டு மீதியை அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ண வேண்டும் இதில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரங்களின் (ஜென்ம, அனுஜென்ம திரிஜென்ம) திருகோண நட்சத்திரங்கள் உள்ள இராசியில் பாபர்கள் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு சிரமமான கெடுதலான பலன்களை கொடுக்கும். .\nஉதாரணம் சனிபகவான் கடகத்தில் உள்ளார் என்று வைத்துகொள்ளலாம் அதன் 8 ஆம் இராசி கும்பம் அதன் ஆதி பரல் 4 ஏகாதி பரல் 19 ஆல் பெருக்கி 27 வகுக்க வேண்டும் 22 ம் நட்சத்திரம் திருவோணம் வரும் அதன் அனுஜென்ம திருஜென்ம நட்சத்திரங்களி சுபர்கள் சஞ்சரிக்கும் போது இலக்கின சுபர்களின் பார்வை இணைவுகள் இருந்தால் அந்த வர்க்கத்துக்கு சுபமான நல்ல பலன்கள்களையும் . பாப��்கள் சஞ்சரிக்கும்போது பாபர் பார்வை இணைவு ஏற்படும்போது ஜாதகருக்கு நல்ல பலன்கள் செய்ய மாட்டார்கள் .\nஅஷ்டவர்க்க கணித ரீதியாக கோசாரத்தில் எந்தெந்த இராசிகளில் கிரகங்கள் அதிக பரல்கள் கொடுத்துள்ளதோ அந்த இராசிகளில் கிரகங்கள் சஞ்சரிக்கும்போதும் சுபர் பார்வை இணைவுகள் இருந்தால் தங்கள் தசா புத்தி அந்தர காலங்களில் நல்ல பலன்களை கொடுக்கும்.\nஎந்தெந்த இராசிகளில் கிரகங்கள் குறைவான பரல்கள் கொடுத்துள்ளதோ அந்த இராசிகளில் சஞ்சரிக்கும்போது தங்கள் சுபர்களாக இருப்பினும் கூட தசா புத்தி அந்தர காலங்களில் நல்ல பலன்களை செய்ய மாட்டார்கள். நன்றி …\nastavarga pointscalculate astavarga pointsஅட்டவர்க்கப் படலம்அட்டவர்க்கம்\nHow to select auspicious date – நல்ல நாள் தேர்ந்தெடுப்பது எப்படி\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2017 New Year Palangal Mesha Rasi\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu2 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu2 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu2 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu2 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan2 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan2 months ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan2 months ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan2 months ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan2 months ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu3 months ago\nராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 – யோகம் பெறும் ராசிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:07:41Z", "digest": "sha1:ASPAXVLXOY2XENERHT2S7U6XEOHEWXZ5", "length": 39797, "nlines": 156, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தினேஷ் கார்த்திக் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகிரிக்கெட் உலகக்கோப்பை அணி : தினேஷ் இன், ரிஷப் அவுட் \n2019-ன் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் ஒருசில அணிகளில், இந்தியாவும் ஒன்று. ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியும், கிரிக்கெட் வல்லுனர்கள்/ வர்ணனையாளர்களின் சலசலப்பு அதிகமாக இருந்துவந்தது. நேற்று மாலை (15/4/19), ஐசிசி-க்குக் கொடுக்கப்பட்ட தேதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு அணியை அறிவித்துவிட்டது.\nவிராட் கோல�� (டெல்லி) தலைமை தாங்கும் 15-பேர் அணிக்கு, ரோஹித் ஷர்மா (மும்பை) துணைக்கேப்டன். மற்றவர்கள்: ஷிகர் தவன் (டெல்லி), கே.எல். ராஹுல் (கர்னாடகா), எம்.எஸ்.தோனி (ஜார்க்கண்ட்), கேதார் ஜாதவ் (மஹாராஷ்ட்ரா), விஜய் ஷங்கர் (தமிழ்நாடு), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்ட்ரா), முகமது ஷமி (மேற்கு வங்கம்), ஜஸ்ப்ரித் பும்ரா (குஜராத்), புவனேஷ்வர் குமார் (உத்திரப்பிரதேசம்), குல்தீப் யாதவ் (உத்திரப்பிரதேசம்), யஜுவேந்திர சஹல் (ஹரியானா), தினேஷ் கார்த்திக் (தமிழ்நாடு).\nதுவக்கத்தில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், மூன்றாவதில் விராட் கோலி எனப் போகும் இந்திய பேட்டிங் வரிசையில், நான்காவதாக வரப்போவது யார் என்பதே விவாதப்புள்ளியாக இருந்துவந்தது. இந்த இடத்தில், கடந்த சில தொடர்களின் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரைத் தேர்வு செய்திருப்பதாக தேர்வுக் கமிட்டியின் சேர்மன் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கியிருக்கிறார். விராட் கோஹ்லியின் மனதுக்குப் பிடித்த கே.எல்.ராஹுல், ரோஹித்-தவன் ஜோடிக்கு ரிசர்வ் ஓபனராக இயங்குவார் என்பது தேர்வுக்கமிட்டியின் முடிவு. அணியின் தேவைக்கேற்ப ராஹுல் மிடில்-ஆர்டரிலும் இறக்கப்படலாம் எனவும் கூறியிருக்கிறார் பிரசாத்.\nவேகப்பந்துவீச்சு மூன்று திறமையான பந்துவீச்சாளர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்விங் மாஸ்டர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. விராட் கோலியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களான, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும், இடதுகை லெக்-ஸ்பின்னரான யஜுவேந்திர சஹலும் ஸ்பின் டெபார்ட்மெண்ட்டை கவனித்துக்கொள்வார்கள். ஒரு எக்ஸ்ட்ரா : ஆஃப் ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜா.\nஇந்திய விக்கெட்-கீப்பர்கள்: தோனி, கார்த்திக்\nதினேஷ் கார்த்திக்கா இல்லை, ரிஷப் பந்த் (Rishab Pant)-ஆ – யாருக்குக் கொடுப்பது இடம் என்பதே, தேர்வுக்குழுவின் அதிகபட்ச விவாதநேரத்தை எடுத்துக்கொண்ட விஷயம் எனத் தெரியவருகிறது. 37 வயதாகும் தோனிக்குக் காயம்பட்டாலோ, வேறு காரணத்தினால் ஏதாவது மேட்ச்சில் விளையாடமுடியாமல் போனாலோ, முதல்தர விக்கெட்கீப்பர் ஒருவர் ரிஸர்வில் இருக்கவேண்டும். இந்தவகையில் நாங்கள் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரது தகுதிகளையும் அலசினோம். இறுதியில், கார்த்திக்தான் ரிஸர்வ் விக்கெட்கீப்பருக்குத் தகுதியானவர் எனத் தேர்வு செய்தோம் என, ப்ரெஸ் மீட்டில் தெளிவுபடுத்தியிருக்கிறார் தேர்வுக்குழுத் தலைவர். 91 சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம், இங்கிலாந்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம், ஒரு ஃபீல்டராக எந்த இடத்திலும் ஃபீல்ட் செய்யும் திறன் ஆகியவை கார்த்திக்கிற்குத் துணை வந்திருக்கும்\nஇந்திய அணியின் உலகத்தரமான ஃபீல்டர்களாக, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம்.\n2015-ல் நடைபெற்ற உலக்கோப்பைக்கான எம்.எஸ்.தோனி தலைமை தாங்கிய இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து ஆர்.அஷ்வின் மற்றுமே இருந்தார். இந்த முறை ’வட போச்சே’ என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என இரு தமிழர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே.\nபல இந்திய ரசிகர்களுக்கு, டெல்லியின் இளம் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த் தேர்வு பெறாதது ஏமாற்றத்தைத் தரும். இருபத்தியோறே வயதான அவர், மனம் தளராது, அடுத்த வருடம் வரும் டி -20 உலகக்கோப்பை, பின்வரும் உலகக்கோப்பைகள் என வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவேண்டும் என ஆறுதல் சொல்லியிருக்கிறார் பிரசாத்.\nகிட்டத்தட்ட செலெக்‌ஷன் நிச்சயம் என நம்பப்பட்ட மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் அம்பாட்டி ராயுடு அணியில் இடம் பெறாதது பல வல்லுனர்கள்/ விமரிசகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் கோஹ்லி ராயுடுவை, ‘இவர்தான் எங்களது நம்பர் 4’ என்றார். இப்போது திடீரென அவரைக் கழட்டிவிட்டுவிட்டதேன் மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன என்றெல்லாம் விமரிசனக் கேள்விகள். ராயுடுவின் ஒரு-நாள் போட்டி ரன் சராசரி அதிகம். கூடவே, போட்டியின் நிலைமைக்கேற்றபடி தன் ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடும் திறன் உண்டு அவரிடம். எல்லாம் இருந்தும், லண்டன் ஃப்ளைட்டில் இடமில்லை.\nஇப்படியெல்லாம் சில சர்ச்சைகள் எழுந்து கோடையைக் கடுமைப்படுத்தினாலும், தேர்வாகியிருக்கும் இந்திய வீரர்களை ’வென்று வருக’ என வாழ்த்தி அனுப்பிவைப்போம்.\nTagged அம்பாட்டி ராயுடு, இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை, தினேஷ் கார்த்திக், ரிஷப��� பந்த், விஜய் ஷங்கர், விராட் கோலி3 Comments\nகிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 : இந்திய அணித் தேர்வுகள்\nகிரிக்கெட் உலகின் முக்கிய பத்து நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது, மே இறுதியில். அதற்கான தயார்நிலைக்காக, பங்கேற்கும் நாடுகள் தங்களுக்குள் ஒருநாள் போட்டித் தொடர்களை விமரிசையாக ஆடிவருகின்றன. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத நாடுகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகியவை, போர்க்காலநடவடிக்கைபோல் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருக்கின்றன. நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா, வார்னர்-ஸ்மித் சர்ச்சை/தடைக்குப் பின் வெகுவாக ஆட்டம் கண்டிருக்கிறது எனினும், ஒரு-நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. செலக்‌ஷன் பாலிட்டிக்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் நிலையும் மோசம். அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன வெஸ்ட் இண்டீஸ், எப்போதும்போல ஹாயாக இருக்கிறது.. பாகிஸ்தான் சமீபத்திய தொடர்களில் கொஞ்சம் ஜெயித்தும், கொஞ்சம் தோற்றும், ஒரேயடியாக வாயடி அடித்துக்கொண்டும் திரிகிறது. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல. பங்களாதேஷ் சமீப காலத்தில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. புதிதாக இந்த முறை உலகக்கோப்பை வட்டத்துக்குள் வந்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், ஆர்வத்துடன் கவனிக்கப்படவேண்டிய அணி. பெரிய அணிகளில் எதனையும் கவிழ்க்கும் திறன் உடையது. கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு விதமாக உலகக்கோப்பை ஃபீவர் சூடேற்றிக்கொண்டிருக்கிறது.\nசரி, இந்தியாவின் தயார்நிலை எப்படியிருக்கிறது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மண்ணில் சமீபத்தில் அது ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறது என்பது ஒரு உற்சாகத்தை அணியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. மனோபலம், தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான். இருந்தும் உலகக்கோப்பை என்று வரும்போது, ஓரிரு கடும்போட்டிகளிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும்.\nதன்னைக் கூர்மையாக்கிக்கொள்ளவென மார்ச் மாதத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கெதிராக இன்னுமொரு தொடர் விளை���ாடவிருக்கிறது. இது நடக்கவிருப்பது இந்தியாவில். ஆதலால் நமது ஆட்டக்காரர்கள் பிரமாத ஸ்கோரை நிறுவி, சூரப்புலிகளாகத் தெரிவார்கள்தான். உலகக்கோப்பை நடக்கப்போவதோ பந்து அதிரடியாக ஸ்விங்காகித் தெறிக்கும் இங்கிலாந்தில். இந்தப் பாச்சா அங்கே பலிக்காது. இருப்பினும் பயிற்சி எனும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும் யார் யார் உள்ளே, யார் யார் வெளியே என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு இப்போது. அனேகமாக பதினைந்து பேர் கொண்ட அணி, தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்படும். காயம் மற்றும் வேறு வம்புகளில் சிக்காதிருந்தால், முதல் பத்து வீரர்கள் அனேகமாக உறுதியாக உள்ளே வருவார்கள் எனலாம். அவர்கள் இவர்கள்:\nரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் ஆகியோர். இவர்களோடு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வர, அனேகமாக ஹைத்ராபாதின் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கலாம். அந்த வரிசைநிலையில் வந்து, பந்துவீச்சு எப்படியிருப்பினும் நிலைமைக்கேற்ப, நிதானமாக அல்லது தாக்கி ஆடும் திறன் அவருக்குண்டு.\nமேலே குறிப்பிட்ட முதல் பத்தில், கடைசி ஆறு வீரர்கள் இந்திய அணியின் பௌலிங் துறையைத் திறம்படக் கவனித்துக்கொள்வார்கள். நம்பலாம். BCCI மேலும் ஒன்றிரண்டு ஆல்-ரவுண்டர்களை அணியில் சேர்க்கப் பார்க்கும். ஆரம்ப விக்கெட்டுகள் ஒரேயடியாக சரிந்தால் நின்று ஆட, தேவைப்பட்டால் எகிறிப் பாய, மிடில் ஆர்டரில் ஸ்கோரை வேகமாக ஏற்றும் திறன் வாய்ந்தவர்களாக மேலும் இரண்டு பேட்ஸ்மன்களாவது ரிசர்வில் அவசியம் இருக்கவேண்டும். தோனியைத் தாண்டியும் ஒரு ஃபினிஷர் – ஆறாவது அல்லது ஏழாவது என்கிற பேட்டிங் வரிசையில் இருப்பதே அணிக்கு வலு சேர்க்கும். இந்த நிலைகளில் யார் யாருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்பதே தலையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் கேள்விகள்.\nஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மேலும் ஆல்ரவுண்டர்கள் இந்திய உலகக்கோப்பை அணியில் வேண்டும் எனில், அதற்காக மூன்று வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேதார் ஜ���தவ்(மஹாராஷ்ட்ரா) , விஜய் ஷங்கர்(தமிழ்நாடு), க்ருனால் பாண்ட்யா(மும்பை) ஆகியவர்கள். இவர்களில், ஜாதவ் ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்து ஆடி, ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். ஸ்பின் பௌலிங் போட்டு விக்கெட்டைத் தூக்கும் திறனுமுண்டு. விஜய் ஷங்கர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். முதன்மையாக, நல்லதொரு பேட்ஸ்மன். சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் இது தெரிந்தது. மீடியம்-பேஸ் பௌலிங் அவ்வப்போது போட்டு எதிரியின் ரன் விகிதத்தைக் குறைக்கமுடியும். திறன்மிகு ஃபீல்டர் என்பது இன்னுமொரு ப்ளஸ். ஹர்திக்கின் அண்ணாவான க்ருனால் பாண்ட்யா, ஸ்பின் பௌலிங்-ஆல்ரவுண்டர். கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங்கிற்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்போனவர். உள்ளே வரும் தகுதி இவருக்கும் உண்டு. மேற்சொன்ன மூவரில் ஒரேயொரு ஆல்ரவுண்டரைத்தான் தேர்வு செய்வார்கள் எனில், பெரும்பாலும் கேதார் ஜாதவ் தேர்வுசெய்யப்படவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாதிற்கு இப்போதெல்லாம் ஏகப்பட்ட தலைவலி\nமாறும் நிலைமை மற்றும் களவியூகத்தின்படி திடீரென இறக்க, இன்னும் இரண்டு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், அணிக்கு அவசியம் தேவை. இங்கே காட்சி தருபவர்கள் டெல்லியின் ரிஷப் பந்த், தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், கர்னாடகாவின் கே.எல்.ராஹுல் மற்றும் மும்பையின் அஜின்க்யா ரஹானே. இங்கிலாந்து தொடரில் ஸ்பின், பேஸ் (pace) என எதனையும் அடித்து அதிரடி காண்பித்த ரிஷப் பந்த் தேர்வாகும் வாய்ப்போடு நிற்கிறார். ஒரு ஸ்பெஷல் டேலண்ட் எனவே வல்லுனர்களால் பார்க்கப்படுகிறார், இருபத்தோரு வயதாகும் பந்த். முக்கியமான போட்டிகளில் பந்த், ஒரு பத்து ஓவர் விளையாடினாலே போட்டியின் திசை மாறிவிட வாய்ப்புண்டு. இவர் அணியில் நிச்சயம் வேண்டும். கடந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் ஆக்ரோஷம் காண்பித்தும், ஸ்ரீலங்காவில் லாவகமாக ஃபினிஷ் செய்தும் வெற்றியைக் கொணர்ந்த தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இருக்கவேண்டியவர். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா கார்த்திக்கை துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம்-ஏனெனில் முன்பு இங்கிலாந்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடிய அனுபவம் அவருக்குண்டு என்கிறார். ஆனால் தேர்வுக்குழுக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ\nTagged ஆல்ரவுண்டர், இங்கிலாந்து, இந்திய அணி, கிரிக்கெட் உலகக்கோப்பை, க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், விஜய் ஷங்கர்11 Comments\nசென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்\nசென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா\nகல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர் கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து\nகோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்\nபேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ��ானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.\nசென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா\nசென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அ��ியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்\n ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்\nTagged அரசியல்வாதி, ஐபிஎல், கல்கத்தா, கொசு, சிஎஸ்கே, சென்னை, சேப்பாக், தினேஷ் கார்த்திக், தோனி, முரளி விஜய்7 Comments\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2018/03/", "date_download": "2020-08-13T06:34:02Z", "digest": "sha1:MMZHOHTV5ETDHYVUY6NT2GJY6EKTLPAR", "length": 109438, "nlines": 242, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "மார்ச் | 2018 | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபோலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்கு��ூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].\nகைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.\n21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.\nசட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.\nசெக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, ச��ல்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்ரமம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் “பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணாமல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா என்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].\nநிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோசப் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம். ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொடுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடியோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nகில்பர்ட் ராஜ் கொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.\n[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. ல���ர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.\n[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள், செப்டம்பர் 29, 2010.\n[4] மாலை மலர், கொலை – பலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10\n[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, மார்த்தாண்டம்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அபார்ஷண், ஆசிரமம், ஆடை களைதல், ஆண்மை அறியும் சோதனை, உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பெந்தகோஸ்து, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கொலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ் பாஸ்டர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பெந்தகோஸ்து, மார்த்தான்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“எலும்பு தாமஸை” ஒரு அந்தோனிசாமி ஆதரித்தால், இன்னொரு அந்தோனிசாமி கைது என்று வந்துள்ள செய்தி: மறுபடியும் இன்னொரு கிருத்துவ ஆசிரியர் இளம் மாணவியரை பலாத்காரம் செய்தார், பாலியல் ரீதியில் துன்புறுத்தினார், நிர்வாணமாக வீடியோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந்த போது, எந்த பாஸ்டரோ, பாதிரியோ, பிஷப்போ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக கத்தோலிக்கக் கூட்டம், சென்னையில் ஆர்பாட்டம் செய்த போது, அப்பொழுது அவ்வழியாக சென்றவர் வெட்கங்கெட்ட ஜென்மங்கள், இவ்வளவ்ய் நடந்து,ம் நியாயப் படுத்துகிறார்களே என்று முணுமுணுத்துக் கொண்டு சென���றனர் பொது மக்கள். ஆனால், இப்பொழுது இரண்டே நாட்களில் இச்செய்தி, “நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது” வந்துள்ளது. 05-03-2018 அன்று ஒரு அந்தோனிசாமி, அந்த “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினால், ஆனால், இப்பொழுது, இன்னொரு அந்தோனிசாமி கைதாகியுள்ளதை, கர்த்தர் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.\n2015ல் பாலாத்காரம் செய்தவ் படங்கள் 2018ல் வெளிவந்துள்ள விவகாரம்: நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்[1] என்று மையாதையுடன் குறிப்பிட்டுளளது ஊடகம். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் 2015ல் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக / கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்[2]. உடனே மூன்று ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தனர் என்று கத்தோலிக்கர் பாட்டு பாட ஆரம்பித்து விடுவர். அது சம்மதத்துடன் செய்யப்பட்டது என்று கூட வாதம் செய்வாரோ என்னமோ\nவகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை: மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார்[3]. அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்[4]. வகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவர்களை தாராளமாக அடையாளம் கண்டு கொள்ளலாமே. இனி போலீஸார் செய்வார்களா என்று பார்க்க வேண்டும். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார்[5]. மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது[6]. அந்தோனிசாமி பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் அத்துடன், இருந்தத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார்[7].\nசெக்ஸ்–அந்தோனிசாமி பணம் கொடுத்தது, பிறகு மாட்டிக் கொண்டது: ஆனால், இலவசமாக காட்சிகளை பார்த்து மகிழ்ந்தவர்கள், வக்கிரத்துடன் நினைத்தபோது, அந்த பலான அந்தோனிசாமியை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் கேட்டபோது, செக்ஸ்-அந்தோனிசாமி பணம் கொடுத்தது. இப்படியே காம-அந்தோனிசாமியிடமிருந்து பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்[8]. பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.\nகல்யாணமாகி குழந்தை உள்ள அந்தோனிசாமி காமலீலைகளில் ஈடுபட்டது: இதுகுறித்து போலீஸார் கூறுகையில்[9], “கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்��ார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது” என்றனர்[10].\nபெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோ எடுத்தது, தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது: காமலீலைகளில் மட்டுமல்ல, பலே ரௌடி அந்தோனிசாமியாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு விவகாரத்தில் தெரிய வந்துள்ளது. காலையில், பெண்கள்குளிக்கும் இடங்களுக்கு நௌசாக சென்று, வீடியோ எட்ப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை, இவன் வீடியோ எடுப்பதை, ஒருவர் பார்த்து விட்டார். தட்டிக் கெட்டபோது, வெட்டி வெடுவேன் என்று மிரட்டியபோது, அவர் அதுர்ந்து போய் விட்டாராம். என்னடா இது, ஆசிரியரா இப்படி பேசுகிறார் என்று நொந்து போய் விட்டாராம். இந்த அளவுக்கு வக்கிர்த்தை வளர்த்துள்ள ஆசிரியர் எவ்வாறுதான் உருவாக்கப் பட்டாரோ தெரியவில்லை. பி.எட் படிக்கும் போது, இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை\nஆங்கில செய்திகளில் விவகாரங்கள் சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன: கைதான நாள் வியாழன் / வெள்ளி என்று குறிப்பிடுகின்றன[11]. 2008 மற்றும் 2018 காலகட்டத்தில் அத்தகைய பலாத்காரத்தில் ஈடுபட்டான்[12]. டி. டேவிட் ரவிராஜன் பாதிக்கப் பட்ட பெண்கள் நேரிடையாக புகார் கொடுக்காதலால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றார்[13]. ஆபாசபடங்களை மின்னணு வடிவத்தில் உண்டாக்கியது [Section 67A (Publishing material containing sexually explicit act in electronic form) of IT Act] என்ற ஐடி சட்டப் பிரிவு மற்றும் ஆபாசமான-கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்தது [IPC Section 294 (b) (Uttering obscene words)] என்று இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது என்கிறார்[14].\n[1] பாலிமர் செய்தி, நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது\n[3] தினகரன், லியே பயிரை மேய்ந்தது… பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நி���்வாண படமெடுத்த ஆசிரியர் கைது, 2018-03-09@ 17:34:46\n[5] ஏசியா.நெட்.நியூஸ், மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ\n[7] ஐ.பி.சி.தமிழ், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத்த ஆசிரியர் கைது,\n[9] விகடன், செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, ஆரியர், குளிப்பதை, திருநெல்வேலி, நிர்வாணம், நெல்லை, படம், பணகுடி, பார்ப்பது, பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பெண் பாலியல், ரசிப்பது, விடியோ\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, அந்தப்புரம், அந்தோனிசாமி, ஆசிரிய செக்ஸ், இளம் பெண், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கற்பழிப்பு, கற்பு, கலவி, களியாட்டங்கள், காமம், காமலீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சில்மிஷம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பணகுடி, பள்ளி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\nகேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய ஆழ்வு குழுவினர்: இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக செய்தியார்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறாமல் களஆய்வுக்குழுவினர் மழுப்பினர். ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தது, படு கேவலமாக இருந்தது. இது முதல் கட்ட ஆய்வு என்றெல்லாம் மழுப்பினர். தயார் செய்த குறிப்பைக் கொடுத்து “எஸ்கேப்” ஆக தீர்மானமாகஐருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்து கலைந்து சென்றனர்[1]. இதிலிருந்து அவர்களின் செயல்பாடு என்ன என்பது பற்றி சந்தேகம் எழுகின்றது. 05-03-2018 அன்று மார்க்ஸ் இந்த நிறுவனத்தைப் பாராட்டி எழுதியுள்ளது, பிரச்சார ரீதியில் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. ஒரு புறம், “தீக்கதிர்” போன்ற கம்யூனிஸ நாளிதழ்கள் இரண்டு ஆ���்டுகளாக அதுமீறல், சட்டமிறல் முதலிய்யவற்றை எடுத்துக் காட்டி வந்துள்ள நிலையில், மார்க்ஸ் எழுதியுள்ளது பாரபட்சமாக இருப்பதால் திட்டமிட்டது என்றாகிறது[3].\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு வெளியிட்ட அறிக்கை[4]: இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு சமீபத்தில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லம் சமூக நலத் துறையின் அனுமதியுடன் கடந்த 7 ஆண்டுகளாக பாதிரியார் தாமஸால் நடத்தப்படுகிறது. அது திருச்சபையால் நடத்தப்படவில்லை. அண்மையில் இந்த கருணை இல்லத்தின் ஆம்புலன்ஸில் இருந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பிய ஒரு பெண்மணியும், மயக்க நிலையில் இருந்த ஒரு முதியவரும் மீட்கப்பட்டனர். அத்துடன் இறந்தவரின் சடலம், கருணை இல்லத்துக்கான காய்கறி மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன.\n2011க்குப் பிறகு முறையான தடையில்லா சான்றிதழ் இல்லை: அறிக்கை தொடர்கிறது, “கருணை இல்லத்தில் உள்ள அடுக்குக் கல்லறை அமைப்புக்கு அனுமதி வாங்கியிருப்பதாக பாதிரியார் தாமஸ் கூறினார். ஆவணங்களைப் பார்த்ததில் 2011-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தடையில்லா சான்றிதழ் அளித்ததை அனுமதி என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எஸ்.பி.க்கு பாதிரியார் தாமஸ் அனுப்பிய மனுவில், இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, வழியில் இறந்துபோனால் அந்த சடலத்தையும் கொண்டுவந்து அடக்கம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. அனுப்பியுள்ளார். அதன்பிறகு, எஸ்.பி. நேரடியாக பாதிரியாருக்கு ‘தடையில்லா சான்றிதழ்’ போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ் அளிக்க எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தனியார் அமைப்பு, பொதுமக்களை அடக்கம் செய்யும் கல்லறையை தம் நிறுவனத்துக்குள் அமைத் துக் கொள��ள எப்படி அனுமதி வழங்க முடியும்\n: அறிக்கை தொடர்கிறது[5], “வேலூரில் இருந்துகூட சடலங்கள் இங்கு வருகின்றன என்கிறார்கள். எனவே, இதை வெறும் சேவை என்பதாகப் பார்க்க முடியவில்லை. எலும்புக் கூடு விற்பனை செய்யப்படுகிறதா, மருந்துகள் தயாரிக்க மனித எலும்புத் துகள்கள் பயன்படுத்தப்படு கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. உயிரோடு இருப்பவர்கள் உலவும் இடத்திலேயே கல்லறை இருப்பது அங்குள்ளவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றியவர்கள் மீது சிறப்பு கவனம் இருக்க வேண்டும். ஆனால் சாதாரணமாக இருப்பவர்களும், மனநலம் குன்றியவர்களும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலரிடம் விசாரித்தபோது, மருத்துவரும் சரியாக வருவது கிடையாது. மருந்துகளும் கொடுப்பது இல்லை எனத் தெரிவித்தனர். இதனால், அங்கு இருப்பவர்கள் அப்படியே இறந்து போகட்டும் என விடப்படுகிறார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.”\nகட்டாயப்படுத்தி தங்கவைப்பு: அறிக்கை தொடர்கிறது, “விருப்பம் இல்லாதவர்கள்கூட நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்படுகின்றனர். வீட்டுக்குப் போக விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரியவருகிறது. சமீபத்தில் ஆம்புலன்ஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்மணியும், ‘‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். இறக்கி விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை’’ என்று கூறியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது. கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வந்த ஒருவர், அரசு அதிகாரி ஒருவரிடம் செல்போனை வாங்கி, வீட்டுக்கு பேசினார். எங்கள் கண் முன்னாலேயே, ‘நான் இந்த இடத்தில் இருக்கிறேன், வீடு திரும்பி விடுவேன்’ என அவர் கூறியதைக் கேட்டோம். ஒரு முதியவர், ‘‘சளி அதிகம் என்பதால் தாம்பரம் சானடோரியம் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டனர். திரும்பிப் போக அனு மதிக்கவில்லை’’ என்றார்”.\nபெயர் மாற்றப்படும் முதியவர்கள்: அறிக்கை தொடர்கிறது, “மனநலம் குன்றியவர்கள் சிலர் ஆடையில்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிகிறது. இது மனித உரிமை மீறலாகும். அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே கடந்த 5 மாதங்களாக கருணை இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்துக்கு அழைத்து வரப்படுபவர்கள் குறித்த பதிவேடு முறையாக இல்லை. அங்குள்ள ஒருவரின் பெயர் வேறு. ஆனால், அவர் குத்தியிருந்த அடையாள அட்டையில் வேறு பெயர் இருந்தது. அவரிடம் கேட்டபோது, பெயர் மாற்றத்தை ஒப்புக்கொண்டார். இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விவரம் தெரிந்த ஓர் இளைஞரைச் சில நாட்களாகக் காணவில்லை என்கின்றனர். காலையில் கஞ்சி, மதியமும், இரவும் ரேஷன் அரிசியில் சாம்பார் சாதம் மட்டுமே தருவதாக அங்கு தங்கியிருந்த சிலர் கூறினர்.\nஇட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது: அறிக்கை தொடர்கிறது, “இட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது என்றனர். இது தொடர்பாக ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இக்குற்றங்களுக்கு துணைபோன அரசு, காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுக்குப் போக விரும்பு பவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, தனியார் நடத்தும் முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் இல்லம் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரத்தில் இந்து முன்னணி ஏற்கெனவே மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்ட சூழலில், மத மோதல்கள் வராமல் தடுக்க வேண்டும். கடந்த 3-ம் தேதி முதல்வர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து கோரிக்கைகளை முன்வைத் தோம்”, இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: “தாமஸ் கட்டுக் கதையை” வைத்துக் கொண்டு, கத்தோலிக் சர்ச் அதிகமாகவே மோசடியில் ஈடுபட்டு, மூக்கை உடைத்துக் கொண்டது. தாமஸ் இருந்தது இல்லாதது தெரியாவிட்டாலும், பற்பல எலும்புகள், மண்டையோடுகள் கண்டெடுக்கப் பட்டு, எல்லாமே தாமஸுடையது என்று உறுதியாக சொன்னார்கள் பிஷப்புகள், பாதிரிகள். ஆனால், ஒரே ஆளுக்கு எப்படி அத்தனை எலும்புகள், மண்டையோடுகள் இருக்க முடியும் என்பதைப் பற்றியும் அவர்கள் வெட்கப் படவில்லை. இப்பொழுதும், அதே தாமஸின் பெயரில், எலும்புகள், மண்டையோடுகள் விவகாரங்கள் வெளிவந்தது, ஒரு சாதாரண நிகழ்வா அல்லது மறுபடியும் அவர்களது மோசடிகளை, மொய்மையை மறைக்கும் போக்கை வெளிப்படுத்தும் நிதர்சனமா என்று பார்க்க வேண்டும். இனி இந்த “எலும்பு தாமஸ்” என்ன செய்யப் போகிறார், சர்ச் என்ன கதை விடப்போகிறது என்று பார்க்கலாம். மைலாப்பூரில் ஒரு சிவன் போல, பாலேஸ்வரரத்தில், ஒரு ஈஸ்வரர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பலாம் நாளைக்கு அவருக்கு எல்லோரும் பதில் சொல்ல வேண்டிருக்கும்.\n[2] தமிழரசியல், “கண்ணியமான ஒரு மரணம் தொடர்பான பிரச்சனை” –அ.மார்க்ஸ், March 5, 2018.\n[4] தி.இந்து, கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படும் முதியவர்கள்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மனித எலும்பு விற்பனை- அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக் குழு, Published : 09 Mar 2018 10:05 IST; Updated : 09 Mar 2018 10:32 IST\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, எலும்பு, எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கட்டுக்கதை, சடலம், சர்ச், சாதல், சாவு, செயின்ட் தாமஸ், செயின்ட் தாமஸ் மோசடி, தாமஸ், தாமஸ் மோசடி, பாலேஸ்வரம், பிணம், பிரேத பரிசோதனை, பிரேதம்\nஆசிர், ஆதாரம், உயிர், உயிர் தியாகம், உயிர் பலி, உரிமை, எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க பாதிரியார்கள், கபாலம், கபாலலீஸ்வரர், காப்பகம், கிருத்துவ ஊழல், குற்றம், சடலம், சோதனை, சோதனைக் கூடம், ஜோசப் ஹோஸ்பிசஸ், பாலேஸ்வரர், முதியோர், முதியோர் இல்லம், மோசடி, வாசுகி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: முன்னர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது, அந்த இல்லம் நடத்த லைசென்ஸ் இல்லை என்று தெரிய வந்தது. கேட்ட போது, அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட உரிய ஆவணத்தை எதுவும் தாமஸால் காட்ட முடியவில்லை. கட்டிடத்திற்கு உண்டான, சான்றிதழும் காண்பிக்கப் படவில்லை. மாவட்ட கலெக்டர், எஸ்.ஏ. ரஹ்மான், லைசென்ஸ், உரிய ஆவணங்கள், தேவையான வசதிகள் முதலியன எதுவும் இல்லை என்பதால் சீல் வைக்க ஆணையிட்டார். முதியோர்களும் அங்கிருந்து வேறு இடத்திற்க�� எடுத்துச் செல்ல ஆரம்பம் ஆனது[1]. ஆனால் தாமஸ் அசையாமல், எதுவுமே நடக்காதது போல, தாமஸ் அழுத்தமாக இருந்தது விசித்திரமாக இருந்தது. எல்லாமே ஒழுங்குதான் என்பது போல, எலும்பு தாமஸ் பேசியதை இங்கு காணலாம்-கேட்கலாம்[2]. நிச்சயமாக, வலுவுள்ள கத்தோலிக்க சர்ச், முழு வீச்சில், இதனை அமுக்க திட்டமிட்டு விட்டது தெரிகிறது. கோடிகளில் புரலும், சர்ச், எதையும் சாதிலும் என்பதை முன்னர் “தாமஸ் கட்டுக்கதை” வழக்கிலும் வெளிப்படுத்தி கொண்டது. இனி “எலும்பு தாமஸை” காப்பாற்றாமலா இருப்பார்கள்\n05-03-2018 திங்கட்கிழமை எலும்பு தாமஸை ஆதரித்து கிருத்துவர்களின் ஆர்பாட்டம்: பலவித சட்டமீறல்களையும் மீறி, உண்மைகளை மறைத்து, கத்தோலிக்க சர்ச் மற்றும் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் [Catholic Church and the Tamil Nadu Bishops’ Council ] எலும்பு தாமஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திகைப்படைச் செய்துள்ளது[3]. 05-03-2018 திங்கட்கிழமை அவருக்கு ஆதரவாக செங்கல்பட்டு டையோசிஸ் சார்பாக சேப்பாக்கத்தில் ஆர்பாட்டம் செய்வதற்கும் தீர்மானித்தது. அந்தோனிசாமி [S.J. Anthonysamy, vicar general of the Archdiocese of Madras Mylapore] அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்[4]. திட்டமிட்ட படி, பிரச்சார ரீதியில் எதிர்ப்பு கூட்டத்தை நடத்தினர். ஏ. நீதிநாதன், செங்கல்பட்டு ஆர்ச்பிஷப், பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா முதலியோர் கலந்து கொண்டனர்[5]. நிச்சயமாக, பெயிலில் வெளிவந்துள்ள இந்த ஆளை சேர்த்தது, “கிருத்துவ” என்ற முகமூடிக்குப் பதிலாக, “மைனாரிடி” என்ற முகமூடியை அணிவதற்காகவே என்று தெரிந்தத்து. கிருத்துவர்கள் தாக்கப்பட்டனர் போன்ற பாட்டு எல்லாம் பாடப்பட்டது. ஆனால், சட்டமீறல்கள் இறப்புகள் முதலியவற்றைப் பற்றி மூச்சுவிடவில்லை. எலும்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சப்தம் போட்டனர்[6]. அந்தோனிசாமி ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மறைத்து, ஊடகக்காரர்களிடம் பேசியது தமாஷாக இருந்தது- அவர் பேசியதை இந்த வீடியோவில் பார்க்கலாம்-கேட்கலாம்[7]. அவ்வழியாக சென்றவர்கள் என்ன இது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கமென்ட் அடித்துச் சென்றது, மக்கள் இன்னும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்பது தெரிந்தது.\n07-03-2018 அன்று எலும்பு பாதிரிக்கு சாதக தீர்ப்பு: உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களை கட்டாயப்படுத்தி அடைத்���ு வைத்து, அவர்களது உடல் உறுப்புகள், எலும்புகளை விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை ஏன் மூடக் கூடாது என்று ஆர்டிஓ அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, கருணை இல்லத்தை நடத்தி வரும் பாதிரியார் தாமஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது[8]. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் உரிய அனுமதி பெற்றே கருணை இல்லத்தை நடத்தி வருவதாக வாதிடப்பட்டது. தமிழக அரசின் அனுமதியைப் பெற்று கருணை இல்லத்தை நடத்துவதாகக் கூறப்படும் போது, அதனை ஏன் மூட வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது[9]. செய்திகள் இந்த அளவுக்கு வெளிவந்து, போலீஸார் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சென்று ஆய்ந்த பிறகு, அரசுக்கு அவகாசம் தேவை என்பதே விசித்திரமாக இருக்கிறது.\nஇடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை: பாலேஸ்வரம் கருணை இல்லப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம், அந்த இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கள ஆய்வுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்[10]. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை “இடது சாரி, முரண்பட்ட அறிக்கை” என்று குறிப்பிட்டது[11]. அப்படியென்றால் வாய் சவடால் அடிக்கும், வலதுசாரி கூட்டத்தினர் ஏன் அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் பெரிய போராளிகளாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், இவ்விசயங்களில் பிந்தங்கியிருப்பது, அவர்களின் கையாகாலாத் தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர்கள் தியாகு, மார்க்ஸ் பிரபா.கல்விமணி, வழக்கறிஞர் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, இயக்குனர் மு.களஞ்சியம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட உயர்நிலை களஆய்வுக்குழுவினர்கள் 07-03-2018, புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nகாஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அதன்பிறகு, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது[12]: “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் உள்ளோருக்கு யாருமே செய்யாத வகையில், சிறந்த சேவை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், யூகங்கள், புரளிகள், பொய்யான குற்றச்சாட்டுகளால் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை அரசு அதிகாரிகள் அத்துமீறி வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், இல்ல நிர்வாகி பாதிரியார் தாமஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தும் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதேபோன்று அடக்கம் செய்யும் முறைக்கு அரசிடம் வழிகாட்டல், விதிமுறைகள் இல்லை. இறக்கும் தருவாயில் உள்ளோர் இறந்த பிறகு அடக்கம் செய்யும் முறைக்கு அரசு உரிய அனுமதி வழங்கவேண்டும். அதன்பிறகு, கருணை இல்லத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே அனுமதித்த பிறகு, ஏன் மீண்டும் அனுமதி வழங்கவில்லை. பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சேர்க்கப்படுவோர் காவல் துறை, மருத்துவமனை, அரசு அதிகாரிகள் உதவியோடுதான் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது”, என களஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது என்றது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த விசயமே, இருப்பினும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அவர்கள் சொல்லியிருப்பது, அவர்களது அப்பட்டமான, நியாயமற்ற, அதர்ம மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது.\n[8] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை, By DIN | Published on : 08th March 2018 12:56 PM\n[10] ஐ.இ.தமிழ், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடந்தது என்ன : இடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை, 09-03-2018.\n[12] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்: கள ஆய்வுக் குழுவினர் கோரிக்கை, By DIN | Published on : 08th March 2018 03:31 AM.\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, இறப்பு, எலும்பு, எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, சாதல், சாவு, ஜோசப் ஹோஸ்பிசஸ், தாமஸ், தாமஸ் மோசடி, பாலேஸ்வரம், பிணம், பிரேதம், மண்டை ஓடு, மண்ட���யோடு, முதி, முதியோர்\nஅடிப்படைவாதம், அழுகுதல், ஆசிர், ஆராய்ச்சி, உயிர், உயிர் பலி, எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கட்டுக்கதை, கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், பலி, பலிகடா, பாஸ்டர், பிரேதம், பிஷப், பீட்டர் அல்போன்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/other-services,association-,opticians-/united-kingdom", "date_download": "2020-08-13T06:01:43Z", "digest": "sha1:JTSFLNNGZQUO2FK4LIM45L37CQQXMAUM", "length": 17363, "nlines": 372, "source_domain": "eyetamil.com", "title": "Listings in Opticians - மூக்குக்கண்ணாடி விற்பனர், ASSOCIATION - சமூக நிறுவனங்கள் and OTHER SERVICES- ஏனைய சேவைகள் near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இ��ைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 251\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 202\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 20\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 9\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/wecreatewebsites.ca/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-08-13T06:14:22Z", "digest": "sha1:QXDEC67CDHBAAV4DFTUHRW27M4W4V45H", "length": 4991, "nlines": 128, "source_domain": "globalcatalog.com", "title": "We Create Websites : வலை & இண்டர்நெட் சேவைகள், வலை அபிவிருத்தி...", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nவலை & இண்டர்நெட் சேவைகள்\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-08-13T05:48:34Z", "digest": "sha1:KCJLWCXQDZUI2T4NI7E4PN6GXACFLTD3", "length": 9985, "nlines": 109, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஅலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி :\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்\nதுறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :\nதிட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர்.\nமக்களிடையே நிலையான மற்றும் சமத்துவமான வாழ்வாதாரத்தை சமூக மற்றும் சுற்று சூழல் ரீதியான ஊரக சொத்துக்களை ஏற்படுத்தி ( இயற்கை, கட்டமைப்பு, மனிதவளம். தொழில்நுட்பம் மற்றும் சமூதாய மூலதனம்) போன்ற சேவைகள் மூலம் உற்பத்தி மூலதனத்தை பெருக்கி நீடித்த மற்றும் சமமான வாழ்வாதாரத்தை வழங்குதலே ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய நோக்கம்.\nஊரக பகுதியில் வாழும் மக்களின் வறுமை ஒழித்தல், வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, மக்களின் சமூக பொருளாதார உள்கட்டமைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல் மூலமும், ஊரக கிராமபுற வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், சிறுகுறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வழங்குதல் மூலம் நகர பகுதிக்கு இடம் பெயர்தலை குறைக்க தொடர்ந்து இத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பப்படுகிறது.\nமுதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி)\nசட்டமன்ற உறுப்பனர் உள்ளூர் வளர்ச்சி திட்டம்\nபாராளுமன்ற உறுப்பனர் தொகுதி மேம்பாட்டு திட்டம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்\nபிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டம் – தொகுதி 2\nதமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டம்\nபில்லங்குளம், குரும்பாபாளையம் மற்றும் மூங்கில்பாடி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை கிராம இயக்க விருது மற்றும் தலா ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.\nபெருந்திரள் மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 83,760 எண்ணிக்கையில் “ வேம்பு ”, “ பூவரசு “ மற்றும் “ புங்கை ” ஆகிய மரக் கன்றுகள் இம்மாவட்டத்தில் நடப்பட்டுள்ளது.\nதூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 50,226 எண்ணிக்கையில் தனி நபர் இல்லக்கழிப்பறைகள் இம்மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி) மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 15,857 வீடுகள் கிராம புற நலிவடைந்த குடும்பங்களுக்கு இம்மாவட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/198123", "date_download": "2020-08-13T04:53:27Z", "digest": "sha1:YOEI4HCDP3ATDTWYL4OAV7QJPSCEWXQS", "length": 5741, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சீ விளையாட்டுகள் : மலேசியா 21 தங்கங்களுடன் 3-வது இடம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 சீ விளையாட்டுகள் : மலேசியா 21 தங்கங்களுடன் 3-வது இடம்\nசீ விளையாட்டுகள் : மலேசியா 21 தங்கங்களுடன் 3-வது இடம்\nமணிலா – இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 12 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nஇன்று புதன்கிழமை இரவு 8.00 மணி வரையிலான நாடுகளுக்கிடையிலான பதக்கப் பட்டியல் பின்வருமாறு:\nசீ விளையாட்டுப் போட்டிகள் – புதன்கிழமை இரவு 8.00 மணி வரையிலான பதக்கப் பட்டியல்\nPrevious articleகூகுள் நிறுவனங்களின் ஏகபோக நிர்வாகியாக உருவெடுக்கிறார் சுந்தர் பிச்சை\nNext articleஅன்வார் மீது மீண்டும் பாலியல் புகார் – முன்னாள் உதவியாளர் சுமத்தினார்\nவுஹானிலிருந்து வந்தவர் பிலிப்பைன்சில் மரணம் – மரண எண்ணிகை 305; பாதிக்கப்பட்டோர் 14,300\nபிலிப்பைன்ஸ்: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்வு\nநிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nமகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்\nராகா வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\nபுதிய காவல் துறைத் துணைத் தலைவராக அக்ரில் சானி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-urges-highest-quantum-punishmen-for-saathankulam-7-year-old-girl-murder-391458.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T06:57:01Z", "digest": "sha1:ZGHXN7Q7AIKB7QOUUWCBNXK6AQWAFWZU", "length": 16020, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி | Kanimozhi urges highest quantum punishmen for Saathankulam 7 year old girl murder - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\nMovies பிரதாப் போத்தனுக்கு இன்று பிறந்த நாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை- குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: கனிமொழி\nசென்னை: சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவருகிறது\nஇவர்கள் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் புழக்கம், பல குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் ��ுதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk kanimozhi sathankulam murder திமுக கனிமொழி சாத்தான்குளம் சிறுமி கொலை politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t46399-5", "date_download": "2020-08-13T06:30:33Z", "digest": "sha1:RBKBHHRHVQIUPASASK25QKBB3OQXSDQZ", "length": 22135, "nlines": 135, "source_domain": "usetamil.forumta.net", "title": "சூனோ விண்கலம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வே��ன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nசூனோ விண்கலம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nசூனோ விண்கலம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5\nதெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5\nபூமி மேல் கொண்ட காதலால்,சூனோ விண்கலம் பூமியை நோக்கி திரும்பிய கதை.\nஅமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வியாழன் கிரகத்தை நோக்கி, சூனோ(Juno) என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது. இப்படி பூமி நோக்கித் திரும்பும்படி வரச் செய்தவர்கள்,நாசா விஞ்ஞானிகள்.\nசூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது, மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது. அந்த விண்கலத்துக்கு அளிக்கப்பட்ட வேகம் போதாமையினால்,வியாழனை நோக்கிச் செல்கையில் அது சூரியன் உள்ள திசைக்கு நேர் எதிரே செல்லத் தொடங்கியது.அதனால் அதன் வேகம் குறையத் தொடங்கியதுடன்,வியாழன் கிரகத்துக்குப் போய்ச் சேர முடியாத நிலை ஏற்பட்டது.\nஅப்படி இருந்தாலும்,வேகத்தை விஞ்ஞானிகளால் அதிகரித்து வியாழனை நோக்கி செல்ல வைக்க முடியும்.அப்படிச் செய்ய வேண்டுமானால்,அதிக எரிபொருள் தேவைப்பட்டிரு���்கும். அதற்கு அட்லஸ் -5 ராக்கெட்டுக்குப் பதில் மேலும் அதிக சக்தி கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி,அதிக செலவை உண்டாக்கி இருக்க வேண்டும்.\nஅதனால் அப்படிச் செய்யாது,ஒருமுறை பூமிச் சுழற்சிக்கு திருப்பிக் கொண்டு வந்து,ஒரு சுற்று சுற்ற வைத்து மீண்டும் அனுப்பினால்,அதிக வேகத்துடன் செல்ல வைக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டனர்.அதாவது புவி ஈர்ப்பு சக்தியினால்,விண்கலத்தின் வேகம் இயல்பாகவே அதிகரிக்கும்.பொதுவாக விண்வெளிக்கு செல்லும் விண்கலங்கள் பூமியை ஒரு முறை வட்டம் அடித்தே செல்ல வைக்கப்படுகிறது.\nஅதன்படி,நாஸா விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சூனோ 2012 செப்டம்பர் வாக்கில் பூமியை நோக்கித் திரும்பி வந்து , 2013 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பூமியை சுற்றி விட்டு மறுபடி வியாழனை நோக்கிக் கிளம்பியது.இப்படி சுற்றிவிட்டு சென்றதால்,கூடுதலாக மணிக்கு 26,280 கிலோ மீட்டர் வேகத்தைப் பெற்றது.\nஇப்படி செய்யாமல் விட்டிருந்தால், சூனோ வியாழனுக்குச் செல்லாமல் சூரியனைச் சுற்ற ஆரம்பித்திருக்கும். புவி ஈர்ப்புக்கு உட்பட்ட பகுதியில் தான் எரிபொருள் பற்றிக் கவலைப்பட வேண்டும்.அதைக் கடந்து ,சுமார் 40 ஆயிரக் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு, சூனோ விண்கலத்துக்கு எரிபொருள் செலவு கிடையாது. அத்துடன் சூனோ சூரிய சக்தியைப் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nபூமியை விட 1300 மடங்கு பெரியதான பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டையான வியாழன் கிரகத்தை சூனோ, 2016 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் போய்ச் சேரும்.\nஇப்படி ஒரு கிரகத்தின் உதவி கொண்டு விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) - கிரக உதவி- என்று சொல்கிறார்கள்.\nசெவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப இந்தியா, இதே போன்ற Gravity Assist உத்தியைக் கையாண்டது\nRe: சூனோ விண்கலம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-5\nஅழகியவிளக்கம் ..அறியாத தகவல் ..நன்றி\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: அறிவுக்களஞ்சியம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சி���ப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598533", "date_download": "2020-08-13T04:41:57Z", "digest": "sha1:PGDDK5Q2XLWRCEGQZZ6JBWPJMS2ND7YC", "length": 6747, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் | Motorists without towing mask - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்\nவாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிராமங்களில் உள்ள மக்கள், வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் தர் ஆய்வு காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, அய்யம்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அபராதம் விதித்து, முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nஇதேபோல் ஏகனாம்பேட்டை, கீழ் ஒட்டிவக்கம், ராஜாம்பேட்டை, ஆகிய பகுதிகளில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி ஆகியோர் முகக் கவசங்கள் அணியாமல் வாகனம் ஓட்டிய 75 பேருக்கு, தலா 100 அபராதம் விதித்து, முக கவசங்கள் வழங்கினர்.\nமாஸ்க் வாகன ஓட்டிகள் அபராதம்\n74-வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇ-பாஸ் முறையில் தளர்வுகள் இல்லை: தலைமை செயலர் திட்டவட்டம்\nகமலா ஹாரிசுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்��ாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/543189-admk.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-13T05:51:40Z", "digest": "sha1:J3XJUOQHKT56P3VVVPLAG3CQKTUM5FHL", "length": 14911, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்வதேச மகளிர் தினம்: அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம் | admk - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசர்வதேச மகளிர் தினம்: அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணியின் சார்பில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.\nஅவர் அனைவருக்கும் தமது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.\nபின்னர், கழக மகளிர் அணியின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.\nநலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.\nஏற்பாடுகளை மகளிர் அணிச் செயலாளரும், கழக மாநிலங்களவைக் குழு கொறடாவுமான விஜிலா சத்தியானந்த், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கஇணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருமான டாக்டர் ஏ. சரோஜா ஆகியோர் செய்திருந்தனர். இன்றைய நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nAdmkசர்வதேச மகளிர் தினம்அதிமுககேக் வெட்டி கொண்டாட்டம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nஇரட்டைத் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசக பேட்டி\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்- அமைச்சர்களின் கருத்துகளால் கட்சிக்குள் குழப்பம்\nஎடப்பாடியார் என்றும் முதல்வர்; அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் முரண்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\n5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி\nவிரைவில் வெப் சீரிஸ் இயக்கவுள்ள கார்த்திக் நரேன்\nஓடிடி தளத்தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு\nஇதுக்குதானே காத்திருந்தார்கள்... சேவாக் அதிரடி ஆட்டம்; களத்தில் மீண்டும் சச்சின்: இந்தியா லெஜென்ட்ஸ்...\nஓ.பி.சி. கணக்கெடுப்பு; வாக்குறுதியில் இருந்து மத்திய அரசு பின்வாங்குவது சமூகநீதிக்கு துரோகம்: ராமதாஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-13T06:03:55Z", "digest": "sha1:NTIJ4UYDNAQ66B4ILYU3N5KXKBZ4XIRZ", "length": 9624, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிலப்பதிகாரம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து பெ���ியார் சிந்தனைகள் நீக்கம்; வைகோ கண்டனம்\nமதுரை எஸ்.பி மணிவண்ணன் நெல்லைக்கு மாற்றம்: சிலப்பதிகார பூங்காவால் மதுரைக்கு கூடுதல் அடையாளம்...\nகலாச்சார பெருமைமிக்க மதுரை மாநகரில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப் பூங்கா:...\nஅயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்\nகொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி\nஅயோத்திதாசர் 175: அத்தியாயம் 3- பவுத்தம் நோக்கிய லட்சியப் பயணம்\nவெண்ணிற நினைவுகள்: இரு நகரங்களின் கதை\nநிகழ்வுகள்- சர்வதேச தாய்மொழி நாள்: பிப்ரவரி 21\nதமிழ்ப் பணியில் அசத்தும் வருமானவரித் துறை\nமியூசிக் அகாடமியின் 93-வது ஆண்டு சதஸ்; சங்கீதமும் சாஹித்யமும் சமமாக இருக்கவேண்டும்: சுந்தரம்...\nமுகம் நூறு: இசைத் துறையில் வெற்றிபெற குறுக்குவழி உதவாது\n8-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரம்மாண்ட புலிக்குத்தி நடுகல்- கிணத்துக்கடவு அருகே கண்டெடுப்பு\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-13T06:27:18Z", "digest": "sha1:M3K2NWCEKDBVSOUBY772S2SNVNDYQIOQ", "length": 9869, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி\nபென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான்...\nசில காட்சிகளை நீக்க வேண்டும்: ‘குஞ்சன் சக்ஸேனா’ படக்குழுவினருக்கு இந்திய விமானப் படை...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nபிரதமர் மோடி, அசோக் சிங்காலுக்கு பாரத ரத்னா: மத்திய அரசை வலியுறுத்த சாதுக்கள்...\nஜிடிபி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங். முன்னாள் தலைவர் ராகுல் விமர்சனம்\nவிமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; வெளிநாடு செல்வதுபோல் நிலவுக்குச் செல்லலாம்\nதிமுக பல சரிவுகளை சந்திக்கும்: மு.க. அழகிரி கருத்து\nகனிமொழி சொல்வது போல நடந்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு: தமிழக பாஜக தலைவர் முருகன்...\nபிஎஸ்என்எல் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக எம்.பி.க்கு தொழிற்சங்கம் கண்டனம்; மன்னிப்பு கேட்கவும்...\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T06:24:29Z", "digest": "sha1:Q4KAZ6U3EMLDDDURBM6GJO2B6GMQLERG", "length": 9855, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பத்தாம் வகுப்பு", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - பத்தாம் வகுப்பு\nபொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nசெப்டம்பரில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சம் இருக்கும்; மாணவர்கள் உயிருடன் விளையாடாமல்...\n‘அனைத்திலும் தோல்வி; இ-பாஸ் மூலம் முடக்கும் அரசு’: பொதுமக்கள் சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும்:...\nடிங்குவிடம் கேளுங்கள்: கடல் நீரில் தங்கம் உண்டா\nகரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n10-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள் விஷயத்தில் முதல்வர் முடிவெடுக்கக் கோரிக்கை\nபுதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்...\nஇலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு\nஅரசுப் பள்ளிகளில் ஆக.17 முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்த ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர்; கல்விக்கு வயது தடையில்லை...\nஉ.பி.யில் பரிதாபம்: உறவினருடன் வாகனத்தில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி; பின்னால்...\nபள்ளிகளை மீண்டும் திறக்க காலக்கெடுவை முடிவு செய்யவில்லை: மத்திய அரசு\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127164/", "date_download": "2020-08-13T05:46:49Z", "digest": "sha1:NK27RFCK3K3EOGMZGGWUARFEAS7CMMOA", "length": 14775, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாஷிங்டனில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் சென்ற மாதம் வாசிங்டன் வந்த போது உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் உங்களோடு வாசிங்டனில் சுற்றியது நல்ல அனுபவம். நீங்கள் 2015இல் வந்தபோது இருந்ததாக எனக்குத் தோன்றிய சிறு இறுக்கமும் இப்பொழுது இல்லை. முற்றிலும் இயல்பாக தோழமையோடு இருந்தீர்கள். இளைய வாசகர்களும் ஜெயமோகன், ஜெயமோகனென்று உங்களைச் சுற்றி குழைந்துவந்தார்கள். வெள்ளை மாளிகைக்கு அருகில் வாசிங்டன் கோபுர புல் வெளியில், மாலை வேளையில் அனைவரும் ஊர்ச் சுற்றி களைப்பாக அமர்ந்த போது நீங்கள் சட்டென்று உலகின் மறுகோடியில் அமர்ந்திருப்பதை எண்ணி சிலிர்ப்படைந்தீர்கள். நாங்களும் ஒருகணம் எங்கள் வேற்களைத் தமிழ் நாட்டில் வைத்துவிட்டு இங்கிருப்பதை உணர்ந்தோம். பிறகு இருட்டும் வரை பலவற்றை பகிர்ந்துகொண்டீர்கள். ஒரு பேராசிரியரிடம் அமந்து கற்றுக்கொண்ட அனுபவம்.\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் வாசகர்களுடன் நடத்திய கலந்துரையாடல். திருக்குறள், ஆன்மீகம், மதம், பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்க் கல்வி, தரம், உலகத் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மொழியைக்கடத்துதல், தமிழ் அறிஞர்களை அடையாளப்படுத்துதல் என்று பரந்துபட்ட கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டீர்கள்.\nஇம்மாத ப���்நாட்டு வலைத்தமிழ் இதழில் அனைவரும் படித்துப் பயன்பெற திருக்குறள் சார்ந்த\nஅடுத்த கட்டுரைமொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54\nஈர்ப்பு - கதைவடிவமும் பார்வையும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12139/", "date_download": "2020-08-13T05:08:40Z", "digest": "sha1:EYSYPMFGPY5TDAMPJGHPLKPVFSLEQQMH", "length": 22236, "nlines": 96, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆக்ரமிப்பில் வேதா நிலையம் ? – Savukku", "raw_content": "\nபோயஸ் தோட��டத்தில் உள்ள பெரிய கதவுகள் திறக்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் நுழைகின்றனர். சசிகலா சோகம் ததும்பும் முகத்தோடு அவர்களை வரவேற்கிறார். வருகை தந்தவர்களில் பலர் காலில் விழுகின்றனர். காலில் விழுவதற்கு எந்த தடையும் சொல்லாமல் சசிகலா அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். ஜெயலலிதாவின் காலில் அதிமுகவினர் விழுகையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவரின் காலிலேயே பழக்கத்தை மாற்றாமல் அதிமுகவினர் விழுகின்றனர். நபர் மட்டும்தான் மாறியுள்ளார். காட்சிகள் மாறவில்லை. கிட்டத்தட்ட ஒரு மகாராணி தர்பார் நடத்துகையில் தன் பிரஜைகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிபவர் போல இக்காட்சிகள் அரங்கேறுகின்றன. ஆனால் தர்பார் நடத்தும் இடம் மகாராணிக்கு சொந்தமானது இல்லை என்பதுதான் கேலிக்கூத்து\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரோடு மருத்துவமனையிலேயே தங்கியிருந்த சசிகலா, அந்த காலகட்டத்தில் ஓரிரு முறை மட்டும் போயஸ் கார்டன் சென்று வந்தார். மற்ற நாட்களில் மருத்துவமனையிலேயேதான்… ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவோடு, மன்னார்குடியின் மொத்த உறவுகளும் தற்போது வேதா நிலையத்தில் குடியேறி உள்ளனர்.\nபோயஸ் தோட்டத்து வீடு, ஆர்.சரளா என்பவரிடமிருந்து, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தேவி மற்றும் ஜெயலலிதா சம பங்குதாரர்களாக இருந்த ‘நாட்டிய கலா நிகேதன்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது. 1971ம் ஆண்டு இறந்த சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது. ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது. இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற விவாதங்கள் ஊடகங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அவர் உயில் எழுதி வைத்துள்ளதாக இது வரை எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில், இந்த சொத்துக்கள் யாரைச் சேரும், சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தில் குடியிருக்க உரிமை உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் விசாரித்தோ��். பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு விளக்கமாகவே பேசினார் அந்த வழக்கறிஞர்.\n“ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அப்படி ஒரு உயில் இருந்தால், இந்த விஷயத்தில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை. சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, உயில் இருந்தாலும் கூட, அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ‘ப்ரொபேட்’ செய்யப்பட வேண்டும். அப்படி செய்யாதவரை அந்த உயிலும் செல்லாது. ப்ரொபேட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுமேயானால், அவ்வாறு செய்யக்கூடாது என்று அந்த சொத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் சட்டத்தில் இடமுள்ளது.\nஇடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருப்பார் என்று நம்புவதற்கில்லை. ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற கேள்வி எழுகிறது. நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபாவையே சேரும்.\nபோயஸ் தோட்ட வீடான வேதா நிலையம் ஒரு சாதாரண வீடல்ல. முன்னாள் முதல்வரின் வீடு. அதிகாரத்தின் சின்னம். அதை மற்ற சொத்துக்களைப் போல ஒரு சாதாரண சொத்தாக பார்க்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சொத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் மட்டுமே அனுபவிக்க முடியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவரோடு சசிகலாவோ அவரின் உறவினர்களோ தங்கியிருப்பதில் தடையேதும் கிடையாது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவ்வாறு யாராவது தங்க விரும்பினால் ஒன்று அவர்கள் வாடகைதாரராக இருக்க வேண்டும். அல்லது குத்தகைக்கு வீட்டை எடுத்திருக்க வேண்டும். இல்லாவிடில் வீட்டின் உரிமையாளரின் அனுமதியோடு குடியிருக்க வேண்டும். இவை இல்லாத பட்சத்தில் சட்டவிரோதமாக வேதா நிலையத்தில் குடியிருப்பதாகத்தான் கருத வேண்டும்.\nசசிகலா போயஸ் தோட்ட இல்லத்துக்கு எவ்விதமான வாடகையும் தருவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவரின் அனுமதியையும் பெற்றிருக்க இயலாது. அவர் ஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் நிச்சயமாக அந்த வீட்டில் குடியிருக்க இயலாது.\nதொடர்ந்து அந்த வீட்டில் சசிகலா குடியிருக்க வேண்டுமானால், அந்த சொத்துக்கு சட்டவூர்வமான வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரின் கூட்டு அனுமதியோடு மட்டுமே போயஸ் தோட்ட வீட்டில் குடியிருக்க முடியும். இவ்விருவரில் ஒருவர் அனுமதி மறுத்தாலும் சசிகலா அங்கே இருக்க முடியாது.\nதீபக் தற்போது மன்னார்குடி வகையறாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமா என்றால் அது போதாது. ஏனெனில், அந்த வீடு, பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. பாகப்பிரிவினை செய்யப்பட்டால்தான் எந்த பகுதி தீபாவுக்கும், எந்த பகுதி தீபக்குக்கும் என்பது தெரியும். அது முடிவாகாத வரையில், இருவரில் ஒருவரின் அனுமதி கிடைக்காவிட்டால் கூட சசிகலா வீட்டை காலி செய்ய வேண்டும்.\nசட்டரீதியாக தற்போது தீபா வீட்டை காலி செய்யுங்கள் என்று சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். இதுவரை ஜெயலலிதா அனுமதியோடு குடியிருந்தீர்கள். ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் அவரின் அனுமதி தற்போது கிடையாது. ஆகையால் வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடுக்க முடியும். அப்படி வழக்கு தொடர்ந்தால், தீர்ப்பு தீபாவுக்கு சாதகமாகவே அமையும்.” என்றார் அந்த வழக்கறிஞர்.\nதீபா தரப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒரு சாதாரண வீட்டுக்கே இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது என்பதற்கான அடிப்படையாக ஒரு நிதி நிறுவனத்தில் செய்த முதலீட்டில் நாமினி என்று சசிகலா பெயர் குறிப்பிட்டிருக்கும் ஆவணத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் காண்பிப்பது நகைப்புக்கு உரியது. அதுவும் 1991ம் ஆண்டு கையெழுத்திட்டதை காட்டுகிறார். அதன் பின்னர் இரண்டு முறை சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு நாமினி என்பது அந்த குறிப்பிட்ட சொத்துக்கு மட்டும்தான். ஒருவேளை பணத்துக்கு உரிமையாளர் இறந்துவிட்டால், அந்த பணத்தை குடும்பத்தினருக்கு வாங்கி கொடுக்க வேண்டுமே தவிர அவர் எடுத்துச் செல்ல சட்டத்���ில் இடமில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள்.\nசொத்துக்கு சொந்தக்காரர் ரோட்டில், சம்பந்தம் இல்லாதோர் வீட்டில் என்ற நிலைமையில், வீடு யாருக்கு சொந்தமாகப் போகிறது என்பதை காலம்தான் முடிவு செய்யும்.\nNext story என்ன ஆகும் சொத்துக்குவிப்பு வழக்கு \nPrevious story பெண் பெரியார்.\nமன்மத ராஜாவைக் கண்டித்து சன் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்.\nநெஞ்சை உறைய வைக்கும் சேனல் 4 காணொளி…. இன்னுமா அமைதி \nதேர்தல் 2019: உத்தரப் பிரதேசத்தில் மோடி வித்தை பலிக்குமா\n“ஒரு சாதாரண வீட்டுக்கே இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது”\nசசிகலாவுக்கு பதில் ஜெயலலிதா என தவறாக அச்சாகி உள்ளதா…\nபோயஸ் தோட்டத்தை விட்டு அண்ணா சமாதிக்கு போன கூட, யாராச்சும் ஆக்கிரமிச்சுடுவாங்கன்னு பயம் இருக்கு. அதுனால ஒன்னுக்கும் போறதில்லை. இடத்தைவிட்டு அசைஞ்சா சொத்து போயிடும்; எல்லாமும் போயிடும். (இப்படி ஆக்கிரமிச்சு சேர்த்த சொத்துக்கள் ஏராளம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/gorilla-official-trailer/59553/", "date_download": "2020-08-13T04:47:45Z", "digest": "sha1:YENPWCILRGOFZWRQ3OV2EDEHQHQAQM3N", "length": 2960, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "Gorilla - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:31:20Z", "digest": "sha1:UU3BZ6IDJ47OQF3U3ZE4IDAHWJWSCTEW", "length": 30816, "nlines": 178, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஓட்டுவங்கி அரசியல் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக��களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nTag Archives: ஓட்டுவங்கி அரசியல்\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nMay 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #முஸ்லிம் #பயங்கரவாதம், #ஹிந்துமதம், crypto Christians, ISLAMIC TERRORISM, இந்துமுன்னணி, ஓட்டுவங்கி அரசியல், கமல்ஹாசன்Admin\nமக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.\nமுஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.\nநவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.\nஇப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nதிரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nமேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்\nகமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .\nஇன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.\nஇதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nApril 5, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், election2019, ஆன்மீகம், ஓட்டுவங்கி அரசியல், திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nதிருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .\nஇந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஇதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.\nபலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.\nஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.\nதகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா\nஇவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா\nஇவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா\nதிட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை\nதேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .\nமதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .\nஇதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.\nதிமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .\nஇனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.\nமக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர��வு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nJuly 4, 2018 பொது செய்திகள்#இந்துவிரோதி, ஓட்டுவங்கி அரசியல், நீதிமன்ற அவமதிப்பு, போலி மதச்சார்பின்மை, ஹஜ் மானியம்Admin\nஉச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.\nஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.\nசிறுபான்மையினரை தி���ுப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.\nஉச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் August 10, 2020\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் August 7, 2020\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாத�� மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (268) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/07/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-27/", "date_download": "2020-08-13T05:51:51Z", "digest": "sha1:3GJJ357RTT25NCPIWYIYBKJWJZKEKEGB", "length": 12016, "nlines": 178, "source_domain": "trendlylife.com", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்", "raw_content": "\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nஆண்களுக்கு விதைப்பை வலி, வீக்கத்தை சரிசெய்ய உதவும் கழற்சிக்காய், எப்படி பயன்படுத்தணும்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nHome/சமையல் குறிப்புகள்/குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான ச��க்லேட் வைத்து சூப்பரான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்\nபிரெட் – 2 ஸ்லைஸ்,\nவெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,\nசாக்லேட் பார் – ஒன்று.\nஇரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.\nசாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.\nசாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.\nசருமத்தில் உள்ள முடியை இயற்கையில் முறையில் நீக்குவது எப்படி தெரியுமா\nஅழகான முதுகுக்கு செய்ய வேண்டியது..\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nதினமும் நைட் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்ப யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாவீங்க…\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூ���்பர் டிப்ஸ்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/32000.html", "date_download": "2020-08-13T05:29:06Z", "digest": "sha1:NMQEAJH2NYIMNVQTW3BACDQ676XHWATW", "length": 11880, "nlines": 295, "source_domain": "www.asiriyar.net", "title": "அரசுப் பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 32,000 ரூபாயை தமிழக அரசு செலவு செய்கிறதா? - Asiriyar.Net", "raw_content": "\nHome GOVT NEWS SCHOOL STUDENTS அரசுப் பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 32,000 ரூபாயை தமிழக அரசு செலவு செய்கிறதா\nஅரசுப் பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 32,000 ரூபாயை தமிழக அரசு செலவு செய்கிறதா\nதமிழ்‌ நாடு நர்சரி பிரைமரி மெட்‌ ரிகுலேஷன்‌ மேல்நிலை மற்‌ அம்‌ சிபிஎஸ்‌இ பள்ளிகள்‌, தனியார்‌ சுயநிதி பள்ளிகளின்‌ சங்க பொதுச் செயலாளர்‌ நந்தகுமார்‌ தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:-\nதமிழகத்தில்‌ செயல்படும்‌ சுமார்‌ 20 ஆயி ரம்‌ சுயநிதி பள்ளிகள்‌ நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன்‌ உயர்நிலை மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கான கல்விக்‌ கட்டண நிர்ணயக்‌ குழு பல்‌ வேறு குளறுபடிகளுடன்‌ செயல்பட்டு வருகிறது. இக்‌ கட்டண நிர்ண யக்‌ குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்துக்‌ கொண்டு நிச்சயம்‌ தனி யார்‌ பள்ளிகளை நடத்திட முடியாது.\nஎனவே தமிழக அரசு காலாவதியான கல்வி கட்டண நிர்ணயக்‌ குழுவை தயவுசெய்து உடனே கலைத்து விடுங்‌ கள்‌. தமிழகத்திலுள்ள ச. பி.எஸ்‌.இ, ஐ.சி.எஸ்‌., சி.ஐ. பி., கேம்பிரிட்ஜ்‌ பள்ளிகளுக்கு கல்வி கட்டணம்‌ நிர்ணயிக்காத போது, தனி யார்‌ சுயநிதி பள்ளிகளுக்கு மட்டும்‌ கல்வி கட்டணம்‌ நிர்ணயிப்பது ஏற்புடைய தல்ல. தமிழக அரசு ஒரு மாண வனுக்கு குறைந்தது 32,000 ரூபாய்‌ செலவு செய்கிறது.\nஅனால் தனியார்‌ பள்‌ளிகளுக்கு நிர்ணயிக்‌கும்‌ கட்டணமோ மிகவும்‌ குறைவு. என மேவ தமிழக அரசு தனி யார்‌ பள்ளிகளுக்கான கல்விக்‌ கட்டணம்‌ நிர்ண யிக்கும் போது அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதை கணக்கிலும்‌ கவனத்திலும்‌ கொண்டு எல்‌.கே.ஜி. யு.கே. ஜி. வகுப்புகளுக்கு ஒரு கட்டணமும்‌, ஓன்று முதல்‌ ஐந்தாம்‌ வகுப்புவரை ஒரு கட்டணமும்‌, அறு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரை ஒரு கட்டணமும்‌, 9,10க்கு ஒருகட்டணமும்‌, 11. 12ஆம்‌ வகுப்புக்கு ஒரு கட்டண மும்‌ நிர்ணயித்தால்‌, கல்வி கட்டண பிரச்னை தீரும்‌.\nஎனவே தமிழக முதல்‌வ���்‌, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ இப்பிரச்‌ னைக்கு நிரந்தர தீர்வு காணவும்‌, அரசின்‌ வீண்‌ செலவை குறைக்கும்‌ சுய நிதி பள்ளிக ளுக்்‌ கான கல்‌ விக்‌ கட்டண நிர்ணயக்‌ குழு தலைவர்‌ மற்றும்‌ குழு வி னரை இந்த ஆண்டு முதல்‌ புதிதாக நியமிப்பதை கைவிட்டு, தமிழக அரசு அரசுப்‌ பள்ளியில்‌ படிக்‌கும்‌ ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ, அதை கட்டணமாக நிர்னயித்து விட்டால்‌ அந்த கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார்‌ பள்ளி நிர்வாகிகள்‌ சம்மதிக்கிறோம்‌.\nஅதற்கு மேல்‌ கட்ட ணம்‌ வேண்டுவோர்‌ தனியார்‌ பள்ளி இயக்குனரிடம்‌ பள்ளிகளில்‌ உள்ள வசதி வாய்ப்புகளை சுட்டிக்காட்டி பெற்றுக்‌ கொள்வதற்கு அனுமதி தரவேண்டும்‌. இவ்வாறு அந்த மனுவில்‌ தெரிவித்‌துள்ளார்‌.\nஅரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ \n - முதலமைச்சர் இன்று (08.08.020) அளித்த பேட்டி - வீடியோ\nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் GPF/TPF Account Slip 2019-2020 வெளியீடு.\nமுன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/23299-russian-baby-escaped-from-accident-luckily.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T06:01:06Z", "digest": "sha1:XU6C6Q26YLYSEGSLJ2O42KWUTPHYXLDV", "length": 6569, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nயானை தாக்கி வேட்டைத் தடுப்பு காவலர் பலி; 12 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nசாதி மோதலை தூண்டும் வகையில் வாட்ஸ்அப் ஆடியோ... வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nபேச மறுத்த காதலி... - சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நேபாளி இளைஞர்\n”கன்னத்தில் அறைந்த ரவுடி”- 6 மாதம் கழித���து ரவுடியின் கன்னத்தையே வெட்டி எடுத்த நபர்\nகீழடி: அகழ்வாராய்ச்சியில் 5 அடி உயர எலும்புக் கூடு கண்டெடுப்பு\nஇன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோ...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந...\nசுயநினைவின்றி பிரணாப் முகர்ஜி - ...\nசுதந்திர தின விழா- பள்ளி, கல்லூர...\nதமிழகம் முழுவதும் 3,501 அம்மா நக...\n“பிளாஸ்மா நன்கொடை வழங்க காத்திரு...\nஜிப்மர் கொரோனா வார்டை 1000 படுக்...\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் ச...\nஅதே வேலைக்காக திரும்பும் வெளிநாட...\nபுற்று நோயாளியை 3-வது மாடிக்கு ஏ...\n“அப்பா விரைவில் குணமடைய அனைவரும்...\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'ம...\nதொல்லியல் முதுநிலைப் பட்டயப் படி...\nடெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்ட...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nசுயநினைவின்றி பிரணாப் முகர்ஜி - சிகிச்சை அளித்து வரும் ராணுவ மருத்துவமனை தகவல்\nசுதந்திர தின விழா- பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nதமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் ‌கடைகள் - தமிழக அரசு அரசாணை\n“பிளாஸ்மா நன்கொடை வழங்க காத்திருக்கிறோம்” - இயக்குநர் ராஜமவுலி\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/08/29/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-08-13T06:30:55Z", "digest": "sha1:HR5NJKGNDD7QHJ2EPU2FULAEMYVUWDOB", "length": 7885, "nlines": 185, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nநகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது\nமஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி\nகுப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்\nவெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை\nTagged காலை, குழந்தை, நகரம், பிசாசு, யுவதி\nPrevious postநீங்களும் இவ்வுலகில் …\nNext postஅது அடியேனால் முடியாது\n4 thoughts on “நகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது”\nகவிதையை விட வந்தியத்தேவன் கவர்ந்தான்.. என���னனு போய்ப் பார்க்கணும். வரேன் பார்த்துட்டு மற்றபடி காலைப்பொழுது அழகாய் மலர்ந்துள்ளது. எனக்குக் காலைப்பொழுதுன்னா அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதி, தனது “பொன்விலங்கு” நாவலின் முதல் அத்தியாயத்தில் வேலைக்கான பேட்டி முடிந்து திரும்பும் சத்தியமூர்த்தியின் மதுரையின் காலை அழகை வர்ணித்திருப்பார் அதான் தோன்றும் எந்த ஊருக்குப் போனாலும்\n கவிதையைப் படிக்கவந்தவரை, வந்தியத்தேவன் கடத்திவிட்டானா \nதினத்தந்தியை கட்கத்தில் இடுக்கிக்கொண்டு எலெக்ட்ரிக் டிரெயினில் ஏற செல்லும் காட்சியை மறந்து விட்டீர்கள்\nஅதற்கு உங்களைப்போல் நான் சென்னைவாசியாக அல்லவா இருந்திருக்கவேண்டும்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16865", "date_download": "2020-08-13T05:38:43Z", "digest": "sha1:2HBHENMBGWE2HVBPLCVQKXR6FYMUIYMN", "length": 6871, "nlines": 78, "source_domain": "dinaanjal.in", "title": "இரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி\nஇரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி\nபுதுச்சேரி:வில்லியனுாரில் இரு வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் வாலிபர் உள்ளிட்ட இருவர் இறந்தனர்.\nபுதுச்சேரி ராமநாதபுரம், மாஞ்சோலை வீதியைச் சேர்ந்தவர் அப்பாராவ்,36; இவர் கடந்த 11ம் தேதி மதியம் தனது நண்பர் சதிஷ்,35; என்பவருடன் புதுச்சேரி ரயில் நிலையம் சென்று, ஆந்திரா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். வழுதாவூர் சாலையில் ஊசுட்டேரி அருகே, லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த டி.என்.20.டபிள்யு.9075 பதிவெண் கொண்ட மாருதி கார் மோதியது. அதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அப்பாராவ் மற்றும் சதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அப்பாராவ் இறந்தார். சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமற்றொரு சம்பவம்கண்டமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பானுமதி,65. கடந்த 35 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் இவர் கடந்த 11ம் தேதி வில்லியனுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல பி.ஒய்.01.ஏ.ஓய்.9369 பதிவெண் கொண்ட பஸ்சில் வந்து கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பஸ்சின் முன் சென்று சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக பஸ் மூதாட்டி மீது மோதியது. இதில், கீழே விழுந்த மூதாட்டி மீது பஸ்சின் முன்சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.இரு விபத்துகள் குறித்தும் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious ‘நிர்பயா’ குற்றவாளிகளை துாக்கிலிட ஒத்திகை\nNext பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:13:20Z", "digest": "sha1:QDAAOGJA76GUXU4UZSMZKNXHMUKDGKCS", "length": 13340, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறவை நோக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபறவை நோக்குதல் என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து, ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற��றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் . இருகண் நோக்கி, குறிப்பேடு, பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது பறவைகள் சரணாலயம் சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது‌ பறவை நோக்குதல்.\n1 பறவை நோக்குதல் நெறிமுறைகள்\n2.1.2 அளவு மற்றும் வடிவம் (Size and Shape)\nபறவை நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் ,\nபறவைகளின் வாழிடத்திற்குச் செல்கிறோம், எனவே அவற்றின் சுதந்திரத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nசத்தமிடுதல், உரக்கப் பேசுதல், செல்லிடப் பேசியின் அழைப்பு ஒலி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nபறவைகள் அடைகாக்கும் காலங்களில் அவற்றின் கூட்டின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பறவைகள் எரிச்சல் அடைந்தோ கலக்கமடைந்தோ முட்டையை விட்டு பறக்க வாய்ப்பு உண்டு.\nநெகிழி பாலிதீன் போன்ற பொருட்களை பறவைகளின் வாழிடங்களில் உபயோகிக்கக்கூடாது.\nநாம் காணும் பறவையைப் பற்றிய தெளிவில்லாமல் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.[1]\nபறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்கள், பறவைகளின் வாழிடத்தைக் கண்டறிந்த பிறகு நோக்குதலுக்காக அதிகாலை நேரங்களில் செல்வதால் இரைதேட சுறுசுறுப்பாய் பறவைகள் இயங்கும். இந்நேரம் சிறந்ததாய் அமையும்.\nஉடல் மற்றும் சிறகுகள் (Body and Wings) & வண்ண அமைப்பு (Colour Pattern)[தொகு]\nஒரு பறவையைப் பார்க்கும்பொழுது முதலில் அதன் வண்ணம் எவ்விடத்தில் எவ்வாறு அமைதுள்ளது, சிறகின் நிறம் அலகில் தலையின் நிறம், மார்பு, வயிறு போன்றவற்றின் நிறம் என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.\nஅளவு மற்றும் வடிவம் (Size and Shape)[தொகு]\nதெரிந்த பறவையை வைத்து இதனை முடிவு செய்யலாம். காக்கையை விட பெரியது, சீட்டுக்குருவியை விட பெரியது என்பது போன்று அடையாளம் காணுதல்.[2]\nபல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்\nஒவ்வொரு பறவைக்கும் அதன் வாழ்க்கை முறைக்கும் உணவு முறைக்கும் ஏற்ற வகையில் அதன் அலகு அமைந்திருக்கும்.\nபூச்சி பிடி அலகு (Insect Catching)\nதேன் உறிஞ்சி அலகு (Nectar Feeding)\nபழந் தின்னி அலகு (Fruit Eating)\nமேல் வாரும் அலகு (Surface Skimming)\nமண் துழாவி அலகு (Scything)\nஆழத்தேடு அலகு ( Probing)\nமீன்கொத்தி அலகு (Aerial Fishing)\nநீர்த் துழாவி அலகு (Pursuit Fishing)\nஅழைப்பு மற்றும் கீச்சல் (Call)\nஒரு புதிய பறவையைக் காணும்போது மேலே கூறிய ஐந்து கருதுக���ள்களையும் நினைவில் கொண்டு தேதி, நேரம், பார்த்த இடம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய குறிப்பை எடுத்துக்கொள்வது புகைப்படம், இணையம் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்துடன் மேலும் பல தகவல்களை அப்பறவைகளைப் பற்றி குறிப்பெடுப்பது.[3]\n↑ தியோடர் பாஸ்கரன். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. உயிர்மை. http://www.udumalai.com/innum-pirakatha-thalaimuraikkaka.htm.\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/tv-serial-actresses-do-workout-in-lock-down-383903.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T06:50:59Z", "digest": "sha1:GJI6JNES5EK4WKN2SGENBNT53OETBFEZ", "length": 22229, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணீர் விட்டு கதறி அழுத சீரியல் நாயகிகள்.. இப்போ வியர்வை வழிய வழிய என்ன பண்றாங்க பாருங்க! | TV serial actresses do workout in lock down - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nMovies பிரதாப் போத்தனுக்கு இன்று பிறந்த நாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணீர் விட்டு கதறி அழுத சீரியல் நாயகிகள்.. இப்போ வியர்வை வழிய வழிய என்ன பண்றாங்க பாருங்க\nசென்னை: சின்னத்திரை சீரியல்களில் நேரம் காலம் பார்க்காமல் நடித்து வந்த பல நடிகைகள் இப்போது லாக் டவுன் காலத்தில் நன்றாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொழுது போகலையே என்று வருத்தப்படாமல் சமையல், ஒர்க் அவுட் என்று நேரத்தை கடத்தி வருகின்றனர் சீரியல் நடிகைகள். சிலரோ கவர்ச்சி ஆடைகளில் கலக்கலாக டிரஸ் போட்டு போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டு சித்திரை மாத கத்திரி வெயிலின் சூட்டையும் தாண்டி ரசிகர்கள் சூட்டை கிளப்பி வருகின்றனர்.\nகூட்டுக்குடும்பமாக சீரியல் எடுத்தாலும் சண்டை இல்லாத நாட்களே இல்லை. நாத்தனாரின் திருமணத்தை நிறுத்த பிளான் போடும் அண்ணி, கொழுந்தனாரை கொலை செய்த கூலிப்படை அமர்த்தும் அண்ணிகள், மருமகளின் கருவை கலைக்க திட்டமிடும் மாமியார் மாமனார் என பல சீரியல்களிலும் ஒரே வில்லத்தனம்தான் செய்து வந்தனர். ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் ஹீரோக்களும் சீரியல்களில் கண்ணீர் விட்டு கதறி சீரியல் பார்வையாளர்களை கலங்கடித்து வந்தனர்.\nசேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் பலருக்கும் பொழுது போக்கு. காலை முதல் இரவு வரைக்கும் சீரியல் பார்த்து சீரியல் நடிகைகளின் சுக துக்கங்களை தங்களுக்கு வந்தது போலவே பாவித்து வாழ்ந்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஒரு மாதகாலமாக டிவி சீரியல் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் பழைய சீரியல்களையும், பழைய எபிசோடுகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.\nகாயத்ரி ஜெயராமுக்கு நிறைய வேலை\nஆனந்தி வாழ்க்கை இப்படியே போயிருமா செம்பருத்தியு��் பெரியய்யாவும் மறுபடியும் எப்போ வீட்டிற்கு வருவாங்க என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பேருக்கு டிவி சீரியல் பார்க்காமல் இருப்பது பெரிய ரிலீப் ஆக இருக்கிறது. அழகு சீரியலில் வக்கீல் சகுந்தலாதேவியாக நடித்தி அசத்தும் காயத்ரி ஜெயராம் இப்போது லாக் டவுன் காலத்தில் வித விதமாக சமைத்து பொழுது போக்கி வருகிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்து அதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மீண்டும் சீரியல் ஒளிபரப்பாகும் வரைக்கும் தன்னை ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த சுய விளம்பரம் மக்களே.\nஅழகு சீரியலில் சுட்டிப்பெண்ணாக கடைக்குட்டியாக நடித்திருப்பவர் சஹானா. கடந்த பல எபிசோடுகளாக அவரது முகத்தையே பார்க்க முடியவில்லை ஆனாலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆகவே இருக்கிறார். லாக்டவுன் காலத்தில் விதம் விதமான டிரஸ்களில் எடுத்த போட்டோக்களையும், ஒர்க் அவுட் போட்டோக்களையும் போட்டு அசத்தி வருகிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் சஹானா.\nபாதி உடம்பு தெரியுமே சாக்ஷி\nபிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால். இவரது ஒரே பொழுது போக்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டோ எடுத்து அதை தங்களின் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிடுவதுதான். இப்போது காலமாக இருப்பதால் பச்சைக்கிளியாக புடவை அணிந்து நிறைய கவர்ச்சி போஸ் கொடுத்து பதிவிட்டு ரசிகர்களை அக்னி நட்சத்திர வெயில் காலத்திலும் அதிகமாக சூடேற்றி வருகிறார்.\nவிஜய் டிவியில் தொகுப்பாளினி, சினிமாவின் நடிகை சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளின் என பன்முகம் கொண்டவர் ரம்யா சுப்ரமணியன் பவர் லிப்டிங்\nபோட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரம்யா, அடிக்கடி வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். லாக் டவுன் காலத்தில்\nவிதம் விதமாக உடை அணிந்து இப்போது இன்ஸ்டாவில் பதிவிடுவதை பொழுது போக்காக வைத்துக்கொண்டிருக்கிறார்.\nகண்மணி சீரியல் சௌந்தர்யாவிற்கு சின்னவர்தான் உயிர். சொந்தப்பெயர் லிஷா.சீரியல் சூட்டிங் இல்லாத இந்த நாட்களில் விதம் விதமாக போட்டோ எடுத்��ு தனது இன்ஸ்டா கிராமம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். புடவையிலும் மாடர்ன் உடைகளிலும் விதமாக படம் எடுத்து போட்டிருப்பதை பார்த்தால் சின்னவர் உடன் எப்போது ஜோடி சேரலாம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதை போல தோன்றுகிறதா ரசிகர்களே. நேரம் காலம் பார்க்காமல் நடித்த ரசிகர்களுக்கு இந்த லாக் டவுன் காலம் சரியான ஒய்வை கொடுத்துள்ளது சீரியல் ரசிகர்களுக்குத்தான் அந்த சீரியலின் கதை தொடர்ந்து புரியுமா என்பது தெரியலையே.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் tv serial செய்திகள்\nபேச்சு வார்த்தைக்கு பின்னர்தான் சின்னத்திரை ஷூட்டிங்\nவிளையாடு மங்காத்தா.. சன் டிவிக்கு கை கொடுத்த \"தலைவர், தல, தளபதி\".. டிஆர்பியில் நம்பர் 1\nசீரியல் சூட்டிங் ஃபீலிங் - இவங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் இப்படி இருக்குமோ...\nஅதைத் தவிர வேற எதுவும் தெரியாதே.. என்ன செய்யப் போறோம்.. கலங்கும் சின்னத்திரை கலைஞர்கள்\n... பார்த்த சீரியலை மறுபடியும் பார்க்கணுமா.. பதறும் பெண்கள்\nசீரியல் போடுங்க போடாட்டி போங்க.. எங்களுக்கு வெப் சீரிஸ் இருக்கே.. இல்லத்தரசிகளின் அதிரடி மாற்றம்\nLockdown: ஏன்டாப்பா.. சீரியல்களை தூக்கி தூரப் போடாம இப்படி இழுத்துட்டே போனா எப்படி\nSembaruthi Serial: அம்மாவுக்கு மகனா மட்டும் இனி இந்த வீட்டில்...\nSembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்\nSembaruthi Serial: செம்பருத்தி வாடிப் போச்சு.. சித்தி 2 போயே போச்சு\nSembaruthi Serial: ஆதி பார்வதி ஜோடி வீட்டுக்குள்ளே வந்தாச்சு\nSembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntv serial coronavirus lock down television டிவி சீரியல் கொரோனா வைரஸ் லாக்டவுன் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t41621-topic", "date_download": "2020-08-13T05:49:37Z", "digest": "sha1:TGBLXWZNL6XPMK7PR6IHPT3NZQ3SNCPV", "length": 24675, "nlines": 128, "source_domain": "usetamil.forumta.net", "title": "உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nஉடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nஉடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை\nஉடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம். ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி\nஎண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் காப்மேயரின் வார்த்தைகளும் நிஜம் என்றால் நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை ஜாலங்களும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. நான் ரொம்ப பிஸி என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும் நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும், அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.\nஅவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி. ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய். நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.\nசெல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார். இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல�� தகுதியும் மிகவும் முக்கியம். நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.\nஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்\nநீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.\nஎந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும். விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.\nஇதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம்.\nTamilYes :: மருத்துவம் :: யோகா, உடற்பயி்ற்சி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்��ு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/node/57913", "date_download": "2020-08-13T05:28:23Z", "digest": "sha1:XI2TL266JMUFITECEIP5NEPPXCMI4OSY", "length": 5963, "nlines": 50, "source_domain": "www.army.lk", "title": " இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சிறுவர் தின நிகழ்ச்சிகள் | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சிறுவர் தின நிகழ்ச்சிகள்\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சியில் இராணுவத்தினரது பங்களிப்புடன் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.\n57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியின் அனுசரனையில் இப்பிரதேசத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வின்போது இந்த சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்குகளும் திறந்து வைக்கப்பட்டன\n571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 1 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் கனகபுரம் மஹாதேவ சிறுவர் இல்லத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅத்துடன் 572 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 6 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் நாலக கருணாரத்ன அவர்களது ஒத்துழைப்புடன் கனகபுரம் மஹாதேவ சிறுவர் இல்லத்தில் ‘சத்தசரங்க’ நடனக் குழுவினரின் நடன நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\n572 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மனோஜித ஜயகாந்த அவர்களினால் விஸ்வமடு முன்பள்ளியில் உள்ள 33 சிறார்களுக்கு காலை உணவுகள் சிறுவர் தினத்தை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டன.\nமேலும் 573 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 15 ஆவது சிங்கப் படையணியினால் பன்னன்கன்டி, பரந்தன், மல்லவாய்கால் முன் பள்ளிகளில் சிறுவர் தினத்தை முன்னிட்டு (1) ஆம் திகதி 15 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜானக வைத்யரத்ன அவர்களது ஏற்பாட்டில் ‘சத்சரங்க’ நடனக் குழுவினரின் நடன நிகழ்வு இடம்பெற்றன.\nஅத்துடன் 574 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 3 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மே���ர் விராஜ் கருணாரத்ன அவர்களது தலைமையில் மாங்குளம் சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறரர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598534", "date_download": "2020-08-13T05:34:35Z", "digest": "sha1:Z4PSEOZ3Q5EFIOHHINZRVUBTBGZV3CZR", "length": 7228, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காஞ்சியில் தொடர்ந்து கனமழை: மக்கள் மகிழ்ச்சி | Continuous heavy rains in Kanchi: People's happiness - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாஞ்சியில் தொடர்ந்து கனமழை: மக்கள் மகிழ்ச்சி\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதத்துக்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. இதில், கடந்த சில வாரங்களாக வெயில், மேகமூட்டம் என மாறிமாறி இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, சில நாட்களாக, ஓரளவு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.\nகாஞ்சிபுரம் மூங்கில் மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்பட பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் உள்பட பல பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\n'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்துவீர்' : அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n74-வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇ-பாஸ் முறையில் தளர்வுகள் இல்லை: தலைமை செயலர் திட்டவட்டம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Vavuniya-accident.html", "date_download": "2020-08-13T06:36:03Z", "digest": "sha1:ZE3XWNSAXYGZV4XDLKQZM2C5GK3ATIKG", "length": 7080, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "குடை சாய்ந்தது பாரவூர்தி! காயமடைந்தனர் 7 பேர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / குடை சாய்ந்தது பாரவூர்தி\nகனி June 11, 2019 வவுனியா\nவவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி ஓட்டுநரின் வேக கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇவ்விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.\nகாமடைந்தவர்கள் வுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/feature?page=95", "date_download": "2020-08-13T05:47:55Z", "digest": "sha1:35DUFVBOW2PPM6AZZX3VQD7PS7HP7GEX", "length": 13191, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nகொரோனா வைரஸ் தொற்று மாரடைப்பை ஏற்படுத்துகிறதா \nலிந்துலை - பம்பரகலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைக்க நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஉள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல் புதிய ஜனாதிபதி கோத்தபாயவிற்குப் பெரியதொரு சவால்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வேறு எந்தவொரு தலைவரும் எதிர்நோக்காத கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்��ு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார்.\nஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணைக்கு தயாராகும் அரசாங்கம்\nஇலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள இந்த முக்­கி­ய­மான மற்றும் மாற்­ற­மான புதிய அர­சியல் சூழலில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் 24ஆம் திக­தி­யி­லி­ருந்து மார்ச் மாதம் 20ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளமை பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வரை தீர்க்­க­மா­ன­தாக உள்­ளது.\nமாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.\nஉள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துதல் புதிய ஜனாதிபதி கோத்தபாயவிற்குப் பெரியதொரு சவால்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வேறு எந்தவொரு தலைவரும் எதிர்நோக்காத கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்க...\nஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணைக்கு தயாராகும் அரசாங்கம்\nஇலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள இந்த முக்­கி­ய­மான மற்றும் மாற்­ற­மான புதிய அர­சியல் சூழலில் ஐக்­கி...\nமாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­...\nபெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்திற்கு மாறாக எதனையும் செய்யமுடியாது- அதிகார பகிர்வு குறித்த கேள்விக்கு கோத்தாபய பதில்- இந்துவிற்கு பேட்டி\nபெரும்பான்மை சமுகத்தின் விருப்பங்களிற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன்.பெரும்பான்மை சமூகத்தின...\nஐனாதிபதியின் இந்திய விஜயம் உறவில் பரிமாணத்தை ஏற்படுத்துமா\nபேரா­சி­ரியர் கொட­கார இலங்­கையின் வெளிநாட்டுக் கொள்கை வகுத்தல் பற்றி குறிப்­பி­டும்­போது இலங்­கையின் வெளிநாட்­டுக்­கொள்­...\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்��ை\nராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் சீனா இலங்கையில் மேலும் ஆழமாக கால்பதிக்க எண்ணுகின்றது\nஜனாதிபதித் தேர்தலில் இருந்து தமிழ்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் பாடங்கள்\nஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே தமிழ் சமூகத்திற்குமா ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. அண்மைய கடந்த காலத்தில் இந்தத் த...\nஉணவிற்காக குப்பை மேடுகளை தேடி செல்லும் யானை கூட்டம்:\nதாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள் , பொலீத்தீன்கள் , பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யா...\nஹொங்கொங்கின் நிலையா இலங்கைக்கும் ....\n\"ஹொங்­கொங்கில் சீனாவின் வானம் தலை­கீ­ழாக மாறி­யது\" என வர்­ணிக்கும் அள­விற்கு அதன் தேர்தல் முடி­வுகள் சீனாவை அச்­சு­றுத்­...\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nஇலங்­கை­யி­லுள்ள சுவிற்சர்லாந்து தூத­ர­கத்தில் பணி­யாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கடத்­தப...\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவுசெய்துள்ளனர்\nயாழில் விபச்சார விடுதி முற்றுகை ; 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/06/02/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-13T05:26:12Z", "digest": "sha1:X33LONHRTY3655LKSEO5HHFYYR3Y3WNB", "length": 18777, "nlines": 177, "source_domain": "trendlylife.com", "title": "நோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி? - Trendlylife", "raw_content": "\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nஆண்களுக்கு விதைப்பை வலி, வீக்கத்தை சரிசெய்ய உதவும் கழற்சிக்காய், எப்படி பயன்படுத்தணும்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nHome/ஆரோக்கியம்/நோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nநோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\nநோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nபெற்றோர் ஆகப்போகும் தம்பதியருக்குக் கருத்தரிப்பு ஒரு மகிழ்ச்சியான நேரம். அதே சமயம், சிசுவின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுவே சரியான தருணம் ஆகும். மருத்துவரின் நேரம் குறித்த சந்திப்புகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், தாய்மார்கள் தங்கள் பிஞ்சு குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.\nகர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.\nதாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தட���ப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.\nகர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.\nஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும்.\nஊரடங்கு நேரத்தில் இப்படியும் டேட்டிங் செய்யலாம்\nவயதானாலும் முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும் பேஸ் பேக்\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nதினமும் நைட் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்ப யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாவீங்க…\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/disease/pulmonary-embolism", "date_download": "2020-08-13T05:58:25Z", "digest": "sha1:4W35TSKTLZVNDB4BT5SUMZIKEVX2JOMQ", "length": 16734, "nlines": 203, "source_domain": "uat.myupchar.com", "title": "நுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Pulmonary Embolism in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்)\nநுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்) - Pulmonary Embolism in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநுரையீரல் அடைப்பு (பல்மனரி எம்பொலிசம்) என்றால் என்ன\nநுரையீரல் அடைப்பு (பல்மனரி எம்பொலிசம்) என்பது நுரையீரலின் இரத்த நாளங்களில் இரத்த அடைப்பு ஏற்பட்டு அதனால் உண்டாகும் ஒரு குறைபாட்டு நிலை ஆகும். இரத்த அடைப்பு அல்லது இரத்த உறைவானது இரத்த நாளத்தின் வழியாக நுரையீரலை அடைந்து அங்கு அடைப்பை ஏற்படுத்துவதால் இந்நோய் உண்டாகிறது. இந்த அடைப்பு பெரிதாகவோ பல அடைப்ப��களாகவோ இருந்தால் அந்நிலை உயிருக்கு ஆபத்தாக அமையும். இது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி அதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனில் தட்டுப்பாடு ஏற்பட்டு உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.\nஇதன் முக்கிய அறிகுறிகள் என்னென்ன\nநுரையீரல் அடைப்பு இருப்பவரில் ஏறக்குறைய பாதி பேருக்கு எந்த வித அறிகுறியும் தென்படுவதில்லை. ஆனால் சிலருக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படுகிறது:\nமுழங்கால் அல்லது தொடைகளில் வீக்கம்.\nகால்களில் வலி, பலமின்மை அல்லது சிவத்தல்.\nஇதன் முக்கியக் காரணங்கள் என்னென்ன\nஇது பொதுவாக மிகவும் ஆழமான நரம்புகலில் இரத்தம் உறைதல் என்றழைக்கப்படும் ஒரு நிலையால் ஏற்படுகிறது. அதாவது கால்களின் நாளங்களில் உண்டாகும் இரத்தம்உறைதலினால் ஏற்படும் குறைபாடாகும். உறைந்த இரத்தம் மெலிந்து, நுரையீரல் நோக்கி பாய்கையில் நுரையீரல் அடைப்பை ஏற்படுத்துகிறது.\nநுரையீரல் அடைப்பு ஏற்படுவதற்கான மற்ற காரணங்களில் பின்வருவன அடங்கும்:\nஅறுவைச்சிகிச்சை, உதாரணமாக மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை.\nஇதயம் அல்லது நுரையீரல் நோய்கள்.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது\nநுரையீரல் அடைப்பு கண்டறிவதற்கு கடினமாக இருந்தாலும் பின்வரும் முறைகள் மருத்துவர் இந்நிலையைச் சரியாகக் கண்டறிவதற்கு உதவுகின்றன:\nநோயாளியின் விரிவான மருத்துவ பின்புலம்.\nஉடல் பரிசோதனை மற்றும் அறிகுறிகள் இருப்பதை கண்டறிவதற்கான சோதனைகள்:\nசிகிச்சையின் நோக்கம் இரத்தம் உறைதலை குறைப்பதும் மீண்டும் வராமல் தடுப்பதும் ஆகும். நுரையீரல் அடைப்பிற்கு பின்வரும் மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:\nஇருக்கும் உறைதலை கரைப்பதற்கும், அது மேலும் பெரிதாகாமல் தடுப்பதற்கும், புதிதாக உறைதல் ஏற்படாமல் இருப்பதற்கும் இரத்தம் உறைவு தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஉறைதலை கரைப்பதற்கு த்ராம்போலைடிக் மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன.\nவீனா கேவா ஃபில்டர் எனப்படும் பெருஞ்சிரை வடிகட்டி: வீனா கேவா எனப்படும் பெருஞ்சிரைக்குள் வடிகட்டி புகுத்துவதன் மூலம் இரத்தம் உறைதல் நுரையீரலை அடைவதை தடுக்கலாம்.\nகேத்தடர் வடிகுழாய் உதவியுடன் அடைப்பை நீக்கு���து: இம்முறையில் ஒரு வளையும் குழாய் நுரையீரலுக்குள் நுழைக்கப்பட்டு அடைப்புகள் நீக்கப்படுகின்றன.\nநுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்) க்கான மருந்துகள்\nநுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்) க்கான மருந்துகள்\nநுரையீரல் தொற்றுநோய் (பல்மோனரி எம்பாலிசம்) (நுரையீரல் வளித்தேக்கம்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/10/24/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-13T05:51:32Z", "digest": "sha1:6BYIIPWZWXKZOUN54KZCRSRU5QVUVLMD", "length": 11246, "nlines": 158, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மொஹாலியில் கோஹ்லி ! – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nநேற்று(23-10-16) பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் விராட் கோஹ்லி ஆடிய ஆட்டமிருக்கிறதே, அடடா ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு 154 நாட் அவுட் `இலக்கைத் துரத்த ஆரம்பித்துவிட்டால், கோஹ்லியை நிறுத்தமுடியாது`\nஇந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. டாம் லேத்தம், ராஸ் டேய்லர், ஜிம் நீஷம், மாட் ஹென்ரி ஆகியோரின் திறமையான ஆட்டத்தினால், நியூஸிலாந்து முதன் முறையாக இத்தொடரில் 280-க்கு மேல் ஸ்கோர் செய்து அசத்தியது. இந்திய ஸ்பின்னர்கள், கேதார் ஜாதவ், அமித் மிஷ்ரா மற்றும் அக்‌ஷர் பட்டேல் நெருக்கடியாகப் பந்து வீசுகையில், நியூஸிலாந்து இந்தமுறையும் 250-ஐத் தொடாது என்றே தோன்றியது. ஆனால் 9-ஆவது விக்கெட்டிற்காக நீஷம்-ஹென்ரி ஜோடியின் பிரமாத பேட்டிங்கினால் நியூஸிலாந்து ஸ்கோர் 285 வரை வந���தது. இறுதியில் பௌலிங் செய்த உமேஷ் யாதவை அடித்து விளையாடி இருவரும் பழிதீர்த்துக்கொண்டனர். யாதவ் 3 விக்கெட் எடுத்தும் 75 ரன்கள் விட்டுக் கொடுக்கவேண்டியதாயிற்று. கேதார் ஜாதவுக்கு 5 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருந்தும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஷ்ரா, பட்டேலின் சுழல்வீச்சு ரன் அதிகம் கசிந்துவிடாமல் தடுத்தது.\n286 என்கிற இலக்கு இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது; சற்றே பயமுறுத்தியது. டெல்லியில் திணறியதுபோலவே, துவக்கவீரர்களான ரோஹித் ஷர்மாவும், அஜின்க்யா ரஹானேயும் நின்று ஆடமுடியவில்லை. மணீஷ் பாண்டேவுக்கு முன்னால் களமிறங்கிய தோனி, வெகுநாட்களுக்கப்புறம் பழைய தோனிபோல் விளையாடினார். கோஹ்லியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்ததால் நியூஸிலாந்து பௌலர்கள் திணறினர். தோனி 80 ரன்கள் எடுத்தபின் தான் அவரை வெளியேற்ற நியூஸிலாந்தால் முடிந்தது. மறுமுனையில் அசத்திக்கொண்டிருந்தார் விராட் கோஹ்லி. மணீஷ் பாண்டே இறங்கியபின் மேலும் வேகம் காட்டினார் கோஹ்லி. ஒரு-நாள் போட்டிகளில் தனது 26-ஆவது சதத்தைப் பிடித்தபின், சூடு அதிகமாகியது. மைதானத்தில் ரசிகர்களின், குறிப்பாக கன்னத்தில் மூவண்ண முத்திரை இட்டுக்கொண்டு வந்திருந்த இளம் பஞ்சாபிப்பெண்களின் குதூகலம் உச்சத்தில் இருந்தது. நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் வீசிய 48-ஆவது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கோஹ்லி, 3 பௌண்டரிகளை விளாசி, ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். ஒரு ரன் வெற்றிக்குத் தேவைப்படுகையில், 49-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தை பௌண்டரிக்குத் தட்டிவிட்ட பாண்டே, இந்திய வெற்றியை உறுதி செய்தார்.\nஒரு வருஷம் கழித்து தோனி அடித்த முதல் அரைசதமாகும் இந்தப் போட்டியில் அவர் அடித்த 80. இந்தியா வெற்றி இலக்கை துரத்தும்போதெல்லாம் விராட் கோஹ்லி அருமையாக ஆடி இதுவரை 16 சதங்களை அடித்துள்ளார். துரத்தலில் அவரது ரன் சராசரி: 90.10. Truly masterclass.\nஇது ஒருபுறமிருக்க, நம்ப ரோஹித்துக்கு என்னதான் ஆயிற்று அடுத்த மேட்ச்சிலாவது அவரது மட்டை பேசுமா\nTagged கோஹ்லி, ஜாதவ், தோனி, நீஷம், மொஹாலி, யாதவ், வில்லியம்சன்\nNext postக்ரிக்கெட்: தோனி ஆடாத ஆட்டம்\nOne thought on “மொஹாலியில் கோஹ்லி \nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏ���ாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beyondwords.typepad.com/beyond-words/2009/07/aestheticschanges_carnaticmusic.html", "date_download": "2020-08-13T05:49:31Z", "digest": "sha1:EVD24JF7AQEOHAPY3OOLPVSK44MCIEJF", "length": 5648, "nlines": 37, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: கர்நாடக சங்கீதம் - அழகியல் மாற்றங்கள்", "raw_content": "\nகர்நாடக சங்கீதம் - அழகியல் மாற்றங்கள்\nஜீலை மாத வார்த்தை இதழில் வெளியான - ‘கர்நாடக சங்கீதம் - அழகியல் மாற்றங்கள்’ கட்டுரை இங்கே.\nவயலின் வாசிப்பைக் கொண்டுவந்தவர் வராகப்பையர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் இவரைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.\nகுறிப்புக்கு நன்றி. சில புத்தகங்களில், வராஹப்ப தீக்‌ஷிதர் என்றும் இருக்கிறது.ஆனால் வராகப்பையர் தான் சரியானது என்று நினைக்கிறேன்.\nதமிழிசைக் கூறுகள்- தாளம் மற்றும் ஸ்வரம் தமிழிசைக் கூறுகள்- பாகம் 01: தாளம் மற்றும் ஸ்வரம் தமிழ்ஹிந்துவில் தமிழிசைப் பற்றிய இரண்டாவது கட்டுரை நன்றி: தமிழ்ஹிந்து.\nஎழுத்து - ஜெயமோகன் - தொடர் அடுத்த சில வாரங்களுக்கு ஜெயமோகனின் புத்தகங்களைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். ஜெயமோகன் பன்முக ரசனை கொண்டவர். அது அவர் எழுத்திலும் தெரிவதுதான் ஆச்சர்யம். பெரிய கதை சொல்லி, சாகாத கதாப்பாத்திரங்களை படைத்தவர், Wilde போல பொன்மொழிகளை உதிர்த்தவர் , Chesterton போல தத்துவத்தை நுழைத்தவர் என பொய் சொல்ல முடியாது. ஆரம்ப நாட்களில் ஜெயமோகன் கதைகளை படித்து தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கினாலும், இப்போதெல்லாம் கை அவர் கதைகளைவிட திறனாய்வுகளையும், விமர்சனங்களை மட்டுமே எடுக்கிறது. அவர் பல சிறுகதைகள் படிக்க சுவாரசியமாக இருந்தாலும், பிற்பாடு அசைபோடும் சமாசாரங்கள் கம்மியாகவே இருக்கும். பொதுவாக பிரச்சார எழுத்துகளும்,புனைவு சாத்திய சாதனைகள் (சுஜாதா) மட்டுமே நம் நினைவில் நிற்கும். இன்றும் வல���பதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/926748", "date_download": "2020-08-13T07:03:58Z", "digest": "sha1:Y4KD6UZ3X5TVC5UGRGKA4ECHRX53KJR6", "length": 2846, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:49, 14 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:21 наурыз\n16:38, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:21 Adar)\n04:49, 14 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCarsracBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:21 наурыз)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598373", "date_download": "2020-08-13T06:12:28Z", "digest": "sha1:7V2U7WCNVMOFKOHJ2OJPYDN4QTEJU5ZW", "length": 7369, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரைஇயங்காது என அறிவிப்பு | All gasoline stocks in Tamil Nadu will not be open till midnight tomorrow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரைஇயங்காது என அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை. நாளை முழு முடக்கம் கடைபிடிக்கவுள்ளதையொட்டி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் பெட்ரோல் பங்க் இயங்காது\nஇ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம்\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு\nசென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை\nநிலச்சரிவு பகுதியில் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆய்வு\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17-ம் தேதி தொடங்கலாம்.: அமைச்சர் செங்கோட்டையன்\nமராட்டிய மாநில காவல்துறையில் இன்று புதிதாக 381 பேருக்கு கொரோனா\nகிசான் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என விசாரிக்க உத்தரவு.: அமைச்சர் துரைக்கண்ணு\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழப்பு\nநெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று\nபுதுக்கோட்டையில் மேலும் 130 பேருக்கு கொரோனா: பாதிப்பு 3,664 ஆக உயர்வு\nபுதுச்சேரியில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகையில் டிரோன் கேமரா விழுந்ததால் பரபரப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,62,171 பேர் கைது: ரூ 20.34 கோடி அபராதம் வசூல்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598535", "date_download": "2020-08-13T05:51:54Z", "digest": "sha1:AEWLP7DA5IVYZB7N7PSADTTHVMV3U3WE", "length": 10667, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமணி - மோசிவாக்கம் சாலையில் 5 கோடியில் கட்டப்பட்டு திடீர் ம��ையால் சுரங்கப்பாதை சுவர் இடிந்து விழுந்தது | The tunnel wall collapsed due to sudden rains on the Thiruni-Mozikawam road. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருமணி - மோசிவாக்கம் சாலையில் 5 கோடியில் கட்டப்பட்டு திடீர் மழையால் சுரங்கப்பாதை சுவர் இடிந்து விழுந்தது\n* திறப்பு விழாவுக்கு முன்பே விபத்து\n* தரமான கட்டுமான பணி இல்லை என புகார்\nசெங்கல்பட்டு: 5 கோடியில் கட்டி முடித்து, திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த ரயில்வே சுரங்கம், நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால், சரிந்து விழுந்தது. இதனை, தரமான கட்டுமான செய்யாததால், விழுந்ததாக ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர். செங்கல்பட்டு அடுத்த திருமணி - மோசிவாக்கம் சாலையில், மோசிவாக்கம் அருகே ரயில்வே கேட் உள்ளது இந்த ரயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்தனர். இதனால், இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ₹5 கோடி.செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி, சமீபத்தில் முடிவடைந்தது.\nஇதையடுத்து, திறப்பு விழா நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்குள், கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், புதிதாக கட்டப்பட்ட சுரங்கபாதையின் கான்கிரீட் சுவர் மீது மண் சரிந்து, சுரங்கபாதை சுவர் இடிந்து விழுந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு ரயில் நிலைய பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பார்வையிட்டு உடைந்த கான்கிரீட் மற்றும்சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றினர். இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், கட்டுமான பணி தரமாக இல்லாததால், திறப்பு விழாவுக்கு முன்னதாகவே சுவர் இடிந்து விழுந்தது. தண்டவாளத்துக்கு 8 அடிக்கு அருகில் சுவர் உடைந்துள்ளது. தண்டவாளத்தின் கீழ்பகுதியில் உடைந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றனர்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறக்கும் முன்பே இடிந்துள்ளது. 50 ஆண்டுகள் தரமாக இருக்கவேண்டிய சுரங்கப்பாதை வாகனங்கள் செல்வதற்கு முன்பே இடிந்துள்ளது. இப்படி இருந்தால் எப்படி இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவது. உயர் அதிகாரிகள் கமிஷன் பெற்று கொண்டு கட்டுமான பணியை கவனிக்காமல் விட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.\nதிருமணி மோசிவாக்கம் சுரங்கப்பாதை சுவர்\nதமிழகத்தில் 3500 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள்: ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்க அரசு அரசாணை வெளியீடு\n'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்துவீர்' : அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n74-வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82475-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3282165.html", "date_download": "2020-08-13T05:26:38Z", "digest": "sha1:VFCIXDSM74QKICI5SE6YRXPMHWLJUBUU", "length": 10475, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமங்கலம், கள்ளிக்குடியில் ரூ.4.75 கோடிக்குநலத் திட்ட உதவிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருமங்கலம், கள்ளிக்குடியில் ரூ.4.75 கோடிக்குநலத் திட்ட உதவிகள்\nதிருமங்கலம், கள்ளிக்குடியில் 2,558 பயனாளிகளுக்கு ரூ.4.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.\nதமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன்படி, கள்ளிக்குடி மற்றும் திருமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகள்ளிக்குடியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா என 1,239 பயனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வழங்கினாா்.\nதிருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 1,319 பயனாளிகளுக்கு ரூ.3.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nஇதில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா. நீதிபதி, எஸ்.எஸ். சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.\nதொடா் ஜோதி நடைப்பயணம் இன்றுடன் நிறைவு: அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெறும் தொடா் ஜோதி நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பா் 17) நிறைவு பெறுகிறது.\nமதுரைமாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தொடா் ஜோதி நடைப்பயணம் நவம்பா் 12 ஆம் தேதி தொடங்கியது. நடைப் பயணத்தின்போது, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நடைப்பயணமானது, மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்ப���ங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/03/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-3295981.html", "date_download": "2020-08-13T06:09:38Z", "digest": "sha1:HY7TU6ZPERQYEU2YKEDVUHJLREVO3OAM", "length": 9395, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த பெண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த பெண்\nதஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணை போலீஸாா் பிடித்து சென்றனா்.\nதஞ்சாவூா் மாவட்டம், நடுக்காவேரி அருகேயுள்ள திருவேங்கடம்பட்டியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் எபினேசா் மனைவி மலா்கொடி (53). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு வந்தாா். கூட்ட அரங்கத்துக்குச் செல்வதற்காக வரிசையில் நின்ற இவரை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, பையில் மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்தாா்.\nமண்ணெண்ணெய் பாட்டிலை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரித்தனா். அப்போது, நடுக்காவேரியில் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா் நிலம் இருப்பதாகவும், அதை சிலா் ஆக்கிரமிப்பு செய்து, தன்னை நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாகவும், இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால், ஆட்சியரகத்தில் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக் கொள்வதற்காக வந்தேன் என்றும் மலா்கொடி கூறினாா்.\nஇதையடுத்து, மலா்கொடியை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/17/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3282700.html", "date_download": "2020-08-13T05:56:28Z", "digest": "sha1:L7H6AH274LMKJDSIIHUQXQSMNOJGILVB", "length": 10075, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை\nதஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே முன்விரோதம் காரணமாக, விவசாய கூலித் தொழிலாளி சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.\nதஞ்சாவூா் அருகிலுள்ள அம்மன்பேட்டை தெற்குத்தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் டென்னிஸ்ராஜ் (38). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு, மனைவி சூா்யா, மகன் காட்வின் (9), மகள் கரன்சியா (7) உள்ளனா்.\nசனிக்கிழமை இரவு அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன்பு டென்னிஸ்ராஜும், அதே ஊரைச் சோ்ந்த அவரது நண்பா் வழக்குரைஞா் சுதாகரும் (40) பேசிக் கொண்டிருந்தனா்.\nஅப்போது அங்கு இரு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ், டென்னிஸ்ராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினா். இதை தடுக்க முயன்ற சுதாகருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வெட்டிய 4 பேரில் மூவா் முகத்தில் கருப்புத் துணி கட்டியிருந்தனா்.\nஇதில் டென்னிஸ்ராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஷ்வரன், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியண்ணன், நடுக்காவேரி காவல் ஆய்வாளா் ஜெகதீசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று டென்னிஸ்ராஜை உடலைக் கைப்பற்றினா். சுதாகா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nஇதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரைத் தேடி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/compaign-tension/", "date_download": "2020-08-13T06:06:26Z", "digest": "sha1:VYF2QGGOFL7Q6DEXFZMSL5EFBQRFLMHX", "length": 7621, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "Compaign tension | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் க���னம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமல் மீது செருப்பு வீசியவர் மீது மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தாக்குதல்: அரவக்குறிச்சியில் பரபரப்பு\nகரூர்: அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் மீது மீண்டும் செருப்பு வீசப்பட்டது. காந்தியை கொலை செய்த நாதுரான்…\nகொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ்\nதிருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/feature?page=96", "date_download": "2020-08-13T05:45:26Z", "digest": "sha1:J2AUALEKAD4NQCOTHIOIECCA3QOFT5C7", "length": 13060, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nகொரோனா வைரஸ் தொற்று மாரடைப்பை ஏற்படுத்துகிறதா \nலிந்துலை - பம்பரகலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைக்க நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஜனா­தி­பதி தேர்தல் முடிவும் தமி­ழரின் எதிர்­கா­லமும்\nஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம் தொடர்­பிலும் தமிழ் மக்­களின் எதிர்­கால திட்­டங்கள் குறித்தும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சி­களின் தலை­மைகள் தற்­போது ஆராய்ந்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்- அடக்குமுறைகள் ஆரம்பமாகிவிட்டன என அச்சம்- நியுயோர்க் டைம்ஸ்\nஅந்த பெண் ஊழியர் தனக்கு நடந்ததை தெரிவித்தால் அவரை கொன்றுவிடுவோம் என மிரட்டினார்கள் என குறிப்பிட்டார்\nஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா\nகொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.\nஜனா­தி­பதி தேர்தல் முடிவும் தமி­ழரின் எதிர்­கா­லமும்\nஜனா­தி­பதி தேர்­தலை அடுத்து ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்றம் தொடர்­பிலும் தமிழ் மக்­களின் எதிர்­கால திட்­டங்கள் குறி...\nஇலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்- அடக்குமுறைகள் ஆரம்பமாகிவிட்டன என அச்சம்- நியுயோர்க் டைம்ஸ்\nஅந்த பெண் ஊழியர் தனக்கு நடந்ததை தெரிவித்தால் அவரை கொன்றுவிடுவோம் என மிரட்டினார்கள் என குறிப்பிட்டார்\nஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா\nகொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பி...\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னால் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார தேரர்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத ஒரு சிங்கள தலைவர் நாட்டிற்கு அவசியம் என்ற கொள்கையை நாங்கள் உருவாக்கினோம் என்க...\nஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு \nஜெனிவா தீர்­மா­னத்தை அர­சாங்கம் மீள்­ப­ரி­சீ­லனை செய்யும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­த­னவும் ஜனா...\nமுப்படையினரை களமிறக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு\nஇலங்­கையில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணுவ ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்டு ஜன­நா­யகம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­ட...\nதோட்டத் தொழிலாளருக்கு சம்பள உயர்வு சாத்தியமே \nஐம்­பது ரூபா சம்­பள உயர்வு வழங்­காத கம்­ப­னியால் ஆயிரம் ரூபா சம்­பள ஏற்­றத்தை வழங்க முடி­யுமா \nஇந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்த காரியத்தையும் இலங்கை செய்ய போவதில்லை ; ஜனாதிபதி கோத்தாபயவின் முதல் நேர்காணலின் முழுவடிவம்\nநட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்...\nராஜபக்ஷவின் வெற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஇலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் ம...\nமலையகத்தில் அதிகரித்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை \nஆரம்ப காலங்­களில் தோட்­டங்­களில் எந்த வித­மான அடிப்­படை வச­தி­களும் இல்­லாத மாட்டுத் தொழு­வங்கள் போன்ற கட்­டி­டங்­க­ளி­ல...\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவுசெய்துள்ளனர்\nயாழில் விபச்சார வ��டுதி முற்றுகை ; 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_98339.html", "date_download": "2020-08-13T05:34:04Z", "digest": "sha1:536YBS7SOKHZGZ45NRWJJO7WIXDCZI2D", "length": 17710, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் வழக்‍கு", "raw_content": "\nஉடன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு - உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு - மாணவர் உதித் சூர்யா தொடர்ந்த வழக்கில், உண்மை சான்றிதழை நீதிமன்றத்தில் வரும் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு\nபொறியியல் மாணவர்களுக்‍கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்‍கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்‍கழகம் அறிவுறுத்தல்\nமூணாறு நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்‍கு அரசு வேலை வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்‍கை\nதிருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் நடைபெற்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - வழக்‍கமான சோதனை என ரயில்வே அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுக்‍ குழாய் பதிக்‍கும் பணியை மேற்கொள்வதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழக அரசின் அறிவிப்பு காற்றோடு போனதா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nசென்னையில் நாளுக்‍குநாள் அதிகரிக்‍கும் கொரோனா பலி - இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் வழக்‍கு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரு.அசாதுதீன் ஓவைசி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்��்புக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, இம்மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரபுராவில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் வெடித்தன. மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகுடியுரிமைத் சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் திரிணாமுல் கட்சியின் எம்.பி. திரு.மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. திரு.ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் திரு. அசாதுதீன் ஓவைசி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் என நடிகர் அமிதாப்பச்சன் மகாராஷ்டிரா அரசுக்கு கேள்வி\nவசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன்\nகாஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை : துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம்\nபுதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தான் அரசியல் குழப்பத்தால் நட்சத்திர‍ ஹோட்டலில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்‍கள் - பிரச்னை முடிவுக்‍கு வந்ததால் மீண்டும் ஜெய்பூர் நோக்‍கிப் பயணம்\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை - செயற்கை சுவாசக்‍ கருவிகள் மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை\nஇந்திய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு : கேரள அரசு\nகேரள விமான விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nகர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி - 27 பேர் காயங்களுடன் மருத்துவம���ையில் அனுமதி\nநைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை\nஅரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டம்\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் என நடிகர் அமிதாப்பச்சன் மகாராஷ்டிரா அரசுக்கு கேள்வி\nவசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன்\nலெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட தன் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை : ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்தது சரியானே தேர்வு தான் : அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் புகழாரம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு : நான்கு தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு\nநைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவட ....\nஅரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் ....\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் எ ....\nவசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன் ....\nலெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட தன் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை : ஒரு ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_97932.html", "date_download": "2020-08-13T05:47:48Z", "digest": "sha1:C4VKZCVNEEJA4R2ZOIXTW7AW6MH3NAYX", "length": 24383, "nlines": 135, "source_domain": "jayanewslive.com", "title": "இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்", "raw_content": "\nஉடன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு - உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு - மாணவர் உதித் சூர்யா தொடர்ந்த வழக்கில், உண்மை சான்றிதழை நீதிமன்றத்தில் வரும் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு\nபொறியியல் மாணவர்களுக்‍கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்‍கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்‍கழகம் அறிவுறுத்தல்\nமூணாறு நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்‍கு அரசு வேலை வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்‍கை\nதிருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் நடைபெற்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - வழக்‍கமான சோதனை என ரயில்வே அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுக்‍ குழாய் பதிக்‍கும் பணியை மேற்கொள்வதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழக அரசின் அறிவிப்பு காற்றோடு போனதா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nசென்னையில் நாளுக்‍குநாள் அதிகரிக்‍கும் கொரோனா பலி - இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்��ட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்த கழகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளர் திரு. நேதாஜி கணேசன், ஆர்.கே. நகர் பகுதி கழக செயலாளர் திரு.B. வெங்கடேசன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. பரிமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநாகை வடக்கு மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் சார்பில், கழக நிர்வாகிகள் மேலமுக்கூட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. கே.வி. ஜனார்த்தனம் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.\nஇதேபோல் மயிலாடுதுறையில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். செந்தமிழன் தலைமையில், அ.ம.மு.க.வினர் பேரணியாக சென்று பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் பா. ராஜீ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nநாகை தெற்கு மாவட்டம் வேதாரண்யம் நகர கழகம் சார்பில், நகர செயலாளர் திரு. இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\nமதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், தலைமை நிலையச் செயலாளர் திரு. உமாதேவன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் திரு. ஷ. ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில், கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.\nமதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் திரு. உமாதேவன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பேராசிரியர் மா.ஜெயபால் ஆகியோர் தலைமையில் கழகத்தினர் இனிப்புகள் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதிருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று தில்லைநகர் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதில் அவைத்தலைவர் ராமலிங்கம், அம்மா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் பகுதி கழகம் சார்பில், திருச்செந்தூர் சாலையில், பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் பரிமாறி கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பகுதி பொறுப்பாளர் திரு. ஜான் சாமுவேல் தர்மராஜ், மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர் சண்முக குமரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nநீலகிரி மாவட்டம் உதகை நகர கழக அலுவலகம் முன்பாக, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. S. கலைச் செல்வன், கழக அமைப்புச் செயலாளர் திரு. தேனாடு லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nகோவை தெற்கு மாவட்டத்தின் சார்பில், கோவை மண்டல பொறுப்பாளர் திரு. சேலஞ்சர் துரை, மற்றும் கழக சிறுபான்மை துணை செயலாளர் தாராசபி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\nகோவை மாநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு. அலாவுதீன் தலைமையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் திரு.சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு.பாஸ்கரன், மாவட்ட துணைத்தலைவர் திரு. கோகுலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nநைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை\nஅரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டம்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nசீர்காழியில் செல்போன் டவரில் பேட்டரியை திருட முயன்றவர் கைது\nகோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பிரச்னை : வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு\nசாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கு : காவலர் முருகனின் ஜாமின் மனு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு : முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nநைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை\nஅரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டம்\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் என நடிகர் அமிதாப்பச்சன் மகாராஷ்டிரா அரசுக்கு கேள்வி\nவசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன்\nலெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட தன் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை : ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்தது சரியானே தேர்வு தான் : அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் புகழாரம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு : நான்கு தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு ��ாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு : முதலமைச்சர் நாராய ....\nநைஜீரியாவில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பலின் மாலுமி மரணம் : உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவட ....\nஅரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை : கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் ....\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் எ ....\nவசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D25-11-18%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1-12-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-08-13T05:18:17Z", "digest": "sha1:XIVNDF2G633YEFD2MZZCJWXBHJ2VW7CY", "length": 30165, "nlines": 168, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n25.11.18முதல் 1.12.18 வரையிலான வார ராசி பலன்:\nபிறரது விவகாரங்களில் தலையிடாமல் , சொந்தப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிகமாக பணச் செய்யாமல், அளவாக செலவிடுவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதப் போக்கு தெரியும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்த��ல் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியிருக்கும். பணியாளர்கள் அதியக் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால், சீரான தேர்ச்சி விகிதம் பெறலாம்.\nஇந்த வாரம் கிரகங்களின் அனுகூலத்தால், உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை , எளிதாக நிறைவேற்றுவீர்கள். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க திட்டமிட்டு உதவுவீர்கள். எதிர்மறையாகக் கருதியவர்களில் சிலர் இப்போது மனதில் அன்பு எண்ணத்துடன் பழகுவர். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் குடும்பப் பணிகளை மேற்கொள்வர். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திபணி புரிவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களை ஊக்கப்படுத்தி , பணி இலக்கு நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பண வசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து , கூடுதல் மதிப்பெண் பெறுவர்.\nமன உறுதியுடன் செயல்பட்டு , நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். பண வசதிக்கேற்ப செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி நடத்தும் யோகம் உண்டாகும். வாகன பயன்பாடு இனிதாக அமையும். பிள்ளைகளின் சேர்க்கை, சகவாசம் அறிந்து கண்டிப்பதில் நிதானத்தைப் பின்பற்ற வேண்டும். உடல்நலம் சீராக, காலத்தோடு உணவு உண்பதும், தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வதும் அவசியம். இல்லறத்துணை சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து மனதில் நிம்மதியை உருவாக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப் பயன் கிடைக்கும். மாணவர்கள் சக மாணவர்களின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.\nமுக்கியமான பணிகள் நிறைவேற, சமயோசித புத்தியும், சுறுசுறுப்பான செயல் மட்டுமே உதவும். சமூக நிகழ்வுகளை அறிவதில் இருந்த ஆர்வம் குறையும். அதிகமாக உங்களைப் புகழ்ந்து பேசுபவரிடம் கவனமாகப் பழகவும். வாகனப் பராமரிப்பு பணச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை நிறைவேற்ற கொஞ்சம் பணக்கடன் பெறுகிற நிலை உருவாகும். சொத்து ஆவணங்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை வழி��ார்ந்த உறவினர் ,மதிப்பு மரியாதை தருவர். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சு வார்த்தையில் நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் தகுந்த அக்கறை கொள்வர். மாணவர்கள் உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம்.\nவாழ்வுக்குத் தேவையான நன்மைகளைப் பெற மன உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். புதிதாக வீடு வாகனம் வாங்கும் வகையில் உங்கள் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் அறிவுத் திறன் வளர்ந்து, பெருமை தரும் செயல்களில் ஈடுபடுவர். விவகார பேச்சுகளில் சமரச தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். புதியவர்களின் வரவினால், தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து , பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப எதிர்பார்ப்பு நிறைவேறுவதால், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் நன்றாகப் படித்து, ஆசிரியர் ,பெற்றோரிட ம் வாழ்த்து பெறுவர்.\nமனக் கவலையையும்., சோம்பல் குணத்தையும் அகற்றுவதால் மட்டுமே, பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நன்கு பழகியவர்களிடமும் கூட நிதானித்து பேசுவது நல்லது. வீடு வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளின் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது. இல்லறத்துணையின் ஆலோசனை உங்கள் மனதில் நம்பிக்கை ஒளியை உண்டாக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.\nமனதில் நம்பிக்கையுடன் செயல்பட்டு, வாழ்வில் கூடுதல் வளம் பெற தேவையான பணிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சமூக ஆர்வம் வளரும். வாகன பயன்பாடு சரியான அளவில் இருக்கும். ப்ள்ளைகளின் மனக்குறையை சரி செய்வதால் குடும்ப ஒற்றுமை சீராகும். எதிரியால் உருவாகிற இடயூறு செயல் இழக்கும். இல்லறத���துணை அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். தொழிலில் சில மாற்றம் பின்பற்றி உரிய நன்மை பெறுவீர்கள். பணியாளர்கள் திறமைமிகு செயலால் நிர்வாகத்திடம் ந்ன்மதிப்பு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப பண வசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் கொள்வர்.\nசாதகமற்ற கிரகங்களால் உங்கள் செயல்களில் குளறுபடை வராமல் தடுக்க முன்யோசனையுடன் ஈடுபடவேண்டும். ஆடம்பர செலவுகள் உருவாகி சேமிப்பு பணம் சிறிது கரையும். உடன்பிறந்தவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்வீர் பூர்வீக சொத்திலிருந்து பெறுகிற பயன்கள் மனதிற்கு நம்பிக்கை தரும். பிள்ளைகளின் விருப்பம் ஓரளவு நிறைவேற்றுவிர்கள். குபாதுகாப்புக் குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.உடல்நல ஆரோக்கியம் சீராக , தகுந்த ஓய்வு , மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை டும்பப் பொறுப்புகளை உணர்ந்து ,உடஹ்விகரமாக செயல்படுவர். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். தொழிற்சாஅலிப் பணியாளர், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் கணவரின் வாழ்வியல் சூழ்நிலையைக் கனத்தில்கொண்டு குடும்பப் பணி மேற்கொள்வர். மாணவர்கள் பாதுகாப்புக் குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.\nமனதில் மகிழ்ச்சியும், செயல்களில் கூடுதல் நன்மையும் உருவாகும். வாழ்வில் அதிக நன்மை பெற புதியவர்களின் நட்பு, உதவி கிடைக்கும்.இனிய வார்த்தை பேசி, உங்கள் மீதான நன்மதிப்பை பாதுகாப்பீர்கள். வீடு வாகனம் புதிதாக வாங்குகிற திட்டம் சிலருக்கு நிறைவேறும். பிள்ளைகளின் சேர்க்கை சகவாசம் அறிந்து நல்வழி நடத்துவது அவசியம். கடந்த நாட்களில் எதிர்மறையாக இருந்த செயல்கள் இப்போது அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணத்தைப் பாராட்டுவர். தொழிலில் அபிவிருத்திப் பணி , தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசாங்க உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு ,சன்மானம் கிடைக்கும். பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்குவர்ர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.\nகடந்த வாரம் ஆர்வமுடன் செய்த செயல்களுக்கு பலன் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, செயல்படுவதால், வாழ்வியல் நடைமுறை சீராக அம���யும். நண்பர்களிடம் சில விஷயங்கள் பற்றிப் பேசுவீர்கள். புதிய தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி, நிம்மதி பெறுவீர்கள். உடல் நலம் சீராக, சத்து மிகுந்த உணவு உண்பதும், தேவையான ஓய்வு எடுப்பதும் அவசியம். இல்லறத்துணை கனிவான வார்த்தை பேசி , அன்பு பாராட்டுவர். தொழிலில் உள்ள அனுகூலத் தனமைகளை அக்கறையுடன் பாதுகாப்பீர்கள். பணியாளர்களுக்கு பண வரவைவிட செலவுகள் அதிகமாகும். பெண்கள் குடும்பச் செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருள்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.\nஉங்களின் சிறு முயற்சியும் அதிக அளவிலான நன்மை பெற்றுத் தரும். அக்கம்பக்கத்த்வரிடம் இருந்த மனக் கிலேசம் விலகி, நல் அன்பு மலரும். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். வாகனப் பராமரிப்புச் செலவு அவசியம். பிள்ளைகளின் அறிவுத்திறன் மிகுந்த செயல்களைப் பார்த்து வியப்படைவீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப் பயன் கிடைக்கும். எதிர்மறையாக செயல்பட்டவரும் இப்போது மறைமுகமாக உங்களிடம் உதவி பெற முயற்சிப்பர். இல்லறத்துணையின் கருத்துக்கு மதிப்பு தருவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். தொழில் வியாபாரம் நடைமுறை தாக்கம் உணர்ந்து கூடுதல் மூலதனம் செய்வீர். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப்பயன்கள் கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்ப வ்வகாரம் பற்றிப் பேசுவதில் கணவரின் மனநிலைக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களை உபசரித்து மகிழ்வதில் ஆர்வம் கொள்வர்.\nமனதில் உருவாகும் குழப்பமான சிந்தனைகளை உங்கள் நலம் விரும்பும் ஒருவரிடம் கூறி ஆலோசனை பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனையில் சிக்கனம் , பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நீண்ட தூர வாகனப் பயணம் தவிர்ப்பதால், உங்கள் உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்பேச்சு கேட்டு நடப்ப்ர். இல்லறத்துணை குடும்ப நலன் பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். தொழிலில் உருவாகிற இடையூறைச் சரி செய்வதால், உற்பத்தி விற்பனையில் சராசரி நிலையை அடையலாம். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே நிர்வாகத்திடம் எடுத்த நற்பெயரைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள முடியும். பெண்கள் சிறிசிறு செலவுகளுக்கு தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவர். மாணவர்கள் நண்பர்களிடம் சுமுக நட்பு பாராட்டுவர்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/thirumolar-nayanar2/c77058-w2931-cid340458-s11179.htm", "date_download": "2020-08-13T06:33:05Z", "digest": "sha1:SHNLXTSJJP3HQXRMB5V6SEEE36GMXYOH", "length": 8844, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "திருமூலர் நாயனார் -2", "raw_content": "\nநான்குநெறிகளைசரியை, கிரியை, யோகம், ஞானம் வகுத்து, தொகுத்து,விரித்து கூறும் திரு மந்திர மாலையைப் பாடினார்.ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடி னார்...\nஆநிரைகளுக்காக மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதர், அந்திசாயும் நேரத்தில் ஆநிரைகள் வீடு திரும்ப அவர் செய்வதறியாமல் தனிமை யில் அமர்ந்திருந்தார். நேரம் கழிந்தது.\nஆநிரைகள் வீட்டுக்கு வந்து சேரும் காலம் தாண்டி கணவர் வரவில்லையே என்று கவலைக்கொண்ட மூலனின் மனைவி தேடி வந்தார். அவள் வழியில் வரும் போது திருமூலரைக் கண்டாள். என்னவாயிற்று வீட்டுக்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டாள். அவர் மெள னம் கலையவில்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது.என்னவாயிற்று உங்களுக்கு என்ன கேட்டாலும் பதிலுரைக்காமல் மெளனம் காக்கிறீர் களே. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா என்று கேட்டாள். அப்போதும் அவரது மெளனம் கலையாமல் இருக்கவே அவரது கையை பிடித்து அழைக்க முயன்றாள்.\nஅதைக் கண்டு பதறியபடி எட்டி நின்றார் திருமூலர். அப்பெண்மணி காரணம் புரியாமல் கண்கலங்கினாள். ஏன் விலகி நிற்கிறீர்கள் என்றாள். என் னால் உன் வீட்டுக்கு வரமுடியாது. இனி எனக்கும் உனக்கும் உறவு என்று எதுவும் கிடையாது. அதனால் என்னை வற்புறுத்தாதே என்றார். மேலும் சிவாலயம் சென்று அரனாரை வழிபடு உனக்குஅமைதி கிடைக்கும் என்றார்.அவள் திகைப்புடன் நிற்கும்போதே இனி இங்கே இருப்பது நல்ல தல்ல என்று அருகில் இருந்த மடம் ஒன்றினுள் புகுந்துகொண்டார். அங்கு சிவயோக நிலையில் அமர்ந்தார்.\nமறுநாள் மூலனின் மனைவி தமது சுற்றத்தாரை அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்தாள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் திருமூலரின் முகத் தில் வீசிய தெய்வ ஒளி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. எனினும் மூலனின் மனைவி இரவு முழுவதும் வருந்தியதும், காரணம் புரியாமல் திகைப்பதும் கண்டுஅவர்கள் திருமூலரிடம் காரணம் கேட்டார்கள்.ஆனால் அவர்களால் எத்தகைய பதிலையும் பெற முடியவில்லை என்பதோடு அவர் ஞானியாகி விட்டார் இனி இல்லற வாழ்வில் அவரை ஈடுபடுத்த வைப்பது பாவம் என்று கூறி சென்றார்கள்.\nஅதைக் கேட்டுமேலும் கலங்கிய மூலனின் மனைவி இவர்கள் சொல்வதுபோல் இவருக்கு பித்து பிடித்துவிட்டது போல் என்றுஅவரது கால்களில் பணிந்து வருத்தத்தோடு சென்று விட்டாள்.சற்று நேரம் கழித்து திருமூலர்மறைவாக வைத்திருந்த தமது உடலை தேடினார். ஆனால் அங்கு அவ ருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு அவரது உடல் இல்லை. இதுவும் எம்பெருமானின் திருவிளையாடலே என்பதை உணர்ந்துக் கொண்டார்.\nஇறைவன் அருளிய ஆகமப்பொருளை தமிழில் வகுத்து உலகோர் அறியும் வண்ணம் உணர்த்த தம்மை எம்பெருமான் பணித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டார். இறைவனின் கட்டளைக்கேற்ப அதைச் செயல்படுத்த வேண்டி பசுபதி நாதர் ஆலயத்துக்குச் சென்று பெருமாளை நினைத் தவாறு அரசமரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிய தொடங்கினார். எம்பெருமானின் நினைவில் அவருடன் கலந்தார்.\nநான்குநெறிகளைசரியை, கிரியை, யோகம், ஞானம் வகுத்து, தொகுத்து,விரித்து கூறும் திருமந்திர மாலையைப் பாடினார்.ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார். இந்துமதத்தில் திருமந்திரம் அற்புதநூலாக போற் றப்படுகிறது. இது ஒன்பது மந்திரங்களாக அமைந்துள்ளது.பன்னிரு திருமுறையில்,பத்தாம் திருமுறையாக விளங்குகிறது இத் திருமந்திரம்.\nஎம்பெருமானின் விருப்பத்துக்கிணங்க திருமந்திரத்தை நிறைவுசெய்து பசுபதியின் திருவருளால் திருக்கயிலை அடைந்து எம்பெருமானின் திரு வடி நிழலை பெற்று பேரின்ப நிலையை அடைந்தார்.சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிறப்பாக கொண்டாடப்படு கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22729", "date_download": "2020-08-13T05:13:21Z", "digest": "sha1:73KFJ536TNMPQBQRMBQEHOSLE2TLVGXP", "length": 6238, "nlines": 61, "source_domain": "puthu.thinnai.com", "title": "கு சின்னப்ப பாரதி அறக்கட்டளை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகு சின்னப்ப பாரதி அறக்கட்டளை\nSeries Navigation வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்திகலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 2\nஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்\nகு சின்னப்ப பாரதி அறக்கட்டளை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)\nதாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. \nமருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29\nமைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா\nநீங்காத நினைவுகள் – 17\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்\nமுக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26\nகதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.\nPrevious Topic: வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி\nNext Topic: கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=february8_2015", "date_download": "2020-08-13T06:28:21Z", "digest": "sha1:R5EACFCSKUAYKQJKBXCLJXW5PBPMCERS", "length": 25072, "nlines": 185, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nபாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\n(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள்\t[மேலும்]\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nடேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில்\t[மேலும்]\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nவைகை அனிஷ் தேனிப் பகுதியில்\t[மேலும்]\nபாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக\t[மேலும்]\nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nசீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன\t[மேலும்]\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nகுறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம்\t[மேலும்]\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nமதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு\t[மேலும்]\nவெ. நீலகண்டன் on இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.\n எங்க வீடு எங்க இருக்கு \nகுணா on இல்லை என்றொரு சொல் போதுமே…\nValavaduraiyan on கைகளிலே உயிர் இழந்த��ல் பாசம் தோன்றுமா….\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4\nவெ. நீலகண்டன் on இல்லை என்றொரு சொல் போதுமே…\nகோமகள் குமுதா on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nG Swaminathan on பிராயச்சித்தம்\nDr Rama Krishnan on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nBSV on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nValavaduraiyan on இல்லை என்றொரு சொல் போதுமே…\nவாழ்வின் கோலங்கள் அஜ்னபி | மீரான் மைதீன் on வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nsenthil nathan on கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nஜோதிர்லதாகிரிஜா on சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல\t[மேலும் படிக்க]\nவைரமணிக் கதைகள் – 2 ஆண்மை\nதம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான். இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில்\t[மேலும் படிக்க]\nஇலக்கியா தேன்மொழி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த,\t[மேலும் படிக்க]\nமண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது.\t[மேலும் படிக்க]\nநாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு\t[மேலும் படிக்க]\nமிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி\nதமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலையாகிவிட்டது. வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரும் மழை வரப்போவதற்கு அறிகுறியாக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் இடி முழக்கமும்,\t[மேலும் படிக்க]\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\n(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.) ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான்\t[மேலும் படிக்க]\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nவைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு\t[மேலும் படிக்க]\nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nசீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nகுறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல்\t[மேலும் படிக்க]\nபின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை\t[மேலும் படிக்க]\nதிரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., Vragavan3@yahoo.com பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு\t[மேலும் படிக்க]\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nமதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும்\t[மேலும் படிக்க]\nஇலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்\nஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தை��் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே\t[மேலும் படிக்க]\nபின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள்\t[மேலும் படிக்க]\nஇலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்\nஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள்.\t[மேலும் படிக்க]\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nடேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித\t[மேலும் படிக்க]\nநிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு\nமருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி\nஇடுப்பு வலி என்பது நம் அனைவருக்கும் எப்போதாவது உண்டாவது இயல்பு. பெரும்பாலும் அதிக தூரம் நடப்பது, மாடிப் படிகள் ஏறுவது, கடினமான வேலை, பாரமான பொருளைத் தூக்குவது\t[மேலும் படிக்க]\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\n(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய\t[மேலும் படிக்க]\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nடேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது\t[மேலும் படிக்க]\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nவைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில்\t[மேலும் படிக்க]\nபாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச்\t[மேலும் படிக்க]\nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nசீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nகுறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து\t[மேலும் படிக்க]\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nமதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன்\t[மேலும் படிக்க]\nஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதில் கிடையாது நீரூற்றின் ஓசைப் பண்ணிசை வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்; பளிங்கு மேல் விழும் நீர்போல் என் இதயம்\t[மேலும் படிக்க]\nவருடம் பிறந்து விட்டது எ��்று புது டைரியை பிரித்து வைத்து என்ன எழுதலாம் என்று பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது. பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம்\t[மேலும் படிக்க]\nகோசின்ரா 1 இந்த உலகம் உன்னைப்போல நட்பாயிருக்கும் போது காலத்தின் நிலத்தில் விதையாக இருந்தேன் இந்த உலகம் உன்னை போல புன்னைகைக்கும் போது சில கரங்கள் நீருற்றின இந்த உலகம் உன்னை போல\t[மேலும் படிக்க]\nமனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில [மேலும் படிக்க]\nசேயோன் யாழ்வேந்தன் அடிவாங்கியே புனிதராகிவிட்டீர் அடித்தவனை பாவியாக்கி ஒரு கன்னத்தில் அறைந்தவனை மேலும் பாவியாக்க யாம் விரும்பவில்லை பிதாவே ஒரு கன்னத்தில் அறைந்தவனை மேலும் பாவியாக்க யாம் விரும்பவில்லை பிதாவே வண்டி இழுத்து வந்த குதிரை\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p46.html", "date_download": "2020-08-13T05:50:08Z", "digest": "sha1:3IHXVJPEW7DMKP4GX5PUCXKPN7OGLHYG", "length": 19130, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nசமையலறை - அசைவம் - மீன்\n1. மீன் - 4 துண்டுகள்\n2. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\n3. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி\n4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\n5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி\n6. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி\n7. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி\n8. உப்பு - தேவையான அளவு.\n1. ஒரு பாத்திரத்தில் மீன், நல்லெண்ணெய் தவிர்த்து அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.\n2. மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலாக் கலவையில் நன்கு பிரட்டிக் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\n3. பின்பு ஒரு தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்ட��� மறு புறமும் வேக வைத்து எடுக்கவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதி��மாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16867", "date_download": "2020-08-13T06:14:31Z", "digest": "sha1:GU5TF357UMZCEQGNQIQLS7MTIL5JPGYM", "length": 4910, "nlines": 76, "source_domain": "dinaanjal.in", "title": "பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபுதுச்சேரி:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலைய வளாகத்தில் கேபிள் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில், பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் கொளஞ்சியப்பன், குமார் தலைமை தாங்கினர். மாவட்ட செயலர்கள் சுப்ரமணியன், செல்வம், மாவட்டதலைவர் முருகையன், மாநில பொருளாளர் பிரதீபா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசின���்.கிளை செயலர் சந்திரசேகர் நன்றி கூறினார்.\nPrevious இரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி\nNext பயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/208680?ref=archive-feed", "date_download": "2020-08-13T05:56:42Z", "digest": "sha1:TN3ET6WGP2RZHTVR3KHJTV3C47Q3H5GT", "length": 9650, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் முதல் கவர்ச்சி கவிதை: ஒரு துண்டு காகிதம் வெளிப்படுத்தியுள்ள வரலாற்று உண்மை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் முதல் கவர்ச்சி கவிதை: ஒரு துண்டு காகிதம் வெளிப்படுத்தியுள்ள வரலாற்று உண்மை\nசமீபத்தில் ஜேர்மனியில் கிடைத்த ஒரு கவிதைத் துண்டு, முன்னர் அது எழுதப்பட்டதாக கருதப்படும் காலகட்டத்தைவிட, 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது.\nஉலகின் முதல் கவர்ச்சிக் கவிதை என கருதப்படும் அந்த கவிதை, ஒரு பெண்ணும் அவரது உடலும் வாக்குவாதம் செய்யும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.\nமத்திய காலகட்ட வரலாறு மற்றும் கலை தொடர்பான ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களை இந்த கண்டுபிடிப்பு பெருமகிழ்ச்சியடையச் செய்துள்ளது.\nஏனென்றால், அது கி.பி. 1300 வாக்கில் எழுதப்பட்டது என்பதை இந்த கண்டுபிடிப்பு உறுதி செய்துள்ளது.\nஇந்த துண்டுக்காகிதம் கிடைக்கும் வரையில் மத்திய காலகட்டம் முடியும் வரை இந்த கவிதை எழுதப்படவில்லை என்றே கருதப்பட்டு வ���்தது.\nரோஜா முள், The Rose Thorn (Der Rosendorn) என்னும் அந்த கவிதையில் ஒரு அழகிய பெண்ணும் அவளது பெண்ணுறுப்பும் தங்களுக்குள் யார் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுப்பவர் என வாதிடுகிறார்கள்.\nதனது அழகுதான் மனிதர்களைக் கவர்வதாக அந்த பெண் வாதிட, இல்லை தான்தான், அதாவது பாலியல் மகிழ்ச்சிதான் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாக வாதிடுகிறது அவளது உடல்.\nகடைசியாக இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள், அதாவது இருவரும் இணைந்து, அதாவது அழகும், பாலியல் இன்பமும் இணைந்துதான் மனிதனை மகிழ்விப்பதாகவும், இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் தங்கள் வாதத்தை முடிக்கிறார்கள் என்பதாக முடிகிறது அந்த கவிதை.\nஅந்த கவிதையை எழுதியவர் யார் என்பதோ, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதோ கண்டுபிடிக்கப்படவில்லை.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கவிதை அடங்கிய காகிதத்துண்டு, 22 சென்றிமீற்றர் நீளமும், 1.5 சென்றிமீற்றர் அகலமும் கொண்டதாக உள்ளது. அது ஜேர்மனியிலுள்ள Siegen பல்கலைக்கழகத்தின் Nathanael Busch என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/1-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-13T07:29:25Z", "digest": "sha1:23BDFW4ATSPYBZOVYS2PUDJR4XS236DQ", "length": 8246, "nlines": 310, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் முதலாம் ஆயிரமாண்டு என்பதை 1-ஆம் ஆயிரமாண்டு என்பதற்கு நகர்த்தினார்\nremoved Category:முதலாம் ஆயிரமாண்டு; added Category:முதலாம் ஆயிரவாண்டு using HotCat\nதானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: bxr:I мянган\nParvathisri பயனரால் 1ஆம் ஆயிரவாண்டு, முதலாம் ஆயிரமாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பே...\nமதன���ஹரன் பயனரால் 1ம் ஆயிரவாண்டு, 1ஆம் ஆயிரவாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: bs:1. milenij\nதானியங்கிஇணைப்பு: sw:Milenia ya 1\nதானியங்கி இணைப்பு: id:Milenium pertama\nதானியங்கி இணைப்பு: tk:1-nji müňýyllyk\nதானியங்கி இணைப்பு: sah:1 -c тыһыынча сыл\nதானியங்கி இணைப்பு: fa:هزاره ۱ (میلادی)\nதானியங்கி இணைப்பு: mr:इ.स.चे १ ले सहस्रक\nதானியங்கி இணைப்பு: pl:I tysiąclecie n.e.\nதானியங்கி அழிப்பு: de:1. Jahrtausend\nதானியங்கி அழிப்பு: tt:1. meñyıllıq\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598536", "date_download": "2020-08-13T06:14:03Z", "digest": "sha1:76UMX3G5RUHDF2SMVR7XP7IGSDDIDS3T", "length": 9399, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் 4 நாட்களாகியும் தடுப்புகள் அமைக்காத அவலம்: நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் | oronation of coronation center for 4 days: No public complaints against municipal authorities - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் 4 நாட்களாகியும் தடுப்புகள் அமைக்காத அவலம்: நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்\nகாஞ்சிபுரம்: கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில், 4 நாட்களாகியும் தடுப்புகள் அமைத்து முடக்கம் செய்யவில்லை என நகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, 45வது வார்டு தாயார்குளம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்தில் 4 நாட்களாகியும், அப்பகுதியில், தடுப்புகள் அமைத்து முடக்கவில்லை. துப்புரவு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்ஞ்சாட்டுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு, காஞ்சிபுரம் பெருநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திற்க்கு நேரடியாக சென்று எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.\nநோயாளிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படாமல் வழக்கம் போல் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாயார்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரவ அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால் அப்குதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா நோயாளியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொரோனா இருப்பதையே முழுவதுமாக மறைத்துள்ளதாகவும் புகார் கூறுகின்றனர். எனவே, கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளியின் வீடு தனிமைபடுத்தப்படுவதுடன், சுற்றுப்புறத்தை முழுவதுமாக தடைசெய்ய வேண்டும். மேலும் அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\nகொரோனா நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள்\nதமிழகத்தில் 3500 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள்: ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்க அரசு அரசாணை வெளியீடு\n'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்துவீர்' : அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n74-வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/vathani-prabu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-08-13T04:56:30Z", "digest": "sha1:K4E5ZL3HGA3WRLLCCGMCZQD2CWJXE6HM", "length": 20210, "nlines": 213, "source_domain": "www.sahaptham.com", "title": "காதலும் மறந்து போகும்- வதனி – Vathani Prabu – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகாதலும் மறந்து போகும்- வதனி\nஇரவு முழுதும் தூக்கம் இழந்து விழித்துக்கிடந்தேன். நீண்ட நேரத்திற்க்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது.\nஅப்படியே நின்றேன்… வானத்தை வெறித்துப் பார்த்தேன். நிலா தனித்து நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து என் சட்டைப் பையில் விழுந்து தெறித்ததுபோல் இருந்தது. ஒரு நொடி கண்களை இமைத்துப் பார்த்தேன். தலையை உலுக்கிக் கொண்டேன். பிரமை.. மாயை கலைந்ததும் மீண்டும் நடந்தேன். நேற்று உன்னோடு நான் இருந்த மணித்துளிகள்... குளத்தில் எறிந்த கல் எழுப்பும் அலையாய் நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.\nநாம் காதலிக்கத் தொடங்கிய நாட்களில், நம் ஒவ்வொரு சந்திப்பிலும், எனக்கு முன்னே வந்து எனக்காக காத்திருந்த உன்னை, இன்று ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்ற என் சபதத்தின் பெயரில், விடிந்தும் விடியாததுமான அதிகாலைப் பொழுதில் உனக்கு முன்னே வந்து பூங்காவில் அமர்ந்து புல்லின் நுனியையும், பனிப்பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர, வேறு யாருமற்றுக் கிடந்த பூங்காவை ஒவ்வொரு மனிதராக வந்து நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.\nஆதவன் மெல்ல மெல்ல விழித்து, முழுமையாக தனது இமைகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டுகள் மலர துடித்துக்கொண்டிருந்தன. மூடியிருந்த பூக்கள் விரியத் தொடங்கியிருந்தன. பனித்துளிகள் காய்ந்துகொண்டிருந்தன. லேசான காற்று என் காதில் சில்லென்று வீசிவிட்டுப் போனது. செம்பருத்தி செடி என் தோளில் உரசிக்கொண்டிருந்தது. என் கை கடிகார முள் ‘டிக் டிக்’ என்று எழுப்பும் ஓசை நேரம் கடந்துகொண்டிருப்பதை அறிவித்தது.\nமொபைலை எடுத்து உனக்கு தொடர்புகொண்டேன். ஸ்விட்ச் ஆஃப். சிறிதும் பதட்டமில்லாமல் உன் வீட்டுக்கு டையல் செய்தேன். நீண்ட ஒலிக்குப் பிறகு மணி அடிக்கும் ஓசை ஓய்ந்தது. எரிச்சலோடு பூங்காவை சுற்றி நடந்தேன்.\n“மணி என்ன சார்” எங்கிருந்தோ ஒரு குரல் காதை அறைந்தது.\nதிரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிக மனிதர் வாக்கிங் ஸ்டிக் பிடித்து நின்றுகொண்டிருந்தார்.\n“ஜஸ்ட் எய்ட் ஓ க்ளாக்” சொல்லிவிட்டு நடக்கும்போதுதான் மூளைக்குள் உறைத்தது.\n‘மாலை 5.30 மணிக்கு நீ வரச்சொல்லியிருந்தது...’\nஎன் ஆர்வக் கோளாரை எண்ணி மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டு பூங்காவைவிட்டு மெதுவாக நகர்ந்தேன்.\nஅப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு தம் பற்ற வைத்து, தலையை வருடிக்கொண்டே சீரியஸாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.\n“என்ன சார் அஞ்சரை மணி ஆயிடுச்சு கிளம்பலையா” என்று மறுபடியும் ஒரு குரல் எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து காதில் ஊடுருவியது.\nஇப்போது மூளை அலறியது... ‘ஈவினிங் ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி’ என்று டவாலி கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஓர் அலறல்.\nசற்றைக்கெல்லாம் என் பைக் உறுமியது. அடுத்த பத்து நிமிடத்தில் பார்க் வாசலில் வண்டியை பார்க் செய்தேன்.\nஉள்ளே நுழைந்ததும் உன்னுடைய வாசனை மூக்கை துளைத்து மனசை பிசைந்தது. என்னைப் பார்த்ததும் சிணுங்கினாய்.\n“ஏண்டா இவ்ளோ லேட்... நான் அஞ்சு மணிலேருந்து வெயிட் பண்றேன் தெரியுமா...’’ சொல்லிவிட்டு கோபமாகப் பார்த்தாய்.\nநான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ‘‘நான் மார்னிங்கே உனக்காக இங்கே வந்துட்டேன். அது உனக்குத் தெரியுமா...’’\n“ஆமாம்” என்று நடந்ததையெல்லாம் சொன்னேன். நீ என் மடியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாய்... நானும் சிரித்தேன்.\n“அசடு வழியுது தொடச்சிக்கோ...’’ என்றாய். வெட்கமாகப் போய்விட்டது எனக்கு.\n“வெட்கப்பட்டதெல்லாம் போதும்... போதும்...’’ என்று, போதும் போதும் என்கிறவரை முத்தமிட்டாய்...\nஎன்று கவிதை சொன்னேன். என்னை கட்டி அணைத்துக்கொண்டாய்.\n“இராத்திரி ரெண்டு மணி ஆகுது எங்க போறீங்க இந்நேரத்துல” ஒரு குரல் என் காதை வந்து உரசியது. நினைவு திரும்பினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்.\n“இல்லே சார் தூக்கம் வரலே அதான் ஒரு வாக் போலாம்னு...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினேன். வழக்கம் போல் போலீஸின் துருவல் நடந்தது.\n“எங்க ஒர்க் பண்றே... ஐ.டீ. காட்டு...’’ என்றதும், பர்ஸை எடுத்து நீட்டினேன்.\nபார்த்துவி��்டு, ‘‘இந்த ஃபோட்டோல இருக்கிறது யார்” என்று மறுபடியும் ஒரு கேள்வி. பழையபடி என் மறதி.\n“ஓ ஸாரி ஸார். ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட். திஸ் ஈஸ் மை ஐ.டீ.கார்ட்” என்று ஐ.டீ.யை நீட்டினேன்.\nஅதைப் பார்த்துவிட்டு, ‘‘அந்த நளன் நீங்கதானா... தமயந்தி எல்லாம் சொல்லியிருக்கா... நேத்து நடந்ததைக்கூட வீட்ல வந்து சொன்னா... எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்... சரி அது போகட்டும். ஐ யம் ராகவன். தமயந்தி என் பொண்ணு. சீக்கிரம் வந்து உங்க பேரண்ட்ஸை வீட்லே பேசச் சொல்லுங்க... கல்யாணம் முடிச்சா இந்த ஞாபக மறதியெல்லாம் இருக்காது... இப்போ போய் தூங்குங்க. மணி ரெண்டரை ஆகுது. நாளைக்கு ஆஃபீஸ் போக வேணாமா..\n“ஆமா அங்கிள் போகணும். என் பேரன்ட்ஸோட சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்... பை...’’ வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்தேன். படுத்ததே தெரியவில்லை. தூங்கிவிட்டேன்.\nகாலை எழுந்ததும் பல்கூட துலக்கவில்லை. உனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்... நிறைய விஷயங்கள் உன்னிடம் பேசவேண்டி இருக்கிறது. மாலை 5.30 மணிக்கு பார்க்கில் சந்திக்கலாம். மறக்காமல் நான் வந்துவிடுகிறேன். நீயும் வந்துவிடு.\nலவ்லி... நலன் கொடுத்து வச்சவன் தான்.. நியாபக மறதி இருந்தாலும் பெருந்தன்மையான மாமனார்...\nலவ்லி... நலன் கொடுத்து வச்சவன் தான்.. நியாபக மறதி இருந்தாலும் பெருந்தன்மையான மாமனார்...\nஹாய் டா.. தேங்க்ஸ் மா...\nமறதியும் நல்லது தான்... எல்லாத்தையும் மறந்துடலாம் இல்ல...\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 29 அருவிக்கு நிலவனைப் பார்த்ததும் தான...\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 27 அன்று இரவு அருவி வெகு நேரம் உறங்காமல...\nRE: வெற்றியடி நான் உனக்கு \nஅத்தியாயம்-4 இரண்டு வாரங்கள் கடந்திருந்தது, சித்தார்த...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38546-2019-09-30-04-12-12", "date_download": "2020-08-13T05:34:57Z", "digest": "sha1:FFJWE4KNHGJVM7LCRT73PJXIPMPW5TIF", "length": 16569, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "கிரேட்டாக்கள்...!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nஇ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா\nஅமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nபோராட்டத்திற்கு வழி வகுக்கும் அறிக்கை\nதாதுவருடப் பஞ்சமென்று பெரியவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறீர்களா\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2019\nஉலக முழுவதும் தன் சூழலியல் குறித்தான பேச்சினால் அறியபட்ட நபராக உருமாறி இருக்கின்றார் \"கிரேட்டா தன் பெருக்\".\nஉலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு, ஓசோன் படலத்தில் ஓட்டை போன்ற வார்த்தைகள் நாம் அதிகம் கேள்விப்படும் வார்த்தைகள் தான். ஆனால் அதுகுறித்த எதிர்வினைகள் இன்னமும் போதிய அளவில் ஏற்படாது போயிருப்பதற்கு நாமும் தான் காரணம்\nகாரணங்களை மட்டுமே சொல்லிடாமல் சுற்றுச்சூழல் தீங்குகளிலிருந்து காக்க தன்னால் என்ன செய்யலாம் என்றிருக்கையில், தன் பள்ளிப்படிப்பை துறக்கலாம் என முடிவு செய்து, பள்ளிப் படிப்பையே நிறுத்திவிட்டு போராட்டங்களைத் துவங்கி, தற்போது உலக நாடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் ஒன்று திரண்டு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களை சுற்றுச் சூழலுக்காக அமைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் 16 வயது கிரேட்டாவின் போராட்ட குணமும் சமூக அக்கறையுமே\nஇது மிகவும் ஆச்சரியப்படத் தக்க ஒன்றுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியாக தன் ஸவீடன் நாட்டில் துவங்கி, தற்போது 156 நாடுகளைச் சார்ந்த மாணவர்களோடு நியூயார்க் நகரத்தில் மாபெரும் பே���ணியினை நடத்தி பிரமிக்க வைத்துள்ளாள்.\nஹவூடி மோடி நிகழ்ச்சியில் \"டிரம்ப் - மோடியுடன்\" ஒரு சிறுவன் \"செல்பி\" எடுத்துக் கொண்டது எப்படி மீடியாக்களின் வெளிச்சத்திற்கு ஆட்பட்டு நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரபப்பட்டது. மாறாக, \"டிரம்ப்\" தன்னைக் கடந்து செல்லும்போது கிரேட்டா அவரை முறைத்துக் கொண்டு பார்த்த வீடியோ சமூக வலையதளங்களில் டிரண்டிங் ஆன பின்பு தான் வழக்கம் போல மீடியாக்களின் பார்வைக்கு வந்தது; பின்பு அவளின் ஐநா மன்ற உரையும் வந்தது.\nடிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் அனைவரையும் தன் அனல் ததும்பும் கேள்விகளாலும் \"உங்களை நாங்கள் மன்னிக்கவும் மாட்டோம், நம்பவும் மாட்டோம்\" என்ற வார்த்தைகளினாலும் துளைத்து விட்டாள் சிறுமி கிரேட்டா\n\"கிரேட்டாக்கள்\" ஸ்வீடனில் மட்டும் பிறக்கவில்லை தமிழகத்திலும் பிறந்தாள் \"ஸ்னோலின்\" என்ற பெயருடன்.\nதூத்துக்குடியில் தன் பொருளாதார வயிற்றை நிரப்ப அப்பாவிகளை புற்றுநோயினால் மடிய வைக்கும் \"ஸ்டெர்லைட்\" ஆலைக்கு எதிரான 99 நாட்கள் போராட்டத்தின் இறுதி வடிவான ஆட்சித் தலைவர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் திட்டமிட்டு வாயில் ஸ்னைப்பரால் சுடப்பட்டுக் கொல்லபட்டாள்.\nஅன்று மட்டும் ஸ்னோலின் கொல்லப்படாது போயிருப்பின், நிச்சயம் அவளும் உலகத்திற்கு ஒரு 'கிரேட்டா தன்பெருக்'கைப் போல அடையாள காணபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியிருப்பாள்\n) உலகத்திற்கே முன்மாதிரியாகத் தரும் இந்திய தேசம் தன் கிரேட்டா 'ஸ்னோலினையும்' விட்டுவிடவில்லை. ஏன் அதன் தேசத்தந்தை காந்தியையும் விடவில்லை. அவரும் ஸ்னோலினைப் போல கார்ப்ரேட் அடிவருடிகளின் துப்பாக்கிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள இயலாது போனார்.\nமாறாக வலதுசாரித் தத்துவங்களினால் நிரம்பிய / வளர்ச்சிக்கு எதனையும் செய்யலாம் என்ற கொள்கையுடன் செயலாற்றும் மேற்கத்திய தேசம் இந்த 'கிரேட்டா தன் பெருக்' குரல்களையும் செவிமடுக்கின்றது , பேச வாய்ப்பும் அளிக்கின்றது - நெருக்கடியாக இருப்பினும் சரி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ ம��ுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/juwalai-movie-make-in-the-deep-sea/", "date_download": "2020-08-13T05:15:05Z", "digest": "sha1:MXGEJNZWEIEIDTY53LLGZTWEGVPHJEJT", "length": 7366, "nlines": 117, "source_domain": "chennaivision.com", "title": "ஆழ்கடலில் தயாராகும் ஜூவாலை - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் ‘ஜூவாலை’.\nஇந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. ‘ஜூவாலை’ படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.\nரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.\nதன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார்.\nகடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.\nகாதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது..\nஅதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.\nநமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.\nஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹமான்.\nபடம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.\nஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.. பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற பட���்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்..\nஇந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம் வளர்ந்து வருகிறது-A. ஜான் PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-13T06:32:33Z", "digest": "sha1:XUSQG5ECRRYBARVXZNPLDEWM3VCDAU46", "length": 19817, "nlines": 138, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "தனிமை | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nபாதிரிகளின் செக்ஸ், வன்கொடுமை முதலியவை தமிழகத்தில் தொடர்கின்றன\nஅந்தோணி ஜோசப் பாதிரியின் செக்ஸ் விளையாட்டு: போரூர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய இருதய கலையரசி (25). அந்தோனி ஜோஸப் (31) பாதிரியார், வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த அகஸ்டின் என்பவரது மகன். பாதிரியுடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பாதிரி வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பேச்சு, தொடர்பு முதலியன, காதலில் முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. காதல் மேலிட-மேலிட பேச்சு செயலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழக-பழக உடலுறவில் முடிந்துள்ளது. இதனால், மேரி கர்ப்பமானாள். இவையெல்லாம் நோயாளி வீட்டில் படுக்கையில் இருந்தபோது நடந்ததா, வெளியில் நடந்ததா என்ற உண்மை கர்த்தருக்குத் தான் தெரியும்.\nதான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்: பாதிரியாக இருப்பதால் பிரச்சினை வரும், அதனால் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். ஒருமுறை கனி சுவைத்தால், சுவை மறுபடியும் இழுக்கும் போலிருக்கிறது. காமம் ஏறியதால், இருவரும் மறுபடியும் உடலுறவு கொண்டதால் மறுபடியும் கர்ப்பம் ஏற்பட்டது. இதனால் மறுபடியும் ஜோஸப் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்து வைத்துள்ளான். மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, “தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இய���ாத காரியம்‘ என, ஜோசப் கூறியுள்ளார்[1]. அப்படியென்றால் ஏன் ஒரு பெண்ணை அப்படி காதலிப்பது போல ஏமாற்றி, அதுவும் ஒரு நோயாளியைப் பராமரிக்க வந்தவளை இப்படி உடலுறவு கொண்டு ஏமாற்ற வேண்டும். பாதிரியாராக இருப்பதால், திருமணம் செய்வது இயலாத காரியம் என்றால், ஏன் அவ்வாறான காரியத்தைச் செய்ய வேண்டும்.\nசமரசமும், திருமணமும் இதர பிரச்சினைகளும்: மேரி யோசித்துப் பார்த்து, இனி வேறு வழ்யில்லை என்று அறிந்து, இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 2013 கலையரசி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் கலையரசி மற்றும் அந்தோணி ஜோசப் ஆகியோரை அழைத்து பேசினார். அப்பொழுது ஜோஸப் ஒப்புக்க்கொண்ஆன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார்[2]. திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். அதன்பிறகு 3 மாத கருவை கலையரசி கலைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலையரசி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கணவன் அந்தோணி ஜோசப், அவரது தந்தை அகஸ்டின், மைத்துனர் ஹென்றி மார்கஸ் ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமறுபடியும் போலீஸ் விசாரணை: இந்த மனு மேல் விசாரணைக்காக எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி கமிஷனர் கோவி மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை கேட்டு கலையரசியை சித்ரவதை செய்ததும், போலீசுக்கு தகவல் கொடுத்ததால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரதட்சணை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஜோசப் மற்றும் அகஸ்டின், ஹென்றி மார்கஸ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்[3]. பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையி��் அடைத்தனர். இதற்கிடையே, அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n[2] இன்னொரு நாளிதழ் அவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு அந்தோணி ஜோசப்பின் பாதிரியார் பட்டம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, என்கிறது.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தோணி, ஆசை, ஆபாச செக்ஸ் புணர்ச்சிகள், உடலுறவு, உடல், உணர்ச்சி, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கன்னி செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, காமம், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ மதபோதகர், கிறிஸ்தவர், கோவி மனோகரன், சமரசம், சமாதானம், செக்ஸ், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜோஸப், தகாத செக்ஸ், தனிமை, தொடு, நர்ஸ், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பெந்தேகோஸ்தே செக்ஸ், மயக்கம், மேரி, மேலிடல், மோகம், வழக்கு\nஅங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆபாச சைகைகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஏசு ஏமாற்றினார், ஏமாற்று வேலை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாயம், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்டில், கர்த்தர், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கழட்டு, காமலீலை, கிருத்துவம், கிருத்துவர்கள், கிளுகிளிப்பு, சரச லீலை, சர்ச், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, வன்கலவி, வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்கு���ி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/category/uncategorized/", "date_download": "2020-08-13T06:03:56Z", "digest": "sha1:ZCD4YM5P3I5C7ZNBOVRTQZ27AH5RPAN5", "length": 25229, "nlines": 147, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "uncategorized | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nஒரு நல்ல மனிதரை இழந்தோம்\nஇந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்\nஅருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.\nபேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.\nபழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.\nஅவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பா��வர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா அவவோட போய் உடன் இருக்கலாமா அவவோட போய் உடன் இருக்கலாமா” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.\nநான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.\nபின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இர���ந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.\nஎனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.\n‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்\nவெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.\nமனதை மிகவும் பாதித்த சில வரிகள்:\n“அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.\n“போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள் இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”\n“மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும் யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்���ென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்\nஇரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.\nஅலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா\nகல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.\nபுனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.\nஎதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.\nமலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:\n2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்\n3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்\n4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)\n5. ஆதிரை – சயந்தன்\n6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி\n7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா\nஎல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.\nஉங்கள�� அம்மாவை எப்படி கையாளுவீர்கள்\nஎப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.\n”இண்டைக்கு library க்கு போனீங்களா என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது அப்படி ஒண்டும் இருக்காதே. எனக்கும் உங்களுக்குமிடையில no secrets எண்டு அண்டைக்கு சொன்னனீங்களே. காட்டுங்கோ எனக்கும்” என்று சொன்னேன்.\nஎனக்கோ curiosity தாங்க முடியேல்லை :). அவளோ ஒளிச்சுக் கொண்டு ஓடித் திரியிறாள். நான் படும் அவதியைச் சகிக்காமல், அவளே கடைசியில் புத்தகத்தை காட்டினாள். புத்தகத்தின் தலைப்பு, “How to handle your mom”. தலைப்பை பார்த்ததும் நான் சிரித்தேன், ”நல்ல புத்தகம்தான் எடுத்து வந்திருக்கிறீங்க.” என்றேன். அவள் உடனே முன்னுரையில் இருந்த ஒரு வசனத்தையும் காட்டி, “இப்பிடி இருக்கு இங்க. அதான் நான் உங்களுக்கு காட்டக் கூடாது” என்றாள். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்தேன். அங்கே இருந்தது…..\nஉடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, “Good luck to handle your mom” என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே புத்தகத்தை பறிக்காத குறையாய் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் ஓடினாள். அவள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்வுதானே\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sathankulam-police-custodial-deaths-cbi-to-probe-from-today-390877.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T06:52:08Z", "digest": "sha1:54LWE25VJKG4QHIWLJTFOVK3CUSX5KJV", "length": 18385, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sathankulam Custodial Death: சாத்தான்குளம் போலீஸ் தாக��குதலில் தந்தை-மகன் மரணம் - சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது | Sathankulam Police custodial deaths- CBI to probe from today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\nMovies பிரதாப் போத்தனுக்கு இன்று பிறந்த நாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணை- சி.பி.ஐ. வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு\nசென்னை: சாத்தான்குளம் போலீசாரின் தாக்குதலில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் இன்று முதல் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சென்று சிபிச���ஐடி போலீசாரிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றனர்.\nசாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது.\nஇதனையடுத்து சிபிஐ விசாரிக்கும் வரை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் இடைக்காலமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியது முதலே பெரும் பரபரப்புதான். இந்த விசாரணையில் முதலில் அதிரடியாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.\nபின்னர் மேலும் 5 போலீசாரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 10 போலீசார் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகள் பாய்ந்திருக்கின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகை தந்தது. சென்னையில் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சிபிஐ விசாரணையில் மேலும் பலரும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை ஆலோசனையை தொடர்ந்து மதுரைக்கு சென்றுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். திருச்செந்தூரில் தங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடி சென்றது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\n2 மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார�� கணவர்.. மனைவியுடன் தகராறு.. ஆளுக்கு ஒரு பக்கம் தீக்குளிப்பு\nஅரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\nமதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க\nஅன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nநீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை வருவாய் இழப்பால் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathankulam cbi சாத்தான்குளம் சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/07/23163034/1543675/Actress-Vanitha-Vijayakumar.vpf", "date_download": "2020-08-13T04:52:21Z", "digest": "sha1:7F6PPI376DK4KBMUKJKUEBWY7TQGHXIC", "length": 10510, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார்\nதன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.\nநடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலர���ம் அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இதனிடையே அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பரப்புவதாக வனிதா விஜயகுமார் வடபழனி காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.\n\"சூர்யாவின் அணுகுமுறை நன்று\" - கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து\nசுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஜாக்குலினுக்கு சல்மான் வழங்கிய பிறந்தநாள் பரிசு\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் \"கிக்\" படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயின் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nநடிகர் விஜய்க்கு சவால் விட்ட மகேஷ் பாபு - மகிழ்ச்சியில் இரு உச்ச நடிகர்களின் ரசிகர்கள்...\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார் நடிகர் விஜய்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விவகாரம் - சுஷாந்த் காதலி உள்பட பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அவரது தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பீகார் மாநிலம் ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\n\"ரகிட ரகிட\" - நடிப்பில் மிரட்டும் மூதாட்டி\nதனுஷின் ரகிட ரகிட பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூதாட்டி ஒருவர் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/corona-vaccine", "date_download": "2020-08-13T06:34:30Z", "digest": "sha1:DQFDE46JSJT5V7LRLIELKWOCGCC7IOES", "length": 15904, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "Corona Vaccine News in Tamil, Latest Corona Vaccine news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்தியாவில் முதலில் COVID தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்\nCoronavirus Vaccine: இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்\n கொரோனா வைரஸ் தொற்று எப்போது \"END-க்கு\" வரும்\n\"புதிய கோவிட் -19 நோய் தொற்று எப்போது குறையத் தொடங்கும்\" என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் வழக்கமான வழி தடுப்பூசியை நோக்கியதாகும்.\nRUSSIAN COVID VACCINE: நமது நாட்டில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியா - ரஷ்யா ஆர்வம்\nஉலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி ஸ்பூட்னிக் வி (Sputnik V) பெறுவதற்கு இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.\nஉலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி: ரஷ்யாவிடம் 100 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்த 20 நாடுகள்\nசெப்டம்பர் முதல் தொழில்துறை உற்பத்தி எதிர் பார்க்கப்படுவதாகவும், 20 நாடுகள் \"ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி\" வாங��க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கூறினார்.\nநீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகின் முதல் Covid-19 தடுப்பு மருந்து தயார் என்றும், தனது மகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nகொரோனா காலத்தில் புகைப்பிடித்தால் நீரிழிவு - இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவு ஏற்படலாம்\nபுகைபிடிக்கும் போது நீரிழிவு மற்றும் / அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைரஸ் பாதிப்புக்கு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்,\n கொரோனா தடுப்பூசி முதல் கட்ட சோதனையில் வெற்றி.. நாளை முதல் 2-ம் கட்ட சோதனை\nதடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸைடஸ் காடிலா (Zydus Cadila) நிறுவனம், தனது முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றதை அடுத்து, நாளை முதல் இரண்டாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது.\nCoronavirus Vaccine: இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்\nபல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.\nமூன்றே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு COVID-19 மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டியது\n12 லட்சத்தை தாண்டி ஒரு நாள் கழித்து, இந்தியாவின் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டின.\nCovaxin: இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசி சோதனை 30 வயதான நபருக்கு செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் முதல் ஷாட் 30 வயது மனிதருக்கு இன்று டெல்லியில் வழங்கப்பட்டது.\nCorona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்\nநம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள் தொடங்கியுள்ளன. விரைவில் சீனா விநியோகித்த வைரசுக்கு எதிரான சரியான ஆயுதம் இந்தியாவிடம் இருக்கும் என்ற நம்பிக்கை உச்சியில் உள்ளது.\nகொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றி: அடுத்த கட்டத்திற்கு நகரும் Oxford Coronavirus Vaccine\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 அல்லது AZD1222 எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை வெளிப���படுத்தியது\nகுழந்தைகளுக்கு வழங்கப்படும் BCG தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு\nகொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பி சி ஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு\nFact-check: உண்மையில் ரஷ்யா கொரோனா தடுப்பூசியை தயாரித்திருக்கிறதா\nஇந்த கூற்று அனைவருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது, ஆனால் அதுவும் தவறானது. ரஷ்யாவின் தடுப்பூசி மனித சோதனைகளின் கட்டம் -1 ஐ மட்டுமே அழித்திருக்க முடியும்\nபுதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாவா\nஇரு தினங்களுக்கு முன்னர் புதுவை ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBig Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்\nநாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 அன்று, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும்.\nகொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\nகொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மெது மெதுவாக மனித சோதனைகளில் வெற்றியைப் பெற்று வருகிறது.\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வளவு செலவாகும் எந்த நாட்டிற்கு முதலில் தடுப்பூசி கிடைக்கும்\nகொடிய கொரோனா நோய்க்கு எதிராக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வளவு செலவாகும் என்பதைக்குறித்து பார்ப்போம்.\nCovid-19 Vaccine எப்பொழுது பயன்பாட்டுக்கு வரும் உலக முழுவதும் 148 தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு\nநாம் எவ்வளவு காலம் கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும் பயனுள்ள மருந்து அல்லது தடுப்பூசி எப்போது கிடைக்கும் பயனுள்ள மருந்து அல்லது தடுப்பூசி எப்போது கிடைக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.\nCOVAXIN என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா; மனிதர்கள் மீதான சோதனைக்கு ஒப்புதல்\nபாரத் பயோடெக் (Bharat Biotech) கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியின் பெயர் கோவாக்சின் (COVAXIN)\nரஷ்யா உண்மையில் கொரோனா தடுப்பூசியை தயாரித்ததா\nஇன்று தமிழகத்தில் 5,871 பேருக்குக் COVID-19 மற்றும் 119 பேர் மரணம்\n2021 தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி: வி.பி.துரைசாமி\nCOVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n தாய்மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் CISF\nஉங்களுக்கு Call Warning குறித்து அரசு எச்சரிக்கை Call Warning என்றால் என்ன Call Warning என்றால் என்ன\nGanesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு\nAir India நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது; அதன் அலுவலகங்களை மூடியது\nராசிபலன்: உங்களது பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும்..\nதோனி மற்றும் CSK ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வைரல் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-13T05:38:03Z", "digest": "sha1:6AHQF3YIVZJMP2FI2OUX5GNOYBQH4JDB", "length": 6592, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "வெளியான Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசின்மயியை பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் ஆபாசமாக பேசியதாக வெளியான ஆடியோ \nபாலியல் பேராசிரியை நிர்மலா தேவி, ஆளுநர், நக்கீரன் கோபால் விவகாரம் தொடர்பாக இப்போது வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் \nதிமுக.வினரை மிகக் கேவலப்படுத்தும் வகையில் வெளியான புதிய வைரல் மீம்ஸ்…\nகாவேரி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் வெளியான ரகசிய வைரல் வீடியோ…\nமதுரை இந்தியன் வங்கியில் பட்டபகலில் நடந்த கொள்ளை தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலஹாசன் தொடர்பாக வெளியான வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவல்…\nகண்ணசைவு கன்னியுடன் அமைச்சர் ஜெயக்குமாரை இணைத்து வெளியான வீடியோ வைரலாக பரவல்\n‘விஜய் 62’ படத்தின் சண்டை காட்சிகள் என வெளியான வீடியோ குறித்த அதிர்ச்சி தகவல்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/click-art-museum-indias-first-trick-art-museum/", "date_download": "2020-08-13T06:23:52Z", "digest": "sha1:FNNSCZBLLU47AMPPTQSRRGQRLRAD65RD", "length": 32987, "nlines": 204, "source_domain": "www.aanthaireporter.com", "title": "க்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nக்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nக்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம்\nin டூரிஸ்ட் ஏரியா, புகைப்படம்\nகிழக்கு கடற்கரை சாலையில் புதியதொரு அட்ராக்‌ஷன் – க்ளிக் ஆர்ட் மியுசியம். விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum).\n“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலை பொருள்கள் நிறுவப்பட்டிருக்கும் முதல் வகையான அருங்காட்சியமாகும். இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப் பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்றுதான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகமானது வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல்தன்மை கொண்டதாக இருப்பின் எவ்வாறு இருக்கும் தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அத்தகையதொரு கலை, பங்கேற்பாளர் இன்றி அவ்வோவியங்கள் முற்று பெறாது. புதிராக இருக்கிறதா தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அத்தகையதொரு கலை, பங்கேற்பாளர் இன்றி அவ்வோவியங்கள் முற்று பெறாது. புதிராக இருக்கிறதா இந்தத் தந்திரக் கலையானது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது.\nஅதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன் பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும். பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். சந்தேகத்திற்கிடமின்றி, இதற்கு முன்னர் ஓவியக் கலை என்பது இப்படி ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் இருந்ததில்லை\n‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ என்பது மாபெரும் ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, உங்கள் அதிக மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும் கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும். அம்மாய உலகில் நீங்கள் மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும் கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்���ிச் செல்லும். அம்மாய உலகில் நீங்கள் மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும்\nதந்திரக் கலை பற்றிய வரலாறு\nஇக்கலை 2,000 வருடங்கள் பழமையானது என்றும், மறுமலர்ச்சி காலத்தில் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஓவிய வடிவமாக உருவாகிற்று என்றும் சொல்லப்படுகிறது. ‘டொம்போ-ல-ஈல்’ என்பது இதன் ஃப்ரென்ச்சுப் பெயர். ‘கண்களை ஏமாற்று’ எனும் பொருள் கொண்ட கலைச் சொல்லை அதுப் பெற்றிருக்கிறது. இரு-பரிமாண ஓவியங்களை முப்பரிமாணத் தன்மையுடன், ஒரு நிஜப் பொருளாக காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வடிவமிது. அரைகள், உண்மையில் இருக்கும் அளவைக் காட்டிலும் பெரியதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக க்ரேக்கம் மற்றும் ரோமத்தில் இந்த ஓவிய வடிவம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கத்திய ஓவியங்களில் பல காலங்களாக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக மேற்கூரை வரைய. அக்காலத்தில், தட்டையானதொரு மேற்கூரையைக் கூட கவிந்த கூரையாகக் காட்டும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஓவியர்களாக இருந்தார்கள்.\n14ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலையில் தோன்றிய தொலைவுத் தோற்ற (perspective) காட்சியாக்கத்தின் விளைவாக, ஓவியக் கலை மற்றும் கட்டிடக் கலையில் பரந்த காட்சி வித்தைகளின் தேவை அதிகரித்தது. ஒளியியல் மாயை மூலம் கண்களை ஏமாற்றும் அந்த காட்சிக் கலை தொழில்நுட்பமானது பின்னர் மாய-யதார்த்த உருவப் படங்கள் வரைவதற்கான ஒரு பாணியாக மாறி 17ஆம் நூற்றாண்டு வாக்கில் ஃப்ரென்ச்சு மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமானது. கிரேக்கம் மற்றும் ரோமத்தில் அதன் வேர்களைக் கொண்டக் இக்கலையானது போம்பெய் போன்ற பழமைவாய்ந்த நகரங்களில் இன்றும் காணலாம். பண்டைய கிராக்க ஓவியர் ஜீயுசிஸ் மற்றும் அவரது பரம வைரி ஃபர்ஹாசியஸின் கதை ஓவியம் பிரபல உதாரணம்.\nபுத்திசாலித்தனமான நிழலோவியமும், சுற்றளவுக்கு வெளியே வரையப்பட்டிருக்கும் செய்கையும் பார்வையாளரிடம் ஒருவித மாயாவாதப் புலனுணர்வைத் தூண்டுகிறது, அவ்வோவியத்தில் காணப்படும் செய்கைக்கு ஈடாக அல்லது பதிலாக ஒரு செய்கையில் ஈடுபட தூண்டுவதன் மூலம் இது பார்வையாளர் பங்கேற்பைக் கோருகிறது. ஒரு ஓவியக் களத்தில் ஓவியரும் பார்வையாளரும் போரில் ஈடுபடுவது போன்றதொரு நிகழ்வது. அந்த ஒளியோவிய மாயையானது மனி��ருக்குள் இருக்கும் இயல்பான ஆர்வக் கோளாரை தூண்டி, கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க மூளைக்குக் கட்டளையிடுகிறது. எந்த ஒன்றையும் சரியாகக் கண்டுபிடித்தே ஆக வேண்டும், அறிந்தே ஆக வேண்டும் என்ற மனித இயல்பூக்கங்கள் இங்கே தூண்டப் பெருகின்றன.\nஅதனால் மூளைக்கும் கண்களுக்கும் இடையில் ஒரு போரே நிகழ்கிறது. அனுபவங்கள் வாயிலாகவும், அனுமானங்கள் மற்றும் முன் முடிவுகள் மேற்கொள்ளும் பண்புகளாலும் மூளையில் முன்பதிவாக இருக்கும் காட்சிப் படிமங்கள் எதிரில் தெரியும் ஓவியம் என்ன சொல்கிறதென சட்டென முடிவெடுக்கத் தூண்டுகிறது, அதேவேளை ஆழ் மனதோ உண்மையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தப் போராடுகிறது. இதுதான் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் உங்களுக்குக் கொடுக்கப் போகும் புதுமையானதொரு அனுபவம். ஒவ்வொரு கோணத்திலும் இடத்திலிருந்தும் காணும்போதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தந்திரக் கலை ஓவியங்களும் வேறு வேறு மாதிரித் தெரியும். புகைப்படக் கருவி கொண்டு காண்கையில் அந்த ஓவியங்களின் மாய அழகு பரம்மாண்டமாகத் தோன்றும்.\nஇந்தத் தந்திரக் கலை ஓவியங்களைக் காண்பதால் மூளை ஆரோக்கியமானதொரு புறத் தூண்டுதலைப் பெருவதாகசமீப காலங்களில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை அனுபவிக்கும் மாற்றங்கள் மனிதனின் அடிப்படை இயல்பூக்கத்திற்கு சவாலாக அமைவதால் இத்தூண்டுதல் நல்ல மன எழுச்சியைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஉங்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது\nவேடிக்கை, நகைச்சுவை ஆனால் நிச்சயமாக நீங்கள் மூட்டாளாக்கப்பட மாட்டீர்கள் சொல்லப் போனால் உங்கள் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சி காத்திருக்கிறது. “கண் கட்டு வித்தைக்கு தயாராக வாருங்கள்”. வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:\n1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.\n2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார் தரப்போகிறார்.\n3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.\n4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம் கொடுங்கள்.\n5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்\n6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்\n7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவ் அரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா\n8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.\n9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” – மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…\n10. “மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.\n11. “அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்த மாபெரும் குமிழியில்.\n12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்\n13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.\n14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்\nஇந்தப் பட்டியல் வெறும் ட்ரெய்லர் மட்டுமே. உண்மையில் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில் இதுபோல் மொத்தம் 24 ஓவியங்களுடன் உங்களுக்கு “அற்புத வேடிக்கை அனுபவம்” காத்திருக்கிறது. இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. வேறென்ன வேண்டும் உங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுங்கள், காட்சிப் பொருள்களைத் தொட்டுப் பாருங்கள், சத்தமாக சிரித்து மகிழுங்கள், தேவைப்பட்டால் தரையில் படுத்து உருளுங்கள், ஏனென்றால் அங்குள்ள ஓவியங்களைக் காணும்போது உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது உங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுங்கள், காட்சிப் பொருள்களைத் தொட்டுப் பாருங்கள், சத்தமாக சிரித்து மகிழுங்கள், தேவைப்பட்டால் தரையில் படுத்து உருளுங்கள், ஏனென்றால் அங்குள்ள ஓவியங்களைக் காணும்போது உங்கள் உணர���ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது கலை நயத்துடன் கூடிய ஒரு வேடிக்கை விநோத மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரே கலை அருங்காட்சியகம் க்ளிக் ஆர்ட் மியுசம் மட்டுமே. கிளம்புங்கள், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே விடுங்கள் கலை நயத்துடன் கூடிய ஒரு வேடிக்கை விநோத மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரே கலை அருங்காட்சியகம் க்ளிக் ஆர்ட் மியுசம் மட்டுமே. கிளம்புங்கள், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே விடுங்கள் அவர் சொல்வதை மட்டும் கேளுங்கள் அவர் சொல்வதை மட்டும் கேளுங்கள்\nசிறப்பம்சங்கள்: உண்மையில் இது அற்புத வேடிக்கை தரப்போகும் இடம்.\n• உரையாடல் தன்மை கொண்டஇந்தியாவின் முதல் முப்பரிமாண “தந்திரக் கலை” அருங்காட்சியகம்.\n• பங்கேற்பாளரின்றி ஓவியங்கள் முழுமை பெறாது\n• புலணுர்வு மாயைத் தூண்டப் பெற்று மூளைக்கு தூண்டுதல் கிடைக்கிறது, வேடிக்கையான முறையில் மூளைக்கு பயிற்சி.\n• 24 வகையான தந்திரக் கலை ஓவியங்கள் முன் “கண் கட்டு வித்தை”\n• புகைப்படம் எடுக்கலாம், காட்சிப் பொருள்களைத் தொடலாம், சத்தமாகச் சிரிக்கலாம். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரை வெளியே விடுங்கள்\nஉள்ளே ஒரு சுற்றுலா:அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குவார். உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.\nஇந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் குறித்து:\nக்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் எனும் இந்த கருவையும் வடிவத்தையும் உருவாக்கியவர் ஓவியர் ஸ்ரீதர். இவர் காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர். வெற்றியை இலக்காக வைத்து ஒரே வடிவிலான ஓவியங்களோ அல்லது தொழிலையே மேற்கொள்ள விரும்பாத இவர் ஒரு சிறந்த ஓவியர், ஓவியத் துறையில் இரு சாகசக்காரர் என்றே சொல்லலாம். யாரும் எடுக்கத் துனியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது.\nஇதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளது. இதுதவிர இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/137.html", "date_download": "2020-08-13T05:12:51Z", "digest": "sha1:3ANVONCYEAOMNF3QHCBDLLPZYJBA6UV5", "length": 38376, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரிடம் 137 காணொளிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரிடம் 137 காணொளிகள்\nபாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி ஆபாச காணொளி எடுத்தத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராக மாணவர்களின் வீடியோக்களை ஆதாரமாக பெற்றுக் கொள்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇந்த சந்தேக நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபராகும்.\nசந்தேக நபருக்கு சொந்தமான Pen driver காணாமல் போனதை தொடர்ந்து அதில் இருந்த வீடியோக்கள் சில சமூக வலைத்தளம் ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது.\nஅந்த வீடியோவில் பாடசாலை மாணவர்களின் ஆபாச காணொளிகள் காணப்பட்ட நிலையில், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உடன் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.\nசந்தேக நபர் பன்னிப்பிட்டிய பிரதேச வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் வீட்டில் இருந்து பல மாணவர்களின் ஆடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇந்த சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் மாணவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பல வீடியோக்களும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளது.\nதற்போது அவரால் எடுக்கப்பட்ட 137 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் இடங்களுக்கு சென்று மாணவர்களின் புகைப்படம் மற்றும் காணொளிகளை ட்ரோன் கமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை ���ௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்���ை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/special/p4g.html", "date_download": "2020-08-13T05:21:28Z", "digest": "sha1:LYAB4UIU2FP4E5ZZO2WO6TTXRQ4SMZQO", "length": 23667, "nlines": 248, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் சிறப்புப் பக்கங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஇது நவக்கிரகங்களில் ஒன்று. இதற்கு இரும்புத் தேர் என்று பெயர் சொல்வதுண்டு. அதற்கேற்றபடி இந்தக் கிரகத்தைத் துார திருட்டிக் கண்ணாடியால் பார்த்தால் இதைச் சுற்றி ஒரு தட்டையான வளையம் காணப்படுகின்றது. இது ராசியைக் கடக்க இரண்டரை வருடமாகிறது. இது சூரியனுக்கு ஆறாவது வட்டத்தில் இருக்கின்றது. இது 10 மணி, 14 நிமிடம், 24 வினாடிகளில் தன்னைத் தான் ஒரு தரம் சுற்றிக் கொண்டு 29 அரை வருடத்தில் சூரியனை ஒரு முறை சுற்றி வருகின்றது. இதன் குறுக்களவு 75,000 மைல் என்பர். இக்கிரகத்தைச் சுற்றிலும் பல நிறங் கொண்ட சோதி வட்டங்கள் மூன்று காணப்படுகின்றனவாம். இதற்கு ஒன்பது உப கிரகங்களுண்டு. இவற்றை ஒன்பது சந்திரர்கள் போன்றவை என்பர்.\nசூரியன் புத்திரன், நவக்கிரகங்களுள் ஒருவன், யமன் தம்பி. ஓர் கிரகம், ஓர் கிழமை. சூரியன் துவட்டாவின் குமரியாகிய சஞ்ஞிகையை மணக்க அஞ்ஞிகை சூரியனது வெப்பம் பொறாமல் தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித்து வைத்து நீங்கினள். அந்தப் பெண்ணிடம் சூரியனுக்குச் சாவர்ணிமநு, சனி, பத்திரை எனும் பெண் பிறந்தனர். இவனுக்குச் சநீச்வரன் எனவும் பெயர். இவன் ரேவதியிற் பிறந்தவன். இவனது தேர் இரும்பாலானது. அதில் நீல ஆடை புனைந்த எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். மந்த நடையும் குரோதமும் உடையவன். தட்ச யாகத்தில் வீரபத்திரரால் கண் இழந்தனன். இவன் முடவன், இவனது வாகனம் காக்கை. இவன் அலி கிரகத்துடன் சேர்ந்தவன். நிறம் கறுப்பு உருவத்தாற் சிறியன். மேற்குத் திக்கை இடமாகக் கொண்டவன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான். இவன் நண்பர்கள் புதன், குரு, சுக்கிரன், செவ்வாய். இவன் குமரன் குளிகன். இவனுக்கு மந்தன், பிணிமுகன், சவுரி, முதுமகன், முடவன் எனவும் பெயர். இவனை அத்திரிக்கு அநுசூயை இடம் பிறந்தவன் என்றும் கூறும் சில புராணம். அவன் வேறொருவனாக இருக்கலாம். நளனை வெகு துன்பப் படுத்திப் புட்கரனோடு சேர்ந்து பகை பாராட்டி அவன் உறுதி கண்டு அஞ்சி வேண்டினவன். பிரகஸ்பதிக்கு மேல் இரண்டு யோசனை தூரத்தில் உள்ளவன். இவன் தன் மாற்றாந் தாயைத் தனக்கு உபகரிக்க இல்லை என்று உதைக்க அவள் சபித்ததனால் முடவனாய் நொண்டியானவன். (காசி காண்டம்.) (வேறு.)\nஒரு கிரகம், ஒரு வாரம், கெட்டவன், சனியென்னேவல், தாய், சனிக்கிரகம், சனிக்கிழமை, துன்பம், அந்தணன், அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சந்தில், சவுரி, சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள். ஓர் கிரகம், ஓர் வாரம், கெட்டவன், சனியென்னேவல். அந்தகன், அந்தணன், பங்கு, மந்தன், சனிக்கிழமைக்கும் பெயர்.\nஇரா���்கதிர் - சந்திரன். (வின்.அக.) கரும்பாம்பு. சிங்கிகை - சிம்மிகை. தட்சன் பெண், காசிப்பாரி. குமரன் இராகு. விப்பிரசித்தின் பாரி எனவுங் கூறுவர்.\nஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் | முனைவர் ஸ்ரீவாலாம்பிகை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/public-meetings/", "date_download": "2020-08-13T06:27:47Z", "digest": "sha1:C5WUEE36ZX4IPUI2QMCFQWJ7Y45FUDBF", "length": 20030, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nமதுரை சொக்கலிங்கபுரத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் NPR,NRC ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nபொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nஇராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஷாஹீன்பாக் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nகடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம்\nஇராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகை\nசென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்\n‘குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தமிழர்களின் நிலை’ – மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் – தாம்பரம்\nபுதுச்சேரியில் இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில், CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூரில் CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nநாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்த CAA, NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nCAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12-வது நாளில் (28/02/20) மே 17 இயக்கம் பங்கெடுத்தது. மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nCAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டம்\nதிருப்பூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nCAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு மே 17 இயக்கம் ஆதரவு\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம்\nஏர்வாடியில் விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி\nமொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் – மதுரை\nCAA,NRC,NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் குறித்து – “நிறம் மாறும் தேசம்” – என்னும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதார���் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209812?ref=archive-feed", "date_download": "2020-08-13T05:18:25Z", "digest": "sha1:OIPMNJS66URGI4GTH5WKTSTJMODIKPSY", "length": 9146, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "உதவுவார்கள் என்று நம்பி உணவகத்தில் நுழைந்த நபர்- இரத்தவெள்ளத்தில் சரிந்த அதிர வைக்கும் சம்பவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉதவுவார்கள் என்று நம்பி உணவகத்தில் நுழைந்த நபர்- இரத்தவெள்ளத்தில் சரிந்த அதிர வைக்கும் சம்பவம்\nகைபந்தாட்டம் விளையாட அனுமதி மறுக்கப்பட்தை சம்பவத்தில் நபர் ஒருவரை உணவு விடுத்தியில் 4பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளுர் மாவட்ட திருத்தணியை சேர்ந்தவர் மகேஷ். அந்த பகுதியில் கைப்பந்தாட்ட போட்டி விளையாடுவதில் மகேஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த விமலுக்கும் பிரச்னை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், விமல் மீது முன்னதாக கொலை, மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. வாக்கு வாதத்தில் தொடங்கிய பிரச்னை, மகேஷ்ன் நண்பனை விமல் கூட்டளிகளுடன் கொலை செய்துள்ளான். மேலும், மற்றொரு நண்பனின் கையை வெட்டியுள்ளான்.\nஇதை அடுத்து உயிருக்கு பயந்த மகேஷ் விமலை தீர்த்துகட்ட திட்டம் தீட்டி அது பலிக்கவில்லை. இதை மனதில் வைத்திருந்த விமல் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து மகேஷ்யை திருத்தணி நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து துரத்தி உள்ளனர். தப்பிக்க மகேஷ் உணவு விடுதி ஒன்றில் நுழைத்துள்ளார். யாராவது காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பி மகேஷ்யை கண்யிமைக்கும் நேரத்தில். துரத்திய அந்த கும்பல் விடுதியின் உள்ளே சென்று சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளது. இதை பார்த்த அங்குள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nசம்பவ இடத்தின் அருகில் இருந்த பொலிசாார் மகேஷ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்க்காமல் விமல் மற்றும் கூட்டாளியை பிடிக்க பின் தொடர்ந்துள்ளனர். இதனால் 25நிமிடங்கள் உயிருக்கு போராடிய மகேஷ் மருத்துமனைக்கு கொண்டு சென்ற போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/198368?ref=archive-feed", "date_download": "2020-08-13T06:11:51Z", "digest": "sha1:KHBPIZTF3TIVLGK35X6GJSXIPBT3O2LN", "length": 9734, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "களமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்! வெளியானது வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகளமிறங்கிய இந்தியா: குண்டு மழை பொழியும் விமானங்கள்\nஇந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க, இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிராதி நடத்திய தாக்குதலால், 45 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nவீரர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவுமே இது போன்று கொடூரத்தனமான தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குரலகள் எழுந்து வருகின்றன.\nஇந்திய இராணுவமும் இதை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம், நிச்சயமாக திருப்பி பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.\nஇந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லை அருகே, இந்திய விமானப் படையினர் போர் ஒத்திகை நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம், பொக்��ானில் விமானப் படை சார்பில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.\nஇதில் அனைத்து வகையான போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 137 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வருகின்றன.\nதவிர, இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வான்வழி ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது.\nஇதனால் புல்வாமா தாக்குதலில் சந்தித்த மிகப்பெரிய இழப்புக்கு எப்போது வேண்டுமானாலும் இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A.%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:29:48Z", "digest": "sha1:Q5QF3PVH4ISYPTHKUKVTJRWHDKLC36XI", "length": 10228, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெஃப்ரி ச.ஹால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெஃப்ரி ச.ஹால் (பிறப்பு 3 மே 1945) ஒரு அமெரிக்க மரபியலர் மற்றும் உயரியலாளர். இவர் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் எமிரிட்ஸ் பேராசிரியராக உள்ளார் [2] மற்றும் தற்போது கேம்பிரிட்ச் வசிக்கிறார். ஹால் ஈக்களில் உண்டாகும் காதலூட்டம் மற்றும் நடத்தை ஏற்படும் சீரான மாற்றம் குறித்த நரம்பியல் கூறு பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு தனது பெரும்பான்மையான நேரத்தை கழித்தார். அவருடைய நரம்பியல் மற்றும் டிராஸாபிலா நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மூலம் அவர் ஒரு முக்கிய் உயிரியல் சம்பந்தமான நிகழ்வை கண்டுபிடித்தார். இந்த ஆய்வுகள் மூலம் உயிரியல் கடிகாரங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாலியல் வேறுபாடு அடித்தளங்கள் மீது அத்தியாவசிய வழிமுறைகளை ஏற்படுத்த உதவியது. உயிரியல் துறையில் அவரது புரட்சிகர வேலைக்காக அறிவியல் தேசிய கழகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மைக்கேல் W. யங் மற���றும் மைக்கேல் ரோபாஸ் உடன் இனைந்து ஹால் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார்.[4][5]\nஜெஃப்ரி ச.ஹால், நோபல் பரிசு விழாவில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017\nசீமோர் பென்சர், ஹெர்சல் ரோமன்\nஅமெரிக்க மரபியல் சமுகத்தின் விருது(2003)\n1.1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\n1.2 ஆரம்பகால கல்விப் பணி\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விதொகு\nஜெஃப்ரி ஹால் நியூயார்க் புரூக்லினில் பிறந்தார், வாஷிங்டன் டி.சி. புறநகர் பகுதியில் வளர்ந்தார், அவரது தந்தை அமெரிக்க செனட் செய்திகளை சேகரிக்கும் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகைக்கு நிருபராக பணியாற்றினார், ஹாலின் தந்தை, ஜோசப் W. ஹால்,[6] சமீபத்திய நிகழ்வுகள் தெறிந்துகொள்ள ஹாலை தினசரி பத்திரிக்கைகளை படிப்பதற்கு ஊக்கம் கொடுத்தார். ஒரு நல்ல உயர்நிலைப் பள்ளி மாணவராக ஹால் இருந்தார். எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் தொடர திட்டமிட்டார். ஹால் 1963 ஆம் ஆண்டில் அஹெர்ஸ்ட் கல்லூரியில் ஒரு இளங்கலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். ஆயினும், ஒரு இளங்கலை மாணவராக இருந்த காலத்தில், இயல்பாகவே அவருக்கு உயிரியலில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்டார்.[3]\nஹால் 1967 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு பள்ளியில் லாரன்ஸ் சேண்ட்லரின் ஆய்வகத்தில் பணிபுரியத் தொடங்கினார். திராஸோபிலாவில் வயது சார்ந்த சார்பு மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்ய ஹால் சேண்ட்லருடன் பணிபுரிந்தார், இவர்களின் ஆய்வு குரோமோசோமின் நடத்தையில் மரபணு கட்டுப்பாட்டை மையப்படுத்தி இருந்தது. பின்னாளில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் [3] சீமோர் பென்சரிடம் மரபியலில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆராய்ச்சிப் பணி மேற்கோள்ள ஹாலை ஹெர்சல் ரோமன் ஊக்கப் படுத்தினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T06:54:21Z", "digest": "sha1:UP4HARAKANIC5ZVPPFMFR2HWI63ZACQC", "length": 6342, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழிவுப் பல்கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழிவுப் பல்கோணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nகுவிவுப் பல்கோணமாக அமையாத எளிய பல்கோணம் குழிவுப் பல்கோணம் (concave) ஆகும்[1] இப்பல்கோணம் குவிவற்ற பல்கோணம் (non-convex)[2] அல்லது உள்வளைவுப் பல்கோணம் (reentrant) [3] எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு எளிய குழிவுப் பல்கோணம் கண்டிப்பாக 180 பாகைகளைவிட அதிககளவான ஒரு உட்கோணத்தைக் கொண்டதாயிருக்கும்.[4]\nஒரு குழிவுப் பல்கோணத்தை குவிவுப் பல்கோணங்களடங்கிய ஒரு கணமாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்கான படிமுறைத் தீர்வு (Chazelle & Dobkin 1985) ஆல் தரப்பட்டுள்ளது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2016, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tiktok-alternative-apps-in-india-like-chingari-getting-more-new-users-390108.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T06:33:06Z", "digest": "sha1:OQ4PAZO4UCSD5HTSB47XM3NFGTUSZJSQ", "length": 25042, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா? பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப் | Tiktok alternative apps in India like Chingari getting more new users - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\n137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக் டாக் பிரபலங்கள் இப்போ எங்கே ஆட்டம் போடுறாங்க தெரியுமா பணமும் கிடைக்குதாம்.. டாப் 2 இந்திய ஆப்\nசென்னை: டிக் டாக் செல்போன் செயலிக்கு, மத்திய அரசு தடை விதித்த நிலையில் அதில் பிரபலமாக இருந்தவர்கள் வேறு 2 இந்திய செல்போன் செயலிகளுக்கு ஜம்ப் செய்துள்ளனர். இப்போது அங்கே, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களை கட்டிக் கொண்டு இருக்கிறது.\nTik Tokகிற்கு போட்டியாக வந்த Chingari App\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nடிக் டாக், யூசி ப்ரவுசர் உட்பட 59 செயலிகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. இவை அனைத்தும் பயனாளர்களின் டேட்டாவை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இவை அனைத்துமே சீன நாட்டைச் சேர்ந்த செயலிகள் என்பதால் இந்தியாவின் பதிலடியாக பார்க்கப்படுகிறது.\nஅதேநேரம் ஊரடங்கு, வேலைவாய்ப்பின்மை போன்றவை அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், மக்கள் தங்கள் பொழுதுபோக்குக்கு என்ன செய்வார்கள்.\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nஇந்தியாவில் சுமார் 12 கோடி பயனாளர்களை கொண்ட டிக் டாக் இப்போது செயல்படாமல் இருக்கும் நிலையில், அதில் பிரபலமாக இருந்தவர்கள் மற்றும் தினமும் அதில் வீடியோக��களை பார்த்து ரசித்த மக்களுக்கு வேறு ஆப்ஷன் வேண்டாமா என்பதற்கான விடை இதுதான். இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரண்டு செயலிகள் டிக் டாக் தடைக்குப் பிறகு சக்கை போடு போட்டு வருகின்றன.\nஇதில் ஒரு செயலி பெயர் சிங்காரி (Chingari). பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக், சுமித் கோஷ் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் கடந்த ஆண்டு இந்த செயலியை உருவாக்கி இருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 லட்சம் புதிய பயனாளர்கள் சிங்காரி செயலியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு மில்லியன் பார்வை பெற்று வருவதாக கூறுகிறது அந்த நிறுவனம். இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் 50 லட்சம் டவுன்லோடுகளை கடந்துவிட்டது சிங்காரி. விரைவிலேயே அது, ஒரு கோடி பயனாளர்களை எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nடிக் டாக் போலவே, சிங்காரி செயலியிலும் பயனாளர்கள் தங்கள் வீடியோக்களை அப்லோடு செய்யலாம், டவுன்லோட் செய்யலாம், பிரவுசிங் செய்யலாம், ஷேர் செய்ய முடியும், தங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் வசதியும் உள்ளது. புதிய புதிய ஆட்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் இதில் உள்ளது. மேலும், டிரெண்டிங் செய்திகள் என்பது ஒரு பிரிவும் இதில் இருக்கிறது. ஃபன்னி வீடியோக்கள், காதல் கருத்துக்கள், வாட்ஸ்அப்க்கான வீடியோக்கள் என பல்வேறு பிரிவுகளில் இங்கு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் சிங்காரி தனது சேவையை செய்து வருகிறது.\nசிங்காரி செயலியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வீடியோ பதிவிடுவோருக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. எந்த அளவுக்கு வீடியோ அதிகம் பேரால் பார்க்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அதை பதிவேற்றம் செய்வோருக்கு பணம் கிடைக்கும். ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பாயிண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த பாயிண்ட் பணமாக மாற்றிக் கொள்ளத்தக்கது.\nபொழுதுபோக்கு என்ற பிரிவில், தற்போதைய நிலைமையில் கூகுள் பிளே ஸ்டோர் கணக்குப்படி, சிங்காரி ஆப் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு சிங்காரி செயலி மீது முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் அதிகம் பேர் வருகிறார்கள் என்று அந்த நிறுவனம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. அதேநேரம் திடீரென அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அவசரமாக பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது சிங்காரி நிறுவனம். விரைவில் சர்வர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு தொடர்ச்சியாக வீடியோக்களை தடையின்றி பார்க்கும் வசதி உருவாகி விடும் என்கிறது சிங்காரி.\nஇதேபோன்ற மற்றொரு வீடியோ ஆப் ரோபோஸோ. பல டிக் டாக் பிரபலங்கள் இங்கு ஆட்டம் போடுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காமெடி, வீட்டு ஆரோக்கிய குறிப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என 30 வகையான பிரிவுகளில் இதில் உள்ளடக்கம் கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் பொழுதுபோக்கு செயலியில் தற்போது இதற்கு நம்பர் 1 இடம் உள்ளது. 12 இந்திய மொழிகளில் இதன் சேவை வழங்கப்படுகிறது.\nரோபோஸாவில் 14 மில்லியன் வீடியோ பதிவேற்றங்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் 80 மில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப் படுவதாகவும் ரோபோஸோ செயலி கூறுகிறது. இந்த நிலையில்தான் ஜீ5 நிறுவனம், டிக் டாக் செயலிக்கு போட்டியாக HiPi என்பதை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nமற்றொரு பக்கம் ஹலோ ஆப் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அதே போன்ற சேவைகளை வழங்கும் ஷேர் சாட் செயலி அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. 36 மணி நேரத்தில் 15 மில்லியன் பயனாளர்கள் ஷேர் சாட் டவுன்லோட் செய்தனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்\nநேற்று மாதிரி இல்லை.. இன்று தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiktok technology india chingari china டிக்டாக் தொழில்நுட்பம் இந்தியா சிங்காரி சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/total-number-of-covid-deaths-sunday-and-till-date-details-here-391121.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T06:35:12Z", "digest": "sha1:INHLUI7PL5VEHUQ5AX4W7KYH3UPR5WJY", "length": 17149, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "Corona Death in Tamil Nadu: ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம் | Total number of covid deaths in Tamil Nadu on Sunday and till date Full Details - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக���கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.\nதமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 32 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் மதுரையில் தலா 5 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மற்றும் செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடியில் 3 பேரும், தேனியில் 2 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எத்தனை பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். உயிரிழந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள்\nவிமான நிலைய கண்காணிப்பில் 534 (1)\nவிமான நிலைய கண்காணிப்பில் 402 (0)\nரயில் நிலைய கண்காணிப்பில்: 432 (0)\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598376", "date_download": "2020-08-13T05:54:23Z", "digest": "sha1:G6M2KIQ4HTZVY47TP74VGCWFISFAJTIK", "length": 7202, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு | Air India announces shutdown of flights from West Bengal to Kolkata - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கம் கொல்கத்தா விமான நிலையம்\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17-ம் தேதி தொடங்கலாம்.: அமைச்சர் செங்கோட்டையன்\nமராட்டிய மாநில காவல்துறையில் இன்று புதிதாக 381 பேருக்கு கொரோனா\nகிசான் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என விசாரிக்க உத்தரவு.: அமைச்சர் துரைக்கண்ணு\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழப்பு\nநெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று\nபுதுக்கோட்டையில் மேலும் 130 பேருக்கு கொரோனா: பாதிப்பு 3,664 ஆக உயர்வு\nபுதுச்சேரியில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகையில் டிரோன் கேமரா விழுந்ததால் பரபரப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,62,171 பேர் கைது: ரூ 20.34 கோடி அபராதம் வசூல்\nஇயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்.\nபட்டுக்கோட்டை அருகே உதவி மேலாளருக்கு கொரோனா.: வங்கி தற்காலிகமாக மூடல்\nபுதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனா தொற்று\nசுய நினைவின்றி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி: ராணுவ மருத்துவமனை தகவல்\nகுடும்ப சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8260/", "date_download": "2020-08-13T05:53:17Z", "digest": "sha1:RAE7LMKOQSSUG35FO5LTSWYABXCEROZJ", "length": 75217, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொ.ப,ஒரு விவாதம் | எழுத்தாள���் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் தொ.ப,ஒரு விவாதம்\nதொ.ப. பற்றி நாஞ்சில் நாடனின் பதச்சோறு படித்தேன். உங்கள் குறிப்பையும் வாசித்தேன். தொ.ப. பேருருவாக மாற்றப் பட்ட பின்னணியில் பலர் இருக்கிறார்கள். அவரது சமயங்களின் அரசியல் என்ற சிறு நூல் வந்த போது நான் உயிர்மையில் எழுதிய விமரிசனத்தை நீங்கள் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த விமரிசனத்திற்காக அ.மார்க்ஸ் , துறைசார்ந்த போட்டிக் கட்டுரை எனக் கூறித் திசை திருப்பினார். பின்னர் உயிர் எழுத்தில் அதற்கு மாற்றாக ஒரு கட்டுரை எழுதிப் பாராட்டப்பட்டார் தொ.ப. இப்போதும் நாஞ்சில் நாடனை இப்படி எழுதத்தூண்டியவர்கள் யார் என்று தான் தேடிக் கொண்டிருக்கிறார். தன் மீதான விமரிசனங்களுக்கு அவர் பதில் எழுத மாட்டார். அடிப்படைகளை வைத்து வசவுகளைப் பதிலாகத் தருவார். இதுதான் வாடிக்கை.\nதொ.ப., ஒரு தமிழ் அறிஞர் எனச் சொல்லிப் பாராட்டிய பலரில் நீங்களும், நாஞ்சில் நாடனும் எனப் பலர் உண்டு. இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று எதையும் எழுதாத ஆ.ரா. வேங்கடாசலபதி, சிசு.மணி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் போன்ற பெயர்களின் வழியாகத் தன்னை ஒரு இலக்கியவிமரிசகராக முன்னிறுத்திக் கொண்ட கதைகள் வேறு விதமானவை.\nஇலக்கிய விமரிசனம், பண்பாட்டு ஆய்வு, இலக்கியவரலாற்றாய்வு, மொழி வரலாற்றாய்வு, சமுதாய வரலாறும் இலக்கியமும் போன்றவை ஒன்றோடொன்று குழம்பிக் கிடக்கின்றன. இதையெல்லாம் சொன்னால் இவர்கள் கல்வியாளர்கள் என்ற கேலி பதிலாகக் கிடைக்கும். அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் கலந்து கட்டி உதிரியாகக் கருத்துக்களைச் சொல்லும் தொ.ப. போன்றவர்களை வேறு வேறு காரணங்களுக்காக ’தமிழறிஞர்’ எனப் பேசும். நீங்கள் கூட முதலில் எழுதி விட்டுப் பின்னர் பின் வாங்க நினைத்திருக்கிறீர்கள். ஓரடி முன்னே; ஈரடி பின்னே நகர்வது முன்னேறிச் செல்வது ஆகுமா\nசரி நான் உயிர்மையில் சமயங்களின் அரசியல் நூலுக்கு எழுதிய மதிப்புரை இதோ. படித்துப் பாருங்கள்..\nஅப்பட்டமாக ஒன்று சொல்கிறேனே, தொ.பரமசிவன் முன்வைக்கும் அரசியல் எனக்கு கொஞ்சம்கூட உவப்பானதல்ல. அது முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்டது என்றே நினைக்கிறேன். ஆகவேதான் இன்னமும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இன்ன��ும் ஜாக்கிரதையாக இருந்தாகவேண்டியிருக்கிறது. என் குரல் காழ்ப்பாக தொனித்துவிடலாகாது என்ற கவனம் அது. அவரது சாதனைகளை குறைத்துக் காட்டி என் தரப்பை நிறுவி விடக்கூடாது என்ற கவனம். அ.மார்க்ஸ் அல்லது தொ.பரமசிவன் போன்றோர் அதை ஒரு நாளும் செய்ததில்லை என்றாலும் அது அவசியமென்றே எனக்குச் சொல்லிக் கொள்கிகிறேன்\nகுற்றாலத்தில் ஒருமுறை தொ.பரமசிவனை கண்டபோது இந்த சமயங்களில் அரசியல் என்ற நூலை சொல்லி ‘படிச்சுப்பாருங்க, உங்களுக்கு நெறைய அடிப்படைகள் புரியும்’ என்றார். எனது கருத்துக்களுக்கு மாற்றுத்தரப்பு இருக்கலாம். ஆனால் அதைச் சொல்ல நான் வாசித்த, புரிந்துகொன்ட,பேசும் தளத்துக்கு கொஞ்சமாவது வந்திருக்கவேண்டும். தொ.பரமசிவனின் எளியமேடைப்பேச்சு நூலை நான் ஏற்கனவே வாசித்து மனம்வெறுத்து போயிருந்தேன். ஒரு தமிழறிஞர் தன் அனைத்து அடக்கங்களையும் இழந்து, தன் எல்லைகளை அறியாமல், எழுதிய நூல் என்ற எண்ணமே இருந்தது. உங்கள் கட்டுரையும் அதை உறுதிசெய்தது. அந்நூலின் வழியாக சில எளிய குழு அரசியல் லாபங்களை மட்டுமே அவர் இலக்காக்குகிறார். அதையே என் கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன்\nதொ.பரமசிவன் போன்றவர்களை என்னைப்போன்றோர் அணுகும் முறை பற்றி சொல்லவேண்டும். நான் தமிழறிஞன் அல்ல, அப்படிச் சொல்லிக்கொள்ள கொஞ்சம் தயங்குவேன். நான் இலக்கியவாதி. அவ்வண்னமே இலக்கியத்தையும் வரலாற்றையும் வாசிப்பவன். ஆகவே பொதுவாக நம் சூழலில் தமிழறிஞர்களாகவோ அல்லது வரலாற்றறிஞர்களாகவோ முன்வைக்கப்படுபவர்களை அவ்வாறே ஏற்று மேலே பேசுவதுதான் என் வழக்கம். நாஞ்சில்நாடனும் அவ்வாறே. பலசமயம் இவர்களின் நூல்களை அப்படியே நம்பி அப்படியே மேற்கோள் காட்டுவதும் உண்டு- உங்கள் நூலில் ஒரு தகவல் இருந்தால் நான் அப்படியே மேற்கோள் காட்டுவேன். நீங்கள் கல்வியாளர் என்பதனால் அது சரியாக இருந்தாகவேண்டும் என எதிர்பார்ப்பேன்.\nஅந்த நம்பிக்கை நாஞ்சில்நாடனுக்கு நிகழ்ந்தது போல சட்டென்று கலையும்போதுதான் அதிர்ச்சியும் வருத்தமும் உருவாகிறது. அந்த வருத்ததின் விளையே என் கட்டுரை. ஆனால் என் சொற்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் அவரை தனிப்பட்ட முறையில் காயபப்டுத்துமோ என்றும் உடனே பட்டது. அறிவுலகில் இந்த தடுமாற்றம் இருக்கக் கூடாதென்றே நினைக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு அடிக்கடி அது வருகிறது. விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளும் இடத்தை நோக்கிச் செல்கிறேன் போல\nஅலைப்பரப்பில் தவிக்கும் கப்பல் அ.ராமசாமி\nபேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பில், கங்கு வெளியீடாகத் தமிழில் சில ‘அரசியல்’ நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எல்லாமே அரசியலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கிப் போகிறது [Everything must be from politics or towards politics ] என நம்பும் கங்கு தொடர்ந்து எட்டுச் சிறு வெளியீடுகளுக்கான திட்டத்தையும் அவற்றை எழுதுவதற்குக் கைவசம் அறிஞர்களையும் வைத்திருக்கிறது. ராஜ்கௌதமனின் தலித்திய அரசியல், ந.முத்துமோகனின் இந்திய தத்துவங்களின் அரசியல் என்ற இரண்டு நூல்களை அடுத்து அந்த வரிசையில் இப்பொழுது வந்துள்ள சமயங்களின் அரசியல் நான்காவது நூல். இந்நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர்¢. தமிழ் நாட்டின் சமுதாய வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் வழியாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர்.அரசியல் என்ற பின்னொட்டோடு நூல்கள் வெளியிடும் கங்குவின் தொடக்கம் எஸ்.வி.ராஜதுரையின் பூர்தியவும் மார்க்சியமும்¢ . நிகழ்கால வாழ்வில் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் இயங்குநிலை,ஊடகச் செயல்பாடுகளைத் தாண்டி அரசியல் செயல்பாடுகளாக இருக்கின்றன எனத் தனது ஆய்வுகளில் பேசியுள்ள பிரெஞ்ச் தேச ஊடக ஆய்வாளர் பூர்தியவினைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் நூல் அது. அந்நூலின் தலைப்பில் நேரடியாக அரசியல் இல்லை என்பது ஒரு தகவல்.\nசமகால நிகழ்வுகள், அணிச்சேர்க்கைகள், கருத்து மற்றும் வெகுமக்கள் போராட்டங்கள் போன்ற அனைத்தையும் அரசியல் நிலைபாட்டுடன் கணித்துத் தங்களின் ஆதரவு / எதிர்ப்பு அல்லது கண்டு கொள்ளாமை எனச் சார்பை வெளிப்படுத்துவது சிந்திப்பவர்களாகக் கருதிக் கொள்ளும் வாசகர்களின்¢ நிலை. நிகழ்காலத் தமிழ் நாட்டில் அப்படியான வாசகர்கள் கூட்டம் கணிசமாக உள்ளது. பெரும் பத்திரிகைகளை வாசிக்கும் பெருங்கூட்டத்தை அடுத்து ஒரு பெரிய கூட்டமாக இந்த வாசகர்களையே சொல்லலாம். எண்ணிக்கையைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல ஆயிரங்களைத் தாண்டக கூடும். பொருளாதார நிலையில் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கம் என அந்தக் கூட்டத்தைச் சொல்லலாம்.பொருளாதார அடையாளம் தாண்டி இந்தக் கூட்டத்திற்கு இன்னொரு அடையாளத்தைத் தர வேண்டும் என்றால் இப்படிச்சொல்லலாம்; இடதுசாரி முற்போக்குக் கருத்துக்களிலும், பெரியாரின் அறிவு வாதத்திலும் நம்பிக்கை கொண்டதாகப் பாவனை செய்யும் அக்கூட்டத்தினை இந்தியச் சாதியச் சமூக அடுக்கில் இடைநிலைச் சாதிகள் என்றும் கூறலாம். அந்தக் கூட்டத்தை நோக்கி எழுதப்பட்ட நூலே தொ.பரமசிவனின் இச்சிறுநூல். இந்தக் கூற்றுக்கான ஆதாரம் தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை. நூலின் முடிவுரையாகத் தரப்பட்டுள்ள இந்தப் பகுதியை வாசித்தாலே போதும்\nஒட்டு மொத்தமாக இந்தச் சிறு நூல் சொல்ல வருவதெல்லாம் இதுதான். இந்து மதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒரு தத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது. வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்து விடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எழுதா எழுத்தான வேதம், புராணங்கள், வடமொழி மந்திரங்கள், அச்சு ஊடகங்கள், மின்னியல் ஊடகங்கள் ஆகியவற்றை இதற்கான கருவிகளாகக் காலந்தோறும் பயன்படுத்திக் கொண்டு வைதீகம் தன்னை மறு உயிர்ப்புச் செய்து கொள்கின்றது. இதுவே நேற்றைய வரலாறும் இன்றைய நிகழ்வுமாகும்\nதொ.பரமசிவனின் நூலுக்கு ,சமயங்களின் அரசியல் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும். நூல் முழுக்கப் பேசுவது வைதீக சமயத்தின் அரசியலையும் அதன் வெற்றியையும் தான் என்பதை இந்த சாராம்சமான முடிவுரை சொல் கிறது. இந்தச் சாராம்சமான முடிவுரைதான் இந்த நூலின் நோக்கம். இந்த முடிவுரை மட்டுமே போதும் என்று விரும்பும் வாசகர் கூட்டம் இந்த நூலை வெகுவாகப் பாராட்டக்கூடும். நிகழ்காலக் கருத்தியல் போராட்டத்திற்குத் தக்கதொரு கேடயமும் கூர்மையான ஆயுதமும் கிடைத்து விட்டதாக நம்பி கொண்டாடவும் வாய்ப்புண்டு. இப்படி நம்பப்படுவதற்கும் கொண்டாடப் படுவதற்குமான காரணங்கள் நூலின் உள்ளே இல்லை என்பதை ஒரு வாசகர்¢ மிகச் சுலபமாகக் கண்டுபிடித்து விட முடியும். இதற்கு அவர் மிகத் தேர்ந்த வாசகராக இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. தான் வாசிக்க எடுத்த ஒரு நூலை ‘ வாசித்து முடிப்பேன் ’ என்ற பிடிவாதம் மட்டும் அவருக்கு இருந்தால் போதிலும். அப்படியொரு பிடிவாதம் இல்லை என்றால் இந்த 64 பக்க சிறு நூலை வாசிக்க நாட்கள் பல ஆகக் கூடும். பல தடவை ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பச் சென்று வரவேண்டியதிருக்கும். இந்த மேட்டைத் தாண்ட முடியுமா.. என்ற மலைப்புக் கூடத் தோன்றலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. எனக்குத் தோன்றியது. தெளிவான நோக்கத்தை அல்லது முன்முடிவை உருவாக்கிக் கொண்டு பயணம் செய்யும் இந்த நூல் , அந்த நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்தும் உத்திகளும் ஆதாரங்களும் பலவீனமானவைகளாக இருப்பதோடு போதுமானவைகளாகவும் இல்லை என்பது மலைப்புத் தோன்றக் காரணமாக இருக்கலாம்.ஆம். பற்பலவான வேகத் தடைகள் தாண்டித் தான்இலக்கை அடைய வேண்டியுள்ளது\nமத்திய ஆசியாவிலிருந்து கைபர் , போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் முதலில் ‘வட இந்தியாவில் இருந்த பூர்வகுடிகளின் தலைவர்களை அரசர்களாக்கித் தங்களின் கருத்தியல் தலைமையைச் சடங்குகளின்வழி உருவாக்கிக் கொண்டார்கள்; அதற்குப் பயன்பட்டவைகளே எழுதப்படாத வேதங்களும் அவை சொல்லப்படும்போது செய்யப்படும் சடங்குகளும்’ என்பது இந்திய வரலாற்றாசிரியர்கள்¢ பலரிடம் இருக்கும் ஒரு கருத்தோட்டம்.அந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, ‘தமிழ் நாட்டிற்குள்ளும் ஆரியர்களின் வருகை நிகழ்ந்தது; இங்கும் அவர்களது கருத்தியல் மற்றும் சடங்கியல் தலைமை உருவாக்கப்பட்டது’ என்று தமிழக வரலாற்றை வாசிக்கிறோம். வைதீக சமயத்தின் சடங்குகள் மற்றும் கருத்தியலுக்கெதிராகப் பேசிய சார்வாகன், வர்த்தமானன், கௌதமன் , போன்றவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் சில வெற்றிகளை அடைந்ததும் உண்டு.பல தோல்விகளை அடைந்ததும் உண்டு. அசோகன் போன்றவர்களின் வழியாகப் புதுவகை ஆட்சியதிகாரமுறைகளைக் கொண்டு வந்த சமண பௌத்தக் கருத்துக்கள் ¢தமிழ் நாட்டில் களப்பிரர்கள் காலத்திலும் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் பல இருக்கின்றன. இவை யெல்லாம் நிகழ்ந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு என்பதாக வரலாற்��ாசிரியர்கள் இந்திய வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் வாசிக்கிறார்கள். இந்த வாசிப்பில் ஏராளமான உண்மைகளும் அதே அளவுக்கு யூகங்களும் உள்ளன. தொ.பரமசிவனின் இச்சிறு நூல் அத்தகைய யூகங்களின் மேல்தான் தனது முடிவை நோக்கிப் பயணம் செய்துள்ளது. நூல் முழுவதும் காணப்படும் யூகங்களைப் பட்டியலிடுவது தேவையற்றது என்றாலும் ஒன்றி ரண்டைப் பின்னர் சுட்டிக் காட்டலாம். அதற்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டுள்ள முறையினைக் காணலாம்.\nதமிழ் நாட்டில் சமயங்களின் அரசியல் பற்றிப் பேசும் ஒருவர் தமிழ் நிலப்பரப்பிற்குள் மட்டும் நின்று பேசமுடியாது என்பது வெளிப்படையான உண்மை. இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் தொடக்க காலத் திலிருந்தே சமயச் செயல்பாடு என்பது இந்தியத் தன்மையோடும், 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்திய வெளிக்கு அப்பாற்பட்ட தேசங்களோடும் உறவு கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்த நூல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய பக்தி இயக்கத்தோடு வைதீக சமயம் கொண்ட உறவையும் முரணையும் மையமாக்கியே தொடங்குகிறது.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் நிலவிய சமய நம்பிக்கைகள் எத்தகையவை.. இந்நூலில் தொல் சமயக்காலம் எனக்குறிக்கப்படும் காலம் [ப.21] பற்றிய ஆதாரங்கள் எவையேனும் உண்டா.. இந்நூலில் தொல் சமயக்காலம் எனக்குறிக்கப்படும் காலம் [ப.21] பற்றிய ஆதாரங்கள் எவையேனும் உண்டா.. அவை சங்க நூல்களின் காலமா.. அவை சங்க நூல்களின் காலமா.. அவைகளுக்கும் முந்திய காலமா.. அத்தொல் சமயங்கள் நிறுவனத் தன்மை யற்றவைகளாக இருந்தனவா.. அல்லது அத்தொல் சமயங்களின் நிறுவன வடிவமே தமிழ் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடுகளான சைவ, வைணவ சமயங்களா.. அல்லது அத்தொல் சமயங்களின் நிறுவன வடிவமே தமிழ் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடுகளான சைவ, வைணவ சமயங்களா.. போன்ற வினாக்கள் இந்நூலை வாசித்தபோது எழுகின்றன. இந்த வினாக்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்க விடைகள் கிடைக்காத நிலையில் சொல்லப்படும் வாதங்களின் மேல் நம்பிக்கைகள் தோன்றாமல் போய் விடுகின்றன.\nதமிழ் நாட்டில் அரசுருவாக்கம் கி.பி ஏழாம் நூற்றாண்டினை ஒட்டியே நிகழ்ந்ததாக இந்நூல் பல இடங்களில் சொல்கிறது. சங்க காலத்திலேயே குறுநில மன்னர்களை அடக்கி, அவர்களின் ஆட்சிப்பரப்பைய���ம் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தங்களின் போக்கில் மாற்றிய மூவேந்தர்கள் தோன்றிவிட்டார்கள் என்று க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், போன்றவர்களின் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. சங்க காலத்தில் அரசுகள் உருவாகி விட்டன என்றும், அவை சோழர்கள் காலத்தில் பேரரசாக உருவாக்கம் பெற்றன என்றும் கல்வியாளர்கள் மத்தியில் நிலவும் கருத்தை மாற்றப் போதுமான விவாதங்களையோ ஆதாரங்களையோ முன்வைக்காமல் இந்நூல் அரசுருவாக்கத்தின் காலம் பல்லவர்களின் காலம் என்கிறது. அதே போல் அரசுருவாக்கத்தின் பின்னின்ற சமயங்கள் மற்றும் தத்துவங்கள் எவை என்பதைப் பற்றிய கூற்றிலும் முரண்பாடுகள் உள்ளன.\n‘’ அரசுருவாக்கத்துக்குத் துணை நின்ற சைவ, வைணவ நெறிகள் கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே சமண, பௌத்த மதங்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிவிட்டன.’’ என்ற வாக்கியம்\nசைவ, வைணவ சமயங்கள் தான் அரசுருவாக்கத்தின் பின்னிருந்தன என்கிறது[ப.25]. ஆனால் ,\n’’ அரசதிகாரம் உருவாகின்றபோது பண்பாட்டுத் தளத்தில் அதற்குத் தேவையான தத்துவார்த்தத்தை வைதீகம் உருவாக்கித் தந்தது’’ என்ற வாக்கியம் வைதீக சமயம் தான் அரசுருவாக்கத்தின் பின்நின்றது\nஎன்கிறது[ப.22]. இத்தகைய முரண்பாடுகள் பல பல்வேறு வாதங்களிலும் காணப்படுகின்றன.\nவைதீக சமயத்துடன் பக்தி இயக்கம் முரண்பட்டது என்பதை விட சிற்சில வேறுபாடுகளைத் தக்க வைக்க முயன்றதுடன் கடைசியில் அதனுடன் கைகோர்த்துக் கொண்டது என்பதாக வாசிப்பதில் நம்பகத்தன்மை கூடுதலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அதற்கான காரணங்களும் நிர்ப்பந்தங்களும் அக்கால கட்டத்தில் இருந்துள்ளன.வைதீக சமயத்தின் வட இந்திய எதிர்க்குரல்கள் சமணமும் பௌத்தமும். சமணத்திற்கும் பௌத்தத்திற்கும தமிழ்நிலப்பரப்பில் எதிர்நிலை எடுத்தவர்கள் தமிழ்ச் சைவர்களும் வைணவர்களும். ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாகக் கைகோர்த்த பக்தி இயக்கம் வைதீக சமயமாக மாறியது வரலாற்றில் நிகழ்ந்திருக்கக் கூடிய ஒன்று தான்.தமிழ் நாட்டுச் சைவ , வைணவ சமயங்களுக்கும் இந்திய வைதீக சமயத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பலப்பல என்றாலும் ஒற்றுமைகளும் அதே அளவுக்கு உண்டு.சாதி அடுக்கை ஏற்றுக் கொள்ளுதல்,வலிமையான அரசதிகாரத்திற்குத் துணை நிற்றல்¢, பால் அடிப்படையிலும் பிற��்பு அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடித்தல் போன்றன ஒற்றுமைகளுள் முக்கியமானவை.பொது எதிரியை வீழ்த்திட அல்லது அதிகாரத்தைக் கைப்பற்ற, தனித்தன்மைகளை விட்டுவிட்டுக் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் வட இந்திய ஆதிக்கவாதிகளும் தமிழ்நாட்டு ஆதிக்கவாதிகளும் ஒன்றிணைவது இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல் மட்டுமல்ல; ஏழாம் நூற்றாண்டு அரசியலும் கூட அதுதான். இந்தக் கோணத்தில் வரலாற்றை வாசித்துப் பார்க்காமல் தமிழ் நாட்டு அறிவாளிகளைத் தடுக்கின்ற நிகழ்காலக் காரணங்கள் சில உள்ளன.[ இந்த இடத்தில் இந்திய/ தமிழ்நாட்டு வரலாறுகளுக்கு-சமயவரலாறு உள்பட்ட பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மாற்று ஊகங்களையும் உண்மைகளையும் முன்வைத்த அயோத்திதாசரின் வாசிப்பு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. இச்சிறு நூல் அவரின் வாசிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது]\nபின்காலனியத் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் , பண்பாட்டுச் சீரழிவுக்குக் கூடுதல் பொறுப்பேற்க வேண்டியது இன்று அதிகாரத்தில் இருக்கும் திராவிட அரசியல். அத்திராவிட இயக்க அரசியலையும் அதனால் பலன் அடைந்த இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ அல்லது வைதீகச் சார்பு நிலைபாட்டையும் விமரிசிக்கும் வேலையைத் தவிர்த்துவிட்டு, வைதீக சமய எதிர்ப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு பற்றியே கவனத்தைக் குவிக்கும் தொ.பரமசிவன் போன்ற அறிவாளிகள் திராவிட அரசியலை என்னென்ன காரணங்களுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரணங்களுக்காக சைவ வைணவ சமயங்களையும் ஆதரிக்கிறார்கள் என்பதுதான் முதன்மையான காரணம். ‘இன்று திராவிட அரசியல் கொஞ்சம் இசகுபிசகாகத் திசை திரும்பிப் போயிருந்தாலும் அது ஜனநாயகத் தன்மையுடையது; பாலினச் சமத்துவத்தைப் பேணுவது; கலகக் குரலுக்கு அனுமதியளிப்பது; முற்போக்கானது; சமூக நீதியைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிறுவிட விரும்புவது’ என்பனவெல்லாம் அவர்கள் தரும் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் எல்லாம் நிகழ்கால இருப்பில் இல்லையென்றாலும் திராவிட இயக்க அரசியலுக்கு இருந்தன என்பதற்கான ஆதாரங்களையாவது காட்ட முடியும். எழுத்தாகவும் பேச்சாகவும் அந்த அரசியல் சேமித்து வைத்துள்ள தரவுகள் அதனை உறுதி செய்கின்றன. ஈ.வெ.ராமசாமியின் பேச்சுக்களும் எழுத்துக்களும் தான் அந்த ஆதாரங்கள்.[ஆனால் அவரின் பேச்சுக்களும் எழுத்துகளும் தான் வன்மம் சார்ந்த அணுகுமுறையை- தன்னிலையை விமரிசனப் படுத்திக் கொள்ளாமல் எதிரியை மட்டும் காரணமாகக் காட்டும் மனநிலையைத் தமிழர்களிடம் கொண்டு வந்து சேர்த்தன என்பது தனியாக விவாதிக்கப் பட வேண்டியவை.] ஆனால் இந்த அடையாளங்களையெல்லாம் தமிழ் பக்தி இயக்கத்திற்கும் உரியன என வாதிடுவது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல; அவர்கள் வைதீகசமயத்தையும் வடமொழியையும் எதிர்நிலையில் வைத்துப் பார்த்தார்கள் என்பதைத் தவிர. தமிழ்ப் பக்தி இயக்கம் எந்த அதிகாரப் பரவலுக்கும் சமத்துவத்திற்கும் தயாராக இல்லாத நிறுவனத்தை விரும்பிய இயக்கம் என்பதைப் பல சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியும். பலர் அந்த முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள். பக்தி இயக்கத்தின் தளபதிகளிடம் -நாயன்மார்கள், ஆழ்வார்கள்-கருத்தியல் சார்ந்த வன்முறையும் ஆயுதம் தாங்கிய வன்முறையும் இணைந்தே இருந்தன என்பதற்குப் புனல் வாதங்களும் அனல் வாதங்களும் மட்டுமல்ல, கழுவேற்றங்களும் சாட்சிகளாக இருக்கின்றன.\nநிகழ்கால அரசியலில் திராவிட இயக்க அரசியல் சார்பு , அதன் நீட்சியாக வைதீக சமய எதிர்ப்பு என்ற நிலைபாடு எடுப்பதன் காரணமாகத் தொடக்ககால அரசியல் வரலாற்றை மட்டும் அல்லாமல் அண்மைக் காலச் சமய அரசியலையும் அந்தக் கோணத்திலிருந்தே பார்க்க நேர்ந்துவிடுவதை ஒரு நெருக்கடி என்றுதான் சொல்ல வேண்டும். காலனியாட்சியாளர்களுக்கும் அவர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறைக்கும் எதிர்ப்பு நிலைபாடு என்பது தொ.பரமசிவனின் ஒரு வெளிப்பாடு. அதே நேரத்தில் காலனியாட்சியாளர்களின் அதிகாரத்திற்கும் சமயநெறிக்கும் விளிம்பு நிலை மக்களைத் தகவமைத்த கிறித்தவ சமயத்திற்கும், அதன் பிரசாரகர்களான பாதிரிகளுக்கும் பாராட்டு என்பது மறுதலையான இன்னொரு வெளிப்பாடு. இந்த முரண் பட்ட வெளிப்பாட்டிற்குக் காரணம் சமயங்களின் அரசியல் என்பதை அறிவுசார் கல்விப்புல முறையியல் சார்ந்த பார்வையால் அணுகாமல் வெகுமக்கள் அரசியல் என்னும் முறையியலோடு பார்ப்பதே எனலாம். இன்றுள்ள சிறுபான்மைச் சமய ஆதரவு என்னும் திராவிட, இடதுசாரி அரசியல் பார்வையால் உண்டான பார்வைக் கோணம் தான் அவரை அத்தகைய முரண்பாடுகளுக்குள் இட்டு��் செல்கிறது.இந்த நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் ஒரு குறியீட்டு வெளிப்பாடு தான். தமிழ் நாட்டில் இத்தகைய பார்வையோடு எழுதுபவர்கள் பலருண்டு.அவற்றை விரும்பிப் படித்துச் சொல்லாடல்கள் நடத்துபவர்கள் பற்பலராக உள்ளனர்.\nஇதே முரண்பட்ட பார்வை தான், இசுலாமிய அரசர்களின் வருகை, இசுலாமிய சமயம் மற்றும் இசுலாமிய சடங்குகள் பற்றிய எதிர்மறை- நேர்மறைக்கூற்றுகளிலும் காணப்படுகின்றன. அறிவுலக எல்லைக்குள் நின்று பேச வேண்டிய அரசியலை தேர்தல் அரசியல் எல்லைக்குள் நின்று பேசுவது பொருத்தமானது தானா.. என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதிலும் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து கொண்டு அறிவுலகப் போராளியாக அறியப்படும் பேராசிரியர்கள் இப்படியான பார்வையை முன்வைப்பது சரித்தானா.. என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதிலும் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து கொண்டு அறிவுலகப் போராளியாக அறியப்படும் பேராசிரியர்கள் இப்படியான பார்வையை முன்வைப்பது சரித்தானா.. என்பது கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.\nதனது வாதங்களுக்கு ஆதாரமாக தமிழ் நிலப்பரப்பின் முழுமையிலும் நிலவிய பொதுப்போக்குகளையோ நிகழ்வுகளையோ காட்டாமல், ஓர் ஊரில் அல்லது ஒருசில கோயில்களில் மட்டும் இருந்த சிறப்புக் கூறுகளையே ஆதாரமாகக் காட்டி வாதங்களை முன்வைக்கும், இந்த நூல் கல்விப்புல அறிவுசார் முறையியலைப் பின்பற்றவில்லை என்பதற்கு வேறு சில சான்றுகளும் நூலில் உள்ளன. நூலின் முடிவில் துணை நின்ற நூல்கள் எனப் பட்டியல் ஒன்று உள்ளது.மூன்று தமிழ் நூல்களும் ஐந்து ஆங்கில நூல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல்லவர் வரலாறு என்னும் மா.இராசமாணிக்கனாரின் தமிழ் நூலும் [ப.8]¢,சி.மீனாட்சியின் பல்லவர் காலம் பற்றிய ஆங்கில நூலும் [ C.Minakshi- Administration and Social life under the Pallavas,1956/ இந்த நூலின் முதல் பதிப்பு 1938] மட்டுமே [ப.10] முறையான மேற்கோள்களாக ஒரிரு இடத்தில் நூலுக்குள் உள்ளன. தி.நா.சுப்பிரமணியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் தமிழ் நூல்களில் இருந்தோ,டேவிட் லாரன்சன், ஐ.கே.சர்மா, ஆர்.சுந்தரலிங்கம், ஈ.சா. விசுவநாதன் போன்றவர்களின் ஆங்கில நூல்களிலிருந்தோ எந்த ஒரு மேற்கோளும் முறையான பக்கக் குறிப்புடன் மேற்கோள் காட்டப்படவில்லை. இவையல்லாமல் துணை நூல் பட்டியலில் இடம்பெறாமலேயே நூலின் போக்கில் கா.சிவத்தம்ப���(ப.21), கோ.கேசவன்(ப.22) , எஸ்.ஆர்.பாலசுப்பிரமண்யன்(ப.23), மே.து.ராசுக் குமார் (ப.43) ஆறுமுக நாவலர், காசிவாசி செந்தில் நாத ஐயர் (ப.46) போன்றவர்களின் கூற்றுக்களும் சான்றாகவும் ஆதாரவாதங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆனால் எந்த நூல், எந்தப் பக்கம் என்ற விவரங்கள் எதுவும் இல்லாமலேயே. ஆசிரியர் கருத்தில் உடன்படாத வாசகன் ஒருவன் அந்த நூல்களை எடுத்துச் சரிபார்த்தல் என்பது இயலாது என்பது சொல்ல வேண்டிய ஒன்றல்ல.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து முறையான சான்றுகளையும் தர்க்கங்களையும் (கடைசி 10 பக்கத்தில்) அடுக்கி விவாதிக்கும் இந்நூல் அதற்கு முந்திய பகுதிகளில், சொன்னதையே திரும்பவும் சொல்லுதல் கபாலிகர், காளாமுகர் பற்றிய விளக்கங்கள் பக்.9-11மற்றும் பக்.40-42; கிராமம் பற்றிய குறிப்பு ப.14 மற்றும் ப.43; போன்றன சில உதாரணங்கள்] வரலாற்று அடிப்படைகளற்று முன்னும் பின்னுமாகப் பயணம் செய்து வாசிப்பவனைக் குழப்புகிறது. பொருத்தமற்ற உதாரணங்களை ( சிவனின் ஆடையில்லாக் கோலம்,ப.9 ) முன்வைத்து வாதிக்கிறது. இல்லையென்றால் ஊகங்களை முன்வைத்து [ திருவிழாக்களுக்கு பௌத்தமே உந்துதல் .ப.15 / பெண்களின் மீதான உரிமை. தொல்சமயத்தில் பெண்களின் இடம் ப.20 / வணிகம் பற்றிய வாதம் ப.46/ சித்தர்கள்¢= சுபிகள்]வாதங்களைக் கட்டி எழுப்புகிறது. இவை மட்டுமின்றி மிகச்சுலபமாகச் சரி செய்திருக்கக் கூடிய குழப்ப வாக்கியங்களைக் கூட சரி செய்யாமலேயே அச்சிடப்பட்டுள்ளது[29/ 38/ 43] உதாரணம். வைகானசம் ,வைகாசனம்( பக்.34-37) என்னும் இரண்டில் எது சரி.. இந்தப் பிழை அச்சுத் திருத்தத்தில் சரி செய்யப்பட வேண்டியது தான் என்றாலும், வேற்று மொழிச் சொல்லில் எது சரி என்பதை வாசகன் அவ்வளவு சுலபமாக முடிவு செய்ய முடியாது.\nஇந்தக் மதிப்புரையை எழுதுவதன் மூலம் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்குச் சமமான வசவுகள் கிடைக்கும் என்பது கூட தெரிந்ததுதான். விமரிசிப்பதற்கு வேறு நோக்கம் கற்பிக்கப்படுதல் தான் இங்கு வாடிக்கை. திட்டுக்களும் கோபமும் நூலாசிரியரிடமிருந்து வராவிட்டாலும் அவர் தரும் முடிவோடு உடன்படுகிறவர் களிடமிருந்து வரத்தான் செய்யும். ஏனெனில் கருத்தைக் கருத்தாக எதிர்கொள்ளும் பக்¢குவத்தை திராவிட அரசியல் தரவில்லை என்பதன் வெளிப்பாடு அது. என்றாலும் முடிப்பதற்கு முன்னால் ஒரு கருத்தைச் சொ���்லி விட்டு இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் நூலின் பகுதியைத் தர விரும்புகிறேன். கருத்து இதுதான்;\nஅதிகாரக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கம் கொண்ட எழுத்தும் கூட முன் முடிவுகளை நோக்கியதாக அமையும் நிலையில் எதிர்விளைவுகளையே உண்டாக்கும் என்பது நம் காலத்தில் பரவலாக உள்ள நம்பிக்கை. முன்முடிவுகள் அடிப்படையில் எழுதப்படும் எழுத்து ஓர் அதிகாரத்திற்குப் பதிலாக இன்னோர் அதிகாரத்தை முன்மொழிவன எனப் பேசும் நவீனத்துவ விமரிசனம், பலதள வாசிப்புக்கான பிரதிகளை முன்மொழியும் காரணம் அதுதான். ஆனால், தீர்மானமான முடிவுகளின்றி ஓர் எழுத்தாளனின் எழுத்தும் இல்லை; ஒரு செயலாளியின் இயக்கமும் இல்லை என்பது இடதுசாரி முற்போக்கு தத்துவத்தின் நிலைபாடு. பெரியாரியத்தைப் பின்பற்றும் இயக்கங்களின் இலக்கியக்கொள்கையும் நிலைபாடும் இதுதான். இந்த அடிப்படையான வேறுபாட்டினால் தான் நவீனத்துவ விமரிசனத்துடன் அவை ஒட்டாமல் விலகி நிற்கின்றன. பொதுவாக ஒருவனுடைய பேச்சு மற்றும் எழுத்தைத் தீர்மானிப்பது அவனது நிலைபாடுகள் தான். அந்த நிலைபாடுகள் அவனது நம்பிக்கைகள் சார்ந்து உருவாகிறது. நம்பிக்கைகள் அவனது வாழ்வனுபவத்திலிருந்து உண்டாகிறதா.. அல்லது தன்னை என்னவாறு இந்த சமூகத்திற்குக் காட்டிக் கொள்ள விரும்புகிறான் என்பதிலிருந்து உருவாகிறதா.. அல்லது தன்னை என்னவாறு இந்த சமூகத்திற்குக் காட்டிக் கொள்ள விரும்புகிறான் என்பதிலிருந்து உருவாகிறதா.. என்பதில் உறுதியான முடிவு எதுவும் இல்லை. நம்புவதை வாழ்க்கையாகக் கொள்வதும், அதையே தனது அடையாளமாகக் காட்டுவதும் பலரின் அடையாளம். அதன் மறுதலையாக எனது அடையாளம் இது; அதிலிருந்து நான் சொல்கிறேன். எனது கருத்துக்கள் இந்தச் சமூகத்தை வழி நடத்தக் கூடியன; விடுதலைக்கான உத்தரவாதங்கள் அதில் உண்டு எனச் சொல்வது சிலரின் பாணி. இப்படியான உத்தரவாதங்களைத் தரவல்லவர்களால் தான் முன்முடிவுகளுடன் இயங்க முடியும். அவர்களுடைய முன்முடிவுகள் சில நேரங்களில் நேர்மறை விளைவுகளையும் பல நேரங்களில் எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கியுள்ளன என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் பல உள்ளன.\nஇனி நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் நூலின்¢ பகுதி:\nநான் சென்னையில் இருக்கின்றபோதெல்லாம் மாணவர்கள் என்னை வந���து சந்தித்தார்கள். அங்கு சென்றபின்னர் தான் எனக்குத் தெரியும், நாங்கள் எழுது வதெல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும் என்பது .நாங்கள் எழுதுவதையெல்லாம் அவர்கள் மிகக் கவனமாக வாசிக்கிறார்கள். என்னுடைய திணை பற்றிய கட்டுரை அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஒரு முக்கியமான கட்டுரை.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நான் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் அக்கட்டுரையை எழுதினேன். அவர்கள் அதற்குமேல் பொருளாதாரக் கட்டமைப்புப் பற்றியெல்லாம் கேட்டார்கள்.\n[ பக் 40 -41] கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் என்பது அந்த நூல்.[தமிழினி பதிப்பகம், ஆகஸ்டு,2005] நேர்காணல் வடிவ நூல்,நேர்காணல் செய்தவர் ; தி.ஞானசேகரன்.அயல் தேசத்துப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவம் பற்றிக் கேட்ட போது சிவத்தம்பி இப்படிச் சொல்கிறார். இந்தக் கூற்று, இரண்டு வார காலம் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்ததைப் பற்றிய கூற்று . கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, சமயங்களின் அரசியல் என்னும் நூலின் ஆசிரியர் பேராசிரியர் தொ.பரமசிவனாலும் கங்கு அமைப்பிற்காக ஒருங்கிணைக்கும் பேராசிரியர் வீ.அரசுவினாலும் அதிகம் மதிக்கப்படுபவரும் பின்பற்றப்படுபவரும் என்பது கூடுதல் தகவல்.\nசமயங்களின் அரசியல், தொ.பரமசிவன், கங்கு வெளியீடு,பரிசல், சென்னை பக்.64.விலை.25 ரூபாய்\nவெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nதஞ்சை தரிசனம் - 5\nபுதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்ற���ச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:06:50Z", "digest": "sha1:34GZR3SY23DTGABNLSAOSHXK7ZA2SMP2", "length": 17380, "nlines": 162, "source_domain": "hindumunnani.org.in", "title": "தமிழ் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nFebruary 11, 2020 பொது செய்திகள்#Hindumunnani, hindus, temples, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்து விரோதம், கோவில் நிலம், கோவில்கள், ஜாதி ஒற்றுமை, தமிழ்Admin\nஇது அரசியல் கட்சி அல்ல –\n1.\tநமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க\n2.\tஇந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க\n3.\tஇந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க\n4.\tநம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க\n5.\tவேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த\n6.\tநம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட\n7.\tபள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க\n8.\tகோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த\n9.\tகோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க\n10.\tதினமும் நமது கிராம கோவில்களில்\nஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…\n11.\tநமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.\n12.\tகட்சியால் பிளவு பட்டாலும்\n13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள\nதேசம் காக்க, தெய்வீகம் காக்க\nதர்மம் காக்க அதர்மம் அகற்ற\nமூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..\nNovember 26, 2018 பொது செய்திகள்RSS, ஐராவதம் மகாதேவன், தமிழ், தினமணிAdmin\nதிரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தவர். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். அவரது முதல் சங்கப் பணியை திருவண்ணாமலையில் துவக்கினார். அன்று அவர், அண்ணாமலையார் கோயில் தெற்கு சன்னதி தெருவில் அவரது கையால் வைத்த ஆல மரம், இன்று பெரிய விருட்சமாக நிலைத்து நிற்கிறது. என்னுடன் இணைந்து சமுதாய பணியாற்றியவர்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் ப.பூ. குருஜியிடம் ஆழ்ந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஷ்ரீ குருஜி அவர்கள், அவருக்கு அளித்த உத்வேகத்தால், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, ஆட்சிப் பணியில் இணைந்து தேசப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய நாளிதழான தினமணியின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்.\nதேசத்தின் மீது அபார பக்தி கொண்டவரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பத்திரிகை பணி, நேர்மை, உழைப்பை பத்திரிகை உலகம் என்றும் போற்று���்.\nஅவரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் August 10, 2020\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் August 7, 2020\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (268) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=110126", "date_download": "2020-08-13T05:15:55Z", "digest": "sha1:EKZ4L5VD44CYOU274ABPC672UMFCW7TR", "length": 6348, "nlines": 61, "source_domain": "karudannews.com", "title": "மத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு? - Karudan News", "raw_content": "\nமத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு\nமத்திய கிழக்கில் தொழிலாளர்களாக பணியாற்றும் மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.\nகொரோனா கொல்லை னாய் காரணமாக மத்திய கிழக்கில் அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன இதனால் வேலையிழந்து ஆயிரக்கணக்கான மலையகத்தை சேர்ந்தவர்கள் எந்த வருமானமும் இன்றி ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து தமது கவலையை கருடனுக்கு” தெரிவித்துள்ளனர்.\nதாம் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதர்கான விண்ணப்பங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பதாக தெரிவித்தனர்.\nவேலையிழந்த நிலையில் தாம் தொழில் புரிந்த நிறுவனங்கள் எந்த கொடுப்பனவையும் வழங்குவதில்லை எனவும் உணவுக்காக கையேந்தும் ஒரு பரிதாப நிலையில் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇவர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nமலையகத்தை சார்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்த விடயத்தை இலங்கை ஜனாதிபதி கவனத்துக்கு எடுத்து செல்லுமாறு கருடன் ” வினயமாக கேட்டுக்கொள்கின்றது.\nNEWER POSTசமூக பரவலாக மாறும் கொரோனா – உறவினர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nOLDER POSTடிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\nஇராஜாங்க அமைச்சர் ஜீவனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்ஸூக்கும் கொட்டகலையில் அமோக வரவேற்பு.\nஅமைச்சர் ஜீவனுக்கும்,ரமேஷ்க்கும் அமோக வரவேற்பு\nஇனியும் எங்களுக்கு மண்சரிவை எதிர்கொள்ள முடியாது, உயிர்பலி ஏற்படும் முன் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள்.\nபுதிதாக பதவியேற்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்.\nபுதிதாக பதவியேற்கும் இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரங்கள்.\nநுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் தூண் ஒன்றில் மோதுண்டு தனியார் பேருந்து விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28249", "date_download": "2020-08-13T06:22:02Z", "digest": "sha1:SGGFCADRF4B5N3ZUJBKT5LTOJ42KN6DA", "length": 9782, "nlines": 119, "source_domain": "puthu.thinnai.com", "title": "புது டைரி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவருடம் பிறந்து விட்டது என்று\nபுது டைரியை பிரித்து வைத்து\nஅந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது.\nபத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம்.\nசெல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட‌\nந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார்.\nபிள்ளையார் சுழியாய் “உ”வையும் கோடுகளையும்\nஏதோ ஒரு காக்கையோ குருவியோ\nஎச்சம் இட்டு எங்கோ சென்றது.\nசடசடத்த காலத்தின் பிஞ்சு ரெக்கைகள்\nஎந்த கடவுளுக்கு படையல் இடுவது\nஎந்த கடவுள் முன் மண்டியிட்டு\nபரந்து விரிந்து கிடக்கிறதே என்று\nவெறி பிடித்து வந்தாய் மனிதா\nஎந்தக் கூறு சிறந்தது என்று\nமனித ரத்தமா நீ கேட்பது\nவேட்டை வேட்டை வேட்டை தான்\nSeries Navigation நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்புCaught in the Crossfire – another English Book – a novel\nஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nவைரமணிக் கதைகள் – 2 ஆண்மை\nபாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nநிலவின் து��ுவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\nமருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nமிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nஇலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்\nNext Topic: நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2013/11/", "date_download": "2020-08-13T06:03:15Z", "digest": "sha1:KBZK7YA5HXGMW7XJXB4VLFJKHWMY2XA3", "length": 5472, "nlines": 115, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: November 2013", "raw_content": "\nஷூமாச்சரின் புத்தகம் மிக சிறந்த படைப்பாக எனக்கு பட்டது. யூசுப்ராஜா நல்லமுறையில் மொழிமாற்றம் செய்துள்ளார். சிறியதே அழகு அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.. காந்தி, ஹக்ஸ்லே, குமரப்பா என நாம் அறிந்த அனைவரின் சிந்தனைகளும் வலம் வருகின்றன. மனிதனை முன்வைத்த பொருளாதார முறைமை பேசப்படுகிறது.\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2017/04/04/dna-test-proved-kottiyur-rape-robin-is-the-biological-father-of-the-baby/", "date_download": "2020-08-13T05:59:24Z", "digest": "sha1:UECZNQP4BPU4GXKEGUSO3YFWMOLPDFD4", "length": 28993, "nlines": 83, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, ப���ிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது! | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n« ரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்-ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா\n1996லிருந்து, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (1)\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\n“பாதர்” எனப்படுகின்ற கத்தோலிக்க பாதிரியே கற்பழித்து, கர்ப்பமாக்கியது: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, கத்தோலிக்க பாதிரியாரால் சர்ச்சில் வைத்து மே 2016ல் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்ப்பம் அடைந்ததால், முதலில் அதனை சரிகட்டப் பார்த்தனர். ஆனால், ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண்ணின் தந்தையே, அக்கர்ப்பத்திற்கு காரணம் என்ற ரீதியில், அப்பெண்ணின் குடும்பத்தை வற்புருத்தி விசயத்தை மறைக்க முயன்றனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக உண்மை வெளி வந்து விட்டது. ஒரு நிலையில் அந்த ரேப் ராபின் பாதிரி, நாட்டை விட்டு தப்பியோடவும் முயற்சித்துள்ளான். கர்ப்பம் நிறைமாதம் அடைந்த நிலையில், அப்பெண்ணை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, ரகசியமாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 7, 2017 அன்று குழந்தை பிறந்தது.\nகுழந்தையைப் பெற்றதும் பச்சிளம் குழந்தை மற்றும் தாய் முதலியோரைப் பிரித்தது: குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[1]. அக்குழந்தையைக் கூட அனாதைக் காப்பகத்தில் சேர்த்து, பெண்ணை வேறொரு இட��்திற்கு எடுத்துச் சென்றனர். தாய்-குழந்தை பிரிக்கப்பட்டதால், விசயம் கசிய ஆரம்பித்தது. இவ்விகாரத்தில் கத்தோலிக்க சர்ச்சின் பல கன்னியாஸ்த்ரிகள், சாமியார்கள் என சம்பந்தப் பட்டனர். எப்படியாவது, இவ்விசயத்தை அமுக்கவே அவர்கள் பல வழிகளில் வேலை செய்தனர். தங்களது பணம், மற்றும் அதிகாரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், சில பெண்கள் அமைப்புகளால் விசயம் வெளிவந்தது. போலீஸாரிடமும் புகார் கொடுக்கப் பட்டது. அழுத்தத்தின் காரணமாக போலீஸாரும் மூன்று வாரங்கள் கழித்து நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகன்னியாஸ்திரிக்களும் குற்றத்தை மறைக்க முயன்றது: சம்பவம் தொடர்பாக ராபின் [Catholic priest Fr Robin Vadakkumchery] என்ற பாதிரியாரை போலீசார் 28-02-2017 அன்று கைது செய்தனர்[2]. அந்த ஆள் சாமியாராக மட்டுமல்லாது, பள்ளிக்கு பொறுப்பாளர், சர்ச் திட்டங்களுக்கு வழிகாட்டி என்று பல பொறுப்புகளில் இருந்தான். போதா குறைக்கு, பெண்களின் உரிமைகளுக்காக வேறு போராடுவதைப் போலக் காட்டிக் கொண்டான். இதனால், அவனைத் தேட வேண்டியதாயிற்று. இதற்கும் போலீஸார் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. கடவுளுக்கு தமது வாழ்க்கையினையே அர்பணித்து விட்டனர் என்ற நிலையில் உள்ள கன்னியாஸ்திரிக்களும் இக்கற்பழிப்பு, ஆஸ்பத்திரி அனுமதி, டெலிவரி, தாய்-சேய் பிரிப்பு, அனாதை-காப்பங்களில் சேர்ப்பு போன்ற விவகாரங்களில் உதவியதாலும், குற்றத்தை மறைக்க முயன்றதலும், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சாம-தான-தண்ட-பேத முறைகளைக் கையாண்டாலும், இறுதியில் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேறு வழியில்லாமல், சம்பந்தப் பட்டவர்கள் சரணடைய வைத்து, பிறகு சட்டப் படி, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர் போலும். அதன்படியே, பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் ஒவ்வொருவராக சரணடைந்தனர்[3].\nஇதுவரை கைது / சரண்டர் ஆனவர்கள்[4]: குழந்தை நல கமிட்டியின் சேர்மேன், அதைச் சேர்ந்த உறுப்பினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என்று சரண்டர் / கைதானவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு[5]:\nசரண்டர் ஆகும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிக்கள் முதலியோர் கொஞ்டசம் கூட வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக சிரித்துக் கொண்டிருப்பது, புன்னகைப்பது போன்ற நிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது எனலாம் என்ற விதத்தில் விவகாரங்கள் நடந்துள்ளன. இவ்வாறு பெண்களே, பெண்களின் கற்பை சூரையாடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் போது, படுகேவலமாக இருக்கிறது. இவர்கள் தாம் நியாயம், நீதி, நேர்மை, குடும்ப ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது, பள்ளி-கல்லூரிகளில் பாட்ம் எடுக்கும் போது, அதைவிட படுமோசமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.\nடி.என்.ஏ சோதனை செய்தது, இவன் தான் தந்தை என்றது நிரூபனம் ஆனது: இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்[6]. இதற்கும் முதலில் சர்ச் எதிர்ப்புத் தெரிவித்தது. பிறகு ஒப்புக் கொண்டது. இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன[7]. அவை, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு [the forensic lab in Thiruvananthapuram] அனுப்பி வைக்கப்பட்டன[8]. டி.என்.ஏ என்ற மரமணு பரிசோதிக்கும் சோதனை நடத்தப் பட்டது[9]. தயாரிக்கப்பட்ட முடிவு “சீல்ட் கவரில்” போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது[10]. இந்த பரிசோதனை முடிவு 31-03-2017 அன்று தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது[11]. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12]. இதன் மூலம் உயிரியல் ரீதியிலான தந்தை அந்த கத்தோலிக்க சாமியார் என்று உறுதி செய்யப்பட்டது[13]. பாதர் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது[14]. இதனால், இனி முறைப்படி நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[15]. நம்பிக்கையாளர்களை திகைப்படைய செய்துள்ளது. தன் மகள் வயதில் / மகளைப் போன்றிருக்கின்ற பெண்ணையே உறவாடி கெடுத்துள்ளான் என்பதும், அதனை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளும், தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் வருத்தப் படுகின்றனர்.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்ப��ண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[16]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[17]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டில் சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\n[12] தினகரன், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி, 2017-04-01@ 01:04:46.\n[16] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\nகுறிச்சொற்கள்: கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, கோட்டியூர், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், ��லான பாஸ்டர், ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில்\nThis entry was posted on ஏப்ரல் 4, 2017 at 1:09 பிப and is filed under அசிங்மான பாலியல், அந்தப்புரம், அனாதை இல்லம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, ஒழுக்கம், கண்ணூர், கத்தோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கன்னி மடம், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமம், காமலீலை, ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “கத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\n12:49 முப இல் ஓகஸ்ட் 5, 2018 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?tag=dinaanajal", "date_download": "2020-08-13T06:15:42Z", "digest": "sha1:WGDAHPLDEYRIDA4R4DTFI6XKEC5PTCNF", "length": 7844, "nlines": 99, "source_domain": "dinaanjal.in", "title": "#dinaanajal Archives - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநகைக்கடைக்குள் நுழைந்து 25 கிலோ நகைகள் கொள்ளை\nமுசாபர்நகர்: உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த…\nஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும்\nபுதுடெல்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது….\nதேசிய குடிமக்கள் பதிவேடு: நிதிஷ்குமார் எதிர்ப்பு\nபாட்னா,: ”மத்திய அரசின், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, பீஹாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும்,” என, அம்மாநில முதல்வர், நிதிஷ்குமார்…\nவெயிலின் சூட்டை தணிக்கும் ஜிகர்தண்டா செய்யும் முறை\nமதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்து அங்கு ஜிகர்தண்டா தான் பிரபலம். கோடை வெயிலினை சமாளிக்க அங்குள்ள மக்கள்…\nகாவலன் செயலி எளிமையானதாக மாற்றப்படும்: ஏடிஜிபி ரவி\nசென்னை: இன்னும் ஒரு வாரத்துக்குள் காவலன் செயலி எளிமையானதாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று காவல்துறை கூடுதல் டிஜிபி ரவி…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் – புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nநித்யானந்தா பெங்களூரு: கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர்…\nடெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்\nஅமித்ஷா புதுடெல்லி: டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள்…\nகோவை சவுரிபாளையத்தில் வீட்டின் பூட்டைஉடைத்து 8½ பவுன் நகையை திருட்டு\nகொள்ளை (கோப்புப்படம்) கோவை: கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சவுந்திராஜன். இவரது மனைவி நிர்மலா(வயது 72). நிர்மலா கடந்த மாதம் 29-ந்…\nமத்திய பிரதேசத்தில் பஸ்சும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் பலி\nவிபத்துகுள்ளான பஸ் ரிவா: மத்திய பிரதேசம் மாநிலம் ரிவா மாவட்டத்தில் சித்தி என்ற இடத்தில் குத் என்கிற சாலை உள்ளது….\nகோவையில் விளையாடிய போது துப்பட்டா கழுத்தை இறுக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nமாணவன் உயிரிழப்பு கோவை: கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவரது மகன் காஜா உசேன் (வயது 10). இவர்…\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-13T07:18:13Z", "digest": "sha1:4IC3HWY2736TKJYGXT6ILCWXBPTYKROV", "length": 8105, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nவில்லையில் அநேக அடுக்குகள் உள்ளன. அதைச் சுற்றியுள்ள உறை மெல்லியதாகவும் ஊடுருவும் தன்மை கொண்டும் பிரகாசமாகவும் இருக்கும். மனிதன் பார்க்கும் பொருள்கள் அனைத்தும் ஒளிக்கதிர்கள் மூலம் வில்லையை ஊடுருவி விழித்திரையில் விழும்போது தான் மனிதன் அந்தப் பொருளைப் பார்க்க முடிகிறது.\n1. வில்லையின் முதல் அடுக்குப் புறணி என்பது அதற்குள் முதிர்ந்த உட்கரு இருக்கும் பகுதியாகும்.\n2. அடுத்த அடு்க்கு முதிரா உட்கரு, அடுத்து உள்ளது திரு உட்கரு எனப்படுகிறது. இதனுள் மட்டத்தனமான நிலையிலும் குவிந்த நிலையிலும் (Plano Convex) இரண்டு அங்கங்கள் காணப்படுகின்றன. இறுதியாக வில்லையின் மத்தியில் கரு உட்கரு காணப்படுகிறது. இதுதாள் வில்லையின் மிகப் பழம் பெரும் பகுதி.\n3. வயது முதிரும்போது, வில்லையைச் சுற்றியுள்ள இழைகள், வில்லையின் மத்தியப்பகுதியை அமுக்கிறது. இத்துடன் நீரும் இழக்கப்படுவதால் அது கடினமடைகிறது.இதனால் மத்திய உட்கரு புறணியைவிட திட்பமடைகிறது. புறணி படிப்படியாகக் குறைந்து, முழு வில்லையும் பாதிக்கப்பட்டு கண்புறை உண்டாகிறது. கண்புறை பல வகைப்படும்.\n4. வளர்ச்சிப் புறை, நலிவுப்பறை, காயப்பட்ட புறை, கதிர்வீச்சுப் புறை, சிக்கலுடை புறை, உடலின் மற்ற நோய்களுடன் இணைந்த புறை அறுவை முறை மூலம் வில்லையை அகற்றி விடுதலேயாகும்.\n5. சில போது வில்லை பிசகிவிடுகிறது. அதனால், ஓரளவாகவோ, முழுமையாகவோ இடம் பெயர்ந்து பார்வைக் குறைவு.\n6. தக அமைவு பாதிப்பு, இரட்டைப் பார்வை, கருவிழிப் படலத்தில் நடுக்ககம் ஆகியவை உண்டாகின்றன.\nஅறிவியல் களஞ்சியம் தொகுதி - 19.\nதிருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளரால் தொகுக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2019, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/yemen-rebels-targeted-an-airport-saudi-arabia-s-capital-with-300820.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-13T07:06:59Z", "digest": "sha1:BBUBV2AOYZXD5GEJ5XNFPC3WBDCVA3HU", "length": 16332, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிப்பு.. பரபரப்பு! | Yemen rebels targeted an airport in Saudi Arabia's capital with a ballistic missile - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nSports மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிப்பு.. பரபரப்பு\nரியாத்: சவுதி அரேபிய விமான நிலையத்தை தாக்க வந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின��றனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் ஏமனில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சவுதி அரேபியாவை பழிவாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கிளர்ச்சியாளார்கள் ரியாத்தை குறிவைத்து ஏவுகணையை வீசியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, புர்கான் 2 எச் என்கிற ஏவுகணையை வீசி உள்ளனர்.\nஇதனை கண்டறிந்த சவுதி அரேபியா ராணுவம் அந்த ஏவுகணையை நாடுவானில் இடைமறித்தது அழித்தது. அப்போது பெரும் சத்தத்துடன், சிதை பொருட்கள் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்தது.\nஇதனால் விமான நிலையம் அமைந்து உள்ள பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சவுதி பாதுகாப்பு படை சரியான நேரத்தில் ஏவுகணையை இடைமறித்து அழித்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nஇந்த தாக்குதலால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்து அழிக்க பயன்படுத்திய ஏவுகணை அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇருந்தது ஒரு கொரோனா நோயாளி.. அவரும் குணமாகிவிட்டார்.. கொரோனா ஃப்ரீ நாடான ஏமன்\nஏமனின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 10 பேர் பலி\nகடல் வழியாக ஏமனுக்கு சென்ற சோமாலிய அகதிகள்.. பரிதாபமாக மூழ்கி 46 பேர் பலி\nஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்\nஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு\nஉலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது: எச்சரிக்கும் ஐநா சபை\nஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்\nகடலில் வீசப்பட்ட 180 பயணிகள்.. 6 பேர் பலி.. சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்\nஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்: கேரள பாதிரியார் உருக்கமான வேண்டு��ோள்\nஏமனில் கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி\nஏமனில் ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி\nஏமனில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய அமீரக போர் விமானம்: 2 விமானிகள் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyemen saudi arabia airport missile ஏமன் சவுதி அரேபியா விமான நிலையம் ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/taiwan-guava-cultivation-in-tamil/", "date_download": "2020-08-13T05:19:10Z", "digest": "sha1:PKTS4BF5H5JROXDF52BZGACAPDGTCQ2S", "length": 13284, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "தைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை..!", "raw_content": "\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை..\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை (Taiwan guava cultivation in tamil)..\nபழப்பயிர் வரிசையில் முதல் இடத்தை பெற்றிருப்பது கொய்யாய் பழம். இந்த கொய்யாய் சாகுபடி பொறுத்தவரை வருடம் முழுவதும் நிலையான வருமானத்தை தரக்கூடியது. கொய்யா ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.\nகொய்யா பழத்தில் அதிகளவு வைட்டமின் சத்து நிறைந்துள்ளது. சரி வாங்க இங்கு கொய்யாய் சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.\nபனங்கிழங்கு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nகொய்யா சாகுபடி முறைக்கு ஏற்ற மண் / இடம்:-\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி (taiwan guava cultivation in tamil) பொறுத்தவரை தண்ணீர் தேங்காத அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். மேலும் ஓரளவு வறட்சியை தாங்கி வளரும், களர் நிலங்களில் கொய்யா சாகுபடி செய்வதை தவிர்த்து கொள்ளவும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகொய்யாவில் தற்போது அர்க்கா கிரண் மற்றும் லலித் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் சிலர் தைவான் பிங்க் ரகத்தை சாகுபடி செய்கின்றனர். இவை அளவில் பெரியதாக இருக்கும்.\nதற்போது விவசாயிகள் தைவான் பிங்க் ரகத்தை அதிகம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர்.\nஅதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nதைவான் கொய்யாய் சாகுபடி செய்ய ஏற்ற காலம்:-\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை ஆடி, தை மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற காலம்.\nகொய்யாவை சாதாரண நடவு முறை (15×15 அடி இடைவெளியிலும்), அடர் நடவு முறை (5×5 அடி இடைவெளி) மற்றும் மிக அடர் நடவு முறை (3×6 அடி இடைவெளி) ஆகிய முறைகளில் நடவு செய்யலாம்.\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி (taiwan guava cultivation in tamil) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 1200 கன்றுகள் இருந்தால் போதுமானது.\nநடவு குழிகள் 20×20 செ.மீ அளவு அகலம் மற்றும் ஆழம் எடுக்கப்படுகின்றன. பிறகு குழிகளில் சுமார் 50 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும்.\nபின்பு சுமார் 1.5 கிலோ செறிவூட்டிய மண்புழு உரம் இட்டு செடிகளை நடவு செய்து பின்னர் செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை சாதாரணமாக நடவுக் குழிகளில் நேரடியாக மக்கிய தொழுவுரத்தை இடுவதை தவிர்க்கலாம்.\nஏனெனில் இதனால் சில சமயங்களில் வேர் சம்மந்தமான நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது.\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி:- களைக் கட்டுப்பாடு என்பது அனைத்து பயிர்களிலும் அவசியம். எனவே நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நுனி கிளைகளை கிள்ளிவிட வேண்டும்.\nஅல்லது வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்கக்கிளைகள் அதிகம் உருவாகும். செடிகளில் அதிக காய்கள் பிடிக்க வழிவகுக்கும்.\nமல்லிகை பூ சாகுபடி முறைகள்..\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை மாவு பூச்சிகள் தொல்லை அதிகம் இருக்கும். எனவே 200 லிட்டர் தண்ணீரில் டீ கம்போஸ்ட் மற்றும் ஒரு கிலோ வெல்லம் சேர்த்து கலந்து 4 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.\nபின் நான்கு நாள் கழித்த பின் கொய்யாய் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் மாவு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.\nநடவு செய்த இரண்டு மாதங்களில் செடிகளில் காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த காய்களை பறித்து விற்பனை செய்யலாம். வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். மகசூலாக 3 டன் காய்கள் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் வரை வருமானம் பார்க்க முடியும்.\nஇது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil\nதைவான் பிங்க் கொய்யா சாகுபடி\nசின்ன வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்..\nஅதிக சத்துகள் மற்றும் வருமானம் உள்ள சாத்துக்குடி சாகுபடி..\nஅழகு + ஆரோக்கியம் + வருமானம் = சோற்றுக் கற்றாழை சாகுபடி ..\nதோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..\nஎலுமிச்சை சாகுபடி செய்வது எப்படி\nசொட்டு நீர் பாசனம் அமைக��க அரசு மானியம்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nதாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nசென்னை NIOT-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020..\nமீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க (Halwa recipe in tamil)..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-13T05:33:11Z", "digest": "sha1:I7TESR2W2AEDXCOACPEEIII35LWUVQX3", "length": 10234, "nlines": 163, "source_domain": "moonramkonam.com", "title": "அரசு வேலை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஒய் திஸ் கொலவெறி தமிழா \nஒய் திஸ் கொலவெறி தமிழா \nTagged with: hithendran, poovarasi, thoothukudi doctor murder, why this kola veri, அரசு வேலை, கை, கொலவெறி, டாக்டர், தமிழர், தமிழா, தூத்துக்குடி டாக்டர், பூவரசி, பெண், வங்கி, வேலை, ஹிதேந்திரன்\nதமிழர்களுக்கு எப்போதுமே சென்டிமெண்ட்களும் அந்த செண்டிமெண்ட்களுக்காக [மேலும் படிக்க]\nகுஷ்பூவுக்கு போட்டி ரம்யா கிருஷ்ணா – தேர்தல் ஆரூடம்.\nகுஷ்பூவுக்கு போட்டி ரம்யா கிருஷ்ணா – தேர்தல் ஆரூடம்.\nTagged with: அம்மா, அரசு வேலை, கட்சி, கருணாநிதி, கிசுகிசு, கை, சினிமா, சோனியா, தலைவர், பிரியாணி, ரம்யா, ராகு, வேலை\n1. வரப்போகும் தேர்தலில், குஷ்பு [மேலும் படிக்க]\nஜோதிடம் – சிம்மம் – 2011 எப்படி\nஜோதிடம் – சிம்மம் – 2011 எப்படி\nTagged with: அரசு வேலை, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சிம்மம், ஜெயலலிதா, ஜோதிடம், பரிகாரம், பலன், பலன்கள், ராகு, ராசி, வம்பு, வேலை\nசிம்மம் ******* சிம்ம ராசிக்காரர்கள் அஞ்சா [மேலும் படிக்க]\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nPosted by மூன்றாம் கோணம்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு பற்றிய [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://nojoto.com/q/62bd584b31bab02e073e2b2108f56bf0/kavithaigal-sollava/stories", "date_download": "2020-08-13T06:24:13Z", "digest": "sha1:ERPLIOVHNBUGJT7K3AYI3TBXO566F7W6", "length": 6245, "nlines": 190, "source_domain": "nojoto.com", "title": "New kavithaigal sollava Status, Photo, Video | Nojoto", "raw_content": "\n\"பித்துப்பிடித்த மனம் வலி தந்தவரிடமே ஆறுதலையும் எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் வலியை ஏற்கிறது...💔💔 insta@koottathil_oruththi\"\n\"மதியாதவரிடம் மிதி வாங்குவதே மனித இயல்பு... koottathil_oruththi\"\n\"அவரவர் தேவைக்கு மட்டும் பயன்படுத்துபவரை தேவையின்றி தேவையானவர்களாக ஆக்கிக்கொள்ளுதல் தேவையற்ற மன அழுத்தங்களை உருவாக்கும்... ©koottathil_oruththi\"\n\"பிறர் தவறை தப்பட்டை அடித்து பேசும் நாக்கு தன் தவறுக்காக மண்ணிப்பு கேட்க தடுமாறும்.. ©koottathil_oruththi -ZaHu\"\n\"மாறி வரும் மாற்றங்களிலும் மாறாத உறவாய் _என்னவன் ©koottathil_oruththi\"\n\"பித்துப்பிடித்த மனம் வலி தந்தவரிடமே ஆறுதலையும் எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் வலியை ஏற்கிறது...💔💔 insta@koottathil_oruththi\"\n\"மதியாதவரிடம் மிதி வாங்குவதே மனித இயல்பு... koottathil_oruththi\"\n\"அவரவர் தேவைக்கு மட்டும் பயன்படுத்துபவரை தேவையின்றி தேவையானவர்களாக ஆக்கிக்கொள்ளுதல் தேவையற்ற மன அழுத்தங்களை உருவாக்கும்... ©koottathil_oruththi\"\n\"பிறர் தவறை தப்பட்டை அடித்து பேசும் நாக்கு தன் தவறுக்காக மண்ணிப்பு கேட்க தடுமாறும்.. ©koottathil_oruththi -ZaHu\"\n\"மாறி வரும் மாற்றங்களிலும் மாறாத உறவாய் _என்னவன் ©koottathil_oruththi\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/the-police-confiscated-50-cars-operating-without-essential-requirements-at-villupuram-386171.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T07:09:00Z", "digest": "sha1:QVJSJRXEYVSU5SQGRSAQCWAVIFXPLR6M", "length": 17877, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவையில்லாமல் நகர் வலம் வந்த 50 கார்கள் பறிமுதல்.. விழுப்புரம் போலீசார் அதிரடி | The police confiscated 50 cars operating without essential requirements at Villupuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nSports மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவையில்லாமல் நகர் வலம் வந்த 50 கார்கள் பறிமுதல்.. விழுப்புரம் போலீசார் அதிரடி\nவிழுப்புரம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் நகரில் அத்தியாவசிய தேவைகளின்றி இயக்கப்பட்ட 50 கார் மற்றும் 20 ஆட்டோக்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மட்டும் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 292 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 24 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 73 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 991 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 4 வது கட்டமாக வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்���ுரம் மாவட்ட மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கிறார்களா\nஅத்தியாவசிய தேவையை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றுகிறார்களா என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையை தவிர மற்ற தேவைகளுக்காக கார்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇப்படி ஒரு பேரழிவை பார்த்ததே இல்லை.. புயலால் மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி.. மமதா பானர்ஜி குமுறல்\nஅவ்வாறு ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 50 கார்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதன் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் அத்தியாவசிய தேவைகள் இன்றி நகரில் உலா வந்துகொண்டிருந்த 20 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் விழுப்புரம் நகரில் வாகனப் போக்குவரத்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்\".. மனைவி ஷாக் வாக்குமூலம்\n19 வயசுதான்.. கழுத்தில் தழைய தழைய தொங்கிய தாலி.. 2 உசுரும் போச்சு.. கொடுமை\nவிழுப்புரத்தில் கிமு 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு\nவிழுப்புரம் அருகே அதிர்ச்சி... இறந்த கொரோனா நோயாளி உடல்... புதைக்க கிராமத்தினர் எதிர்ப்பு\nகல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூச்சு- திமுக கடும் கண்டனம்\nகொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் ஆக்ரோடெக் (Agrotech)\n\"முகமது நபி பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும்\".. பேஸ்புக்கில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது\nசப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெண்.. கணவனை விசாரிக்காமல் தாக்கியதால் ஆவேசம்.. வீடியோ\nசாத்தான்குளம் விவகாரம்.. சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம்\nசெஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பிரசவத்தின் போது மரணம் - விழுப்புரத்தில் நால்வர் பலி\n\"அடங்காத\" சாந்தி.. காதலனுக்காக கணவனை அடித்தே கொன்று.. லுங்கியில் தொங்கவிட்ட பயங்கரம்.. செஞ்சியில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona car police villupuram கொரோனா கார் போலீஸ் விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112573/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-", "date_download": "2020-08-13T06:37:34Z", "digest": "sha1:EIRNFRT3HQ52UP2S7V7RKPOEHTTSUZS2", "length": 10820, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய வீரர்களைத் தாக்க உருவாக்கப்பட்ட முள் நிறைந்த கம்பிகள்! சீனா முன்கூட்டியே திட்டமிட்டது அம்பலம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்- வன்முறையாளர்களிடத்தில் நஷ்ட ஈடு வசூலிக்க நடவடிக்கை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் திட்டம் 21ம் ...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு ...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nகண்ணன் பிறந்தான் - களை கட்டிய ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nஇந்திய வீரர்களைத் தாக்க உருவாக்கப்பட்ட முள் நிறைந்த கம்பிகள் சீனா முன்கூட்டியே திட்டமிட்டது அம்பலம்\nஇந்திய வீர்ர்களைத் தாக்க பயன்பட்ட கம்பிகள்\nலடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறையிடத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த தாக்குதலின் போது துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை. கைலப்பில்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரு நாட்டு எல்லையையொட்டிய 2 கி.மீ சுற்றளவுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்கிற விதி வரையறுக்கப்பட்டுள்ளது\nஇதனால், சீன ராணுவத்தினர் முன்கூட்ட���யே முனை போன்ற கூரான இரும்புக்கம்பியை தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இது போன்ற கம்பியை வைத்து சீன வீரர்கள் தாக்கியதால்தான் இந்திய தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதே போன்ற கம்பியைத்தான் கடந்த மே 18 , 19- ந் தேதிகளில் சீன ராணுவம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வானில் இந்திய வீரர்களின் உடல்களும் சீன வீரர்களால் சிதைக்கப்படுள்ளதும் இந்திய ராணுவத்தின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீன ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இது குறித்து சௌத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், 'சீன விடுதலை ராணுவம் குறித்த தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்மானவை. சீனாவின் மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் இருக்கும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஒப்புதலுக்கு பிறகே சீன ராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் '' என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே , சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் ஷாங் சூய்லி கூறுகையில், '' கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், சீன ராணுவ உயிரிழப்பு குறித்து விரிவாக எதுவும் பேச முடியாது ''என்று கூறியுள்ளார்.\nஇதனால், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎல்லைப் பாதுகாப்புப் படைக்கு கையெறி குண்டுகளுடன் புதிய நவீனரக துப்பாக்கிகள்\nகொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை\nசுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nநாட்டின் 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் விருப்பம்\nமூணாறு நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nலடாக்கில் போர் விமானங்களுக்கு துணையாக எச்ஏஎல் ஹெலிகாப்டர்கள்\nகோழிக்கோடு விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநர் கருத்து\nசத்தீஸ்கர் வனபகுதியில் பதுங்கியிருந்த 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரள அரசு\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்- வன்முறையாளர்களிடத்தில் நஷ்ட ஈடு வசூலிக்க நடவடிக்கை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nதினமும் ரூ.70 கோடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமாக வீ...\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nவசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/ayodhya-illuminated-ahead-of-foundation-stone-laying-ceremony-of-ram-temple-339900", "date_download": "2020-08-13T06:59:45Z", "digest": "sha1:ZDTOOEVZ5SVPMMZJZOSR6ABC4J2ALYOS", "length": 16847, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "Ayodhya illuminated ahead of foundation stone laying ceremony of Ram Temple | WATCH VIDEO: விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி, சரயு நதிக்கரையில் ஒளிரும் விளக்குகள் | | India News in Tamil", "raw_content": "\nWATCH VIDEO: விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி, சரயு நதிக்கரையில் ஒளிரும் விளக்குகள்\nஅயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை எதிர் நோக்கி, அதனை கொண்டாடுவதற்காக அந்நகரம் தயாராகி வருகிறது.\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன\nகொரோனா நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.\nபூமி பூஜைக்கு பிறகு கோவில் கட்டுமானப்பணி தொடங்கப்படும்.\nவருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை எதிர் நோக்கி, அதனை கொண்டாடுவதற்காக அந்நகரம் தயாராகி வருகிறது.\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.\nஏற்கனவே விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்யாவில் எங்கு பார்தாலும் தீபத்தின் ஒளியை காணலாம். தீபாவளி போன்ற தோற்றம் அளிக்கிறது.\nஇதை அடுத்து, அயோத்தியாவில் உள்ள ஜெய்சிங்பூர் வித்யா குண்ட் என்னும் கிராமத்தில் உள்ள குயவர்கள், அகல விளக்குகளை தயாரிப்பதில் பிஸியாக உள்ளனர்.\nசுமார் 1.25 லட்சம் அகல விளக்குகளுக்கான ஆர்டர் குவிந்துள்ளது.\nஇதை அடுத்து, பூமி பூஜையை முன்னிட்டு தேவைப்படும் அகல விளக்குகளை செய்வதற்கான பணி அக்கிராமத்தில் உள்ள 40 பேரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரச���தமாக உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன் ராமர் கோயில் பூமி பூஜைக்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை நடத்தும் போது, அந்த இடம் தீபாவளியை போல் இருக்கும் என்றும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.\nALSO READ | அமெரிக்காவில் அயோத்யா: ஆகஸ்டு 5-க்கு தயாராகிறது டைம்ஸ் சதுக்கம்\nபூமி பூஜைக்கு பிறகு கோவில் கட்டுமானப்பணி தொடங்கப்படும்.\nGST இழப்பீடு குறித்த அட்டர்னி ஜெனரல் கூறிய கருத்து விவாதிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nCoronavirus lockdown: இந்தியாவில் ஆபாச படம் பார்ப்போர் 95% வரை அதிகரிப்பு\nபூண்டு மற்றும் தேனை உட்கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் அற்புதமான பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2018/07/do-bigha-zamin/", "date_download": "2020-08-13T06:15:56Z", "digest": "sha1:DL4HTA6SVU6SUTNIYLQPFWWSLJ4SPQ72", "length": 12576, "nlines": 65, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nயூட்டியூப்பில் பழைய ஹிந்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போதுதான் சல்லீல் சௌத்ரியின் இசையில் “அப்னி கானி சோடுஜாவ், குச்து நிசானி சோடுஜாவ்” என்ற அற்புதமான வரிகள் கொண்ட வலிமிகுந்த பாடலை கேட்டேன் .\nபடம் தோ பிகா ஜமீன். வெளியான ஆண்டு 1953 இயக்குனர் ; பிமல் ராய் திரைப்படத்தில் மீனா குமாரி , ரத்தன் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்\nஇப்பொழுதுள்ள அதிகாரவர்கமிக்க அடாவடித்தனமான தமிழக அரசியல் சூழலில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எட்டுவழி சாலை என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களை அபகரித்து , பண ஆசைகாட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் அரசாங்கத்தை போன்றே இத்திரைப்படத்திலும் ஜமீன்தார் ஒருவன் உள்ளான்.\nபன்னாட்டு கள்ள முதலாளிகள் , ஜமீனுக்கு ஆசைவார்த்தைகள் கூறி விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட திட்டம் வகுக்கின்றனர், அந்த திட்டத்திற்கு ஒரு இரண்டு ஏக்கர் நிலம் இடஞ்சாலாக உள்ளது. அந்த நிலம் சம்பு மேத்தோ என்ற ஏழை விவசாயினுடையது. அந்த நிலம்தான் சம்பு மேத்தோவுக்கு வாழ்வாதாரம்.\nஜமீன், சம்புவை அழைத்து ஆசைவார்த்தைகள் கூறி நிலத்தை அபகரிக்க பார்கிறான், அதற்கு இணங்காத சம்புவை; உடனே கடனை திருப்பித்தரச்சொல்லி மிரட்டுகிறான். வீட்டிற்கு வரும் சம்பு மனைவியின் காதணிகளை வாங்கி அடகுவைத்து ஜமீனுக்கு கொடுக்க வேண்டிய 38 ரூபாயை எடுத்துக்கொண்டுவருகிறான். ஆனால் பொய் கணக்கு எழுதிவைத்திருக்கும் ஜமீனின் திருட்டுத்தனத்தை அப்பொழுதுதான் வெகுளியான சம்புநாத் மேத்தோ புரிந்துகொள்கிறான்.\nநீதிமன்றத்திற்கு செல்லும் சம்புவிற்கு அங்கும் ஞாயம் கிடைக்கவில்லை. மூன்று மாதத்தில் இருநூற்றி முப்பத்தெட்டு ரூபாய் பணத்தை திருப்பிச்செலுத்த வேண்டும் இல்லை என்றால் நிலம் ஜமீன் வசம் சென்றுவிடும் நீதிபதிகள் கூறுகின்றனர். கிராமவாசி ஒருவனின் யோசனையின் பேரில் சம்பு நகரத்திற்கு சென்று பணம் சம்பாரிக்க நினைத்து முதன்முதலாய் வீட்டை பிரிந்து நகரத்திற்கு செல்கிறான்.\nநகரத்திற்கு செல்லும் ஆசையில் மகன் கண்ணையாவும் சம்புவிற்கு தெரியாமல் இரயிலில் அமர்ந்துகொள்கிறான். பின் மகனோடு நகரத்தில் கஸ்ட்டபடுகிறான் சம்பு மேத்தோ. ரிக்ஸா இழுத்து இழுத்து தன் உடலை வருத்தி பணம் சம்பாரிக்கிறான். மகனும் தன் பங்கிற்கு சூ பாலிஸ் செய்து பணம் சம்பாரிக்கிறான்.\nஅப்படி இருவரும் உழைத்தும் அந்த பணத்தை அவர்களால் முழுமையாக சம்பாரிக்க முடியவில்லை. கிராமத்திலிருந்து மனைவியும் ஒரு கட்டத்தில் சம்புவைதேடி நகரம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள்.\nஇறுதியில் காயம் அடைந்த மனைவியை காப்பாற்ற தான் சேகரித்த பணத்தை செலவு செய்கிறான் சம்பு.\nகுறிப்பிட்ட காலத்தில் பணம் கட்டாததால் சம்புவின் இரண்டு ஏக்கர் நிலத்தை ஜமீன் எடுத்துக்கொள்கிறான். சம்புவின் வையதான தந்தையை பைத்தியமாக்கி சம்புவின் வீட்டையும் ஜமீன் அ��கரித்துக்கொள்கிறான்.\nநீண்ட நாட்களுக்கு பின் சம்பு மனைவி குழந்தைகளோடு கிராமத்திற்கு வருகிறான்; அங்கே அவனது நிலத்தில் இரும்பு வேளி அமைக்கப்பட்டு தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நடந்துவருவதை காண்கிறான்.\nஇறுதியில் ஆசையாய் தன் நிலத்தின் ஒரு பிடி மண்ணை எடுக்கும் சம்புவையை காவல்காரன் சப்தமிட்டு கீழே போடச்சொல்கிறான்.\nபடம் முடிகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நோக்கத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மக்களை வளைத்து நசுக்க முடியும் என்பதை இத்திரைப்படம் மிகத்தெளிவாக மக்கள் முன் வைத்துள்ளது.\nஇத்திரைப்படம் 1953 ல் வெளியாகியுள்ளது. 1948 ல் வெளியான பை சைக்கிள் திவ்ஸின் பாதிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது. பல காட்சிகள் ஒற்றுமையாக காண்பிக்கப்பட்டுள்ளன.\nபை சைக்கிள் திவ்ஸிலும் சாமான்யனின் வாழ்க்கை சிக்கலே கதையாக உள்ளது, இத்திரைப்படத்திலும் அக்கருத்தே மையமாக உள்ளது. பை சைக்கிள் திவ்ஸில் அவனது வாழ்வாதரமான சைக்கிள் திருட்டுப்போக்கிறது. இத்திரைப்படத்திலும் நிலம் அபகரிக்கப்படுகிறது.\nதந்தையும் , மகனும் நகரத்தில் அவதியுருகிற காட்சிகள் இரு திரைப்படங்களிலும் ஒன்றாக உள்ளது.\nதிரைப்படத்தில் சலீல் சொளத்திரியின் இசை மனதை ஆட்கொள்கிறது.\nஇப்பொழுதுள்ள தமிழக அரசியல் நிலைப்பாடு, திரைப்படத்தில் வரும் ஜமீனின் நிலைப்பாடும் ஒன்றாக இருப்பதை நமது அகமனது உணரத்தான் செய்கிறது.\nRam Thangam on சேவல் கட்டு – ம. தவசி\nமாரியப்பன் on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nP thamirabarani on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nManthira on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nகண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nஇலக்கற்றப் பயணி: ராகுல் சாங்கிருத்யாயன்(1893-1963)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/mutton/p42.html", "date_download": "2020-08-13T06:14:01Z", "digest": "sha1:YP25GY2BRU6235E36ZIRRZUDA4HO44OX", "length": 20719, "nlines": 267, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nசமையல்- அசைவம் - ஆட்டு இறைச்சி\n1. மட்டன் – 1/2 கிலோ\n2. வெங்காயம் – 2 எண்ணம்\n3. இஞ்சி – 1 துண்டு\n4. பூண்டு – 5 பல்\n5. தேங்காய்ப் பால் – 1/2 கப்\n6. பட்டை – 1 துண்டு\n7. ஏலக்காய் – 3 எண்ணம்\n8. கிராம்பு – 3 எண்ணம்\n9. சோம்பு – 1 தேக்கரண்டி\n10. கசகசா – 1 தேக்கரண்டி\n11. மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி\n12. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\n13. முந்திரி – 11 எண்ணம்\n14. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி\n15. வினிகர் – 1 தேக்கரண்டி\n16. எண்ணெய் – தேவையான அளவு\n17. மல்லித்தழை – சிறிது\n18. உப்பு – தேவையான அளவு.\n1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.\n2. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துச் சிறிது நேரம் கிளறி இறக்கி ஆற விடவும். ஆறிய பின்பு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n3. முந்திரிப்பருப்பை விழுதாக அரைத்து வைக்கவும்.\n4. சுத்தம் செய்த ஆட்டுக்கறியை குக்கர் அல்லது கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு வேக வைத்து இறக்கவும்.\n5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது, தேங்காய்ப்பால், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\n6. பின் வேக வைத்த ஆட்டுக்கறியை நீருடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.\n7. அத்துடன் வினிகர், முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.\nசமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில��� பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23413", "date_download": "2020-08-13T05:52:23Z", "digest": "sha1:YEVFAPUNSL25NJ753Z5NIJHDE4DW7FXN", "length": 14262, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\n/இந்திய அணிஇரட்டை சதம்தென்னாப்பிரிக்கா அணிவிராட் கோலி\nஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து வரும் 2 ஆவது ஐந்துநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து வியப்பூட்டியதுடன், பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.\nஇது அவரது ஏழாவது இரட்டை சதமாகும். இதன் மூலம் ஐந்துநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோருடன் தலா 6 இரட்டை சதத்துடன் சமனில் இருந்தார். அவர்களை முந்தியுள்ளார் கோலி.\n30 வயதான விராட் கோலி தனது முதலாவது இரட்டை சதத்தை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்திருந்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளில் அவரது இரட்டை சத எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் மற்ற வீரர்களில் யாரும் 2 இரட்டை சதங்களுக்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\n* மேற்கிந்தியத் தீவுகள் (200 ரன்), நியூசிலாந்து (211), இங்கிலாந்து (235), வங்காளதேசம் (204), இலங்கை (213 மற்றும் 243), தென்ஆப்பிரிக்கா (254*) ஆகிய அணிகளுக்கு எதிராக கோலி இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.\nஇதே போல் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர்கள் என்று பார்த்தால், இலங்கையின் சங்கக்கரா, பாகிஸ்தானின் யூனிஸ்கான் ஆகியோரும் இச்சாதனையை செய்துள்ளனர். டெஸ்ட் விளையாடிய அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே கோலிக்கு இரட்டை சதம் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில் விராட் கோலி 254 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது ஐந்துநாள் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனை மகுடம் அவரை அலங்கரிக்கிறது. இந்த வகையில் முந்தைய அதிகபட்ச ரன்னும் கோலியின் வசமே (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 243 ரன்) இருந்தது.\nமேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் கண்ட முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு 1997 ஆம்ஆண்டு கேப்டவுனில் நடந்த போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 169 ரன்கள் எடுத்ததே அந்த அணிக்கு எதிராக இந்திய அணித்தலைவரின் சிறந்த ஸ்கோராக இருந்தது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் வரிசையில் 7-வது அணித்தலைவராக கோலி இணைந்துள்ளார்.\n* புனே டெஸ்டில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 200 ரன்களை எடுத்த போது ஐந்துநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை தாண்டிய 7 ஆவது இந்தியர் என்ற சிறப்பை தன்னகத்தே இணைத்துக் கொண்டார்.\n81-வது டெஸ்டில் விளையாடும் கோலி அதில் 138 இன்னிங்சில் பேட்டிங் செய்து இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய வீரர்களின் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கேரி சோபர்ஸ், இலங்கையின் சங்கக்கரா ஆகியோருடன் 4-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இதில் இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (131-வது இன்னிங்ஸ்), இந்தியாவின் ஷேவாக் (134), தெண்டுல்கர் (136) முதல் 3 இடங்களில் உள்ளனர்.\n* கோலிக்கு அணித்தலைவராக இது 50-வது ஐந்துநாள் போட்டியாகும். அணித்தலைவராக 50-வது போட்டியில் சதம் அடித்த 4-வது வீரர் கோலி ஆவார். இதற்கு முன்பு ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா), அலஸ்டயர் குக் (இங்கிலாந்து) ஆகியோர் இவ்வாறு சதம் அடித்துள்ளனர்.\n* அணித்தலைவராக விராட் கோலி மொத்தத்தில் 40 சர்வதேச சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 21, டெஸ்டில் 19) நொறுக்கியுள்ளார். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (41 சதம்) மட்டுமே அவரை விட முன்னணியில் இருக்கிறார்.\n* சர்வதேச மட்டைப்பந்து அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) வேகமாக 21 ஆயிரம் ரன்களை (435 இன்னிங்சில் 21,024 ரன்) எட்டிய சாதனையாளராகவும் கோலி திகழ்கிறார். முன்பு சச்சின் தெண்டுல்கரிடம் (473 இன்னிங்ஸ்) இச்சாதனை இருந்தது.\n* விராட் கோலியையும் சேர்த்து இதுவரை 5 இந்தியர்கள் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர். வி.வி.எஸ்.லட்சுமண், ராகுல் டிராவிட், கருண் நாயர், ஷேவாக் (4 முறை) மற்ற இந்தியர்கள் ஆவர்.\nTags:இந்திய அணிஇரட்டை சதம்தென்னாப்பிரிக்கா அணிவிராட் கோலி\nமுற்பகல் 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை – சீன அதிபர் வருகை முழுவிவரம்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா – அவரது அப்பா பதில்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\n70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:28:19Z", "digest": "sha1:5BVHREO4I3TBKDAJ2JAMREMYFPLO3IRP", "length": 211065, "nlines": 399, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஃபிடோஃபைல் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும�� விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில��கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்டர் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான விசயம்.\nதெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.\nதஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் / 25 பேர் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொல்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.\nபாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோத��ை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].\nமற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.\n[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016\n[5] தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST\n[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST\n[8] நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST) – இரா.பகத்சிங்\n[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கருணை இல்லம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, டீன் ஏஜ் சிறுவர்கள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, வன்புணர்ச்சி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, இறையியல், உடலின்பம், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், குழந்தை காப்பகம், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயா – சந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்\nசிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயா – சந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்\nதூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சோதனை – சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சிறுவன் மீட்பு: சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் 13-06-2016 அன்று காலை கீழூர்-தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது. ரயிலில் வந்த பயணிகள் இறங்கி சென்றனர். வழக்கம்போல ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்த போது, அந்த ரயிலில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான்[1]. சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதை ரயில்வே போலீசார் கண்டு அவனிடம் விசாரித்தனர்[2]. அவன், தன் தந்தை தான் சென்னையிலிருந்து பிடித்து வந்து, துத்துக்குடிக்கு கொண்டு வந்ததாகச் சொன்னான். அதாவது சென்னையில் 12-06-2016 அன்று பிடித்துவந்து வண்டியில் ஏற்றப்பட்டுள்ளான். இதனால், அவனிடம் செல்போன் எண்ணை வாங்கி தாயாரை வரவழைத்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்தன. இதனால், உலகம் முழுவதும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3].\nசிறுவன் சாமுவேல் கட்டப்பட்டு, துன்புருத்தப்பட்டது ஏன்: தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது[4]. இவரது தந்தை ஜோசப் இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடி��்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் இரும்பு சங்கிலியை கல்லால் உடைத்து தப்பித்து சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்கு ரயிலில் ஏறியதாகவும் அச்சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்[5]. இதையடுத்து சிறுவனின் தாயார் மேரி கூறும்போது, “அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடித்தார், நான் தட்டிக்கேட்டதால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டினார், மருத்துவ பரிசோனையில் எந்த பிரச்சினையும் இல்லை. மனநிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்”, எனவும் தாயார் மேரி கூறினார்[6]. மேலும் எனது மகனின் இந்த நிலைக்கு என் கணவர் தான் காரணம் என தாயார் மேரி கூறினார்[7]. இப்பொழுது, இப்படி கூறினாலும், நான்கு மாதங்களாக, ஏன் மௌனமாக இருந்தார் என்று தெரியவில்லை. கர்த்தரின் ஆணையா அல்லது மேரி அவ்வாறு அமைதியாக இருக்க கட்டுப்படுத்தப் பட்டாலா என்பதெல்லாம், பரிசுத்த ஆவிக்குத்தான் தெரியும் போலிருக்கிறது.\nசென்னைக்குத் தப்பியோடிய சாமுவேல், பிடித்து கொண்டுவந்த ஜோசப் ஜார்ஜ்: கடந்த 4 நாட்களுக்கு இரும்பு சங்கிலியை அறுத்து சிறுவன் தப்பியோட முயன்றபோது, தந்தை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் இருநாட்களுக்கு முன்பு திடீரென சிறுவன் தப்பியோடிவிட்டான்[8]. ஜோசப் சென்னைக்குச் சென்று, சாமுவேலைப் பிடித்து, திரும்ப கொண்டு வந்துள்ளான். அவன் தப்பிவிடக்கூடாது என்றுதான், கட்டிப் போட்டுள்ளான். தூத்துக்குடியில் தந்தையால் ரயில் பெட்டியில் சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைக்கு உள்ளான சிறுவனை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்[9]என்று நியூஸ்.7 கூறுகிறது. சூட்கேசைக் கட்டிப்போடுவது போல் சிறுவன் ரயில் பெட்டியில் கட்டிப்போடப்பட்டது, உடன் வந்த ரயில் பயணிகளையும் அதிர்ச்சி அடைய செய்தது. குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் சாமுவேலை ஒப்படைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10].\nசாத்தான் / பேய் பிடித்தது என்று தந்தை துன்புருத்தியது: சிறுவனைப் பிடித்திருப்பது சாத்தானா அல்லது பேயா என்று தமிழ் ஊடகக்காரர்களுக்கு சந்தேகம் இருப்பது போன்று தெரிகிறது[11]. தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்[12]என்று தினமணி கூறுகிறது. தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோசப் ஜார்ஜ் – மேரி தம்பதியின் மகன் சாமுவேல் (16)[13]. இவர், மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும் கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். என்று தினமணி நிறுத்தியுள்ளது. அதாவது மாணவன் பெயிலாகியுள்ளான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது போலும். அதனால், தந்தை அவனை அடித்துத் துன்புருத்தி இருக்கலாம். ஒருவேளை சாமுவேல் எதிர்த்து பேசியதால், அவனுக்கு பேய் / சாத்தன் பிடித்து விட்டது என்று தான் அடித்துத் துன்முருத்தியதை மறைக்க அவ்வாறு செய்திருக்கலாம். அப்படித்தான் நடந்துள்ளது என்று புதிய தலைமுறை டிவி கூறுகிறது[14].\nஜோசப், சாமுவேலை அடைத்து வைத்திருந்தது இரண்டு மாதமா, நான்கு நாட்களா: இந்நிலையில், மாணவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி, காலில் சங்கிலியால் கட்டி கடந்த இரண்டு மாதங்களாக அவரது தந்தை ஜோசப் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாராம்[15]. இரண்டு மாதங்கள் என்று தினமலரும் குறிப்பிட்டுள்ளது[16]. இந்நிலையில் மாணவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து தப்பி 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவரை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக இலவச குழந்தைகள் சேவை மையத்துக்கும் புகார் அளித்தனர். இதையடுத்து ரயில் நிலையம் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களிடம், ரயில்வே போலீஸார் மாணவரை ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மாணவனை குழந்தைகள் நலக்குழுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, மாணவர் சாமுவேலின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமெய்ஞானபுரம் விடுதியில் நடப்பது என்ன: மார்ச் 30, 2016 மாதத்தில் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தனியார் விடுதியிலிருந்து தப்பி வந்த பள்ளி மாணவர்கள் வள்ளியூரில் சுற்றித்திரிந்த போது போல��ஸார் அவர்களை மீட்டனர்[17]என்று தினமணியில் செய்தி வந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் முத்துசெல்வன், அஜினு. இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் திட்டியதாகக் கூறி விடுதியை விட்டு வெளியேறிய இருவரும் பேருந்தில் வள்ளியூர் வந்துவிட்டனர். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது இருவரும் விடுதியிலிருந்து தப்பி வந்தது தெரியவந்தது[18]. தூத்துக் குடியில் குழந்தைகள், அதாவது 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்-சிறுமிகளை கடத்தி வந்து, பாலியல் வன்மங்கள், பிச்சை எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு மே 2015ல் பிச்சையெடுத்த 15 சிறார்கள் “ஹெல்ப்லைன்” காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்கள்[19].\n[1] தினகரன், சாத்தான் பிடித்திருப்பதாக கூறி சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைபடுத்திய தந்தை, Date: 2016-06-13@ 15:51:19.\n[4] தூத்துக்குடி.ஆன்லைன், ரயில் நிலையத்தில் சிறுவன் சங்கிலியுடன் மீட்பு : தந்தை கொடுமைப் படுத்தியதாக புகார், ஞாயிறு 12, ஜூன் 2016 12:24:08 PM (IST)\n[9] நியூஸ்.7, சங்கிலியால் கட்டிப்போட்டு மகனை கொடுமை படுத்திய தந்தை\n[11] வெப்.துனியா, பேய் பிடித்திருக்கு: மகனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை படுத்திய தந்தை, செவ்வாய், 14 ஜூன் 2016 (06:46 IST)\n[12] தினமணி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, By தூத்துக்குடி,First Published : 13 June 2016 12:49 AM IST\n[16] இந் நிலையில் சாமுவேலுக்கு பேய் பிடித்து விட்டது, என அவரது தந்தை ஜோசப் கடந்த இரு மாதங்களாக வீட்டில் காலில் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளார். தினமும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அடித்தல், எதிர்-கிறிஸ்து, ஏசு, கட்டி வைத்தல், கிறிஸ்து, சங்கிலி, சாத்தான், சாமுவேல், ஜோசப் ஜார்ஜ், தூத்துக்குடி, பாலியல், பிணைத்தல், பேய், மேரி, வியாபாரம்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை இல்லம், அபாய அறிப்பு, ஏசு, ஏசு கிருஸ்து, ஓட்டம், கட்டி வைப்பது, கர்த்தர், கான்வென்ட், காப்பகம், குற்றம், குழந்தை, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, சங்கிலி, சாத்தான், சாமுவேல், தூத்துக்குடி, பேய் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஉல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு\nஜோசப் ஜெயபால் மீது இரண்டு செக்ஸ் புகார்கள், பாலியல் வழக்குகள் மற்றும் பிடோபைல் விசாரணைகள்: ஜோசப் ஜெயபால் தமிழ்நாட்டை சேர்ந்த கத்தோலிக்க ஐயர், சாமியார் மற்றும் துறவி, அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், குரூக்ஸ்டன்னில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கத்தோலிக்க பாதிரியாராக 2004–2005 ஆண்டுகளில் வேலை பார்த்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த மேகன் பீட்டர்ஸன் [Megan Peterson] என்கின்ற 14 வயது சிறுமியை அவர் கற்பழித்ததாகவும், 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவரை தொடர்ந்து மானபங்கம் செய்து வந்ததாகவும் ஜெயபால் மீது புகார் கூறப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றும், அந்த சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட தொடர்பாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர இன்னொரு பெண்ணும் இவர் மீது புகார் கொடுத்திருந்தாள். இத்தகைய குற்றங்கள் அமெரிக்காவில் தீவிரமாகக் கருதப்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.\n2005லிருந்து 2012 வரை ஊட்டியில் உல்லாசமாக மறந்து வாழ்ந்த செக்ஸ்–பாதிரி: உலகம் முழுவதும் கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் குற்றங்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பாதிரி அமெரிக்காவில் கற்பழிப்பில் மாட்டிக் கொண்டது பெரிய பாதிப்பில் முடியும் என்பதனால், இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜெயபால் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் திருட்டுத்தனமாக இந்தியா வந்து விட்டார். ஆனால், சென்னை சிபிசிஐ, பிஷப் மற்ற கத்தோலிக்க உயர் மடாலய தலைவர்��ளுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும். இதனால், யாருக்கும் தெரியாமல் ஊட்டி மடாலயத்தில் இவர் தலைமறைவாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படியே, ஊட்டியில், அந்த உல்லாச பாதிரி ஜாலியாக சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், வழக்கம் போ;அ சர்ச் ஆவணங்களில், இவர்க்கு அது தண்டனை போலவும், பாவப்பரிகாரத்திற்காகத்தான் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதாவும், அவர் அதன்படியே விசுவாசமாக வேலைசெய்து வருவதாகவும் கூறப்பட்டன. அவர் பாதிரியாராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.\n2012ல் அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்காக, செக்ஸ் பாதிரி, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்டது: ஆனால், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதனிடையே, அவர் மீதான கற்பழிப்பு வழக்கை விசாரித்து வந்த ரெசிவ் கவுன்டி கோர்ட்டு பாதிரியார் ஜெயபாலை கைது செய்யும்படி 2010-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வாரண்டு பிறப்பித்தது. ஆனாலும், இந்தியாவுக்கு திரும்பிய ஜெயபால் தன் மீது சிறுமி கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால், ஜோசப் ஜெயபால் இந்தியாவில் மறைந்து வாழ்வது தெரிந்து விட்டது. அமெரிக்காவில் இத்தகைய கற்பழிப்புகள், பிடோபைல் செக்ஸ் குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள் தீவிர குற்றமாக்கப் பட்டு, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், இன்டர்போல் மூலம் “சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு” கொடுக்கப்பட்டு, அவரை எப்படியாவது அமெரிக்க நிதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ரு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பாதிரியார் ஜெயவேலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அவர் முறைப்படி நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கைதியாக சிறையில் அடைபட்டிருந்த காலத்திலேயே அவர் ஓராண்டு தண்டனையை கழித்து விட்டதாககூறி, பின்னர் விடுவிக்கப்பட்டார்[1] என்று மாலைமலர் கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர் கத்தோலிக்கப் பாதிரி, அதனால், கிருத்துவத்திற்கு மானம், அவதூறு, கெட்டப் பெயர் ஏற்படும் என்று குரூக்ஸ்டன் டையோசிஸ் பீட்டர்ஸுனுக்கு இழப்பீடு கொடுத்து சமரசம் செய்து கொண்டது.\nகற்பழிப்புப் பாதிரியாருக்குப் பரிந்துரைத்த பாதிரிகளும், பாவ–மன்னிப்பு அளித்த போப்பும் (ஜனவரி–பிப்ரவரி 2016): இந்நிலையில், ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீண்டும் பாதிரியாராக பணியாற்றுவது தொடர்பாக தமிழகத்தின் உதகைமண்டலத்தில் உள்ள மறைமாவட்ட பேராயர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வாடிகன் நகரில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவே பெரிய வெட்கக்கேடு மற்றும் பெண்மையை இழிவு படுத்தும் அராஜக செயலாகும். இந்தியாவில், தமிழகத்தில் கண்டதற்கு எல்லாம், கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம் என்றெல்லாம் செய்து வரும் அதிரடி கூட்டங்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. பெண்ணிய வீராங்கனை சங்கங்கள் மூடிக் கொண்டு இருந்தன. பகுத்தறிவு, நாத்திக, திராவிட, கம்யூனிஸ சித்தாந்திகள் பொத்திக் கொண்டு இருந்தனர். காஞ்சி அர்ச்சகர், நித்தியானந்த விவகாரங்களில் விடியோ காட்டிக் கொண்டும், ஆபாசமாக ஜோக், கார்ட்டூன், படங்கள், கதைகள் என்று வரிந்து கட்டிக் கொண்டு 24 x 7 ரீதியில் செயல்பட்ட ஊடகக்காரர்களையும் காணவில்லை. ஆனால், பிஷப், பாதிரிகள் பரிந்துரை விளைவாக, அவர் மீது விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் 2016ல் நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பிஷப் அமல்ராஜ் என்பவர் பிறப்பித்தார். உலகில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைபீடமான வாடிகன் நகரில் இருந்து போப் பிரான்சிஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும், ஜோசப் பழனிவேல் இன்னும் எந்த தேவாலயத்திலும் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.\nபாதிக்கப்பட்ட பெண் கோபித்து மறுபடியும் வழக்குத் தொடர்ந்துள்ளது (ஏப்ரல் 2016): “2012–ம் ஆண்டு, ஜோசப் ஜெயபால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் மீதான வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கிடையே அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன் அவரை மீண்டும் பணியில் அமர்த்திக்கொள்ள வாடிகன் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது”, என்று தினத்தந்தி அரைகுறையாக செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. “மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன்” முதலியவை பேத்தலாக இருக்கிறது. இதிலிருந்தே ஒன்று உண்மை அவருக்குத் தெரியவில்லை அல்லது உண்மையினை மறைக்கின்றார் என்றாகிறது. அவர் மீதான தடை நீக்கப்பட்டதே, அப்பெண்ணின் உரிமைகளை மீறுவதாகியது. அதனால், 26 வயதாகும், அந்த இளம் பெண் அதனால் திகைப்படைந்து, எதிர்க்க தீர்மானித்தாள்[2].\nகிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்ப்பது: பாதிரியார் ஜோசப் ஜெயபாலால் மறுபடி பணிக்கு அமர்த்தப்பட்டது, பாதிப்புக்கு ஆளான 26 வயது பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது[3]. இதற்கிடையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை பிறப்பித்த பிஷப் அம்ல்ராஜின் உத்தரவை எதிர்த்தும் அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் 18-04-2016 அன்று வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இதையடுத்து பாதிரியார் மீதும், உதகமண்டலம் டயோசிசன் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அந்தப் பெண்ணின் சார்பில் மின்னசோட்டா வக்கீல் ஜெப் ஆன்டர்சன் [Minnesota attorney Jeff Anderson] அறிவித்துள்ளார்[5]. ஜோசப் பழனிவேல் போன்றவர்களை பாதிரியாராக பணியாற்ற அனுமதித்தால் இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகளின் நிலைமை ஆபத்தாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்[6]. கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” [SNAP (Survivors Network of those Abused by Priests)] என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது[7]. மேகன் பீட்டர்ஸன் கூறும் பொழுது, “போப் இப்பொழுதுதான், பிடோபைல்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்றார், ஆனால், அத்தகைய பாதிரிக்கு மறுபடியும் பணி கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது[8]. இதிலிருந்தே சர்ச் (போப் மற்றும் வாடிகன்) யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதனை தெரியப்படுத்துகிறது[9]. மேலும் சர்ச் குழந்தைகளை, சிறுவர்-சிறுமிகளை (இத்தகைய பிடோபைல் / செக்ஸ் குற்றவாளிகளிடமிருந்து) பாதுகாப்பதில்லை என்று தெரிகிறது,” என்று தனது பாதிப்பை வெளிப்படுத்தினார்[10].\n[5] தினத்தந்தி, அமெரிக்காவில் பணியாற்றியபோது செக்ஸ் புகாரில் சிக்கிய தமிழக பாதிரியார் மீதுவழக்கு , மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 20,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:புதன், ஏப்ரல் 20,2016, 12:06 AM IST.\n[6] மாலைமலர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கமா: அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு, பதிவு: ஏப்ரல் 20, 2016 10:59.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், மர்ஃபி அறிக்கை, வாடிகன்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்குறி, உடலின்பம், உடலுறவு, உடல், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nமோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை பாஸ்டரின் காமக்களியாட்டங்கள்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே. ஜேம்ஸ் (Sanil K James 37). திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி / பீச்சில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச் [the Salvation Army] / இரட்சணிய சேனை சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. முதலில் இவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரிவிக்கபொபடவில்லை. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார்[1]. பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது[2].\nசெக்ஸ் அவதூறு, துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு முதலிய செயல்களில் அகப்பட்டு வரும் சால்வேஷன் ஆர்மி: “சால்வேஷன் ஆர்மி” (மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை) என்ற பொரொட்டஸ்டன்ட் கிருத்துவ சர்ச், செக்ஸ் என்பதை ஆண்டவனுடைய திட்டமிட்ட செயல் என்று நம்புகிறார்கள்[3]. செக்ஸை வைத்துக் கொண்டு மதம் பரப்புவது, மதமாற்றம் செய்வது புண்ணியம் என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் ஜோடி-ஜோடியாக ரயில்களில், பஸ்களில் ஏன் விமானங்களில் கூட பயணிப்பத்தைப் பார்த்திருக்கலாம். புருஷன் பெண்டாட்டி போல நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பர், கேட்டால், நாங்கள் சாமியார்கள் / ஊழியக்காரர்கள் / ஏசுப்படையினர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். மேனாடுகளில் செக்ஸ் அவதூறு[4], துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு[5] முதலிய செயல்களில் அதிகமாகவே, இந்த குழுவினர்கள் அகப்பட்டுள்ளனர்[6]. சிறுமியர்-சிறுவர் செக்ஸ்-கற்பழிபைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. இங்கிலாந்தில் பலமுறை விசாரணைகு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[8]. “சால்வேஷன் ஆர்மி” செக்ஸ் தான் என்ற அளவுக்கு நினைக்க வைக்கும் அளவுக்கு, அவர்களது களியாட்டங்கள் வெளிவந்தன. 2010ல் ஹோசூரில் நடந்த செக்ஸ் மீறல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. 2011ல் நாகர்கோவில், கன்யாகுமரி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்து, பிறகு கேரளாவுக்கு பரவியதா அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகற்பழிப்புகளில் ஈடுபட்ட உல்லாச பாஸ்டர்: அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்��ிருந்த 12 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்[9]. ஏப்ரல் 2014ல் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, டிவியின் சப்தத்தை பெரிதாக வைத்து கற்பழித்தான்[10]. அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்[11]. இதுவும் வழக்கம் போல கிருத்துவப் பாதிரிகள் கடைபிபிடிக்கும் முறையாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி தனது பள்ளி தோழி ஒருவரிடம் கூறி அழுதார்[12]. இப்படி எத்தனை சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று விவரங்கள் இல்லை. இதுவும் வழக்கம் போல, சர்ச்சின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்ற மறைப்பு வேலையாகவே உள்ளது.\nடைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள புகைப்படம் வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகவுன்சிலிங் மூலம் வெளியான விவகாரங்கள்: நான் ஏசு போன்றவன், கர்த்தரின் பிரதிநிதி, உனக்கு நல்லதைக் கொடுக்கவே இவ்வாறு செய்கிறேன், அதனால், என்னிடம் வா என்று மூளைசலவை செய்து, சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் முதலில் வெளியில் சொல்லவில்லை, விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தைநலத்துறை கமிட்டி மூலம் ஆலோசனைக் குழுவால் கவுன்சிலிங் மூலம் விசாரித்த போது, விவரங்கள் தெரியவந்தன[13]. அதுகூட, பல அமைவுகளுக்குப் பிறகு அச்சிறுமிகள் விவகாரங்களை சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்[14]. இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்[15]. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதில் எந்த அளவுக்கு சர்ச் ஈடுபட்டுள்ளது தனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதன அறிந்து கொள்ளலாம். செக்ஸ் வக்கிரகங்கள் எல்லைகளை கட்டுக்கடங்காமல் மீறும் போது தான், புகார், போலீஸ், வழக்கு என்று வருவதை கவனிக்கலாம். அதாவது, சர்ச்சுகள் பெரும்பாலும், திகாரம், பணம், மிரட்டல் போன்ற யுக்திகளை கையாண்டுதான், பாலியல் வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றை மறைத்து வருகின்றன என்பதும் ���றுதியாகின்றது.\n2014ல் ஆரம்பித்து 2016ல் முடிந்த வழக்கு: 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், பிப்ரவரி.7, 2015 அன்று தான் கைது செய்யப்பட்டார். போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர் சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கொடுக்க [ POCSO (Protection of Children from Sexual Offences Act)] விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்[16]. இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் [offences under IPC 376(2)(f) and POCSO section 6] பிரிவுகளில் 20 மற்றும் 20, மொத்தம் 40 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது[17]. இது தவிர SC/ST சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியதற்கு இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது[18].\n[1] தினமலர், வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல், மார்ச்.2, 2016.04.14.\n[9] தினகரன், திருச்சூரில் சர்ச்சுக்குள் சிறுமியை மிரட்டி பலாத்காரம் பாஸ்டருக்கு 40 வருடம் கடுங்காவல், மார்ச். 2, 2016.00.59.34.\n[11] தினத்தந்தி, 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மத போதகருக்கு 40 ஆண்டுகள் சிறை, மாற்றம் செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST; பதிவு செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST\n[16] நியூ.இந்தியா.நியூஸ், தேவாலயத்துக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த பாஸ்டர் , புதன்கிழமை, 02 மார்ச் 2016, 06:07.34 AM GMT +05:30 ]\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், கற்பழிப்பு, கிருத்துவர்கள், கேரளா, சனில், சால்வேஷன் ஆர்மி, சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜேம்ஸ், திருச்சூர், படை, பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, முக்தி, முக்தி படை\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அல்லேலுய்யா, உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கேரளா, சனில், சல்லாபம், சால்வேஷன் ஆர்மி, ஜேம்ஸ், திரிச்சூர், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பீச்சி, முக்தி படை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2011 மற்��ும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா\nதமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது[1]: “கன்னியாகுமரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறவே முடியாது. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. இப்போதைய நிலை வேறு. தற்போது அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் அ.மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்[2].\nபீட்டர் அல்போன்ஸின் பின்னணி: காங்கிரஸுக்கும் தலைவர், ஆனால் தன்னுடை மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் வந்தார். அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார், என்று சரத்குமார் கேட்டாடர். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார், என்றெல்லாம் கேட்டு சாடினார். இது பழைய சமாச்சாரம் என்றாலும், இன்றும் பொருந்துகிறது.\nஇனிகோ இருதயராஜ் பேசியதாவது[3]: அனைத்து திருச்சபை கிறிஸ்துவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சாந்தோம் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசியதாவது[4]: “தமிழ்நாட்டில் 45 லட்சம் கிறிஸ்துவ மக்கள் வாழ்கிறார்கள். தேவாலயங்கள், கல்வி சட்டங்களை உருவாக்கி வளர்த்து வந்த கிறிஸ்துவ மிஷினரி மார்க்கம் அரசியலில் மட்டும் யாரையும் உருவாக்காமல் அதாள பாதாளத்தில் உள்ளது. கிறிஸ்துவர்கள் தூங்கியது போதும். காக்காய் கூட்டமாக நாம் வாழ்கிறோம். தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அங்கே சென்று ‘பொக்கே’ கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அரசியலில் நமக்கு உரிய பங்களிப்பு வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மை உபயோகப்படுத்துகிறார்கள்.\nஇனிகோ சொல்ல வருவது என்ன: திருவாளர் இனிகோ தொடர்கிறார், தமிழ்நாட்டில் 6½ கோடி வாக்காளர்களில் 17 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் எங்கேயும் நமக்கு அங்கீகாரம் இல்லை. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. நமது சமுதாயத்தில் உள்ள பிளவை ஒற்றுமைப்படுத்துவது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். எனவே அத்தனை திருச்சபையும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். 2 சதவீத ஓட்டு வைத்திருப்பவர்கள் முதல்–அமைச்சர் கனவு காண்கிறார்கள். 5 சதவீத ஓட்டு உள்ளவர்கள் முதல்–அமைச்சராக நினைத்து பவனி வருகிறார்கள். கிறிஸ்துவர்களாகிய நம்மிடம் 17 சதவீதம் ஓட்டு உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எனவே நாம் கிறிஸ்துவ கட்சியை உருவாக்குவோம். அது உடனடியாக முடியாது. அதுவரை நம்மை அரவணைப்பவர்களை நாம் அரவணைக்க வேண்டும். கிறிஸ்தவர்களை எந்த கட்சி ஆதரிக்கிறதோ அவர்களை ஆதரிப்போம். இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அதை நாம் செயல்படுத்த வேண்டும்”, இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார். இத���ல் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[5].\nகருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது மார்ச்.2, 2016: சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் இளைஞர் எழுச்சி மாநாடு 02-03-2016 அன்று நடைபெற்றது[6]. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று பேசியதாவது: “சிறுபான்மை மக்களை அரவணைக்கும் கட்சிகளுடன் நாம் பாலமாக இருப்போம். அந்த வகையில் தி.மு.க. நமக்கு பல்வேறு உதவிகளை செய்து பாதுகாப்பாக உள்ளது. கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து முறையிட முடிகிறது. தி.மு.க. தலைவரை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது. மு.க.ஸ்டாலினையும் எளிதில் அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. தி.மு.க. ஆட்சியில் கிறிஸ்துவர்களுக்கு அங்கீகாரம் கேட்டபோது அதற்காக அரசு ஆணை வெளியிட்டனர். கிறிஸ்துவர்களை அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில் தி.மு.க.தான் எப்போதும் நம்மை ஆதரிக்கும் அமைப்பாக உள்ளது. ஜெயலலிதாவை கூட்டத்துடன் சந்தித்தது, விழா எடுத்தது, கேக்கை வாயில் ஊட்டியது எல்லாம் மறந்து போய் விட்டது போலும்\nகன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் யாரை ஆதரிப்பார்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியி���் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா நாடார்கள் அங்கு நாடார்களாக செயல்படுவார்களா, கிருத்துவர்களாக செயல்படுவார்களா என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமலர், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது: பேராயர் சின்னப்பா வேண்டுகோள், மார்ச்.14.2016. 01.59 PM.\n[3] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.\n[4] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.\n[6] மாலைமலர், தி.மு.க. கூட்டணிக்கு கிறிஸ்துவ அமைப்பு ஆதரவு: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 03, 10:38 AM IST\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், ஏ.எம்.சின்னப்பா, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கருணாநிதி, கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், கிருத்துவர்கள், கேக், சரத்குமார், சல்லாபம், சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜெயலலிதா, நாடார், பாதிரி, பாலியல், பீட்டர் அல்போன்ஸ், மர்ஃபி அறிக்கை, வாடிகன், ஸ்டாலின்\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க ப���திரியார்கள், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கிருத்துவ ஊழல், கிருத்துவ செக்ஸ், ஜெயலலிதா, ஜெயா, ஜெருசலேம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 13-03-2016: ஓட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியமான தலைவர்களை தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பேராயர் சின்னப்பா வேண்டுகோள் விடுத்தார்[1]. கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 13-03-2016 அன்று நடைபெற்றது. இதில், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: “நான் சிறுவனாக இருந்தபோது, அரசியல் கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டால் அது பாவமாக கருதப்பட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஊழல் இல்லாத தலைவர்களை, கையும், மனமும் கறைபடியாதவர்களை, சிறுபான்மையினரின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது கேவலம். நம் பணத்தை திருடி நம்மிடமே கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து, கண்ணியமான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”, என்று அவர் பேசினார்[2].\nசின்னப்பாவும், வழக்குகளும்: இதே சின்னப்பா செப்டம்பர் 2010ல் ஊடகக்காரர்களை ஆள்வைத்து அடித்தார் என்பதை மறந்து விட்டிருப்பர்[3]. மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக க��ர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[4]. சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்[5]. சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[6]. இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர். ஆனால், இவர்கள் தாம் இப்பொழுது ஊழல் பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் – இதன் பின்னணி: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பை நந்தபாக்கத்தில் இனிகோ இருதயராஜ் நடத்தி வருகிறார்[7]. இவர் முந்தைய தொழிற் அமைச்சர் டி.எம்.அன்பரசின் நெருங்கிய நண்பர், ஸ்டாலினுக்கும் வேண்டியவர். பல கம்பெனிகளின் டைரக்டராக இருக்கிறார். ஊழல் எதிர்ப்பு போலீஸார், அன்பரசு வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததால் நீலாங்கரையில் உள்ள இவரது வீடு மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் அலுவலகம் முதலியவற்றை சோதனையிட்டபோது, ஊழலுக்கான அத்தாட்சியாக இருக்கக் கூடிய பல ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்[8]. தான் செய்யும் ஊழலுக்கு இதனை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அவரது நண்பர்கள் கூறினார்கள். எது எப்படியாகிலும் கிருத்துவப் போர்வையில் உள்ள இயக்கம், அரசியலில் ஈடுபட்டு வருவது நோக்கத்தக்கது.\nஇனிகோ இருதயராஜ் வீடு–அலுவலகங்களில் நடந்த ரெயிடு (2011-12): கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், சமீபகாலமாக, முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார்[9]. ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார்[10]. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார்[11]. நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் இவரது அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசகராக உள்ள இவர், வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தியுள்ளார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது[12]. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சில கிறிஸ்தவ அமைப்புகளை இவர் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தல் பிரசாரமும் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இனிகோ இருதயராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்[13]. ஆனால், இப்பொழுது மார்ச் 2016ல் இவர் தான் கருத்தரங்கம் நடத்துகிறார்.\n[1]தமிழ்.இந்து, தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் கண்ணியமானவர்களை தேர்ந்தெடுங்கள்: அரசியல் கருத்தரங்கில் பேராயர் சின்னப்பா வேண்டுகோள், Published: March 14, 2016 09:56 IST; Updated: March 14, 2016 09:56 IST.\n[3] தினமலர், “டிவி‘ குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp\n[5] தினமலர், சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்டகால ஒத்திகைக்கு கொடுத்தார், http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.\n[9] தினமலர், ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் “ரெய்டு‘, அக்டோபர்.12, 2011. 22.44.\n[12] மாலைமலர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் வீடு– அலுவலகத்தில் அதிரடி சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை, மாற்றம் செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 3:27 PM IST; பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 11:49 AM IST.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், ஓட்டு, கத்தோலிக்க சாமியார், கருணாநிதி, கற்பழிப்ப��, கள்ள ஆவணம், காசு, கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிறிஸ்துதாஸ், சல்லாபம், சின்னப்பா, சிறுவர் பாலியல், ஜெயலலிதா, தேர்தல், பணம், பாதிரி, பாலியல், பீட்டர் அல்போன்ஸ், மர்ஃபி அறிக்கை, மார்க்ஸ், வாடிகன், ஸ்டாலின்\nஅடிப்படைவாதம், அரசியல்வாதிகள், அருளப்பா, ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், ஒழுக்கம், ஓட்டு, கற்பழிப்பு, கிறிஸ்துதாஸ், தேர்தல், பீட்டர் அல்போன்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுலசேகரத்தில் திருமணமான பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு பட்டயத்தோடு மோதிக் கொண்டு, காதலர் தினத்திற்கு முன்பாக சமாதானமானது\nகுலசேகரத்தில் திருமணமான பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு பட்டயத்தோடு மோதிக் கொண்டு, காதலர் தினத்திற்கு முன்பாக சமாதானமானது\nசெல்போன் பிரார்த்தனை, பேச்சு, கள்ளக்காதல்: கூட்டம் முடிந்தவுடன் அந்த இளம்பெண் பிரகாஷிடம் சென்று தனது செல்போன் எண்ணை கொடுத்து, தனது குடும்ப சூழலையும் கூறி, பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார். ஒரு பெண் இவ்வாறு செய்யலாமா என்று தெரியவில்லை. இருப்பினும் இப்பொழுதெல்லாம், கிருத்துவம் நவீனப்படுத்தி விட்டப்படியால், இம்முறையும் கையாளப்படுகிறது போலும் அதன்பின் இருவரும் செல்போனில் பேசத் துவங்கினர். பிரார்த்தனையில் இறங்கி, போதனையில் சென்று, பிறகு பாதிப்பினால், காதல் பிறந்து விட்டது போலும் அதன்பின் இருவரும் செல்போனில் பேசத் துவங்கினர். பிரார்த்தனையில் இறங்கி, போதனையில் சென்று, பிறகு பாதிப்பினால், காதல் பிறந்து விட்டது போலும் அப்போது அந்த இளம்பெண் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும், கணவர் தன்னை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரிந்து வாழும் பெண்கள் இவ்வாறு மாட்டிக் கொள்கிறார்களா அல்லது பாஸ்டர்கள் அத்தகையோருக்கு வலைவீசுகிறார்களா என்று தெரியவில்லை. பிரகாஷும் அந்த இளம்பெண்ணிற்கு ஆறுதல் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். மனைவி இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். இந்த சந்திப்பு அவர்களுக்குள் கள்ளக்காதலை வளர்த்தது. என்ன இப்படி சோரம் போவதை கர்த்தர் கண்டிக்க மாட்டாரா என்று அந்த பெண்ணுக்கு ஏன் தோனறவில்லை அப்போது அந்த இளம்பெண் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும், கணவர் தன்னை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரிந்து வாழும் பெண்கள் இவ்வாறு மாட்டிக் கொள்கிறார்களா அல்லது பாஸ்டர்கள் அத்தகையோருக்கு வலைவீசுகிறார்களா என்று தெரியவில்லை. பிரகாஷும் அந்த இளம்பெண்ணிற்கு ஆறுதல் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். மனைவி இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். இந்த சந்திப்பு அவர்களுக்குள் கள்ளக்காதலை வளர்த்தது. என்ன இப்படி சோரம் போவதை கர்த்தர் கண்டிக்க மாட்டாரா என்று அந்த பெண்ணுக்கு ஏன் தோனறவில்லை அது பல மாதங்களாக தொடர்ந்துள்ளது.\nபிரகாஷ் கல்யாணமாகி காதல் என்றால், போட்டிக்கு திருமணமான சந்திரன்: தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசும் அந்த பெண், கடந்த ஒரு வாரமாக பிரகாஷிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதனால், மனம் வெதும்பிய பிரகாஷ், அந்த பெண்ணின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தார். இதில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை உறுதி செய்த பிரகாஷ், அந்த நபரின் முகவரியையும் கண்டுபிடித்தார். பாஸ்டர் துப்பறிவதிலும் நிபுணர் போலும் அவர் திட்டுவிளை பகுதியை சேர்ந்த சந்திரன் (40 பெயர் மாற்றம்) என்பது தெரியவந்தது. சந்திரனுக்கு திருமணமாகி 13, 12 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்துள்ளார். அதனால், சந்திரன் தைரியமாக ஜோடி தேடி புறப்பட்டு விட்டார் போலும் அவர் திட்டுவிளை பகுதியை சேர்ந்த சந்திரன் (40 பெயர் மாற்றம்) என்பது தெரியவந்தது. சந்திரனுக்கு திருமணமாகி 13, 12 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்துள்ளார். அதனால், சந்திரன் தைரியமாக ஜோடி தேடி புறப்பட்டு விட்டார் போலும் மேலும், சந்திரன் கடந்த மூன்றாண்டு காலமாக குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு பகுதியில் ஜெபக்கூட்டம் ஒன்றில் போதகராகவும் இருந்து வருகிறார். வெளியூரில் நடந்த ஜெபக்கூட்டம் ஒன்றில் பாடகியாக வந்த அந்த இளம்பெண்ணிற்கும், போதகர் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், அந்த பெண்ணிற்கும், பிரகாஷுக்கும் இடையே பிரிவு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதனால், பிரகாஷுக்கு சந்திரன் மீது ஆத்திரம் ஏற்பட்டது.\nபாஸ்டர்களின் போட்டிக்காதல், நேரிடையான மோதல���ல் முடிந்தது: தனக்குப் போட்டியாக, இன்னொரு பாஸ்டரா என்று கொதித்த பிரகாஷ், அதே நிலையில் 12-02-2016 காலை பிணந்தோடு பகுதியில் உள்ள சந்திரனின் ஜெபக்கூட்டத்திற்கு சென்றுள்ளார். கூட்டம் நிறைவடைந்ததும் சந்திரனிடம் சென்ற பிரகாஷ், தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இதனால், சந்திரன் தான் தங்கியுள்ள அறைக்கு பிரகாஷை அழைத்து சென்றார். “கன்பெஸன்” இப்படித்தான் செய்வார்கள் போலும் அங்கு பிரகாஷ் எப்படி அவளுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டது, இருவரும் அந்நியோந்நியமாக பழி வருகிறோம் என்றெல்லாம் விவரித்தார். தன் கள்ளக்காதலியுடன் உள்ள தொடர்பை சந்திரன் துண்டித்து கொள்ள வேண்டும்; அவளில்லாமல் தான் இல்லை எனவும் கூறி அழுதுள்ளார். ஆனால், சந்திரனும் இதே பல்லவியை பாடியுள்ளார். தானும் அவ்வளுடன் அவ்வாறே இருப்பதாகவும், அதனால், அவளை விட முடியாது என்று கூறியிருக்கிறார். அடடா, பரிசுத்த ஆவி இப்படியா இருவரையும் பாடு படுத்தும் அங்கு பிரகாஷ் எப்படி அவளுடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டது, இருவரும் அந்நியோந்நியமாக பழி வருகிறோம் என்றெல்லாம் விவரித்தார். தன் கள்ளக்காதலியுடன் உள்ள தொடர்பை சந்திரன் துண்டித்து கொள்ள வேண்டும்; அவளில்லாமல் தான் இல்லை எனவும் கூறி அழுதுள்ளார். ஆனால், சந்திரனும் இதே பல்லவியை பாடியுள்ளார். தானும் அவ்வளுடன் அவ்வாறே இருப்பதாகவும், அதனால், அவளை விட முடியாது என்று கூறியிருக்கிறார். அடடா, பரிசுத்த ஆவி இப்படியா இருவரையும் பாடு படுத்தும் இருவருக்கும் உள்ள மனைவிகளை அந்த ஆவி ஏன் உஷார் செய்யவில்லை இருவருக்கும் உள்ள மனைவிகளை அந்த ஆவி ஏன் உஷார் செய்யவில்லை பிரகாஷின் மனைவிதான் உயிரோடு இருக்கிறாள், ஆனால், சந்திரன் மனைவி இறந்து விட்டாளே பிரகாஷின் மனைவிதான் உயிரோடு இருக்கிறாள், ஆனால், சந்திரன் மனைவி இறந்து விட்டாளே ஆவி, ஆவியோடு சுலபமாக பேசியிருக்கலாமே ஆவி, ஆவியோடு சுலபமாக பேசியிருக்கலாமே எப்படியோ, பாஸ்டர்கள் பேச-பேச, இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகிறிஸ்தவ ஊழியம், விசுவாசம், கணவன்-மனைவி தாம்பத்திய மீறல்\nதிருமணமான பாஸ்டர்கள் கள்ளக்காதலிக்காக சண்டையில் இறங்கியது: பிரகாஷ் தன் கள்ளக்காதலியை கேரள மாநிலம் அழைத்து செல்ல இருப்பதாக கூறியுள்ளார். சந்திரனுக்கு கொதிப்பு அதிகமாகியது. இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த சந்திரன் பிரகாஷை அடித்து உதைத்துள்ளார். இருவரும் கட்டிப் பிரண்டனர். இதனால் பிரகாஷ் தன்னிடம் இருந்த கத்தியால் சந்திரனை குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். கத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு பாஸ்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது போலும். “பூமியில் சமாதானத்தை கொண்டுவர வந்துள்ளதாக நினைக்க வேண்டாம், பட்டயத்தை எடுத்து வந்துள்ளேன்”, என்று பைபிள் சொல்கிறதாம். அதனை நம்பிய பாஸ்டரும் பட்டயத்தை ஏந்தி விட்டார் போலும் அதனால், சமாதானம் போய் சண்டை ஆரம்பித்து விட்டது.\nகணவன்-மனைவி தாம்பத்திய மீறல், கள்ளக்காதல்\nபாஸ்டர்களின் சண்டையை பொதுமக்கள் அடித்து நிறுத்தியது: சண்டை போட்டுக் கொண்டிருந்த பாஸ்டர்களைப் பார்த்து கூட்டம் கூடியது. கத்தியோடு மோதிக் கொண்டதால், பொறுமையாக கவனித்து சந்திரனை வளைத்துப் பிடித்தனர். அதற்குள் அங்கு கூடியிருந்த மற்றவர்களும், பிரகாஷை சுற்றிவளைத்து பிடித்து நையப் புடைத்தனர். அடப்பாவமே, பாஸ்டர்கள் இப்படி தர்ம-அடிகளையும் பெற வேண்டுமா இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து கத்திகுத்தில் காயமடைந்த சந்திரனை குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், பிரகாஷை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அடடா போலீஸார் அப்பகுதியில் பாஸ்டர்களுக்கு என்னமாக உதவி செய்கிறார்கள் இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து கத்திகுத்தில் காயமடைந்த சந்திரனை குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், பிரகாஷை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அடடா போலீஸார் அப்பகுதியில் பாஸ்டர்களுக்கு என்னமாக உதவி செய்கிறார்கள் சட்டப்படி வழக்கு பதிவு செய்தல், முதலியவற்றையெல்லாம் விட்டு விட்டு, இத்தகைய சேவைகளில் இறங்கிவிட்டார்களே சட்டப்படி வழக்கு பதிவு செய்தல், முதலியவற்றையெல்லாம் விட்டு விட்டு, இத்தகைய சேவைகளில் இறங்கிவிட்டார்களே\nசண்டைக்குப் பிறகு சமாதானத்தில் இறங்கிய பாஸ்டர்கள்: என்னது, நமது விவகாரம் இப்படி நாறிவிட்டதே என்று பாஸ்டர்கள் நினைத்தார்கள் போலும். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக போவதாக கூறியதை அடுத்து போலீசார் வழக்குபத���வு செய்யாமல் விட்டனர். ஓஹோ, விசயம் இங்குதான் வெளிப்படுகிறது போலும் கத்தி எடுத்துக் குத்திய பின், போலீஸார் வந்த பிறகு தான், சமாதான எண்ணம் வந்தது போலும் கத்தி எடுத்துக் குத்திய பின், போலீஸார் வந்த பிறகு தான், சமாதான எண்ணம் வந்தது போலும் தகவல் அறிந்து குலசேகரம் போலீஸ் ஸ்டேஷன் வந்த பிரகாஷின் மனைவி, கணவனை தன்னுடன் அழைத்து சென்றார். அப்படியென்றால், பிரகாஷின் மனைவிக்கு, தன் கணவன் எப்படி போலீஸ் ஷ்டேசனில் உள்ளார் என்று தெரியும் தகவல் அறிந்து குலசேகரம் போலீஸ் ஸ்டேஷன் வந்த பிரகாஷின் மனைவி, கணவனை தன்னுடன் அழைத்து சென்றார். அப்படியென்றால், பிரகாஷின் மனைவிக்கு, தன் கணவன் எப்படி போலீஸ் ஷ்டேசனில் உள்ளார் என்று தெரியும் ஆஸ்பத்திரிலேயே பார்த்து அழைத்துச் சென்றிருக்கலாமே ஆஸ்பத்திரிலேயே பார்த்து அழைத்துச் சென்றிருக்கலாமே கர்த்தருக்குத் தான் தெரியும் போலிருக்கிறது கர்த்தருக்குத் தான் தெரியும் போலிருக்கிறது எப்படியோ, செய்திகளும் அதோடு நின்று விட்டது போலும் எப்படியோ, செய்திகளும் அதோடு நின்று விட்டது போலும் சரி, அந்த கள்ளக்காதலி எங்கு போனாளோ சரி, அந்த கள்ளக்காதலி எங்கு போனாளோ “மிஸ்டு கால்” ஏதாவது வருமா, வராதா\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ளக்காதல், கிருத்துவ பாதிரியார், குலசேகரம், குளச்சல், சிறுமி பலாத்காரம், செக்ஸ் பாதிரி, பலான பாஸ்டர், பாதிரி, பாலியல், மார்த்தாண்டம்\nஃபிடோஃபைல், உல்லாசம், ஊழியம், கத்தோலிக்க செக்ஸ், குலசேகரம், குளச்சல், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், சல்லாபம், சிஎஸ்ஐ செக்ஸ், சிஎஸ்ஐ பாலியல், சுவிசேஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா\nகுலசேகரத்தில் இரு பாஸ்டர்கள் கள்ளக் காதலிக்கு மோதிக் கொண்டது: காதலர் தின ஒத்திகையா, பரிசுத்த ஆவி சோதனையா\nகுலசேகரம் கிருத்துவ அறுவடை போராட்ட பூமி: குலசேகரம் கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, மார்த்தாண்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கியமான வியாபார நகரமாகும். இதைச் சுற்றி பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தக்களை, கொளச்சல், மார்த்தாண்டம் என்று பல முக்கிய நகரங்கள் உள்ளன. இங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் அதிகமாகவுள்ளதால், அதில் முதலீடு செய்துள்ளவர்களின் நலன்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் பங்கீட்டுக் காரகள். இங்கு கத்தோலிக்க, புரொடெஸ்டென்ட், பெந்தகோஸ்தே என்று பலதரப்பட்ட டினாமினேஷன் சர்ச்சுகள் அறுவடைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஜெபகூட்டம் என்ற பெயரில், இக்குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்குள்ள சர்ச்சுகளுக்குடையே பல விவகாரங்களில் சண்டை-சச்சரவு இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, சிறுவர்-சிறுமிகளைக் கடத்திக் கொண்டு வந்து, அனாதை இல்லங்கள் நடத்தும் சாக்கில் பிடோபைல்-செக்ஸ் குற்றங்களில் பாதிரியார்கள் அதிகமாகவே ஈடுபட்டு வந்துள்ளனர். போதாகுறைக்கு, ஜெபகூட்டங்களில் பெண்களைக் கூட்டி வந்து பேச வைப்பது, பாட வைப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. எல்லைக்கருகில் இருப்பதினால், இங்கிருப்பவர்கள் கேரளாவுக்குச் சென்று மறைந்து கொள்வதும், அங்கிருப்பவர்கள், இங்கு வந்து மறைந்து வாழ்வதும் சகஜமாகவே இருக்கின்றன. சர்ச்சுகளுக்குள் பிரச்சினைகள் என்றால், மதமாற்றத்தில் இவை போட்டிப் போட்டுக் கொண்டு ஈடுபடுவதால், இந்துக்களோடும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.\nஜெபக்கூட்டங்கள் நடத்துவதில் போட்டி, அத்துமீறல்கள் முதலியன (07-02-2016): குலசேகரம் அருகே அண்டூரில் மத வழிபாடு செய்வதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை 07-02-2016 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்[1]. அண்டூர் புல்லை பகுதியில் ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு அப்பகுதியிலுள்ள மற்றொரு மதப்பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குலசேகரம் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போரா��்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர். முறையான அனுமதி பெற்று ஜெபக்கூட்டத்தை நடத்துமாறு ஜெபக்கூட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கூறினர்[2].\nமார்த்தாண்டம் பிரச்சினை – நியூஸ்.7. போட்டோ\nவிழா நடத்துவதில் இரு கிருத்துவக் குழுக்களுக்குள் போட்டி, சண்டை, சச்சரவு: திருவட்டார் அருகே கோஷ்டிமோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரு கிருத்துவப் போட்டிக் குழுக்களில் மோதல் உண்டானது என்பதை ஊடகம் அப்படி நாஜுக்காகச் சொல்லியுள்ளது. நாகர்கோவில் அருகே திருவட்டார் ஆற்றூர் பள்ளிகுழிவிளை பகுதியில் சர்ச் மற்றும் காவு உள்ளது[3]. இங்கு விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாளாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. ஆமாம், விழா, கொண்டாட்டம் என்றாலே, பணம், பெண்கள், பாட்டு, ஆட்டம் எல்லாமே இருக்கும் அல்லவா இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் விழா நடத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மண் நிரப்பியதோடு, செங்கற்கள் இறங்கியும் வைத்துள்ளனர்[4]. “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற வாடிகனின் திட்டப்படி இப்படியெல்லாம் பண்டிகைகள் கொண்டாடி, கூட்டம் சேர்த்து வரும் பென்கள்-ஆண்கள் முதலியோரை வளைத்துப் போடுகின்றனர்.\nவிழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம்(ஜனவரி 2016)[5]: இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பணியை தடுத்து நிறுத்தினர். இன்னொரு பிரிவினர் பிரச்னைக்குரிய இடத்தில் தங்களது பகுதிக்கான எல்லையை சரி செய்யத் தொடங்கினர். எந்த பணியும் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சர்ச்சின் உதவி போதகர் அகினாஸ் (34), ஜாஸ்வின் (22), லிகோ (22) காயம் அடைந்தனர். இதனிடையே நேற்று இரவு திடீரென ஏராளமானோர் சர்ச் முன்பு திரண்டனர். நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்து என்று கோரி கோஷம் எழுப்பினர். கல், மண் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்���தையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் குவிக்கப்பட்டுள்ள கல், மணல் அகற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்[6].\nபளுகல் காவல் சரக பகுதியில் பெந்தெகோஸ்தெ சபை மதில் சுவரை இடித்து சேதப்படுத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு (நவம்பர் 2014)[7]: குலசேகரம் அருகேயுள்ள மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வில்சன் மகன் ராப்சன் (40). இவர் பளுகல் அருகே தேவிகோடு பகுதியில் ஆதிபெந்தேகொஸ்தெ சபையை நிறுவி, அதில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த ர. ஜாண்லிவிங்ஸ்டன் (55), ஆடோட்டுகோணம் ச. டைட்டஸ் (55), பொ. சுந்தரதாஸ் என்ற பிரான்சீஸ் (45), தோலடி ரா. ராபின்சன் (46), ராமவர்மன்சிறை நே. ஷாஜி (40), காரக்கோணம் பா. அருண்குமார் (24), மேல்பாலை இ. சந்தோஷ் (23), தோலடி சோ. ஜோஸ் (35), ஜேசிபி எந்திர உரிமையாளர் கண்ணுமாமூடு தே. அனிஷ் (23), ஆடோட்டுகோணம் தங்கராஜ், டெ. ஷைஜு (23) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலையில் ஜேசிபி எந்திரத்துடன் பெந்தெகோஸ்தெ சபைக்கு சென்று, அங்கிருந்த மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம். இது குறித்து தட்டிக்கேட்ட சபை ஊழியர்களை மிரட்டினராம். இது குறித்து போதகர் ராப்சன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[8].\nஜெபத்தில் பாட்டில் ஈடுபட்ட ஆண்-பெண் ஈர்க்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தல்: இப்படி போதகர்கள், பாஸ்டர்கள் சண்டை போட்டு வரும் நிலையில், ஒரு பெண்ணிற்கு இரண்டு மதபோதகர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குலசேகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை, பெரும்பழதுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (35 பெயர் மாற்றம்) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மற்றும் 7வயதுகளில் இரண்ட பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர், அந்த பகுதியில் உள்ள ஜெபக்கூட்டம் ஒன்றிற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அதன் பின் உடல்நலம் பெற்றதாக கூறப்படுகிறது. உடனே இந்துவான அவர் கிருத்துவராக மாறிவிட்டாராம் அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவ��� அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும் அதன் பின் மதம் மாறிய அவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொண்டு, சாட்சி சொல்வதுடன் வீட்டில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு பரிசுத்த ஆவி அவர் மீதேறி வேலை செய்து வருகிறது போலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மனம் கவரும் குரலில் பாடல்கள் பாடியுள்ளார். இதனால் பிரகாஷுக்கு அந்த இளம்பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபோல, பிரகாஷின் சாட்சியுடன் கூடிய பிரசங்கம் அந்த இளம்பெண்ணையும் கவர்ந்து விட்டது[10].\n[1] தினமணி, குலசேகரம் அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு: மறியல், By குலசேகரம், First Published : 08 February 2016 12:50 AM IST.\n[3] குமரி முரசு, விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், 05-01-2016.2.20:13 pm.\n[5] தினகரன், விழா நடத்துவதில் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: திருவட்டார் அருகே பதற்றம், ஜனவரி.7, 2016, 07.06 pm.\n[7] தினமணி, பளுகல் அருகே சர்ச் மதில் சுவர் இடிப்பு: 11 பேர் மீது வழக்கு, By களியக்காவிளை, First Published : 06 November 2014 12:29 AM IST.\n[9] குமரி.ஆன்.லைன், கள்ளக்காதலிக்காக 2 போதகர்கள் பயங்கர மோதல் : குலசேகரம் அருகே பரபரப்பு சம்பவம், சனி 13, பிப்ரவரி 2016 5:23:48 PM (IST).\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ளக்காதல், காதல், கிருத்துவ பாதிரியார், குலசேகரம், குளச்சல், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், பேச்சிப்பாறை\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், ஆவி, இன்பம், இறையியல், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஊழியம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், களியாட்டங்கள், கள்ளக்காதல், காமம், காமலீலை, குலசேகரம், குளச்சல், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பேச்சிப்பாறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“சர்ச் ஆப் பெதஸ்தா”வின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது\n“சர்ச் ஆப் பெதஸ்தா”வின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது\nபலாத்காரம் நடந்த அடுத்த நாளில் பெண் போலீஸாரிடம் புகார் அளித்தது: இரவானபடியால், வீட்டிற்கு சென்று, அடுத்த நாள் செவ்வாய் கிழமை 09-02-2016 அன்று மதியம் போலீஸில் புகார் கொடுத்தார். இச்செய்தி அறிந்ததும், சுமார் 100 இந்து முன்னணியினர் கூடி, அந்த பாதிரியைத் தாக்க சர்ச்சிற்கு சென்றுள்ளனர்[1]. பலாத்காரம் செய்த பிறகு, மக்கள் வந்து தாக்க வேண்டும் என்ற அளவுக்கு நிலைமை உருவானது ஏன் என்று தெரியவில்லை. “தி இந்து” அப்பெண் இந்து முன்னணியினரிடம் சொல்லி, அவர்கள் ஆர்பாட்டம் செய்ய வந்தனர் என்றுள்ளது. ஆனால், விவரம் அறிந்த போலீஸார் உடனடியாக வந்து, ஐஸக்கை போலீஸ் ஷ்டேசனுக்கு கூட்டிச் சென்று, வழக்கைப் பதிவு செய்தனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்டி வெளியிடுகிறது. அப்படியென்றால், போலீஸாருக்கு தகவல் கொடுத்தது யார் என்ற கெள்வி எழுகின்றது.\nஇந்து முன்னணியரின் ஆர்பாட்டம், போலீஸார் ஐஸக்கை பத்திரமாக கொண்டு சென்றனர்: தமிழ்.ஒன்.இந்தியா இவ்வாறு கூறுகிறது, “அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது[2]. இதையடுத்து பாதிரியார் ஐசக் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் மற்றும் இந்து முண்ணனியினர் ஜபகூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது[3]. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாதிரியாரை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்[4]. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[5]. இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், அனுமதியின்றி இயங்கி வரும் ஜப கூடங்களை தடை விதிக்க வேண்டுமெ னவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்[6]. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”.\nபாலியல் குற்றங்களினால், இந்திய சமூகம் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்படுவது: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் செக்ஸ் விசயத்தில் தாராளமாக இருப்பத��னால், அவர்களுக்கு அத்தகைய உணர்ச்சிகள் 60-80 வயதுகளில் கூட இருப்பது தெரிகிறது. இதனால், தங்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அறியாத பருவத்தில் உள்ள குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை தங்களது காமப்பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும். வயதுக்கு வராத சிறுமியை புணர்வதினால், கர்ப்பம் ஏற்படாது என்ற நிலையில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறர்கள் போலும். வயதுக்கு வந்த நிலையில், கர்ப்பம் ஆனாலும், பணம், வேலை மற்ற உதவிகளை செய்து கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றனர். சிறுவர்கள் என்று வரும்போது, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்கிறார்கள். அறியாத வயதில், அவர்கள் அது ஏதோ விளையாட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாளாக-ஆக, மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், குற்றவாளிகளாகக் கூட மாறுகிறார்கள். மனோதத்துவரீதியில் அவர்கள் அடையும் கொடுமைகளை, வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது, விவாதிக்கப்படுவதும் இல்லை. மேலும், இத்தகைய காமப்பிறழ்ச்சிகள், கொக்கோக கோணாங்கித்தனங்கள் இந்திய சமூகத்திற்கு புதியதாக இருக்கிறது எனலாம்.\nஇடைக்காலத்திலிருந்து, ஐரோப்பியர் ஆட்சியில் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பது: இடைக்காலத்தில், முகமதியர்களின் காமத்தொல்லையால், கொக்கோகக் குற்றங்களினால், இந்திய சமூகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் சரியாக ஆராயப்படவில்லை. ஆனால், விளைவுகள் மூலம் சமூகப்பிறழ்ச்சிகளை அறிய நேர்கிறது. “ஆங்கிலோ-இந்திய சமூகம்” என்று சொல்லிக் கொண்டாலும், அது அத்தகைய கலவையினால் உண்டாக்கப்பட்டதேயாகும். போர்ச்சுகீசியர்களின் குரூரம் அவர்களது அடிமை வியாபாரம், செக்ஸ்-விவகாரங்கள் முதலியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது, செக்ஸ்-டூரிஸம், போன்ற போர்வைகளை வைத்துக் கொண்டு அதேபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைக்கு, எம்.என்.சி கம்பெனிகளில் உள்ள அந்நியநாட்டவர்களுக்கு எல்லாவற்றையும் சப்ளை செய்யவேண்டியுள்ளது.\nநவீனகாலத்தில் நடந்து வரும் கொக்கோக விவகாரங்கள், மறைக்கப்படும் முறைகள்: பெங்களூரு, புனே, மும்பை அவர்களுக்கு மாறியுள்ளது போல, எல்லா இடங்கள��ம் மாறவில்லை. அதனால், மிஷினரிகளின் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கான்வென்டுகள் முதலியவை, இவர்களது இச்சைகளுக்கு பூர்த்திசெய்ய அனுப்பும் இடங்களாக மாறியுள்ளன. ஏதோ பொதுப்படையாக, எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பது போல, எந்தவித தப்பெண்ணத்தினால், இவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து நடந்து வரும் செக்ஸ் குற்றங்களின் ஆதாராமாக, அதன் பின்னணியை வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகள் மற்றும் தீர்ப்ப்புகளில் இவ்விவரங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தான், அத்தீர்ப்புகளில் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; தீர்ப்புகள் அச்சில் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; மறைக்கப்படுகின்றன; சில காலத்தில் மறைக்கப்படுகின்றன; பிறகு மறக்கப்படுகின்றன. இவ்வாறு உண்மை குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது.\nசெக்ஸ்–தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்: செக்ஸ் இறையியல், ஆன்மீக பாலியல், செக்ஸுவல் எவாஞ்சலிஸம் அதாவது பாலியல் மூலம் மதப்பிரச்சாரம் மற்றும் மதமாற்றம், என்றெல்லாம் கிருத்துவர்கள் ஆரம்பித்திருப்பது தெரிகிறது[7]. இதெல்லாம் முஸ்லிம்களின் “லவ்-ஜிஹாத்”, “செக்ஸ்-ஜிஹாத்” போன்றவற்றிற்கு சமமாகும். கடந்த ஆண்டுகளில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள், செக்ஸ்-வன்மங்கள் முதலியவற்றை கூர்ந்து கவனித்து வந்தால், கிருத்துவர்கள் வேண்டுமென்றே அத்தகைய பாவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ரு தெரிகிறது. கிருத்துவர்கள் எப்பொழுதுமே பற்பல இயக்கங்களை வைத்துக் கொண்டு பலவழிகளில் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படு, அந்நாடுகளை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருப்பதால், அவர்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உச்லிம்களைப் போல, இத்தகைய செக்ஸ்-தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள கிருத்துவர்கள் “ஸ்லீப்பர்-செல்” போல வேலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், அத்தகைய தீவிரவாதங்களை எந்த காரணத்திற்கும், எந்நிலையிலும் நியாயப்படுத்தப் முடியாது. மனிதத்துவத்தை, மனிதத்தன்மையினை, மனித சமுதாயத்தை அழிவுக்குக் கூட்டி செல்வதால், அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். எந்தவித ஆதரவும், கிருத்துவர்கள் கொடுக்கக் கூடாது. இன்று “எயிட்ஸ்”க்குப் பிறகு, “சிகா” அச்சுறுத்தும் போது, போப்பே, காண்டம் உபயோகித்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்கிறார்[8]. கத்தோலிக்கச் சர்ச் பொறுத்த வரையில் கான்டம் உபயோகிப்பது, அபார்ஸன் முதலிய விவகாரங்களில் இறையியல் உதைப்பதால், “வழவழ-கொழகொழ” நிலையில் உபதேசம் செய்து வருகிறது[9]. ஒரு நிலையில் இதெல்லாம் கத்தோலிக்க-கத்தோலிக்கர் அல்லாத இறையியல் போராட்டம் என்று கூட விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், உலகத்தில் உள்ள மற்ற மக்கள் அத்தகைய போலித்தனத்தை ஒப்புக் கொள்ள முடியாது. இவர்களது இறையியல் சோதனை, பரிசோதனைகளுக்காக, மனிதர்கள் பலிக்கடா ஆக்க முடியாது.\n[4] நக்கீரன், சிறப்பு பிரார்த்தனை என்று இளம்பெண்ணிடம் பலாத்காரம்:கோவை பாதிரியாரிடம் போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2016 (21:12 IST) ; மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2016 (21:12 IST).\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், ஐசக், ஐஸக், கத்தோலிக்கக் கிருத்துவம், கிருத்துவம், கோவை, சிறுமி பலாத்காரம், துடியலூர், பாதிரி, பெதஸ்தா, வயிறு, வயிற்று வலி, வலி\nஅசிங்மான பாலியல், இச்சை, உடலின்பம், உடலுறவு, ஐசக், ஐஸக், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், சல்லாபம், துடியலூர், வயிறு, வயிற்று வலி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/association-,production-and-distribution-,furniture-sales/united-kingdom", "date_download": "2020-08-13T05:53:57Z", "digest": "sha1:KTOZJ3ZMZ56TKXI5C4UGROU6W7P6ITVI", "length": 18184, "nlines": 372, "source_domain": "eyetamil.com", "title": "Listings in PRODUCTION AND DISTRIBUTION -உற்பத்தி, விநியோகம், ASSOCIATION - சமூக நிறுவனங்கள் and Furniture Sales - தளபாடங்கள் விற்பனை near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 251\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்ச��வைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 202\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 20\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 9\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://in4net.com/sathankulam-case-cbcid-police-enquiry-more-6-police-arrested/", "date_download": "2020-08-13T04:49:12Z", "digest": "sha1:Z3ULA6G5DOKVOTTTJP25SS27BJXRJENV", "length": 11621, "nlines": 183, "source_domain": "in4net.com", "title": "சாத்தான்குளம் விவகாரம் விறுவிறுப்பு! மேலும் 6 போலீசார்கள் கைது - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஇந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – TIIC\nஅந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்வு\nவிவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தரும் நெல் வயலில் மீன் வளர்ப்பு\nபந்தல் கொடியில் காய்கறிகள் சாகுபடி செய்யும் முறைகள்\nவேளாண்மையும் சுற்றுச்சூழலும் – பசுமைப் புரட்சி திட்டம்\nமனதை மயக்கும் ரோஜா ���ாகுபடி செய்வது எப்படி \nஷாவ்மியின் புதிய ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇயற்கை பேரழிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் கூகுள்\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nVirtual முறையில் கூகுளின் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஉங்கள் ஆரோக்கியம் குறித்து நகங்கள் சொல்லக்கூடிய 5 விஷயங்கள்\nபார்லர் போகாமலே வீட்டிலேயே ஈசியாக பேசியல் செய்வது எப்படி\nமாலை நேரத்தில் 5 நிமிட ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் – சீஸ் ஆம்லெட் சாண்ட்விச்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n மேலும் 6 போலீசார்கள் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை ஜெயராஸ்,மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் இறந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை கொலை வழக்காக பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் , எஸ்.ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nவழக்கு தொடர்பாக, போலீசார் ரேவதி, பியூலா செல்வகுமாரி, பிரான்சிஸ், சிறப்பு எஸ்.ஐ.,பால்துரை ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சிலர், ஜெயராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு மேலும் சில போலீசாரிடம் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து அதில் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகல் – அதிபர் டிரம்ப் அதிரடி\n108 அவசர கால ஆம்புலன்சை நடிகை ரோஜா ஓட்டிச் சென்றதால் பரபரப்பு\nநீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் இலவங்கப்பட்டை\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் – தமிழக அரசு\nஅந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்வு\nநீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் இலவங்கப்பட்டை\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தால் ஊக்கத்தொகை அளிக்கப்படும்…\nமூணாறு நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை கண்ணீருடன் தேடி வரும் நாய்\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/198464", "date_download": "2020-08-13T06:11:37Z", "digest": "sha1:BHH7FU6JMT6SI4FCMQGDYVPE5JBHFOZT", "length": 5386, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "DPM Dr Wan Azizah’s father dies | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nNext articleகர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nஇந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nசிலிம் சட்டமன்றம்: அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/f17-forum", "date_download": "2020-08-13T05:01:22Z", "digest": "sha1:YIUB3NOWUPUXM2BEXKN2SKS3VVVNXWP4", "length": 27931, "nlines": 519, "source_domain": "www.eegarai.net", "title": "கட்டுரைகள் - பொது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பதில் எந்த பக்கம் \n» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:38 am\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை01 Jul 2018ShareFacebookTwitter\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\n» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்\n» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» உலக யானைகள் தினம்\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் \n» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\n» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» சோழ கங்கம் - சக்திஸ்ரீ\n» சின்ன சின்ன கதைகள் :)\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» பெங்களூரில் : கா��் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா \n» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் \n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா\n» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஈகரை உறவுகளின் ரத்த வகை என்ன (அசுரனின் 700 வது பதிவு)\nகரூர் கவியன்பன் Last Posts\nநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்\n1, 2, 3by மகா பிரபு\nமகா பிரபு Last Posts\n6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\nகரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\nஇந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.\nஅமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு\n‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:\nகடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சு\nஅகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்\nசரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\nஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\nபடித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்\nபல்சுவை - படித்ததில் பிடித்தவை\nபயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\nமகளின் ஆசையை, நிறைவேற���றிய தந்தை\nசிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்\nபல்சுவை - படித்ததில் பிடித்தவை\nஅன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..\nஉன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்\n“தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”\nஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்\nஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…\nகுடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்\nமரம் நட்டவன் தண்ணீர் விடுவான்\nஉ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:\nவள்ளி வந்தது எப்படி :\nசகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்\nரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..\nOMR ல் விழுந்த இடி \nபடித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\nகர்மயோகி அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6213", "date_download": "2020-08-13T05:43:24Z", "digest": "sha1:GXX64Y2S3KPCPNBSCYTOYZJ3OJNDXWVG", "length": 7069, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் | Tamilan24.com", "raw_content": "\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nஅமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்\nஹொங்கொங்கில் இன்று பாரிய அளவிலான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசிவில் மனித உரிமைக்கான முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.\nமுதல் முறையாக இன்றைய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஹொங்கொங் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\n���ிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/jiah-khan-secrets-revealed-by-her-boy-friend/", "date_download": "2020-08-13T05:47:21Z", "digest": "sha1:NTU44GNSWHHSMLO22FFYUVTURGFX64RR", "length": 10032, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Jiah Khan secrets revealed by her Boy Friend", "raw_content": "\nதூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட ஜியாகானின் ரகசியங்களை வெளியிட்டார் அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி. மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக ஜியாகான் காதலரும் நடிகருமான சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். ஜியாகான் பற்றிய ரகசியங்களை தற்போது அவர் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மும்பை ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியது: கடந்த 10 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஜியாகானுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மிகவும் நல்லவர். சிறிய விஷயங்கள் அவருக்கு சந்தோஷம் தந்தது. அவரது நட்பை முதலில் எனது தந்தை ஏற்கவில்லை. பின்னர் ஏற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தாரிடம் ஜியாகானுக்கு இணக்கமான உறவு இல்லை. நான் நடிப்பு பயிற்சிக்கு சென்றபோது மற்ற பெண்களுடன் பழகுவதாக என் மீது ஜியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு என்னுடனே ஜியா பயிற்சி பள்ளிக்கு வந்தார். ஜியாகானுடன் உறவு கொண்டீர்களா என்று போலீசார் என்னை கேட்டபோது, ஆமாம் என்று பதில் அளித்தேன். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக என்னிடம் கூறவில்லை.\nஜியா இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டோம். சினிமாவுலகில் வாய்ப்பு இல்லாததால் மனம் உடைந்து அவர் தற��கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது. இதுதொடர்பாக போலீசார் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். ஜியாவுடனான எனது உறவை மறைக்க விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவருடன் என்னை இணைத்து பேசினாலும் மறுக்க மாட்டேன். ஏனென்றால் இன்னும் அவரை காதலிக்கிறேன்.\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nமணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’...\n‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/sample-page/", "date_download": "2020-08-13T06:04:19Z", "digest": "sha1:7UYYILKVO3PHNC2GA3K6FCI5XR4QCVV4", "length": 5909, "nlines": 111, "source_domain": "globaltamilnews.net", "title": "Sample Page – GTN", "raw_content": "\nஅரச நிறுவன பிரதானிகளை ஜனாதிபதியின் இணக்கம் இன்றி மாற்ற முடியாது… August 13, 2020\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம் August 13, 2020\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள் August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1080413", "date_download": "2020-08-13T05:28:47Z", "digest": "sha1:3TJP6TYWI7YITMN5UOT26DRR42QHDSLI", "length": 5142, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீரியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீரியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:04, 5 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:00, 28 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.3) (தானியங்கிஇணைப்பு: vep:Cerii)\n15:04, 5 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மன்ச்ஜளாகவோமஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் [[புற ஊதாக்கதிர்]]களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். [[அமோனியா]]வும் [[ஹைட்ரஜன் பெராக்ஸைடு|ஹைட்ரஜன் பெராக்ஸைடும்]] லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.\n== கிடைக்கும் மலிவு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T06:49:01Z", "digest": "sha1:6ARARCAJO72P37TFZN7OJ23FXHJCVVQC", "length": 37928, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேங்கையின் மைந்தன் (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்\nவேங்கையின் மைந்தன், அகிலன் என்பது எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. மு���லாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.\nஇப்புதினம் முடிகொண்ட முடிவேந்தன், சோழபுரம் கண்டோன், கொடும்பாளூர்க் கோமான் என 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முறையே 36, 41, 43 அத்தியாயங்களைக் கொண்டுள்ளன.\n1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை இந்நூல் பெற்றுள்ளது.\n1 கதையின் வரலாற்றுப் பின்னணி\n3.1 முடிகொண்ட மாவேந்தன் - பாகம் 1\n3.2 சோழபுரம் கண்டோன் - பாகம் 2\n3.3 கொடும்பாளூர்க் கோமான் -பாகம் 3\nவேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.\nவிஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்றவர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்தப் பெரிதும் உதவின.\nமுதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாடும் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்துக்குள்ளானது இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், தி���ுச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் முதலாம் இராஜராஜ சோழர், முதலாம் இராஜேந்திர சோழர் மற்றும் அவரைத் தொடர்ந்தவர்கள் ஆவர்.\nமுதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன் இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.\nமுதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி[1] சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான \"மஹா வம்சமும்\" கூறுகிறது.\nஇந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்��ாலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானவன்மாதேவி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.\nஇப்புதினம் வரலாறு தழுவிய கற்பனைக் கதை என்பதால் இதில் வரும் மாந்தர்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். சிலர் இக்கதையில் மட்டுமே வாழ்பவர்கள். இப்புதினத்தில் உலா வரும் மாந்தர்கள் கீழே தரப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல சிறுசிறு கதாபாத்திரங்களைக் கொண்டும் இக்கதை புனையப்பட்டுள்ளது.\nஇப்புதினத்தின் பெயருக்குரியவர். முதலாம் இராஜராஜ சோழனை வேங்கை எனவும் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனை வேங்கையின் மைந்தன் எனவும் இப்புதினத்தின் ஆசிரியர் அழைக்கிறார்.\nஇராஜேந்திர சோழரின் பட்டத்தரசி; கொடும்பாளூர் குலத்தைச் சேர்ந்தவள்.\nஇராஜேந்திர சோழரின் மூத்த மகன் மற்றும் பட்டத்து இளவரசன்; தொண்டைமண்டலத் தலைவன்\nஇராஜேந்திர சோழரின் இளையமகன். சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயருடன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட சோழர்களில் முதலாமவன்.\nஇராஜேந்திர சோழரின் மூத்த மகள். இக்கதையில் நாயகன் இளங்கோவின் இரு நாயகிகளில் ஒருத்தி. அமைதியானதும் ஆழமானதுமான காதலும், விவேகத்துடன் இணைந்த அறிவாற்றலும், உறுதியான நாட்டுப் பற்றும் இவளது சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.\nஇராஜேந்திர சோழரின் இளைய மகள். துடுக்குத்தனம் நிறைந்த வெகுளிப் பெண்ணாகக் காட்டப்படும் இவள் வேங்கை நாட்டு அரசன் நரேந்திரனை மணந்து அந்நாட்டுக்கு அரசியாக விளங்கிய சோழநாட்டு இளவரசி ஆவாள்.\nவேங்கி நாட்டு இளவரசன்; வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மற்றும் அரசி குந்தவை (இராஜராஜசோழனின் மகள்) - இணையரின் மகன்; சோழ இளவரசி அம்மங்கா தேவியை மணந்தவன்.\nவாணர் குலத்தைச் சேர்ந்த இவர் இராஜராஜ சோழருக்கும் இராஜேந்திர சோழருக்கும் வலக்கரமாக விளங்கியவர். இக்கதையில் இராஜேந்திர சோழரின் சாமந்த நாய��ர்.\nஇராஜராஜ சோழரின் தமக்கை; வல்லவரையர் வந்தியத்தேவரின் வாழ்க்கைத் துணைவியார்.\nஇக்கதை நடக்கும் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டவர். இரும்பு போன்ற மனஉறுதியும் உடல் வலிமையும் கொண்டவர்; இராஜேந்திர சோழருக்கு உறுதுணையாய் நிற்பவர்; இக்கதையின் நாயகன் இளங்கோவின் தந்தை.\nமதுராந்தக வேளாளரின் துணைவியார்; இளங்கோவின் தாய்.\nகொடும்பாளூர் குலத்தோன்றல். மதுராந்தக வேளார்-ஆதித்த பிராட்டியாரின் புதல்வன். இப்புதினத்தின் நாயகன்.\nசோழர்களிடம் தோற்ற பாண்டிய மன்னர்களில் ஒருவர். ஈழத்தின் அரசரின் துணையோடு இராஜேந்திர சோழரை வென்று பாண்டிய அரசுரிமையை மீண்டும் நிலைநிறுத்த பெரும்முயற்சி செய்கிறவர்.\nமுத்தரையர் குலத்தைச் சேர்ந்தவர்; சுந்தர பாண்டியனோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு சோழர்களை அழிக்க நினைப்பவர்.\nஇக்கதையின் காலகட்டத்தில் ஈழத்தை ஆண்ட அரசர்\nமகிந்தரின் மகள்; ரோகணத்தின் இளவரசி; இக்கதையின் நாயகனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ரோகணத்துப் பெண்.\nமகிந்தரின் மகன். வீரமும் நாட்டுப்பற்று மிக்கவனுமாகச் சித்தரிக்கப்படுகிறான்.\nமகிந்தரின் மதியமைச்சர். சோழர்களை எதிர்க்கவும் ஈழத்தை சோழர்களிடமிருந்து மீட்கவும் சுந்தர பாண்டியருடன் சேர்ந்து சதி செய்யும் மிகத்திறன் வாய்ந்த நபராகச் சித்தரிக்கப்படுகிறார்.\nவட சோழமண்டல மாதண்ட நாயகர். வட சோழ மண்டலத்தைக் காக்கும் பணியிலும் மேலைச் சாளுக்கியர்களின் கொட்டத்தை அடக்குவதிலும் இராஜாதிராஜனுக்குத் தோள்கொடுப்பவராக் சித்தரிக்கப்படுவர்.\nதென் சோழமண்டல மாதண்ட நாயகர்; பாண்டியர்களின் சதியையும் அவ்வப்போது அவர்களால் எழும் பூசல்களையும் களைவதுடன் இளவரசன் சுந்திரசோழனோடு உடன் நின்றவராக இக்கதையில் உள்ளவர்.\nஈழத்து வடபகுதி மாதண்ட நாயகர்.\nதஞ்சையைச் சுற்றியமைந்த மத்திய சோழ மண்டல மாதண்ட நாயகர்\nஇருவரும் கதாநாயகன் இளங்கோவின் நண்பர்கள்.\nமுடிகொண்ட மாவேந்தன் - பாகம் 1தொகு\nஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என��றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார். அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது.\nசோழபுரம் கண்டோன் - பாகம் 2தொகு\nஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். சோழபுரம் என்றொரு பிரமாதமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்���ிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.\nகொடும்பாளூர்க் கோமான் -பாகம் 3தொகு\nசாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள்.\nஇந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளர்வும் ரோகிணியின் முடிவான மனப்பக்குவமும் தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.\nஇராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன.\nஇப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது. அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார்.\nஇது சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. மேலும் அகிலன் கண்ணனால் நாடக வடிவமைக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.\nபொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சி போன்றமையும் சிறப்பினையும் உடையது இப்புதினம்.\nஇராஜேந்திர சோழர் | இளங்கோ | வல்லவரையர் வந்தியத்தேவர் | அருள்மொழி நங்கை | ரோகிணி | இராஜாதிராஜன் | சுந்தர சோழன் | அம்மங்கா தேவி | நரேந்திரன் | மதுராந்தக வேளாளர் | மாங்குடி மருதன் | வீரமல்லன் | மகிந்தர் | காசிபன் | கீர்த்தி | சுந்தர பாண்டியர் | பெரும்பிடுகு முத்தரையர் |\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2020, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-are-friends-of-police-what-are-their-roles-390384.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T07:06:46Z", "digest": "sha1:HW4SKUWJLAJ2UT6V7YKBM2A6EOWZGOJM", "length": 19707, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்.. யார் இவர்கள்? | Who are Friends of police? What are their roles? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nSports மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்.. யார் இவர்கள்\nசென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த அமைக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர், சிலர் குற்றங்களை புரிவதாக புகார்கள் எழுவதால் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.\nதமிழகத்தில் காவலர்களுக்கு உதவியாக இருக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தற்போது அவர்களுக்கு உபத்திரமாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த சம்பவத்தில் 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து போலீஸாருடன் இணைந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்பை காட்டும் இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என கண்டன குரல்கள் வலுக்கின்றன.\nசாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை - திருச்சி சரக டிஐஜி உத்தரவு\nஇந்த நிலையில் பிரண்ட்ஸ் ஆப் அமைப்பு என்றால் என்ன, அவை எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்து பார்ப்போம். இந்த அமைப்பு தொட��்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.\n4000 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பித்து தேர்வாகிறார்கள். இதற்காக இவர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதற்கான குறைந்தபட்ச தகுதி என்னவெனில் இந்த அமைப்பில் இணைய விண்ணப்பிக்கப்படும் நபருக்கு அரசியல் கட்சியினருடன் தொடர்போ, குற்றப் பின்னணியோ இருக்கக் கூடாது என்பதுதான்.\nஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கிராமப்புற இளைஞர்களே இந்த பணிக்கு பெரும்பாலும் விண்ணப்பிக்கிறார்கள். சம்பளமே இல்லாமல் இந்த அமைப்பில் இத்தனை பேரா என நீங்கள் கேட்பது புரிகிறது. காரணம், போலீஸாருடன் அன்றாடத் தொடர்பில் இருப்பது என்ற ஒரு ஈர்ப்பு காரணமாகவே பெரும்பாலான இளைஞர்கள் இதில் சேர்கிறார்கள்.\nகுற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழப்பை திரும்ப கொண்டு வருவதற்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக சொல்கிறார்கள். காவல்துறையின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் தவறான பிம்பத்தை போக்குவதற்கும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது.\nபொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு தந்தை, மகன் உள்பட எத்தனையோ அப்பாவிகள் இறப்பதற்கும், காயமடைந்ததற்கும் காரணமாக ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nசாத்தான்குளம் துயர சம்பவம் : பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை - திருச்சி சரக டிஐஜி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfriends of police sathankulam பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சாத்தான்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-goes-for-an-economical-surgical-strike-against-china-391087.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T05:51:07Z", "digest": "sha1:ODLPFAJYNHLMAI6AZWJ57LUZACKE3HEN", "length": 25966, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "India's Surgical Strike on China: சென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்! | India goes for an economical surgical strike against China - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nதிடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nMovies அரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nFinance ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்\nபெய்ஜிங்: சீனாவை எல்லை ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் வென்ற இந்தியா தற்போது சீனாவின் பொருளாதார அஸ்திவாரத்திலேயே கை வைக்க தொடங்கி உள்ளது.\nChennai காட்டிய வழி... China- ன் அஸ்திவாரத்தையே உலுக்கும் India\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nஇந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை தற்போது சுமுகமாக முடியும் நிலையில் இருக்கிறது. போர் எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமே எல்லை பிரச்சனையை இந்தியா தீர்த்து உள்ளது.\nஇதன் மூலம் லடாக் எல்லையில் இருக்கும் கல்வான், டெப்சாங், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங் ஆகிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இறுதி கட்டமாக படைகளை வாபஸ் வாங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.\nசீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகச��ாரர்களின் சரணாலயம்\nஆனால் இன்னொரு பக்கம் இந்தியா சீனாவிற்கு பொருளாதார ரீதியாக செக் வைக்க தொடங்கி உள்ளது.எல்லையில் என்னதான் அமைதி திரும்பினாலும் இரண்டு நாட்டு உறவு என்பது முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது.இனி நட்பு என்பது சாத்தியம் இல்லை என்பதால் இந்தியா சீனாவிடம் அடித்து ஆட தொடங்கி உள்ளது. அந்த வகையில் சீனா தனது சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பி இருக்கும் பொருளாதார அஸ்திவாரத்தை இந்தியா அசைக்க தொடங்கி உள்ளது.\nபல நாட்களாக சீனா எதிர்பார்த்த வர்த்தக மோதல்தான் இப்போது தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது . கடந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா - சீனா இடையே பொருளாதார மோதல் நடந்து வந்தது. இந்த வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nதற்போது உள்ளது பிரச்சனை காரணமாக இந்த வெளியேற்றம் வேகம் எடுத்துள்ளது. இதனால் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீடு செய்ய விரும்பியது. அதேபோல் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூட முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.\nஇந்தியாவை அந்த நிறுவனங்கள் தங்கள் லிஸ்டில் வைக்காமல் போனதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டது. முதல் காரணம் இந்திய பொருளாதார சரிவு. இன்னொரு காரணம் பல்வேறு மாநில அரசுகள் வெளிநாட்டு முதலீட்டுக்கு எதிராக வைத்து இருக்கும் சில சட்டங்கள். இன்னொரு காரணம் இந்தியா - சீனா மோதல் பெரிதாக வெடித்தால் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கும் என்று அந்த நிறுவனங்கள் அஞ்சியது. ஆனால் இப்போது இந்தியா இந்த அச்சத்தை போக்கி உள்ளது.\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தற்போது திடீரென்று இந்தியா மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்கு சென்னைதான் காரணம் என்றும் கூட கூறலாம். ஆம் சென்னைதான் இந்த பொருளாதார புரட்சிக்கு விதை போட்டுள்ளது என்றும் கூறலாம். சீனாவில் இருந்து அமெரிக்கா நிறுவனங்கள் வெளியே செல்கிறது என்று தெரிந்தவுடன் அந்த நிறுவனங்கள் சென்னை நோக்கி இழுக்க தமிழக முதல்வர் பழனிசாமி முயன்றார்.\nஅதன்படி ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். தினமும் நிறைய நிறுவனங்களுக்கு கடிதங்கள் பறந்தது. சென்னையில் இந்த நிறுவனங்களை தொடங்க வாடகை, மின் கட்டணம் வரை நிறைய சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. இதனால் தற்போது ஆப்பிள் நிறுவனம் சென்னையில் முதலீடு செய்ய ஆலோசனைகளை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.\nசென்னையில் ஏற்கனவே ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. தற்போது சென்னையில் ஃபாக்சான் நிறுவனம் கூடுதலாக 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. சீனாவில் மொத்தமாக முதலீட்டை நிறுத்திவிட்டு மொத்தமாக அதை அப்படியே சென்னை நோக்கி திருப்ப இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. ஃபாக்சான் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் நிறுவனம் ஆகும். ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் தற்போது இவர்கள் சீனாவில் இருந்து வெளியேறுகிறார்கள்.\nதற்போது சீனாவிலிருந்து ஃபாக்சான் நிறுவனத்தை சென்னை வளைத்து போட்டதை பார்த்து மற்ற மாநிலங்கள் ஆச்சர்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் மற்ற நிறுவனங்களை தங்கள் பக்கம் இழுக்க ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முயன்று வருகிறது. சென்னையை போல ஹைதராபாத், பெங்களூரிலும் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் மீது இவர்கள் குறி வைக்க தொடங்கி உள்ளனர்.\nசீனா ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. சீனாவில் இருந்து விரைவில் அமெரிக்க, ஜபபான், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தால் அது சீனாவிற்கு பெரிய இழப்பாக மாறும். சீனாவின் பொருளாதார அஸ்திவாரமே இதன் உடையும் நிலை ஏற்படும். பொருளாதார ரீதியாக சீனா தனித்து விடப்பட வாய்ப்புள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n40 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா.. எதற்கும் தயார்.. நாடாளுமன்ற குழுவிடம் இந்திய ராணுவம் அதிரடி\nசீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்\nஎல்லையில் பதற்றம்.. அந்த விஷயத்தில்.. சீனா நேர்மையாக செயல்பட வேண்டும்.. இந்தியா எதிர்பார்ப்பு\n6 சாட்டிலைட்கள் அவசரமாக வேண்டும்.. சீனாவிற்கு எதிராக இந்தியா வகுக்கும் வியூகம்.. நெருங்க முடியாது\nலடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது\nஇது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa coronavirus corona virus china சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42990/", "date_download": "2020-08-13T06:29:59Z", "digest": "sha1:JMKEIFYUHQT22A7OMUVPQRGSVABPFDYY", "length": 48314, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "மபொசி கண்ட ஒருமைப்பாடு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை மபொசி கண்ட ஒருமைப்பாடு\nநான் செய்திகளை வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே ம.பொ.சி அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவராக, மேல்சபைத் தலைவராக இருந்தார். அன்று திமுக மேடை��்பேச்சாளர்களின் துடிப்பான நக்கல்கள் சூழலை ஆட்சி செய்துகொண்டிருந்தன. ம.பொ.சி அவர்களின் கிண்டல்கள் வழியாகவே என் நினைவில் பதிந்தார்.\nஆனால் திமுக மேடைப்பேச்சாளர்கள் ம.பொ.சி அவர்களை கடுமையாகத் தாக்கமாட்டார்கள். ஓய்வுபெற்று திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடமிருக்கும் கிண்டல் அது. அன்றெல்லாம் ம.பொ.சி ஓய்வுபெற்றுவிட்ட கிழச்சிங்கம் என்றே அறியப்பட்டார். குமரிமாவட்டத்தில் அவருக்கென ஓர் இடமிருந்தது. குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்காக நிகழ்ந்த போராட்டங்களில் அவரது முக்கியமான பங்களிப்பு இருந்தது. தொடர்ந்து குமரிமாவட்ட இணைப்பு நாள் கூட்டங்களில் அவர் வந்து பேசிவந்தார்.\nநான் ம.பொ.சி அவர்களின் உரையை நாகர்கோயிலில் ஒருமுறை கேட்டேன். அன்றைய மேடைப்பேச்சாளர்களில் அவரும் குன்றக்குடி அடிகளாரும்தான் தலைசிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டார்கள். என்னை இருவர் உரைகளுமே கவரவில்லை. நான் அன்று சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட மிகச்சிறந்த உரைகளை வாசித்திருந்தேன். ம.பொ.சி அவர்களின் உரை மேலோட்டமான கருத்துக்களுடன் சாதாரணமக்களைக் கவரும்படி இருப்பதாகவே எனக்குப்பட்டது\nம.பொ.சி அவர்களின் ’வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூல்தான் அவரது மிகச்சிறந்த படைப்பு என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அதற்குக்கிடைத்த சாகித்ய அகாதமி விருது இலக்கியத்தளத்தில் எதிர்விமர்சனத்தையே உருவாக்கியிருந்தது. நான் முதலில் வாசித்த ம.பொ.சி அவர்களின் நூல் அதுதான். ம.பொ.சி அவர்களின் உரைநடை என்பது மேடைப்பேச்சில் இருந்து இறங்கி வந்தது. மேடைப்பேச்சுக்குரிய சொல்மிகையும் பொருள்மிகையும் கொண்டது. எழுத்துவடிவில் அதை வாசிக்கையில் சலிப்பே எஞ்சியது.\nஅதன்பின் அவரது முக்கியமான நூல்கள் என்று சொல்லப்பட்ட சிலவற்றை அக்காலத்தில் வாசித்திருக்கிறேன். வள்ளலாரும் பாரதியும், சிலப்பதிகாரமும் தமிழரும் போன்ற நூல்கள். ஓர் நூலாசிரியராக அவர் என்னிடம் எந்தவிதமான சாதகமான மனப்பதிவையும் உருவாக்கவில்லை. அவரது நூல்களில் முக்கியமான ஆராய்ச்சித் தகவல்கள் அனேகமாக இருப்பதில்லை. தமிழின் தமிழாய்வாளர்களில் ஒருவரல்ல அவர்.\nஇலக்கியத்தை சமூகவியல், தத்துவம் ,அரசியல் தளங்களில் உள்ள புதியசிந்தனைகளுடன் இணைத்துப்பார்க்குமளவுக்கு அவருக��கு உலகசிந்தனைகளில் அறிமுகம் இல்லை. இந்திய சிந்தனைமரபின் தத்துவக்கூறுகளைக்கூட அவர் எங்கும் கண்டறிந்து விவாதித்ததில்லை. அவர் பழந்தமிழிலக்கியத்தில் கவிதையை உணரும் நுண்ணுணர்வுகொண்டிருந்தாரா என்றால் அதற்கும் நான் இல்லை என்ற பதிலையே சொல்வேன்.\nஆகவே ம.பொ.சி அவர்களைப்பற்றி என்னிடமிருந்த மனப்பதிவென்பது எதிர்மறையானதுதான். தமிழகத்தின் ஒருகாலத்திய மேடையரசியல்வாதிகளில் ஒருவர் என்றவகையில் மட்டுமே அவரை நான் மதிப்பிட்டிருந்தேன். அந்த மதிப்பீட்டை நான் சந்தித்த நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் மேலும் உறுதிப்படுத்தினார்கள்.\nஅந்த நோக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது 2007ல் பேரா.மா.ரா.பொ.குருசாமி அவர்களைச் சந்தித்தபோதுதான். மா.ரா.பொ அவர்கள் ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் இணைந்து செயலாற்றியவர். பேரறிஞர். ம.பொ.சி அவர்கள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். ஓர் உரையாடலில் அவர் சொன்னார். ‘அறிவுஜீவிகளை இரண்டா பிரிச்சுப் பாக்கணும். அறிவுத்தளத்திலே புதிய விஷயங்களை உண்டுபண்ணினவங்க ஒருபக்கம். ஒரு காலகட்டத்தில மக்கள்கிட்ட பண்பாட்டுமாற்றங்கள உண்டுபண்ணினவங்க இன்னொரு பக்கம். ரெண்டுபேரும் தேவையானவங்க. ம.பொ.சி ரெண்டாவது வகை’\nதமிழ்ப்பண்பாடு நவீனயுகத்தில் தன்னைக் கண்டடைந்து அடையாளப்படுத்தி வரையறை செய்து கொண்ட ஒரு நீண்ட காலகட்டம் உள்ளது. தமிழிலக்கியத்தின் பொதுக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன. தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் தொகுக்கப்பட்டன. தமிழ் விழுமியங்கள் கண்டடைந்து முன்வைக்கப்பட்டன. தமிழ்நிலத்தின் எல்லைகள் வரையறைசெய்யப்பட்டன.\nஇந்தப் பண்பாட்டியக்கத்தை ‘தமிழிய இயக்கம்’ என்று சொல்லலாம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பழந்தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பித்த முன்னோடி அறிஞர்களான சௌரிபெருமாள் அரங்கன், உ.வே.சாமிநாதய்யர், ந.மு.வேங்கடசாமிநாட்டார், சி.வைதாமோதரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.உ.சி போன்றவர்கள் இவ்வியக்கத்தின் தொடக்கப்புள்ளிகள். மூன்று தலைமுறைக்காலம் நீடித்த அவ்வியக்கத்தின் கடைசிக்குரல் ம.பொ.சி. அதன் நிறைவுப்புள்ளி. அதுவே அவரது அடையாளம். அவரது மொத்தப்பணிகளையும் இந்த விரிந்த பின்புலத்தில் வைத்துத்தான் அணுகவேண்டும் என்றார் மா.ரா.பொ.குருசாமி அவர்கள்.\nஅந்நோக்கில் நான�� மபொசி அவர்களின் ஆக்கங்களை ஓரளவு வாசித்தேன். ம.பொ.சி அவர்களை விரிவாக வாசித்து புரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லவரவில்லை. என்னுடைய தெரிவுகளும் பாதையும் வேறாகவே இருந்திருக்கின்றன. இந்த உரையில் என்னுடைய தொடக்கநிலை எண்ணங்களையும் மனப்பதிவுகளையும் மட்டுமே பதிவுசெய்யவிரும்புகிறேன். இது நான் யோசிப்பதற்கான ஒரு முன்வரைவு மட்டுமே.\nநவீன இந்திய தேசியம் பற்றிய கருத்துருவாக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்த அதேகாலகட்டத்தில்தான் இந்தியாவின் வட்டாரதேசியங்கள் பற்றிய எண்ணங்களும் வலுப்பெற ஆரம்பித்தன. இந்தியதேசியம் என்பது இந்தியா என்ற நிலப்பகுதி, அதில் பொதுவாக இருந்த மத, பண்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே நவீன அரசியல் தேசியமாக வரையறைசெய்யப்பட்டது.\nஇந்தியா என்ற பண்பாட்டுத்தேசியம் மிகத்தொன்மையானது. தமிழில் நாமறியும் மிகத்தொன்மையான புறநாநூற்றுப்பாடலிலேயே இந்தியா என்ற பண்பாட்டுத்தேசியத்தின் நில எல்லைகள் துல்லியமாக வரையறை செய்யப்பட்டு கிடைத்துள்ளன.\nவடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்\nகுடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்\nஎன காரிக்கிழார் அதை வரையறைசெய்கிறார். முந்நூறாண்டுகளுக்குள் தமிழகம் என்னும் பண்பாட்டுத்தேசியத்தின் வரையறை வந்துவிடுகிறது\nஇந்தியா முழுக்க பெரும்பாலான வட்டார தேசியங்கள் பத்தாம்நூற்றாண்டுக்குள் திட்டவட்டமாகவே வரையறைசெய்யப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம். ஒப்புநோக்க பிந்தையது கேரள தேசியம். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த துஞ்சத்து எழுத்தச்சனின் காவியத்தில் அந்த வரையறை வந்துவிட்டது. ஐம்பத்தாறு சிறுநாடுகளின் தொகுதி என கேரளத்தை எழுத்தச்சன் வகுக்கிறார்\nஇந்தியச்சுதந்திரப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த அதேகாலகட்டத்தில்தான் இந்தியாவெங்கும் வட்டாரதேசியங்கள் திரண்டு வந்தன என்ற முரணியக்கத்தை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழில் மட்டுமல்ல வங்கம்,கன்னடம்,தெலுங்கு, ஒரியா,மராட்டி, குஜராத்தி,பஞ்சாபி என எல்லா மொழிகளிலும் அவர்களின் பழைய இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு அச்சில் வெளிவந்தன. அந்த வட்டாரத்தின் அரசியல், பண்பாட்டு வரலாற்றின் முன்வடிவம் எழுதப்பட்டத��.கன்னடமும் ஆந்திரமும் பிராகிருதத்தில் தங்கள் பழைமையைத் தேடிச்சென்றன.\n1930 களில் காங்கிரஸ் இந்தியாவெங்கும் தேசியக்கல்வியை பரவலாகக் கொண்டுசென்றது. அது வட்டாரமொழிகளில் அமைந்திருந்தது. அம்முயற்சி மொழிசார்ந்த பண்பாட்டுத்தேசிய உணர்ச்சியை வேகம் கொள்ளச்செய்தது. இந்தியமொழிகளில் எல்லாம் அக்காலகட்டத்தில்தான் நவீன இலக்கியம் வேகம் கொண்டது. அச்சு ஊடகம் முக்கியமான தொடர்புமுறையாக மாறியது. அவையெல்லாம் இணைந்து வட்டாரத் தேசியங்களை வளர்த்தெடுத்தன.\nஇந்த எழுச்சியில் இரண்டு போக்குகள் இருந்தன. ஒன்று இந்திய தேசியத்துக்கு எதிரானதாக வட்டாரதேசியத்தை முன்னிறுத்துவது. அதற்கு முதல்முன்னோடியாக அமைந்தது பஞ்சாப். பின்னர் தமிழகத்திலும் அந்த மனநிலை ஓங்கியது. இரண்டாவது போக்கு இந்தியதேசியம் என்ற ஒருமைக்குள் வட்டாரதேசியத்தை அதன் தனித்தன்மையும் முழுமையும் கெடாமல் வளர்த்தெடுக்கும் நோக்கு.\nமுதல்வகை நோக்கு இங்கே திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது நோக்குக்கு தமிழில் முதற்பெரும் குரலாக அமைந்ததே ம.பொ.சி அவர்களின் பங்களிப்பாகும் . சொல்லப்போனால் ஒரு பெரிய பரப்புவாத அரசியல் இயக்கத்துக்கு எதிரான ஒற்றைப்பெரும் சக்தியாக நிலைகொண்டார் ம.பொ.சி.\nஇந்தக்கோணத்தில் ம.பொ.சி அவர்களின் நூல்களை வாசிக்கையில் அவர் பேசியதென்ன என்பது திரண்டு வருகிறது. அவர் முதன்மையாக முன்வைத்த இரு கவிஞர்கள் இளங்கோவும் பாரதியும்.\nமூவேந்தர் ஆளும் நாடு என்ற தெளிவான அடையாளத்துடன் தமிழ்ப்பண்பாட்டுத் தேசியத்தை வரையறைசெய்தவர் என்பதுதான் இளங்கோவடிகளின் சிறப்பு.\nநெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்\nதமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு\nஎன தமிழகத்தை அடையாளப்படுத்தியவர் இளங்கோ. ம.பொ.சி அவர்கள் இளங்கோவடிகளை தொடர்ந்து முன்வைத்தமைக்கான முதற்காரணம் இது என்று சொல்லலாம்.\nதமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைக்கூறுகள் அனைத்தையுமே தன்னுள்கொண்ட பெருங்காவியம் சிலம்பு. இந்நாட்டின் தாய்வழிபாட்டிலிருந்து முளைத்தது அதன் ஆழ்படிமம். தமிழரின் நிலம் அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தமிழரின் தத்துவசிந்தனைகள், கலைகள், இசை அனைத்தும் அதில் உள்ளடங்கியிருக்கிறது. ஒருபண்பாடு முற்றாக அழிந்துபோனபின்னரும் ஒரு நூலில் இருந்து அதை மீட்டெட���க்கமுடியுமானால் அதுவே அப்பண்பாட்டின் தேசியக்காப்பியம் என்று நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னார். தமிழின் தேசியக்காப்பியம் சிலம்புதான். ஆகவேதான் அதை முன்வைத்தார் ம.பொ.சி\nசிலம்புபற்றிய ம.பொ.சி அவர்களின் அத்தனை நூல்களிலும் சிலம்பில் இருந்து தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளைக் கண்டடைந்து தொகுக்கும்போக்கு இருப்பதைக் காணலாம். சிலம்பில் இருந்து கண்டடைந்த பண்பாட்டுக்கூறுகளை சமகாலத்தில் வலியுறுத்தவும் சமகாலத்தின் பண்பாட்டு அம்சங்களை சிலம்பில் கண்டடையவும்தான் ம.பொ.சி அவர்களின் மொத்தக் கவனமும் செயல்பட்டிருக்கிறது.\nசிலப்பதிகாரத்தின் இசைச்செய்திகள் உட்பட ஏராளமான தகவல்களை ம.பொ.சி தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.அது ஆய்வு என்பதை விட சிலம்பை ஒரு தமிழ்த்தேசியக் காப்பியமாக தமிழ்மக்களிடையே நிலைநாட்டும் பிரச்சாரப்போர் என்றுதான் சொல்லவேண்டும். தன் வாழ்நாள்காலத்தில் அவ்வாறு சிலம்பை நிலைநாட்டவும் அவரால் முடிந்தது.\nம.பொ.சியின் இரண்டாவது ஆதர்சமான பாரதி தமிழ்ப்பண்பாட்டுத்தேசியத்துக்கும் இந்தியத்தேசியத்துக்கும் நடுவே இணைப்பாக அமைந்தவன்.’வாழிய பாரத மணித்திருநாடு’ என்று பாடும்போதே ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவன். இந்த இணைவு ம.பொ.சியின் ஆதர்சமாக அமைந்ததில் வியப்பில்லை..பாரதியின் துடிப்பு , கோபம் எல்லாம் ம.பொ.சியை ஆட்கொண்டிருப்பதைக் காணலாம்.\nஇளங்கோவும் பாரதியும் ம.பொ.சிக்கு இரு எல்லைகள். இளங்கோ அவருக்கு பழந்தமிழின் முகம். பாரதி நவீனத்தமிழின் முகம். தமிழின் என்றுமுள இளமையை இளங்கோவிலும் அழியாபெரும்பழைமையை பாரதியிலும் ம.பொ.சி கண்டார். இளங்கோவை மூதாதையர் குரலாக பதிவுசெய்கையில் பாரதியை நவீனகாலகட்டத்தின் புதியகருத்துக்களின் அடையாளமாக முன்னிறுத்துகிறார் ம.பொ.சி\nஇந்தியாவின் வட்டாரத் தேசியங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவையெல்லாமே பக்தி இயக்கத்தினால் ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளர்ந்தவை. அவை முன்வைக்கும் தனிப்பண்பாட்டு அடையாளங்கள் பெரும்பாலும் பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை. இந்தியாவை இணைத்திருக்கும் பெரும்பண்பாட்டு வலை பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டதே. கூடவே இந்த தனியடையாளங்களையும் அதுதான் உருவாக்கியது\nஇ��்த முரணியக்கம் நிகழ்வதற்கான காரணம் ஒன்றுதான். பக்தி இயக்கம் மக்களின் மொழியில் பேசி சாமானியர்களை ஒருங்கிணைத்தது.அதன் வழியாக அது வட்டாரமொழிகளில் இலக்கியப்பெருக்கம் நிகழவும் அதனூடாக அவற்றின் பண்பாட்டு ஒருங்கிணைவு எழவும் வழிவகுத்தது. மராட்டியமொழியில் ஞானேஸ்வரின் கீதை மொழியாக்கமே இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று சொல்லப்படுகிறது. மலையாளத்திலும் எழுத்தச்சன் பக்தியிலக்கியவாதியே.\nஆகவே நவீனகாலகட்டத்தில் வட்டாரதேசியங்கள் உருவானபோது பக்தி இயக்கத்தின் செல்வாக்கு அவற்றில் இருந்தது. கன்னடதேசியத்தில் வீரசைவ இயக்கத்தின் பங்கு என்ன என்றுமட்டும் பார்த்தாலே இதைப்புரிந்துகொள்ளமுடியும். ஒரு நவீனத் தேசியத்தில் மத இயக்கத்தின் செல்வாக்கு இருக்கலாகாது என்ற பிரக்ஞை ம.பொ.சி போன்றவர்களுக்கு இருந்திருக்கலாம். அவர்கள் கம்பராமாயணத்தை முன்னெடுக்காததற்கான காரணம் அதுவே. அது ராமாயணம் என்பதனால் அல்ல. ஏனென்றால் பெரியபுராணத்தையோ சீவகசிந்தாமணியையோகூட அவர்கள் முன்னெடுக்கவில்லை\nசிலம்பு ஒரு சமணக்காவியம் என்று ஊகிக்கப்படுகிறது, அவ்வளவுதான். காரணம் அதில் கவுந்தி வருகிறாள். ஆனால் கவுந்தி பெரிய மதப்பேருரைகளை ஆற்றுவதில்லை. மாறாக கொற்றவையும், மாலும் விரிவாக வாழ்த்திப்பாடப்படுகிறார்கள். மாதவியும் மணிமேகலையும் பௌத்தத்தைத்தான் தழுவுகிறார்கள். அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற காப்பியம். ம.பொ.சி மதச்சார்பற்ற ஒரு நவீனப் பண்பாட்டுத்தேசியத்தையே சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து மக்கள்முன் வைத்தார்\nமதச்சார்பின்மைதான் ம.பொ.சியை வள்ளலாரிடம் கொண்டு சேர்த்தது எனலாம். ம.பொ.சி பேசும் வள்ளலார் சைவசமயத்தின் குரலாக ஒலித்த ஆரம்பகால வள்ளலார் அல்ல. ஜோதி தரிசனத்தை அடைந்தபின் மதம் தாண்டிய ஞானத்தின் பீடத்திலமர்ந்து பேசும் பிற்கால வள்ளலாரை என்று காணலாம். வள்ளலாரை முழுக்கமுழுக்கத் தமிழ்ப்பண்பாட்டு மரபில் தோன்றிய நவீனகால ஞானி என்று ம.பொ.சி முன்வைப்பதை அவரது நூல்களில் காணமுடிகிறது.\nஇம்மூன்று ஆளுமைகளின் வழியாகவே ம.பொ.சி அவரைக் கவர்ந்த நான்காவது ஆளுமையை நோக்கிச் செல்கிறார். ஆச்சரியமளிக்கும் ஒரு பயணம் அது. காந்தி என்றுமே ம.பொ.சியின் நெஞ்சைக்கவர்ந்த தலைவராக இருந்திருக்கிறார். காந்திக்கு பாரதி வழியாக, வள்ளலார் வழியாக, இளங்கோ வழியாக ம.பொ.சி சென்று சேர்கிறார். அந்தப்பாதையை தெளிவாகக் காட்டுவது என்று வள்ளலாரும் காந்தியடிகளும் நூலைச் சுட்டலாம்.\nஇந்தியதேசியத்தின் முகமாகிய காந்தியை நோக்கி தமிழ்ப்பண்பாட்டுத்தேசியத்தின் குரலான ம.பொ.சி செல்வதில் முரண்பாடு உள்ளதா காந்தியே கூட குஜராத்தி தேசியத்தின் வலுவான குரல் என்பதை மனதில்கொண்டால் இதை வியப்பில்லாமல் புரிந்துகொள்ளமுடியும். குஜராத்தி மொழியின் மீட்புக்காக, குஜராத்திப் பண்பாட்டின் தனித்தன்மை பேணப்படுவதற்காக எழுந்த முதற்குரல் காந்தியுடையது. குஜராத்தியாக இருந்தபடியே இந்தியனாக இருப்பதைத்தான் காந்தி இந்தியதேசியம் என்றா. ம.பொ.சிக்கு காந்தி உவப்பாக இருந்ததில் வியப்பில்லை.\nஇவ்வாறு நான்கு திசையில் நான்கு புள்ளிகளில் தன் எல்லைகளை பொருத்திவிட்டு அவற்றை இணைக்க வாழ்நாளெல்லாம் முயன்றுகொண்டே இருந்தவர் ம.பொ.சி. சிலந்தி வலைபின்னுவதுபோல.அது ஒரு பெரும்பயணம், ஆனால் வரையறுக்கப்பட்ட களத்தில் நிகழ்வது. ம.பொ.சிசியின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு இந்நான்குபுள்ளிகளை இணைத்து அவர் உருவாக்கிய அந்த சிந்தனைப்பள்ளிதான். அதை மபொசியம் என்றுகூடச் சொல்லலாம்\nஅதைச் சுட்ட ம.பொ.சியே உருவாக்கிய ஒரு அழகிய சொல்லாட்சி உள்ளது. ’ஒருமைப்பாடு’ .பல்வேறு உரைகளில் அச்சொல்லை ம.பொ.சி கையாண்டிருக்கிறார்.இரு நூல்களில் அச்சொல்லே தலைப்பு. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, பாரதி கண்ட ஒருமைப்பாடு.முரண்பாடுகளைத் தாண்டி பொதுக்கூறுகளைக் கண்டடைந்து அவற்றில் இருந்து ஒரு கருத்துக்கட்டமைப்பை உருவாக்கும் ஒரு பயணம் அது.\nதமிழ்ப்பண்பாட்டின் தனியடையாளத்தை, தனித்துவத்தைக் கண்டடைந்து முன்வைக்கும் ஒரு தமிழியக்கவாதி அதை இந்தியதேசியத்தின் ஒருபகுதியாக மானுடத்தின் பிரிக்கமுடியாத ஒருபகுதியாக விரித்துக்கொண்டே செல்வதை நாம் ம.பொ.சியின் நூல்களில் காண்கிறோம். அவரது ஒருமைப்பாட்டுத்தரிசனம் என்பது அதுவே.\nஅந்தத் தரிசனத்தை முற்றிலும் எதிர்மறையான சூழலில், வெறுப்பே முழங்கிக்கொண்டிருந்த மேடைகளில் ஏறி சலிக்காமல் சொல்லி நிலைநாட்டிய ம.பொ.சியை ஒரு மாமனிதர் என்றே நான் இன்று நினைக்கிறேன். அவர் சிந்தனையாளரோ ஆய்வாளரோ இலக்கியவாதியோ அல்ல. ஆனால் மகத்தான இலட்சியம் ஒன்றின் மகத்தான பிரச்சாரகர்.\n[14-12-2013ல் மபொசி நூல்கள் வெளியீட்டுக்கூட்டத்தில் சென்னையில் ஆற்றிய உரை]\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/12182509/1241358/Lok-Sabha-Election-2019-Total-5970-pc-voting-till.vpf", "date_download": "2020-08-13T05:48:15Z", "digest": "sha1:LLZGGQHAW5AK5IVOHY4VCLPGLGGYJBH6", "length": 15934, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆறாம்கட்ட பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தது - சராசரியாக 62.27 சதவீதம் வாக்குப்பதிவு || 62.27 pc Voter turnout recorded till 8 pm in Lok Sabha Election 2019 in Phase 6 polls", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆறாம்��ட்ட பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தது - சராசரியாக 62.27 சதவீதம் வாக்குப்பதிவு\nபாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிகபட்சமாக 80.16 சதவீதம் வாக்குகள் பதிவானது.\nபாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிகபட்சமாக 80.16 சதவீதம் வாக்குகள் பதிவானது.\nபாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும், மே 5-ம் தேதி 51 தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் ஓட்டுரிமை பெற்ற 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஇன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, இரவு 6 மணி நிலவரப்படி கிடைத்த தகவலின்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிக அதிகபட்சமாக 80.16 சதவீதம் வாக்குகளும் டெல்லியில் 58.01 சதவீதம் வாக்குகளும் அரியானாவில் 65.48 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.\nஉத்தரப்பிரதேசத்தில் 54.24 சதவீதம் வாக்குகளும் பீகாரில் 59.29 சதவீதம் வாக்குகளும் ஜார்கண்டில் 64.50 சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 62.06 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nமேற்கண்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 62.27 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | வாக்குப்பதிவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அ���ைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6214", "date_download": "2020-08-13T06:26:51Z", "digest": "sha1:OE6ZXCDUW35N3DRW5P3RIJDQITDOPJG2", "length": 13087, "nlines": 100, "source_domain": "www.tamilan24.com", "title": "இறுதிக் கட்ட பிரசாரத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள் | Tamilan24.com", "raw_content": "\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அ���கிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nஇறுதிக் கட்ட பிரசாரத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள்\nஇங்கிலாந்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.\nஇந்நிலையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தை மும்முரமாக மேற்கொண்டு தங்கள் தேர்தல் உறுதிமொழிகளை வாக்காளர்களுக்குத் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கொன்சர்வேற்றிவ் கட்சியின் (Conservative Party) தலைவர் போரிஸ் ஜோன்சன், வியாழக்கிழமை வாக்கெடுப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரெக்சிற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கான தேர்தல் என்றும் கூறியுள்ளார்.\nஅத்துடன், அவுஸ்ரேலியவின் குடியேற்ற முறை அடிப்படையிலான குடியேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் கொன்சர்வேற்றிவ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.\nஇதனிடையே, தொழிற் கட்சியின் (Labour Party) தலைவர் ஜெரமி கோர்பின், இந்தத் தேர்தல் நம்பிக்கைக்கு வாக்களிக்கும் வாய்ப்பு என்றும் பல தசாப்தங்களுக்கான இலக்கை நோக்கி நம் நாட்டை மாற்றும் பெரும் இலட்சியத் திட்டம் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும். வயதானவர்களுக்கு இலவசமாக தனிப்பட்ட பராமரிப்பை வழங்க, 2023-2024 இற்குள் 10 பில்லியன் டொலர் கூடுதல் நிதியில் ஒரு தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தவதன் மூலம் சமூக பாதுகாப்பு நெருக்கடியை போக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. இதனைவிட லண்டனுக்கு வெளியே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 50 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படும் எனவும் இக்கட்சி குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி (Scottish National Party) தலைவர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் ஸ்கொற்லாந்தின் எதிர்காலம் இந்த தேர்தலால் ஆபத்தில் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.\nஎனவே, பிரெக்ஸிற்றில் இருந்து தப்பிக்கவும், ஸ்கொற்லாந்தின் எதிர்காலத்தை ஸ்கொற்லாந்தின் கைகளில் கொடுக்கவும் தனது கட்சியை ஆதரிக்குமாறு அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவே���ை, எங்கள் நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான வரலாற்று முதலீட்டு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக என்று லிபெரல் கட்சி (Liberal Democrats) தெரிவித்துள்ளது.\nமேலும், லண்டனுக்கு வெளியே உட்கட்டமைப்பிற்கான அதன் பிராந்திய மறுசீரமைப்பு திட்டம், மின்சார ரயில் சேவைகள் அபிவிருத்தி, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் நிலையங்களை அதிகரித்தல் என்பவற்றுடன் இணைய புரோட்பான்ட் (broadband) அணுகலை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/142680/", "date_download": "2020-08-13T05:59:25Z", "digest": "sha1:J6ZPZ3WV7KLWXMNKKLEUOMGL2W5TEK76", "length": 20465, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டார் இசை கலைஞன் – கதிரவேலு விமலநாதன். – GTN", "raw_content": "\nநாட்டார் இ��ை கலைஞன் – கதிரவேலு விமலநாதன்.\nபிரித்தானியர் ஆட்சி இலங்கை அரசுக்குள் கால்கொண்டு செல்வாக்கு செலுத்திய பின்ணனியில் தம் சுயசார்புத் தேவையை பூர்த்திச் செய்துக் கொள்ளும் பொருட்டு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்னிந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட மக்கள் கூட்டம் தம்முடைய அடிமை நிலை, மிடிமை வாழ்வினை சொற் சித்திரமாக வார்த்திட மேற்கொண்ட முயற்சியே, நாட்டார் இசையின் தோற்றுவாய் எனலாம்.\nமலையக மக்கள், மலையகத் தமிழர் என்ற இடைமட்ட சமுகக் குழுவொன்று அந்நியமயமாக்கபட்ட சூழ்நிலையில் தம்முடைய பண்பாட்டு பின்புலத்தில் நின்று கொண்டு, அதே வேளை பண்பாட்டு கலகலப்பு சூழலில், தம்மை, தம் பண்பாட்டை நிராகரிக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள, நிகழ்த்துகை வெளியாக லயன் அறைகள் மாறவும், அவையே, நாட்டார் இசையின் நாதம் ஜனிப்பதற்கான களத்தையும் பெற்றுக் கொடுத்தது.\nதம்முடைய வாழ்விடமே, கலை பிறப்பதற்கான, நிகழ்த்துகை செய்வதற்கான சாதகமான புறச்சூழலைப் பெற்றுக் கொடுக்கவும், இயல்பான ஈடுபாடும், உந்துதலும் ‘கதிரவேலு விமலநாதன்’ என்ற நாட்டார் இசை கலைஞரின் கலைப் பிரவேசத்திற்கு வித்திட்டது. பதுளை, பசறையூரினை பிறப்பிடமாகவும், பதுளை ஊவாஹைலண்ட்ஸ் தோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.க.விமலநாதன், 1964.11.22 அன்று பிறந்தார்.\nசிறுபராயம் முதலே தந்தை கதிரவேலுவின், சித்தர் பாடல் பாராயணம்; செய்வதில் கவரப்பட்ட இவர், அதற்கும் மேலாக லெட்சுமணன் கங்கானியின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தி சாயும் வேளையில் பெண்கள், வீட்டு முற்றத்தின் முன்வந்து, தம்முளமாற, எதுகை மோனையாய் சொற்சிருஸ்டித்துவத்துவமும், பொருள் நயமும் உடைய பாடல்களை பாடவும், அதனால் கவரப்பட்ட விமலநாதன் பின்னாளில் அந்தப் பாடல்களை பாடி பரிட்சயம் பெறவும் தலைப்பட்டார். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்பது போல, ஈன்றளவும், ‘ஈமக்கிரியை நடக்கும் வீடுகளில் பெண்கள் ஒப்பாரி பாடுகிறார்கள் என்றால், தன்னையறியாமலே, அங்கேயே மனம் திலைத்துவிடும்’ என்றவர் கூற்று, அவரின் கலைஞன் என்ற தோற்றத்திற்கும் அப்பால் கலையோடு ஒன்றித்து போன அவரின் கலாப்பூர்வமான வாழ்வியலையே சித்தரிக்கிறது.\nபாடசாலைகளில் கல்வி பயின்ற காலத்தில், மாணவர் மன்றங்களில், ஒருசில மாணவர்கள், நா���்டார்ப்பாடல்களைப் பாடுவதைப்பார்த்து விட்டும், சில இலக்கிய கலாமன்றங்களில் நடைபெறும் போட்டிகளில் ஒப்புக்கு நாட்டார் இசைப்பாடல்களை பாடுவதையும் பார்த்து விட்டும் இருந்த இவர், நயமிகு நாட்டார் இசைநயம், நலிவடையாமல் காக்கும் தார்மீகப் பொறுப்பால் உந்தப்படவே. நாட்டார் இசையை வாழ்வியலோடு ஒன்றித்துக் கொண்டு, நாட்டார் இசையை ( பாடல்களை) மட்டும் தொகுப்பதோடு நில்லாமல், ‘ இடைமட்ட சமுகம்’, ‘ நாடற்றவர்’ என புறந்தள்ளதலுக்குட்பட்டு கொண்டிருக்கின்ற, ஒரு சமுகத்தின் சேவகனாய் நின்று, வாய்மொழி இலக்கியங்களை புராண, இதிகாச காப்பியங்களோடும், சங்க இலக்கியங்களோடும், பாரதி, பாரதிதாசன் பாடல்களோடும் ஒப்பிட்டு நோக்கி, இலக்கிய உலகில், நாட்டார் இசைக்கான நிகரற்ற நிலையினை தோற்றவிக்கும் முயற்சியில், ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளனாகவும், அவரின் பார்வை அகலவிரிந்து சென்றுள்ளமை, கலைஞனின் உயிர் சுவடாய், நாட்டார் நயம் விளங்குவதையே பறைசாற்றுகின்றது.\nஇலைமறைக்காயாய் மறைந்து கிடந்த தன்னையும், தன்னார்வத்தையும், உணர்ந்து பாராட்டிக் கைக்கொடுத்த பலரையும் நினைவு கூறும் அவர், பண்டாரவளையில் ஒரு நிகழ்வில் பாடிய போது, திரு. து. லெனின் மதிவாணம் உதவி வெளியீட்டு ஆணையாளர், கல்வித் திணைக்களம் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களும் பாராட்டியமையைக்கூறி, கொழும்பு தமிழ்சங்கம் நடாத்திய ஒரு நிகழ்ச்சியில், தன்னையும் வரவழைத்து, தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர், மல்லியப்பு சந்தி திலகர் ஐயா தான் என்று அவரையும், அவர் திறந்த விட்ட பாதையையும், அதனால் கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ‘ நாட்டார் இசை விற்பனராக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.\nஈன்றளவும் பாடசாலைகளிலும், பல்கலைகழக மட்டங்களிலும் ‘நாட்டாரியல்’ தொடர்பான தமது கருத்தாழத்தை பகிர்ந்து வரும் இவரின் திறமையை பாராட்டி பறைசாற்றிட, ‘ ஊவா சமூக வானொலி’ நாட்டாரியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை இரண்டு வருட காலமாக, விமலநாதனைக் கொண்டு நடாத்தி, அவரின் தேடல் விஸ்தகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.\n2013 ஆம் ஆண்டு, ஹப்புத்தளை சைவ இளைஞர் மன்றம், ஊநுளு கல்வியகம் இணைந்த நடாத்திய பாரம்பரிய மலையக கலை நிகழ்ச்சியின் போது, ‘கலைவிற்பனர்’ விருது வழங்க�� கௌரவிக்கப்பட்ட இவர், 2014 ஆம் ஆண்டு அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையத்தாலும், 2015 ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் (‘ நாட்டாரியல் கலை காவலர் விருது’) கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு, இவருடைய திறமையை பாராட்டி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை விருது வழங்கி கௌரவித்ததுடன், யாழ் சமூக ஆய்வு மையத்தால், ‘ மலையக நாட்டாரியல் நட்சத்திரம்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலைமறைக்காயாய், மறைந்து கிடந்த கலைஞருக்கு, சூரியகாந்தி, காங்கிரஸ், தினக்குரல், வீரகேசரி என்ற இன்னோரன்ன நாளிதழ்களும் திறவொலிக்காட்டவும், ஈன்றளவும் கையிலும் பையிலும் குறிப்பு இன்றி, பைந்தமிழ் இலக்கியங்களோடு, நாட்டார் இசை நயந்து, முப்பது வருடகாலத்திற்கு மேலாக, நாட்டாரியல் ஆய்வில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் திரு.க. விமலநாதன், நாட்டார் இசை நாயகனாகவும், ஆய்வாளனாகவும் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபழங்குடிவாழ் தளவாய் பிரதேசத்தின் ஸ்ரீ குமாரர் ஆலயம் குமாரத்தன் கோவில்- கி.விஜிதா…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம் – ஆன் நிவேத்திகா..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமனம் உண்டானால் இடம் உண்டு – ச.புஸ்பலதா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nகொரொனா பேரனர்த்தக் காலத்தில் தொழிற்சங்கங்களின் தேவையும் பொறுப்புக்களும்:\nமீண்டும் தொடங்கும் வெடுக்கு -க.பத்திநாதன்..\nஅரச நிறுவன பிரதானிகளை ஜனாதிபதியின் இணக்கம் இன்றி மாற்ற முடியாது… August 13, 2020\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம் August 13, 2020\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள் August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=11150", "date_download": "2020-08-13T05:01:53Z", "digest": "sha1:FSPV2U5PVMZHZSH2J2ZLYCYKHIL3DK6C", "length": 6457, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார் – SLBC News ( Tamil )", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பதவிகளை தொடர எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது அறிவித்திருந்தார். அமெரிக்காவை வல்லமை பொருந்திய நாடாக மாற்றும் நடவடிக்கை வெற்றி அளித்திருப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார். அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நன்ஸி பெலோஸி ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றும் போது, அவரது உரை அடங்கிய பிரதியை சபாநாயகர் நன்ஸி பெலோஸி கிழித்தெறிந்ததை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவிருக்கும் நிலையில், அவரது உரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n← பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இரண்டு நிறுவனங்கள் பிணைமுறி தொடர்பான தடயவியல் அறிக்கையை தயாரித்திரு��்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்\nமருந்து விநியோகம், சிரேஷ்ட் பிரஜைகளுக்கான வட்டி நிவாரணம், உரம் வழங்கல் ஆகிய பிரிவுகளுக்காக கோடிக்கணக்கான கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். →\nபிரித்தானிய பிரதமர் தெரேஸா மே இறுதி முயற்சியாக ஜேர்மன் அதிபரையும், பிரான்ஸ் நாட்டின் தலைவரையும் சந்திக்கவுள்ளார்\nதாய்லாந்து பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள்\nதாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட குகையை அரும்பொருட்காட்சியகமாக மாற்றும் திட்டம்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68\nநோயிலிருந்து தேறியோர் - 2,537\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/12/30_27.html", "date_download": "2020-08-13T05:15:37Z", "digest": "sha1:77FN222QUOG7CM52GLCIBCJIUFQCATF2", "length": 10530, "nlines": 294, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை டிச.30-க்குள் பதிவேற்ற உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nHome Bio metric பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை டிச.30-க்குள் பதிவேற்ற உத்தரவு\nபள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி: புதிய மென்பொருளை டிச.30-க்குள் பதிவேற்ற உத்தரவு\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியா், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொட்டுணா் கருவியில் புதிய மென்பொருளை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சாா்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு ஆதாா் எண் இணைந்த தொட்டுணா் கருவி மூலமாக வருகைப் பதிவேடு முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கருவிகளுக்கு தேசிய தகவலியல் (யுஐடிஏஐ) மையத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள சேவை டிச.30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இதைத் தொடா்ந்து, டிச.31-ஆம் தேதி முதல் தொட்டுணா் கருவிகள் மூலம் வருகைப் பதிவு செய்யாத நிலை ஏற்படும்.\nஇதைக் கருத்தில் கொண்டு, தொட்டுணா் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள 'ஆா்.டி. சா்வீஸ் டிரைவரை' உட்புகுத்தி, தொடா்ந்து தொட்டுணா் கருவிகள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.\nஇது தொடா்பாக தேசிய தகவலியல் மையத்திடமிருந்து வந்துள்ள மின்னஞ்சல், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பினும் அவசரம் கருதி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் போா்க்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி, தங்களது மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ள அனைத்து தொழில்நுட்ப நிபுணா்களின் உதவியோடு இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (தொழிற்கல்வி) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ \n - முதலமைச்சர் இன்று (08.08.020) அளித்த பேட்டி - வீடியோ\nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் GPF/TPF Account Slip 2019-2020 வெளியீடு.\nமுன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_(8:2)&diff=331427&oldid=0", "date_download": "2020-08-13T05:35:15Z", "digest": "sha1:E2347HZYPFSF5KZEQ3EZ7WLLI4RYZV63", "length": 3981, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "\"தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.05-08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.05-08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:25, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:25, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.05-08\nபதிப்பகம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/199852", "date_download": "2020-08-13T06:26:18Z", "digest": "sha1:IG52ODP6W42CSYQ6KM4UIUMNJCRLNQMB", "length": 7633, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு\nஇந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு\nஜகார்த்தா: கடந்த புதன்கிழமை முதல் ஜகார்த்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 பேராக அதிகரித்துள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமை வெள்ள நிலைமை மீண்டு வருகின்ற போதிலும், 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனிசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பிஎன்பிபி) கூற்றுபடி, நேற்றிரவு வியாழக்கிழமை 9 மணி நிலவரப்படி வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக இருப்பதாகவும், இறந்தவர்கள் கடும் நீரோட்டங்கள், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி மற்றும் தாழ்வெப்பநிலை (hypothermia) ஆகியவற்றால் மூழ்கி இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.\nபுதன்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள நகரங்களான டாங்கேராங், டெபோக், பெகாசி மற்றும் போகோர் ஆகியவையும் வெள்ளத்தில் மூழ்கின.\n“அதிக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் நீர் நிலைகள் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், மக்கள் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பிஎன்பிபி கேட்டுக் கொள்கிறது,” என்று பிஎன்பிபி தரவு, தகவல் மற்றும் சமூக உறவுகள் தலைவர் அகஸ் விபோவோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தின் இரண்டாவது தோற்றம் வெளியீடு\nஇந்தோனிசியா: 80-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ள இருந்த மத நிகழ்ச்சி இரத்து\nகிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்\nதிரெங்கானு: தொடர் மழை வெள்ளத்தால் 2,296 பேர் பாதிப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nமகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்\nராகா வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nபாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது\nசிலிம் சட்டமன்றம்: ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T05:15:01Z", "digest": "sha1:TL2T5SRDKXLERDC73RDCHSWEESTZIBLG", "length": 8530, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்று நிலைய ஒளியமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்று நிலைய ஒளியமைப்பு (Three-point lighting) என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்ற காண்பிய ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஒளியமைப்பு முறை ஆகும். ஒளி மூலங்களுக்கான மூன்று நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம், படம் எடுக்கப்படும் பொருளை எப்படி வேண்டுமானாலும் ஒளிர்விக்க முடியும். அத்துடன், நேரடி ஒளியினால் உருவாகக்கூடிய நிழல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக இல்லாமலாக்கவோ முடியும்.\nமுதன்மை விளக்கு, பொருளின் மீது நேரடியாகப் பட்டு அதற்கு ஒளியூட்டும் முதன்மையாக விளக்காகும். சிறப்பாக, முதன்மை விளக்கொளியின் வலு, நிறம், கோணம் என்பவையே படப்பிடிப்பின் முழ��� ஒளியமைப்பு வடிவமைப்பையும் தீர்மானிக்கிறது. உள்ளகப் படப்பிடிப்பில் முதன்மை விளக்கு ஒரு சிறப்பு விளக்காகவோ அல்லது, படம்பிடி கருவியின் ஒளியாகவோ இருக்கலாம். பகல் நேரத்தின் வெளிப்புறத்தில் படம்பிடிக்கும்போது, சூரிய ஒளியே பெரும்பாலும் முதன்மை ஒளியாக இருக்கும். இவ்வேளைகளில், படப்பிடிப்பாளர், ஒளிமூலத்தை நகர்த்தமுடியாது. எனவே, சூரிய ஒளி தேவையான அளவு பொருளில் படும்படியாகப் பொருளின் நிலையைத் தெரிவு செய்யவேண்டி இருக்கும் அல்லது சூரியன் சரியான நிலைக்கு வரும்வரையில் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.\nநிரப்பு விளக்கும் பொருளின் மீது நேரடியாக ஒளியூட்டுவதே. எனினும், இது ஒரு பக்கத்தில் இருந்தே பொருளை ஒளியூட்டும். அத்துடன் முதன்மை விளக்கு உயரமான நிலையில் இருக்க, நிரப்பு விளக்கு அதிலும் குறைவான உயரத்தில் அமைந்திருக்கும். இது, முதன்மை விளக்கினால் ஒளியூட்டப்படாத பகுதிகளுக்கு ஒளி கொடுக்கும். அத்துடன் சியாரோஸ்கியூரோ விளைவு எனப்படும் ஒளி-நிழல் வேறுபாட்டளவைக் குறைக்க அல்லது இல்லாமலாக்க உதவுகிறது. நிரப்பு விளக்கு பொரும்பாலும், மெல்லொளியைக் கொடுப்பதாகவும், ஒளிர்வு குறைந்ததாகவும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3282293.html", "date_download": "2020-08-13T05:29:05Z", "digest": "sha1:J33WAH53AE7H52XP2Z7VYTCIS6SVEMI4", "length": 14896, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து விற்பனை: மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் உள்பட- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர��� - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து விற்பனை: மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் உள்பட 4 போ் கைது\nதிருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அபராதம் விதிப்பதற்காக கட்டி வைத்திருந்த நிலையில் அவற்றை கடத்திச் சென்று விற்பனை செய்ததாக மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் 3 போ் உள்பட நான்குபேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.\nதிருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அத்தகைய கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்கவும், அபராதத் தொகையை செலுத்திய பின்பு உரிமையாளா்களிடம் எச்சரித்து ஒப்படைக்கவும் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவிட்டிருந்தாா். இதுதவிர மாநகர நல அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் பெருமாள்புரம் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி வளாகத்தில் கட்டி வைத்திருந்தனராம்.\nமறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது இரு உயர்ரக பசு மாடுகள் மாயமானது தெரியவந்ததாம்.\nஇதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம், மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளா் பெருமாள் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.\nவிசாரணையில் , உயர்ரக பசுமாடுகளை மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் சோ்ந்து கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.\nஇவ் வழக்கு தொடா்பாக மாநகராட்சி தினக்கூலி பணியாளா்களான பாளையங்கோட்டை நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சத்தியநாராயணன் (45), சமாதானபுரம் காந்திநகரைச் சோ்ந்த செந்தில் (45), பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன் பின்பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்துப்பாண்டி (20) ஆகியோரையும், மாடுகளை வாங்கிய கோவில்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி (43) என்பவரையும் போலீஸாா�� சனிக்கிழமை கைது செய்தனா்.\nஇதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சில மாடுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மாநகராட்சியின் துப்புரவு பணி குழுவில் இடம்பெற்றிருந்த தினக்கூலி ஊழியா்கள். அவா்கள் மாநகராட்சி துப்புரவு பணி குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.\nஇது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு நகா் நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்ததும் தவறிழைத்தவா்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nமாநகர நல அலுவலா் பதில்: இது தொடா்பாக மாநகர நல அலுவலா் சத்தீஸ்குமாா் கூறுகையில், ‘மாநகராட்சி சாா்பில் சாலைகளில் சுற்றித்திரிந்த 66 மாடுகள் கடந்த வாரத்தில் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டன. அதில், சில மாடுகள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக மாநகராட்சி துப்புரவு பணிக் குழுவில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதற்கு முன்னா் துப்புரவு பணி குழு மேற்பாா்வையாளராக இருந்த ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே மாடுகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மாடுகளை விற்பனை செய்தது தொடா்பான விடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25477/", "date_download": "2020-08-13T06:28:58Z", "digest": "sha1:C6CFRCTUR6ZSNOMJAYP5CWFSFGKKPO5D", "length": 24425, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பும் சமநிலையும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் வாசிப்பும் சமநிலையும்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to me. இத்தனைக்கும் அவருடைய ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இலக்கியம். தற்செயலாக ஏதோ இணையத்தில் தேடி உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்கள் மூலமாகத்தான் எனக்குத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கி.ரா. பற்றித் தெரிந்தது.\nதமிழின் முக்கியமான நாவல்கள் ஓரளவு படித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் வந்தபிறகுதான் நிறைய மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறேன். இப்போது சில மாதங்களாக வாழ்கையின் நிலையின்மை, அர்த்தமின்மை போன்ற சிந்தனைகளே என் மனதை நிறைத்துள்ளன, அதனால் எனக்கு நிறைய விஷயங்களில் சோர்வும் வாழ்க்கையில் சலிப்பும் வந்துவிட்டது. நன்றாக ஞாபகம் இருக்கிறது, “மானுடம் வெல்லும்” படிக்கும்போதுதான் இது ஆரம்பம் ஆனது, தொடர்ந்து சில போர் திரைப்படங்கள் பார்த்தேன்.\nஎன்னால் இப்போது எதையும் சலிப்பின்றி செய்யமுடிவதில்லை. I am stagnant now and even don’t show interest in my career. என்னுடைய நண்பர்களை இப்போது பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நான் இலக்கியத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையா\nநேரம் இருந்தால் பதில் அனுப்பவும்.\nஇலக்கியம் உண்மையில் உணர்ச்சிச் சமநிலையையும், லௌகீகத்தில் இருந்து ஒரு மெல்லிய விலக்கத்தையும் உருவாக்கும். நாம் அதற்கு முன் ஆவேசப்பட்ட,கொந்தளித்த பல விஷயங்களைப் புறவயமாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போம்.\nஆனால் சிலருக்கு ஆரம்ப நிலையில் ஒரு கொந்தளிப்பையும் உள்நோக்கிச் செல்லலையும் உருவாக்கலாம். அது அவர்களின் ஆளுமையைச் சார்ந்தது. அதற்கும் இலக்கியத்துக்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். புதிய விஷயங்களைச் சந்தித்ததும் அவற்றை உள்வாங்கிச் செரித்துக்கொள்ள முடியாமையின் விளைவு அது, அவ்வளவுதான்.\nநாம் நம் அகஇருப்பை தத்துவார்த்தமாக வகுத்து வைத்திருக்கிறோம். நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள், கொள்கைகள் என ஏராளமாக நம்முள் உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இவற்றைக்கொண்டே நாம் புரிந்துகொள்கிறோம். இது சரி, இது தவறு, இது இப்படி, இது இதனால் என வகுத்திருக்கிறோம். அதாவது நாம் நம் உள்ளத்துக்குள் ஒரு கருத்தியல் கட்டுமானத்தைக் கட்டி வைத்திருக்கிறோம்.\nபெரும்பாலானவர்களுக்கு இந்தக் கட்டுமானம் சூழலால், அம்மா அப்பாவால், பள்ளியால் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தியல் கட்டுமானம் அவர்களுக்கே தெரியாது. அதை நம்பி அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய அந்தக் கருத்தியல் கட்டுமானம் நேரடி அனுபவங்களால் அசைவுறும்போது அவர்கள் நிலைகுலைகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குழம்பிப்போகிறார்கள்.\nஆனால் ஓர் இலக்கியவாசகனுக்கு நல்ல இலக்கியப்படைப்புகளால் அவனுடைய அகக் கருத்தியல் கட்டுமானம் அசைக்கப்படுகிறது. அவன் நம்பிய எதுவும் உண்மையில் அப்படி இல்லையா என்ற எண்ணம் எழுகிறது. அவனும் கொந்தளிப்பும் குழப்பமும் அடைகிறான்.\nஅந்தக் கொந்தளிப்பையும் குழப்பத்தையும் வெல்ல ஒரே வழிதான் உள்ளது. சிந்தனை. வாசிப்பவற்றை வாழ்க்கையுடன் சேர்த்து சிந்தனை செய்து அடுக்கி மெல்லமெல்ல புதிய ஒரு அகக்கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான் அது. அதாவது உங்கள் உள்ளுக்குள் உள்ள கட்டிடம் நொறுங்கிவிட்டது. அதைப்பொறுக்கி இன்னும் வலுவாக புதிய ஒன்றைக் கட்டிக்கொள்ளவேண்டும். இலக்கியம் அவ்வாறுதான் உங்களை வளர்க்கும்.\nஅவ்வாறு சிந்தனை உங்களுக்குள் நிகழும்போது அதை ஒருபோதும் அன்றாட வாழ்க்கையுடன் இணையவிடக் கூடாது. அது உங்கள் அகத்துக்குள் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதன் கொந்தளிப்புகளை ஒரு போதும் அதனுடன் சம்பந்தப்படாதவர்களிடம் காட்டக்கூடாது. அது நம் புறவாழ்க்கையை, தொழிலை, படிப்பை பாதிக்க அனுமதிக்கக் கூடாது.\nஇந்த அக உலகம் ஒரு அந்தரங்கவிஷயம் என்றும் அதற்கும் புற உலகுக்கும் தொடர்பே இல்லை என்றும் திரும்பத்திரும்ப எண்ணிக்கொள்வதே அதற்கான முதல் வழி. அன்றாட வாழ்க்கையின் செயல்களின்போது அதை மட்டுமே கவனிக்கவேண்டும்.\nஇது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எல்லாரும் செய்வதுதான். ஒவ்வொரு இளம் மனதுக்குள்ளும் பாலியல் கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதைப் புறவாழ்க்கையுடன் சம்பந்தப்படாத அக உலகமாக வைத்துக்கொண்டு வாழ எல்லாரும் பழகியிருக்கிறார்களே. எவருக்கும் தொழிலோ படிப்போ அதனால் பாதிக்கப்படவில்லையே இதை மட்டும் பழகிக்கொள்ளமுடியாதா என்ன\nஇந்த அக-புற சமநிலையைக் கற்றுப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். வாழ்க்கைக்காக மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் இதுவே முதன்மையானது. பல சமயம் ‘நான் சிந்திப்பவன், ஆகவே கொஞ்சம் வேறு மாதிரித்தான் இருப்பேன்’ என நாமே நம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளும் ஒரு சுயபாவனையே இதற்குத் தடையாக ஆகிறது.\nஎன்னைப்பொறுத்தவரை என்னை நான் பல ஆளுமைகளாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆளுமையிலும் என் செயலை முடிந்தவரை தீவிரத்துடன் முழுமையுடன் செய்யவே முயல்கிறேன். அந்தச் சமநிலையையே முக்கியமான பண்பாக நினைக்கிறேன். சாதாரண மத்தியவர்க்கக் குடும்பத்தலைவனாக, அரசூழியனாக, தொழிற்சங்கவாதியாக என் ஆளுமைகளை நான் எழுத்து வாசிப்பு சிந்தனையுடன் இணைத்துக்கொண்டதே இல்லை.\nவாசிப்பினால் நீங்கள் நிலைகுலைவதாகச் சொன்னீர்கள். நான் எழுத்தினால் நிலைகுலைந்ததே இல்லை.\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 2, 2012\nமுந்தைய கட்டுரைபேலியோ -ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nகம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி\nசூரியதிசைப் பயணம் - 6\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 30\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/o-paneerselvam-have-not-public-r-support-minister-sellur-raju/", "date_download": "2020-08-13T05:04:27Z", "digest": "sha1:U2MWDOITXQMXGPUY3MVDEBQHWMILAEMT", "length": 10633, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ஓபிஎஸ் , தொகுதிப்பக்கம் வந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!: செல்லூர் ராஜூ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓபிஎஸ் , தொகுதிப்பக்கம் வந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்\n“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது போடி தொகுதி பக்கம் வந்தால் மக்கள் தகுந்த பாடம் நடத்துவார்கள்”” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஇன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியதாவது:\n“மக்கள் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆசியுடன், சசிகலாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் செல்வாக்கே கிடையாது. அவர், தனது போடி தொகுதிக்கு வந்து வாக்காளர் கூட்டம் நடத்தினால், மக்கள் அவருக்கு தகுந்த பாடம் நடத்துவார்கள்.\nசட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக தரம் தாழ்ந்து நடந்துகொண்டது. அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க தி.மு.க. சூழ்ச்சி செய்கிறது. அது நிச்சயம் நடக்காது” என்று செல்லூர் ராஜூ பேசினார்.\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து: கூட்டணியில் குழப்பமா ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்றும் ஆஜராகாமல் ஓபிஎஸ் மீண்டும் எஸ்கேப்…..\nTags: o. Paneerselvam have not public r support: minister sellur raju, ஓபிஎஸ், தொகுதிப்பக்கம் வந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nPrevious தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ., மரணம் குறித்து நீதிவிசாரணை\nNext 18ந்தேதி சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கை: குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார் தமிழக ஆளுநர்\nகொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ்\nதிருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ��� சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114484/11-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T06:44:43Z", "digest": "sha1:MVJCM5ZLDKXO4XB3HCWLUSSIH6UWQVMJ", "length": 8492, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு -சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்- வன்முறையாளர்களிடத்தில் நஷ்ட ஈடு வசூலிக்க நடவடிக்கை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் திட்டம் 21ம் ...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு ...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nகண்ணன் பிறந்தான் - களை கட்டிய ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\n11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு -சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி, திமுக தொடந்த வழக்கில், 11 எம்எல்ஏக்கள் மற்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.\nஅவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.\nபின்னர் சபாநாயகர் 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் 11 எம்எல்ஏக்களும், சட்டசபை செயலாளரும் 4 வாரங்களுக்குள் ���தில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.4 அடியாக உயர்வு\nபவானிசாகர் அணையில் நாளை நீர் திறப்பு..\nஊரடங்கு காரணமாக விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் விநாயகர் சிலைகளால் தொழிலாளர்கள் வேதனை\nசுதந்திரதின விழா ஏற்பாடு.. தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு..\n\"மணல் கடத்தல்: நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்\" - நீதிபதிகள்\nஅங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கு: காதலி உள்ளிட்ட 3 பேரை சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி\nகொரோனாவிலிருந்து தப்ப சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முதலிடம்\nவிமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த திட்டம்\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்- வன்முறையாளர்களிடத்தில் நஷ்ட ஈடு வசூலிக்க நடவடிக்கை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nதினமும் ரூ.70 கோடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமாக வீ...\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nவசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6215", "date_download": "2020-08-13T05:18:27Z", "digest": "sha1:ZT2XKO2J5LRRGCXS26KRJOVXHKW5Z44X", "length": 8297, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "ஆரஞ்சு எச்சரிக்கை..!! | Tamilan24.com", "raw_content": "\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nதிணைக்களம் ஏற்கனவே 07 டிசம்பர் 2019 முதல் சூறாவளிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையில் இருந்தது. காவல்துறையினர் மற்றும் நகராட்சி சேவைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 08 டிசம்பர் 2019 குடியிருப்பாளர்களைத் தொடர்புகொண்டு மிகவும் ஆபத்தான பகுதிகளை விட்டு வெளியேருமாறு கூறினார்.\nமூன்று மணி நேரம் கழித்து காத்திருந்த பெல்னா சூறாவளியை சமாளிக்க பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மயோட் சிவப்பு எச்சரிக்கையில் விடுக்கப்பட்டதாகவும் பிரெஞ்சு தீவின் இந்தியப் பெருங்கடலின் மாகாணம் அறிவித்தது. பெல்னா சூறாவளி மஹோரன் பக்கங்களுக்கு செல்ல 19 மணி முதல் 20 மணி நேரம் வரை நீடிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.\nகிரேட் மற்றும் லிட்டில் எர்த் மூலம் கடலை இணைக்கும் பாறைகள் புழக்கத்தில் நின்றுவிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையத்தை மூடுவதற்கும் இந்த மாவட்டம் முடிவு செய்துள்ளது.\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nகல்வி அமைச்சின் தீர்மானம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nசமைத்து குடுத்த கறி உணவை சாப்பிடாத கணவனின் முதுகெலும்பை உடைத்த மனைவி\nமுன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/07/27165234/1554044/Rajasthan-politics.vpf", "date_download": "2020-08-13T05:43:10Z", "digest": "sha1:IT2R2D7VCXUJIAEMTRCRPPQ6CZK53PXS", "length": 11314, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது\nராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் சம்பந்தமாக நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.\nராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் சம்பந்தமாக நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது. அதன் படி, தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநர் அணில் பைஜல் இல்லத்தை முற்றுகையிட, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உடனடியாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல்களை எழுப்பினர்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமத்த���ய \"ஆயுஷ்\" அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nமத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள தனது கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினார்.\nவரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமுறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு\nபுதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nபெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்\nமகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/09/01092009.html", "date_download": "2020-08-13T06:14:37Z", "digest": "sha1:KL5OE46BVYQ7EGZXSB7GLDCE6BT6AUBA", "length": 20939, "nlines": 282, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 01.09.2009", "raw_content": "\nஎங்க பார்த்தாலும் பதிவர்கள் சினிமா விமர்சனம் அப்படி இப்படினு எழுதீட்டாங்க. இது சரியா அவங்க எவ்வளவ�� செலவு பண்ணி படம் எடுக்குறாங்க. நீங்க இப்படி ஒட்டு மொத்தமா படம் சரியில்லைனு சொன்னா, படம் எப்படி ஓடும் அவங்க எவ்வளவு செலவு பண்ணி படம் எடுக்குறாங்க. நீங்க இப்படி ஒட்டு மொத்தமா படம் சரியில்லைனு சொன்னா, படம் எப்படி ஓடும் அப்படினு நிறைய பேர் கேள்வி எழுப்பிகிட்டு இருக்காங்க. படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல. நல்லா இருக்க படத்தையை நல்லா இருக்குன்னு சொல்லறதும், நல்லா இல்லாத படங்களை நல்லா இல்லைனு சொல்றதும் என்ன தப்பு இருக்குனு எனக்கு புரியல. உங்களை யாரு நிறைய செலவு செய்து படம் எடுக்க சொல்றா அப்படினு நிறைய பேர் கேள்வி எழுப்பிகிட்டு இருக்காங்க. படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல. நல்லா இருக்க படத்தையை நல்லா இருக்குன்னு சொல்லறதும், நல்லா இல்லாத படங்களை நல்லா இல்லைனு சொல்றதும் என்ன தப்பு இருக்குனு எனக்கு புரியல. உங்களை யாரு நிறைய செலவு செய்து படம் எடுக்க சொல்றா குறைந்த செலவுல நல்ல படமா எடுங்க. 100 கோடி செலவு பண்ணறீங்க. அதுல 20 கோடி ஒரே ஒரு நடிகர் எடுத்துக்கிட்டு தொடர்ந்து பணக்காரறாவே இருப்பார். ஏழைங்க நிறைய காசு செலவு பண்ணி படம் பார்த்து உங்களை பணக்காரர் ஆக்கணுமா குறைந்த செலவுல நல்ல படமா எடுங்க. 100 கோடி செலவு பண்ணறீங்க. அதுல 20 கோடி ஒரே ஒரு நடிகர் எடுத்துக்கிட்டு தொடர்ந்து பணக்காரறாவே இருப்பார். ஏழைங்க நிறைய காசு செலவு பண்ணி படம் பார்த்து உங்களை பணக்காரர் ஆக்கணுமா\nபிரபுதேவா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் இவர்களின் விவாகரத்துச் செய்திகளை பார்க்கும்போது மனம் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இது. இருந்தாலும், தினமும் ஏதோ ஒரு வகையில் அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களும் நம்மை சந்தோசப் படுத்திகொண்டிருக்கிறார்கள். யாருடைய விவாகரத்து செய்திகள் காதுக்கு வந்தாலும் வேதனையாக இருக்கிறது, அதுவும் நமக்கு பிடித்தவர்களுக்கு அந்த நிலை வரும்போது...... என்ன செய்ய ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால், எல்லா பத்திரிக்கைகளிலும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து எழுதுகிறார்கள். இது தேவையா ஒரு முறை கமல் க���றியது நினைவுக்கு வருகிறது:\n\" நான் உங்களை சந்தோசப்படுத்தும் ஒரு நடிகன். என் வாழ்க்கை என்னுடையது. என் பெட் ரூமில் நுழைந்து எட்டி பார்க்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது\nபாஜாகாவில் பயங்கர உட்கட்சி பூசல். என்ன நடக்கிறதென்று ஒன்றுமே புரியவில்லை. அதவானியை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க முயற்சிகள் நட்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மன்மோகன் சிங் பாஜாகாவைப் பற்றி சொன்னது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது,\n\" பாஜாகாவில் நடக்கும் உட்கட்சி குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு பிரதான எதிர்கட்சி நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. விரைவில் குழப்பங்கள் தீரும் என எதிர்பார்க்கிறேன்\"\nமெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு நல்ல விசயம்:\nபயங்கர தலைவலி போதையுடன் தூக்கத்திலிருந்து விழித்தான் அவன். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த அவனுக்கு அருகில் மேஜையில் இருந்த ஆஸ்பிரின் மாத்திரையும், ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரும் தெரிந்தது. எழுந்து உட்கார்ந்தான். அவன் முன்னே அவன் அன்று அணிய தேவையான உடைகள் நன்றாக அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் அறை முழுவதும் பார்த்தான், எல்லாமே சுத்தமாக, அவை அவை இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருந்தது. வீடு முழுவதுமே சுத்தமாக இருந்தது. ஒரு ஆஸ்பிரினை எடுத்து வாயில் போட்டவன், டேபிளில் இருந்த ஒரு பேப்பரில் ஏதோ எழுதியிருந்ததை கவனித்தான்.\n\" ஹனி, உங்களின் காலை உணவு மேஜையில் உள்ளது. நான் ஷாப்பிங் செய்ய வேண்டியிருப்பதால் சீக்கிரமே கிளம்பி விட்டேன், லவ் யூ\"\nஎன எழுதியிருந்தது. எழுதியிருந்தது அவனின் மனைவி. படித்தவன் பயங்கர அதிர்ச்சியுடன் கிச்சன் சென்றான். அங்கே சாப்பாட்டு மேஜையில் அவனுக்காக சூடான காலை உணவும், அன்றைய செய்திதாளும் இருந்தது. அவனின் பையன் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.\n\" நேற்று இரவு என்ன நடந்தது\nபையன் கூறினான், \" அப்பா நீங்கள் அதிகாலை மூன்று மணிக்கு பயங்கர குடி போதையுடன் தள்ளாடிகிட்டே வந்தீங்க. கையில கிடைச்ச பொருளையெல்லாம் எடுத்து உடைச்சீங்க. நடக்க முடியாம கதவுல போய் மோதி விழுந்தீங்க\"\nகுழப்பமடைந்த அவன் மீண்டும் கேட்டான்,\n\" அப்படின்னா, ஏன் எல்லாம் சுத்தமா ஒழுங்கா இருக்கு. காலை சாப்பாடு கூட எனக்காக மேஜைல காத்திட்டு இருக்கு. எனக்கும் உன் அம்மாவுக்கும் சண்டைதானே வரணும்\"\nபையன் இப்படி பதில் அளித்தான்,\n\"அம்மா உங்களை இழுத்துட்டு பெட் ரூம் போனாங்க, உங்க உடைகளையும் ஷீவையும் அவிழ்க்க போனாங்க, அப்போ நீங்க இப்படி சொன்னீங்க,\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், மிக்ஸர்\n//பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் இவர்களின் விவாகரத்துச் செய்திகளை பார்க்கும்போது மனம் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறது.//\nநடிகர்களின் விருப்பு வெறுப்பு நாற்சந்திக்கு வருகிறது. எல்லாம் பத்திரிக்கை (அ)தர்மத்தின் உபயம் \nஉங்கள் கருத்திற்ற்கு நன்றி கோவி கண்ணன்.\n//படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல//\nஅதான, நல்லா இல்லன்னா நல்லா இல்லன்னுதான சொல்ல முடியும்.\n//நான் உங்களை சந்தோசப்படுத்தும் ஒரு நடிகன். என் வாழ்க்கை என்னுடையது. என் பெட் ரூமில் நுழைந்து எட்டி பார்க்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது\nஅதெப்படிண்ணே... பல பேரு பாத்து ரசிக்கும் ஒருவர் எல்லாருக்கும் ஒரு உதாரணமா இருக்கலாமே. பிரபலம் ஒருவர் சொந்த வாழ்க்கையில் நல்லாயில்லாம இருப்பது வருத்தத்தையே தருகிறது.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இதயம்.\nஅந்த இமெயில் மேட்டர் அருமை..\nஉங்க நியாயம் சரி தான்.\nவிவாகரத்துக்கு ஏன் வருத்தப்படுறீங்க... நீங்க மாட்டிக்கிட்டு முழிக்கும் போது மத்தவங்க அதுலருந்து எஸ்கேப் ஆகிட்டாங்கன்னா\nமன்மோகன் சிங் படிச்சவர், அனுபவசாலி. சொல்றது சரியா தானே இருக்கும்.\nநானும் ரசிச்சுப் படிச்ச மெயில் இது. பெண்கள் பெண்கள் தான்.\n//அந்த இமெயில் மேட்டர் அருமை..//\n//விவாகரத்துக்கு ஏன் வருத்தப்படுறீங்க... நீங்க மாட்டிக்கிட்டு முழிக்கும் போது மத்தவங்க அதுலருந்து எஸ்கேப் ஆகிட்டாங்கன்னா\nஎங்க வீட்டுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்.\nகுறை ஒன்று உண்டு -18\nஇசையும் என் வாழ்க்கையும் -1\nஇது போல் வேறு யாருக்கும் நேரக்கூடாது\nமற்ற உயிர்களுக்கு மதிப்பு அவ்வளவுதானா\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/not/", "date_download": "2020-08-13T04:53:12Z", "digest": "sha1:ECSGCGLJGUPVQGJBBZ4MXY743JBVWHGV", "length": 6652, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "not Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\n“சத்தியமா விடவே கூடாது” என ட்வீட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த்தை கலாய்க்கும் நெட்டிசன்கள் \nஆர்.எஸ். எஸ்.எஸ்ஸுக்கும் சன்பரிவார் அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என விளக்கும் ஐயர் \nதமிழக உள்ளாட்சி தேர்தல் சத்தியமா நடக்கவே நடக்காதுனு ஸ்டாலினை தாக்கிப் பேசிய பிரமுகர் \nஇவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தவர்கள் அல்ல என கர்ஜித்த சீமான் \nகருத்து சொல்ல எதுவும் இல்லையென எஸ்கேப் ஆன திருமாவளவன் \nடீச்சரின் மூக்கை அறுத்துறுவேன்” என செய்கை காட்டி இனி ஸ்கூலூக்கு வரமாட்டேன் என அழுத சிறுவன் \nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2021ம் வருடம் நடக்காது என அடித்துச் சொல்லும் அமைச்சர் \nபோல்ட் போடாததால் அபராதம் விதித்த நீதிபதி \nதிருந்தவே மாட்டாங்கனு நல்லா தெரிஞ்சு போச்சாம் \nகடவுளை பற்றிய வீண் வாதம் வேண்டாம் ஏன் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2020-08-13T06:28:35Z", "digest": "sha1:A4L7HKFD4GZCN5ATN2GRP3SPQQHZ34P3", "length": 11538, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வேகப்பந்தை எதிர்கொள்ள இளம் வீரர்கள் துரிதமாக பழகவேண்டும் - குலசேகர - சமகளம்", "raw_content": "\nவழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nதிலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்\nவேகப்பந்தை எதிர்கொள்ள இளம் வீரர்கள் துரிதமாக பழகவேண்டும் – குலசேகர\nசிம்பாப்வேயில் முத்தரப்பு தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளப்பழகவேண்டும் என தெரிவித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் நுவன்குலசேகர மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பழகினால் மாத்திரமே கிண்ணத்தை கைப்பற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் புதன்கிழமை இலங்கை அணி 62 ஓட்டங்களால் தோல்வியடைந்ததை தொடர்ந்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் உயரம் காரணமாக அவர்கள் 140 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுகின்றனர்,ஹோல்டர் சிறப்பாக பந்துவீசினார், அவர் அவுட்ஸ்விங் பந்துகளை சிறப்பாக வீசினார், இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை விளையாடப்பழக வேண்டும்,அதுவே மிகமுக்கியமானது அடுத்த போட்டியில் நாங்கள் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும்\nநான் களத்தடுப்பு குறித்துகடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறேன் அது பலனளித்த���ள்ளது,என அவர்குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி கலை விழா Next Postஇராணுவ நடவடிக்கை காரணமாக 150 ரொகிஞ்சா முஸ்லீம்கள் பலி\nIPL ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nநிறுத்தப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம் : ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் முதல் போட்டி\nஆட்ட நிர்ணய சதி நடந்ததா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1345051", "date_download": "2020-08-13T07:17:21Z", "digest": "sha1:ZXCBFCMOYKLN5ZAFGQVVPKPU3ZDWFJ6A", "length": 6194, "nlines": 186, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லூசியானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லூசியானா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:50, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n3,132 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n13:50, 5 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ckb:لویزیانا)\n14:50, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/522015", "date_download": "2020-08-13T07:02:26Z", "digest": "sha1:KVTLTCSJT7SCBJRWDXLI6HZCN6SW3HTL", "length": 2854, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புவி மணிநேரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புவி மணிநேரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:42, 9 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:45, 31 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: uk:Година Землі)\n21:42, 9 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ml:എർത്ത് അവർ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிரு���்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/category/tn-11th-results-2018/", "date_download": "2020-08-13T05:09:30Z", "digest": "sha1:SQ3W2PIRH627LNXOEWNSDDMO7HW646ZK", "length": 17979, "nlines": 317, "source_domain": "tnpds.net.in", "title": "TN 11th Results 2018 | TNPDS ONLINE", "raw_content": "\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா\ntn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\ntn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் TN HSC +1 result 2018 LIVE TN HSC Plus One result TN HSC Plus One result 2018 ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nTN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்\nTN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் 11th result tamilnadu Tamil Nadu HSC 1st Year result TN 11th Result 2018 Out TN HSC +1 result 2018 LIVE ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா\nTN +1 Results TN 11th Results 2018 TN Results 2018 TN11TH11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் Tamil Nadu HSC 1st Year result TN HSC +1 result 2018 LIVE TN HSC Plus One result TN HSC Plus One result 2018 ஈரோடு மாவட்டம் முதலிடம் தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வு பிளஸ் 1 மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES\nதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி\nஇன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளிய���டு\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி\nபிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/12124927/Actoractresses-who-says-goodbye-to-non-vegetarian.vpf", "date_download": "2020-08-13T05:07:42Z", "digest": "sha1:N7VR5LS76OVYOCU4GYXHU762HB5E5EWY", "length": 10693, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor-actresses who says goodbye to non vegetarian food || அசைவ உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்ன நடிகர்-நடிகைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅசைவ உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்ன நடிகர்-நடிகைகள்\n‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் ஒரு காலத்தில், தீவிரமான அசைவப்பிரியர். சிக்கன், மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின், சைவத்துக்கு மாறிவிட்டார்.\nகாலை உணவாக பப்பாளி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், கீரை சூப், மதிய உணவாக சப்பாத்தி, இரவு உணவாக காய்கறி சூப் மற்றும் பழங்கள் சாப்பிடுகிறார் ரஜினிகாந்த்.\n‘உலக நாயகன்’ கமல்ஹாசன் அசைவ உணவுப்பிரியராக இருந்தவர். இப்போது அவர் சைவத்துக்கு மாறிவிட்டார். காலை உணவாக பழச்சாறுகள் மற்றும் காய்கறி சூப், பகல் உணவாக பச்சை காய்கறிகள், பயிறு வகைகள், இரவு உணவாக சப்பாத்தி ஆகியவைகளை சாப்பிடுகிறார்.\nவிஜய், வாரத்தில் 2 நாட்கள் மட்டும் அசைவ உணவை சாப்பிடுகிறார். அவர் முக்கால்வாசி சைவப்பிரியராகி விட்டாராம்.\nஅஜித் தன் கையினால் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு பரிமாறி, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுபவர். அவர் பிரியாணி சாப்பிடுவதில்லை. பெரும்பாலும் சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்.\nநயன்தாரா அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்.\nசிக்கன் பிரியாணி என்றால் மூக்கு முட்ட சாப்பிட்டு வந்த திரிஷா, தற்போது அதை குறைத்துக் கொண்டார். பெரும்பாலும் சைவ உணவுகளையே சாப்பிடுகிறார்.\nஅனுஷ்கா, தீவிரமான அசைவப்பிரியராக இருந்தார். இப்போது அசைவத்துக்கு, ‘குட் பை’ சொல்லிவிட்டு, சைவ உணவுக்கு மாறிவிட்டார்.\n1. கொரோனா வைரஸ் பாதிப்பு- நடிகர்-நடிகைகள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பு\nதயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வற்புறுத்தி உள்ளார்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. 1 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல்\n2. கேரள விமான விபத்து: மலப்புரம் மக்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு\n3. பாலிவுட் நடிகர் சஞ்செய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு\n4. தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு\n5. கேரள நிலச்சரிவு 52 பேர் பலி : தாங்க முடியாத துயர நிகழ்வு - நடிகர் சூர்யா இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/15232702/1266214/Social-Awareness.vpf", "date_download": "2020-08-13T06:29:40Z", "digest": "sha1:ZRUIZP45O4DTVRYN56KDATJ7MLNKLSHZ", "length": 15133, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை || Social Awareness", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 15, 2019 23:27 IST\nஎஸ்.புதூரில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.\nசமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்த போது எடுத்த படம்.\nஎஸ்.புதூரில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஎஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி, பிரான்பட்டி, கணபதிபட்டி, நாகமங்கலம் பகுதிகளில் காந்தி பிறந்த தின விழாவையொட்டி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. காந்தியின் பிறந்த நாளை வருகிற 30-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.\nஅதன்படி நாடு முழுவதும் காந்தியின் பிறந்த நாளை அரசின் சார்பிலும் பல்வேறு அரசியில் கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.\nஅதைத்தொடர்ந்து சமூக விழிப்புணர்வு பாதயாத்திரையை புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புழுதிபட்டி வில்லி விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கிய பாதயாத்திரை முக்கிய வீதிகள் வழியாக வந்து பிரான்பட்டி சாலை இணைப்பில் முடிவடைந்தது. இதில் தூய்மையை பேணுவோம், மரங்களை நடுவோம், நீர் ஆதாரம் காப்போம், பெண்கள் நலம் காப்போம், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவோம், கதர் ஆடை அணிவோம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மதுவை ஒழிப்போம், சமூக ஒற்றுமையை வளர்த்திடுவோம், சுதேசி பொருட்களை ஆதரிப்போம் போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.\nஇதில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள், பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நாகராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னையா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nமுதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nகிசான் திட்டத்தில் முறைகேடு- விசாரணை நடத்த அமைச்சர் துரைக்கண்ணு உத்தரவு\nநெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதி\nஉடுமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி\nவிழுப்புரத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6216", "date_download": "2020-08-13T06:05:33Z", "digest": "sha1:Y2ZHO5YNA4JAAFCTUD7N36CQMR354XJF", "length": 7336, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "உயர் எலக்ட்ரானிக் கடை திருட்டு..!! | Tamilan24.com", "raw_content": "\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஉயர் எலக்ட்ரானிக் கடை திருட்டு..\nலொசானில் ஒரு உயர் எலக்ட்ரானிக் கடை 08 டிசம்பர் 2019 ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது.\nகிறிஸ்துமஸ் பொதிகளைப் பயன்படுத்துவதற்காக காலை 6 மணிக்கு சற்று முன்னதாக கொள்ளைக்காரர்கள் கடை ஜன்னலை தாக்கினர். திருடர்கள் கடைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை எனினும் விளம்பரத்திற்காக கடையின் முன் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை அவர்கள் திருடிக்கொண்டனர்.\nஇவர்கள் பல கிறிஸ்துமஸ் தொகுப்புகள் மற்றும் ஆயிரம் பிராங்குகள் மதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nவழிப்போக்கரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நகராட்சி காவல்துறை சம்பவத்தை உறுதிப்படுத்துகிறது. சேதத்தின் அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-13T05:16:53Z", "digest": "sha1:BOMP2YPLPOMLJ6VI63TYFYPTWNJMJXWB", "length": 14362, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74\nசென்னை: தமிழகத்தில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்ற 5 பேர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியா முழுவதும் பயணிகள் புகையிரத சேவை ரத்து – தமிழகத்தில் சுய ஊரடங்கு நேரம் நீடிப்பு – டெல்லியில் மார்ச் 31வரை ஊரடங்கு\nகொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் – இந்தியாவில் பலி எண்ணிக்கை இரண்டாகியது…\nகொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி வன்முறை – உயிரிழப்பு 35ஆக அதிகரிப்பு – சிசிரிவி கமராக்கள் காவல்துறையினரால் உடைப்பு\nடெல்லியில் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கி, நான்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி வன்முறை: உயிரிழப்பு 7-ஆக உயர்வு – தற்போதைய நிலை என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் தீவிபத்து – 43 பேர் பலி\nஇந்தியாவின், டெல்லியில் உள்ள ஜான்சி ராணி வீதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாற்று மாசால் கலங்கும் நகரங்கள்……\nஇந்தியாவின் தலைநகர் புது டெல்லியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி அரச பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்….\nடெல்லியில் அரச பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதீபாவளியின் பின் டெல்லி, நொய்டாவில் மூச்சுத் திணறலில் மக்கள்….\nடெல்லியில் காற்று மாசு அளவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 5 பேர் பலி\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் அமைந்துள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானம்\nடெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை :\nடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் உச்ச...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐதராபாத்தை 39 ஓட்டங்களால் டெல்லி வென்றுள்ளது.\n12வது ஐ.பி.எல். தொடரின் 30 ஆ��து போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களுரை 4 விக்கெட்டுக்களால் டெல்லி வென்றுள்ளது\nஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வென்றுள்ளது\nநேற்றையதினம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியுடனான போட்டியில் சென்னை வெற்றி\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணியை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பாகங்களை எரிப்பதால், ஆண்டு தோறும் 30 பில்லியன் டொலர் இழப்பு…\nஅறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பாகங்களை எரிப்பதால்...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்���ன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-08-13T06:45:54Z", "digest": "sha1:HB5IO4OSRRLKXM2CL2Z32DSHPUYEGU4J", "length": 8993, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மும்பை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மும்பை பண்பாடு‎ (2 பகு, 1 பக்.)\n► மும்பையிலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பகு)\n► மும்பையின் சுற்றுப் பகுதிகள்‎ (5 பக்.)\n► மும்பையைச் சேர்ந்தவர்கள்‎ (31 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.\n11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்\nகிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்\nதாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்\nதேசிய நவீன கலைக்கூடம், மும்பை\nபம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்\nபெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம்\nமும்பை உலக வர்த்தக மையம்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/2019/10/", "date_download": "2020-08-13T05:14:23Z", "digest": "sha1:3JNJWFJPT2KMRYIUC2N3UKVTT62GJ7YB", "length": 11676, "nlines": 164, "source_domain": "www.404india.com", "title": "October 2019 | 404india : News", "raw_content": "\nவரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடி..\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸுக்கு வெற்றி பிரகாசம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந���தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு…\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்\nகொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nசென்னை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மகாபலிபுரத்தில் கலந்துக் கொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும்…\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nபுதுடெல்லி: தெற்காசியப் பொருளாதாரங்களில் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் இந்தியாவை தற்போது வங்கசேதம் ஒரு படி முன்னேறிவிட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் தரவுகளின் அடிப்படையில், வங்கதேசப்…\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nபெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்பரேட் வரி, சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசுக்கு, 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.…\nவரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடி..\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸுக்கு வெற்றி பிரகாசம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு…\nரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்\nகொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்\nடிக் டாக் செயலி அமெரிக்க உரிமையை வாங்கும் டிவிட்டர்…\nபெங்களூருவில் எம்எல்ஏ உறவினரால் மூண்ட கலவரம்.. துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி\nஇந்தி மொழியால் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவம்…\nசுதந்திர தின விழாவை எப்படி நடத்துவது அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nரஷ்யா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யலாமா மத்திய அரசு முக்கிய ஆலோசனை\nஉலகளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.05 கோடி..\nஎன்எல்சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு..\nராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்..\nமழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை…\nதமிழகத்திற்கு ரூ.355 கோடி மத்திய அரசு விடுவிப்பு..\nஎக்ஸ்பிரஸ், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து: ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்… உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99/", "date_download": "2020-08-13T05:13:24Z", "digest": "sha1:MC5XRUCCWH7VMGCTWTVN2MKSQSKDUFFV", "length": 7833, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nநாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nநாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nColombo (News 1st) நாடு முழுவதும் நாளை மறுதினம் (07) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஎதிர்வரும் 10ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.\nஇதேவேளை, முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.\nஇதன்போது, 96,351 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் மேல் மாகாண பணிப்பாளர் டொக்டர் W.A.Y. வெடிசிங்க தெரிவித்துள்ளார்.\nநுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 19,825 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 423 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, வருடத்தின் கடந்த 4 நாட்களில் மேல் மாகாணத்தில் 485 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nகுருதிப் பரிசோதனை கட்டணம் அடங்கிய வர்த்தமானி\nPHI அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு\n6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nஅடுத்த வாரம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nகுருதிப் பரிசோதனை கட்டணம் அடங்கிய வர்த்தமானி\nPHI அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு\n6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nவிசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் விரைவில்\nடெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை\nகல்வி அமைச்சின் ஆலோசனை கோவையில் திருத்தம்\nதேசியப் பட்டியல் குறித்த இறுதி தீர்மானம் இன்று\nபிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தாமதம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் ஜோடி\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்றை நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/short-stories/", "date_download": "2020-08-13T06:02:14Z", "digest": "sha1:J7F24MYMEIFZ7PE2RVKCCYURUJTPATGU", "length": 11365, "nlines": 326, "source_domain": "www.sahaptham.com", "title": "சிறுகதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகானல் நீர் காதல் - யாழ் மொழி\nகுருதி வேட்டை - யாழ் மொழி\nஉயிர் உருகுதடி சகி - யாழ் மொழி\nஎஃகு குண்டுகள் - யாழ் மொழி\nகண்ணம்மா நீயே என் காதலி..\nவழி மாறிய பாதை- மீனாக்ஷி சிவக்குமார்\nகரு இல்லாத கதை - மீனாக்ஷி சிவக்குமார்\nஅரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்\nதுப்பறிவாளன் - மீனாக்ஷி சிவக்குமாா்\nஒரு மெல்லிய கோடு - மீனாக்ஷி சிவக்குமாா்\nபெண்களின் உணர்வுகளில் ஒரு சில\nகாதலும் மறந்து போகும்- வதனி\nஅவளும் முல்லையும் - வதனி\nகனவு மெய்பட வேண்டும் - மாரிமுத்து சக்திவேலு\n“ஒகேய்.... சாப்பாடு ரெடியாச்சு.... எல்லாரும் சாப்ப...\nநான் அம்மாவாகிட்டேன் - முனைவர் க.மோகன்\nநான் அம்மாவாகிட்டேன் நான் மட்டும...\nதடம் மாறிய தடயம்இடம்: கொடைக்கானல் காவல் நிலையம்நேர...\nபசியோடு ஓர் இரவு இரவு பதினொன்று முப்பது மணி...\nகாதலும் இயற்கையும் - புதியவன்\nகாதல் தீவிரவாதி - புதியவன்\nஇரவின் வெளிச்சம்- சாமிதுரை மணி\nஇரவின் வெளிச்சம் சிறுகதை விடியும் முன் -(இரவின் வெ...\nநிலாவின் பயணம் - சாமிதுரைமணி\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 29 அருவிக்கு நிலவனைப் பார்த்ததும் தான...\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 27 அன்று இரவு அருவி வெகு நேரம் உறங்காமல...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n❤அத்தியாயம் 27❤ காலையிலேயே ஆதிரா ஹோல் சோஃப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6217", "date_download": "2020-08-13T05:02:46Z", "digest": "sha1:4GQQ5MQUCULJ7OY22QRMQ4ANYXIBKHUE", "length": 9844, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "இன்றைய காலநிலை | Tamilan24.com", "raw_content": "\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nகல்வி அமைச்சின் தீர்மானம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையின் தென்கிழக்கில் குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக நாடு முழுவதும்- குறிப்பாக கிழக்கு, ஊவா, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nகிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மதியம் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nஅம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மொனராகலை, பொலன்னருவை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 200 மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம். அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சுமார் 100-150 மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம். காலி, களுத்துறை, இரத்னபுரி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 75-100 மி.மீ. மி.மீ. அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம்.\nவடமேற்கு, வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் (40-50) கி.மீ வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும்.\nஇடியுடன் கூடிய மழைக்காலங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nகல்வி அமைச்சின் தீர்மானம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்\nகல்வி அமைச்சின் தீர்மானம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nசமைத்து குடுத்த கறி உணவை சாப்பிடாத கணவனின் முதுகெலும்பை உடைத்த மனைவி\nமுன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவால் மரணம்\nகொரோனா தொடர்புடைய தவறான தகவல்களின் காரணமாக உலகம் முழவதிலும் 800 பேர் பலி\nஎதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை – சீனா\nபாஸ்போர்ட்டிற்காக இந்திய பெண்ணை திருமணம் செய்து பயங்கரமான செயலில் ஈடுபட்டு வந்த சீன இளைஞன்\n10 மாதம் சுமந்து பெற்றேடுத்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் பரிதாபமாக உயிரிழந்த தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204539?_reff=fb", "date_download": "2020-08-13T06:26:00Z", "digest": "sha1:BKEMWR527IIOPFPCRT7BXK7M6AMIOXJM", "length": 7073, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் நகர சபையின் பொங்கல் கொண்டாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் நகர சபையின் பொங்கல் கொண்டாட்டம்\nமன்னார் நகர சபையின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வானது மன்னார் நகர சபையில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 9.00 மணியளவில் மன்னார் நகர சபை செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேட��் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2020/06/blog-post_29.html", "date_download": "2020-08-13T06:26:45Z", "digest": "sha1:QC77DDJ2J2FMZNECE2TYGYTUM7BHS5Z6", "length": 36318, "nlines": 474, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: என்னென்ன்வோ எண்ண்ங்கள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎதையாவது எழுது என்கிறது மனம் ஆனால் எதை எழுதினாலும் பெரும்பாலும்என் எழுத்துகள் சரியாகப் புரிந்துகொள்ள்ப் படுவதில்லை மேலும் எழுதுவதே எண்ணங்களைப் பகிரத்தானே நான் எழுதுவதெல்லாம் என் உள்ளக்கிடக்கைகளை கொட்டிதீர்க்கதானே ஆனால் எல்லோரையும் திருப்தி படுத்தும் வகையில் எனக்குஏனோ எழுத தெரிய வில்லை சிலருக்கு மதம் பற்றி நம் கருத்துகளை எழுதினால் பிடிக்காது சிலருக்கு அரசிய்ல் பற்றி எழுதினால் பிடிக்காது சிலர் எழுதுவது நேர் மறையாக இருக்கவேண்டும் என்கின்றனர் எத்ர்மறை கருத்துகள் பிறர் மனதைப்புண் படுத்துமாம் அதனால்தானோ என்னவோ என்னைப்பற்றியே எழுதி வந்தேன் நான் என்ன பெரிய புள்ளியா என்னைப் பற்றி எழுதினாலும் போரடிக்கிறதாம் ஆனால் என்பாட்டிச்சொல்வது போல் எதற்கும் முக பாக்கியம் வேண்டும் சரி போகட்டும் கரெண்ட் டாபிக் கொரோனா பற்றி எழுதலாம் கொரோனாவால் கோவில்கள் எல்லாம் மூடினார்கள் அல்லவா அதையே பக்த கோடிகள் கோவில் திறக்கா விட்டாலென்ன அவன் எல்லோர் உள்ளங்களிலும் குடி கொண்டு விட்டானே என்கிறார்கள் கொரோனாவால் அவனை நினைப்பது அதிகமாகி விட்டது\nஎனக்கானால் அவனது அடுத்த அவதாரம்வர கொரோனா ஒரு அறி குறி யோ என்னும் நினைப்பே வருகிறது\nஉடல் நலக் குறைவு வருவதென்பது தவிர்க்க முடியாது கொரோனாவின் ஆதிக்கம அதிகரிக���கிறது இருக்கட்டும் அதற்கு மருத்துவம் பார்ப்பவரையும் அதை தடுக்க நினைப்போரையும் காணும் போது யானையை அடையாளம் காட்ட முய்லும குருடர்கதையே நினைவுக்கு வருகிறது கை கழுவுவதும் சானிடைசர் தெளிப்பதும் கை கொடுக்குமா அதற்கு மருத்துவம் பார்ப்பவரையெ பதம் பார்க்கிறதே அதற்கு ஆகும் மருத்துவச் செலவேபயமுறுத்துகிறது பணம் இல்ர்லாவிட்டால் என்ன செய்வ்து சந்தடி சாக்கில் பணம்பார்க்க நினைக்கும் ஆயுர்வேதமருத்துவர்கள் எந்த பரிசோதனையும் இல்லாமல் அதற்கான தீர்வானமருந்து என்று சொல்பவரை என்ன செய்ய ஐயாயிரம் வருஷ பாரம்பரியம் மிக்க மருந்து என்று சொன்னாலும் நம்பும் நம்மவர்களை என்னசொல்ல\nஎதையாவது சொன்னால் நம்பிக்கையே முக்கியம் என்று சொல்வோரும் உண்டுஅல்லவா ஒருவருக்கு கொரோனா வந்தால் ஆகும் செலவே பயமுறுத்துகிற்து ஒரு நாள் படுத்தால் கட்டிலுக்குமட்டும் ரூபாய் ஐந்து முதல் பத்தாயிரம் செலவாகுமே அத்தனை செலவு செய்ய எல்லோருக்கும் முடியுமா அதற்கு பயந்தே சிலதற்கொலைகளும் நிகழ்கிறதோஎன்னைப்போல் இருப்பவர் அத்தனை செலவு செய்யமுடியுமா செய்வதால் என்னபயன் உயிர் அத்தனை விலை உள்ள்தா கைதட்டியோ தீபமேற்றியோ போக்கமுடியாதா ஓஒ அதையும் செய்து பார்த்தானவர்கள்தானே நாம் இம்மாதிரி நினைப்பதே தவறு என்று சொல்பவரும் உண்டல்லவா\nகொரோனாவையே நகைச்சுவை யாக்கி வருவோரைக் காணும்போது பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது\nஇப்படியே எழுதிக்கொண்டு போகலாம்நோய்க்கு தீர்வு என்ன இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை ஜுரம் வ்ருவதில்லையா வேறு நோய்கள் தானில்லையாஎல்லாவற்றையும் தடுக்க முடிந்திருக்கிறதா வந்தபின் ஏதோ மருந்து சாப்பிட்டு குண மாவதில்லையா அம்மைக்கு தடுப்பூசிபோல இதற்கும் ஏதாவது கண்டு பிடிக்கும்வரை பயந்துசாவோரே அதிகமாய் இருப்பார்கள்\nலேட்டஸ்ட் போட்டோவிலும் சிங்க போல இருக்கிறீங்க\nயாரு என்ன சொன்னால் உங்களுக்கு என்ன சார் நீங்க பாட்டூக்கு உங்க மனதில் எண்ணுவதை எழுதிக் கொண்டு போங்கள் இங்கே வந்து மொக்கை கருத்து போடுபவர்களுக்காக உங்கள் எண்ணத்திற்கு தடை போடாதீங்க...\nஎன் எண்ணத்துக்கு தடை பொடுவது இல்லை எழுதிதாஆக வேண்டுமா ஒரு நண்பர் குறிப்பிட்டு இருந்தார் என் ழுத்துகள் எல்லாமேஒரு அறச் சீற்றத்தின் வெளிப்பாடு என்று\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2020 at 9:05 AM\nஎல்லோரையும் திருப்தி படுத்தும் வகையில் எழுத வாய்பே இல்லை... \"நல்லவன் - எனக்கு நானே நல்லவன்\" பாடலில் வரும் வரிகள் போல...\nஎன்றைக்கு மே என்எழுத்துகள் எல்லோரையும் திருப்தி படுத்தும் என்று நினைத்ததில்லை\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2020 at 9:10 AM\nநேற்று நம் வலைப்பூ நண்பர் திரு.S.P.செந்தில் குமார் அவர்கள் ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார் புலனத்தில் :-\nபார்த்தேன் ஒரே ஆலோசனை மயம்\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2020 at 9:18 AM\nபாலகனாக இருக்கும் போதே, \"என்ன சொல்கிறீர்கள்...\" என்று கேட்பதாக எனக்கு தோன்றுகிறது...\nபாலன் என்று வாசித்தவுடன் ஞாபகம் வந்தது : இதுவரை எனது மூத்த சகோதர சகோதரிகள் ஐவரும், தனபாலன் என்றே அழைத்தது இல்லை...\nஎனக்கு நன் முன்பு எழுடி இருந்தது நினைவுக்கு வந்தது பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,\nகாமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,\nநாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.\nகொரோனாவினால் பெரிய பிரச்சனை கிடையாது. எப்போவோ போகப்போறோம்...இந்தக் காரணத்தில் போவோம் என்று இருந்துகொள்ளவேண்டியதுதான். ஆனால் இதைச் சாக்கிட்டு மருத்துவமனைகள் 'பணம்' பார்க்க ஆயத்தமாவதுதான் கலக்கமா இருக்கு. நேற்றைக்கு வாட்சப்பில் பெங்களூர் மருத்துவமனை, 7 நாள் சிகிச்சைக்கு 7,000 12 நாள் சிகிச்சைக்கு 12,0000, 15 நாள் சிகிச்சைக்கு 15,000, இது வீட்டிலேயே நாம் இருந்துகொள்ளணும், சில எக்யுப்மெண்ட்ஸ் தருவாங்க, கோவிட்-19 டெஸ்ட் எதுவும் இதில் சேர்த்தி கிடையாது, காணொளி மூலம் டாக்டர் கன்சல்ட் செய்வார் என்றெல்லாம் விலாவாரியாக எழுதியிருந்தனர். நிலைமை அப்படி இருக்கு\nவியாடியை விட அதற்காகும் செலவே பயமுறுத்துகிறது அதுவும் என்னைப்போல் வருமானம் இல்லாதநிலையில்\nசென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் திரு வீரபாகுவின் சித்தா மருத்துவமனை எந்த செலவும் இன்றி பார்த்துக்கொள்வதாக அதில் அட்மிட் ஆகி குணமாகி வெளியில் வந்த ஒரு காங்கிரஸ் நண்பர் சொன்னார்.\nசென்னை வளசரவாக்கம் சித்தா மருத்தவ மனை அங்கீகரிக்கப்பட்டதா வசடிகள்டெஸ்ட் செய்ய என்பதுபொல் இருக்கிறதா\nஆம். முன்னரே அரசு அலோபதி மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார். இப்போது அரசு அனுமதியுடன் வளசரவாக்கம் இல்லை, சாலிகிராமத்தில��� ஜவஹர் பொறியியல் கல்லூரியில் வைத்திருக்கிறார். இணைப்பு கொடுத்திருக்கிறேன்.\nவாழ்க அவர்கள் சேவை குறையட்டும் கொரோனாவின் தாக்கம்\nகொரோனாவை இப்போது அடித்தட்டு மக்கள் அலட்சியமாக பார்க்கிறார்கள் ஐயா\nகாரணம் பணப்பிரச்சனை சாவைக்கண்டு யாரும் பயப்படவில்லை.\nசிறு வயது படம் முதல் இன்றைய படம்வரை தந்தது அருமை.\nமனதில் பட்டதை எழுதுங்கள் நமது சிந்தனைக்கு நாமே கடிவாளம்.\nஏனோஇந்த தொற்று அதிகம் பேசப்ப்டுகிறது\nபின்னூட்டக் கருத்துகளை வைத்து இடுகை போடுவது எப்படி சரியாக இருக்கும் இதென்ன பத்திரிகையா வாசகர்கள் ரசனைக்கேற்றபடி விஷயங்களைச் சொல்ல\nவலைத்தளம் என்பது நடத்துபவரின் எண்ணச் சிதறல்தான். உங்க கருத்தை எழுதறீங்க, படிக்கறவங்க அவங்க கருத்தை எழுதறாங்க என்றளவில் பார்த்தால் மனச் சங்கடம் இருக்காது\nமன்ச் சங்கடமேதுமில்லை பதிவுலகில் இவன் இப்படித்டானென்று பெயர் வாங்கிஆயிற்று\n73 வயது புகைப்படம் நல்ல கம்பீரமாகத் தோன்றுகிறது. இப்போதும் அதே கம்பீரம் இருக்கும். நீங்க புகைப்படம் எடுத்த விதம்தான் சரியில்லை. (லேடஸ்ட் படம்)\nஅது 75 வயது என்று இருக்க வேண்டும் என் நூல் வாழ்வின் விளிம்பிலுக்காக எடுத்த படம்\nஉங்கள் எழுத்து எங்களுக்கு ஊக்கம்.\nஇந்த் நக்கல்தானே வேண்டாம் என்பதுஐ லுக் சிக்\nசார் அப்ப உங்களைப் பார்த்து நீங்க ரொம்ப சிக் ஆக இருக்கீங்கனு சொல்லணுமா சார்..ஹா ஹா ஹா ஹா..என்ன சார் 'அட பரவாயில்லையெ இப்பவும் நாம நல்லாத்தானே இருக்கோம்னு சொல்றாங்களேன்னு புத்துணர்வா எடுத்துக்கோங்க சார் 'அட பரவாயில்லையெ இப்பவும் நாம நல்லாத்தானே இருக்கோம்னு சொல்றாங்களேன்னு புத்துணர்வா எடுத்துக்கோங்க சார்\nஒன்றுமில்லை நீங்க கொஞ்சம் தாடியோடு இருப்பதால் அப்படித் தோன்றுகிறது. முந்தைய 73 வயது படம் போல எடுத்திருந்தீங்கனா நல்லா வந்திருக்கும். இது ரொம்ப க்ளோஸப். மொபைலில்/கேமராவில் க்ளோசப், செல்ஃபி எல்லாம் நம்மை கொஞ்சம் வேறு மாதிரி காட்டும்...ஹா ஹா ஹா (இதுக்கு உள்ளதைத்தானே காட்டும்னு ஜோக் எல்லாம் அடிக்கக் கூடாது\nநிஜமான எண்ணம் அல்ல என்பதுதெரிகிறது ஜோக் என்றுஎதையும் எழுதுவதை தவிர்க்கலமே என்பதே குறிப்பு\nசிங்கம் குட்டியானாலும் சரி, கிழடு ஆனாலும் சரி, அதன் கம்பீரம் தனி. உங்களைத்தான் சொல்கிறேன்.\nநீங்கள்சொல்வது சரியாய்த்தான் இரு��்கும் சிங்கத்தின் கால்களில் குறை இருந்தாலும் சீற்றம் குறைவதுண்டோ\nதங்களின் பட வரிசை அசத்தல்\nபாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,\nகாமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,\nநாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.இதை நினைத்தே பட வெளியீடு\nஜி.எம்.பி சார்... பின்னூட்டங்களையும் நான் படிப்பேன். அந்த அந்தப் பருவம் வரும்போதுதான் அந்த அந்தக் கஷ்டம் என்ன என்று முழுமையாகத் தெரியும். அந்த நிலை வராமல், அல்லது தன் இரத்த சம்பந்தமுள்ளவரிடம் பார்த்தாலும் தான் அனுபவிக்காமல் அதனைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.\nதலைவலியும் வாந்தியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.\nபக்தி இலக்கியங்களில், 'பிணி, பசி, மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன்' என்று இருக்கும். மூப்பில் என்ன துன்பம் இருக்கு என்பது அந்த ஸ்டேஜ் வரும்போதுதான் புரியும். எங்க அப்பா, நல்லா எக்சர்சைஸ்லாம் பண்ணுவார். அவர் 68 வயசுல, என்னிடம், வலுவான கைகள் ஓஞ்சமாதிரி இருக்கு இப்போ என்றார்.\nஅதுனால, உங்கள் எண்ணப்படி எழுதினாலும், பிறர் வருத்தப்படும்படி முடிந்தவரை எழுதாதீங்க. எல்லாருக்கும் அந்த அந்த ஸ்டேஜ் வரத்தான் போகிறது. இப்போதே நினைத்துக் கவலை கொள்வானேன்.\nநான் எழுதுவது என் எண்ணங்ளகளை யாரையும் புண்படுத்த அல்ல தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதில்லை எல்லோரிடமும் அன்பு பராட்டுவதே என் குணம்\nசார் உங்கள் மன எண்ணங்களை இங்கு பிரதிபலித்து எழுதுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து உடையவர்களாக இருப்பார்கள். யாரும் ஒரேபோல சொன்னாலும் போர்தானே சார். அவங்கவங்க கருத்தைச் சொல்லுவது நல்லதுதானே. யாருக்காகவும் எழுதாமல் உங்களுக்காக எழுதுங்கள்.\nஉங்கள் ஃபோட்டோக்கள் நல்லாதான் இருக்கு.\nநான் எழுதுபவை நகைச் சுவையாக்குவதை நான் விரும்புவதில்லை அது நினைப்பது நினித்தப்சடி போய் சேருவத்ல்லை என்பதையே குறிக்கும்\nஉங்களுக்கென உங்கள் எழுத்துக்கென ஒரு இரசிகர் கூட்டம் உள்ளது...மனதில் பட்டதை சமரசமின்றி எழுதுவதற்காகவே...தொடர வாழ்த்துகள்...படங்களை வருட வாரியாக பதிந்ததை இரசித்தோம்...எனக்குப்பிடித்தது 25 ம் 73 ம்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nபயத்தைப் போக்க இருட்டில் விசில் அடிப்பவர்கள் - இந்த உவமை ரசிக்க வைத்தது.\nகொரோனா பற்றி யா��ுக்குமே எந்த உத்தேசமும் இல்லை. அதிலிருந்து தப்பித்தால் உண்டு. டெரர் ஆங்கிலபபடங்கள் எடுப்பார்களே.. அதுபோல வாழ்க்கையே டெரர் படமாகி நாமே அந்தப் படத்தின் கேரக்டர்கள் ஆகிவிட்டோம்.\nகொரொன ஏன் பயம் ஏற்படுத்துகிறதுநுரையீரல் பாதிப்புக்கு உள்ளானால் மரண்ம்கடினமாக இருக்கும் என்னுமெண்ணமே மரணித்து விட்டபிஎன தெரியப் போகிறது\nஉங்கள் லேட்டஸ்ட் படம் தாடி எடுக்காததால் டல்லாக தெரிகிறது. மற்றபடி ஓகே.\nஎன்மனைவிக்கு பிடிக்கவே இல்லை ஒரு சிக்லொ லுக் என்கிறாள் தாடியை மழித்துவிட வேண்டும்\nதாடியை எடுத்து விட்டு, மீசையை ட்ரிம் செய்து நிமிர்ந்து கேமிராவைப் பார்த்து சிரித்த வண்ணம் ஒரு புகைபபடம் எடுத்து உடனே இதிலேயே இணையுங்களேன்...\nசெய்ய வேண்டும் செய்வேன் விரைவில்\nபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார்.லேட்டஸ்ட் படம்\nஉங்கள் மனைவி சொன்னது போல் தான் இருக்கிறது.\nவெகு நாட்களுக்குப் பின் ( \nஎண்ணங்கள் எப்போதுமே என்னன்னவோவாகத் தான் இருக்கும்.\nஅதை ஒழுங்குபடுத்துவது தான் நம்மைச் சிறக்க வைக்கிறது.\nஅவற்றை ஒழுங்கு படுத்தமுயன் றிருக்கிறேன்\n/கொரோனாவையே நகைச்சுவை யாக்கி வருவோரைக் காணும்போது பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது// உண்மைதான். மனதில் பட்டதை பேசவும், எழுதவும் எல்லோராலும் முடியாது. எனவே அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். சமீப படத்தில் சற்று தள்ளாமை தெரிகிறது.\nவயதாகிறதே தள்ளாமையை நானே உண்ர்கிறேன்\nதங்கள் மீசையின் பரிணாம வளர்ச்சி அழகாயிருக்கிறது சிங்கம் போல இருக்கிறீர்கள் சென்னையில் தற்போது சித்தா சிகிச்சையில்தான் அதிகம்பேர் கொரோனாவில் இருந்து விடுதலை ஆகிவருகிறார்கள். குறைந்த செலவில் தரப்படுவதால் மக்களில் சிலர் சித்தாவை இகழ்ச்சியாகப் பார்ப்பது சரியில்லை.\nஎன் மூத்த மகனின் திருஆனம்போது ஈசை இருக்க வில்லை என்னைப்பார்த்து நானே பரிதாபப்ப்ட்டேன் பின் வளர்க்காஆரம்பித்ததுதான் இந்த மீசை சித்தா பற்றி ஏதும்தெரியாது\nகடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் நாடகம் முடிக்...\nகடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்\nஇரண்டு மணி நேரத்தில்ஏழு ஆண்டுகள்\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nநானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்\nபகவத் கீதை சில எண்ணப் பகிர்வுகள்\nசிறு வியாபாரம் -எண்ணச் சரட��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nayanthara-and-trisha-are-heroines-in-sivakarthikeyan-next/", "date_download": "2020-08-13T05:19:49Z", "digest": "sha1:P7C4RTUUMIFY6FOAZMVY2MWY7IMZUHKR", "length": 7819, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Nayanthara and Trisha are heroines in Sivakarthikeyan next | Chennai Today News", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா – த்ரிஷா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nசிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா – த்ரிஷா\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் முதல்முறையாக நாயகியாக நயன்தாரா நடித்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா -த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது\nமேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை போடுவதற்கு முன்பே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nதுரோகம் தனது உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது: சசிகலா நீக்கம் குறித்து நாஞ்சில் சம்பத்\n‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு\nசமந்தா திடீர் கர்ப்பம்: விஜய் சேதுபதி அதிர்ச்சி\nத்ரிஷாவை கைது செய்த போலீஸ்: பெரும் பரபரப்பு\nத்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் சரவணன்\n96 படக்குழுவினருக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு \nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயி���் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21474", "date_download": "2020-08-13T05:33:55Z", "digest": "sha1:QVLDAR34FULG4YOSCM5TA7RZWVBTRSMU", "length": 10831, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தேர்தலில் பணமதிப்பிழப்பைப் பற்றிப் பேசாதது ஏன்? – மோடிக்கு சீமான் கேள்வி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதேர்தலில் பணமதிப்பிழப்பைப் பற்றிப் பேசாதது ஏன் – மோடிக்கு சீமான் கேள்வி\nதேர்தலில் பணமதிப்பிழப்பைப் பற்றிப் பேசாதது ஏன் – மோடிக்கு சீமான் கேள்வி\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஏப்ரல் 6 இரவு தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் நடந்தது.\nகூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது…..\nசுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அப்போது செய்யாத மாற்றத்தை, வரும் 5 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறீர்கள் என்ற கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும்.\nஇதுவரை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க, அ.தி.மு.க. அரசுகளும், இந்த 5 வருடத்தில் என்ன செய்யப் போகிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்துவிட்டு, தற்போது அதனை மீட்போம் என்று தி.மு.க. கூறுகிறது. ஆனால் காங்கிரசோ முடியாது என்று கூறுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை பற்றி தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி முடியாது என்று சொல்கிறது. மத்திய பாரதீய ஜனதாவும் முடியாது என்று சொல்கிறது. இவர்களுடன் தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலையை அடிக்கல் நாட்டி வைத்ததும், தொடங்கி வைத்ததும் இவர்கள் தான். கடலில் இதுவரை 840 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதனை தடுக்க முந்தைய ஆட்சியும், தற்போதைய ஆட்சியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது மீனவர்கள் மீன்பிடிக்க ஆசைப்பட்டு எல்லை தாண்���ிபோனதால் தான் சிங்களர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று சொன்னவர்தான் கருணாநிதி. இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன பண்ண போகிறார்கள்.\nஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி கூறுகிறார். உங்கள் ஆட்சியில் தான் ஏழைகள் உருவானார்கள். இதனை மக்கள் நம்பி விடக்கூடாது.\nநரேந்திர மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அது சிறப்பான திட்டம் என்று கூறும் நீங்கள், அந்த சிறப்பான திட்டத்தை வைத்து மக்களிடம் உங்களால் ஓட்டு கேட்க முடியுமா\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமகல்வி கொடுப்போம். சிறப்பான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். இதற்கு நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.\nஅல்ஜாரி ஜோசப்பின் பந்தில் சுருண்ட ஐதராபாத் – மும்பை வெற்றி\nபெங்களூரு அணியைப் பந்தாடியது டெல்லி\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:44:23Z", "digest": "sha1:SOXKJLRH3U77Q353QHWY5IF5AQDVRK66", "length": 199164, "nlines": 404, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பாலியல் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஎட்வி���் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஎட்வின் ஜெயக்குமார்–தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nகாமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்று அதிர்ந்து போன மனைவி: திருச்சி மாவட்டம் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36) லுாயிஸ் விக்டர் – லில்லி ஹைடா; இவர்களது மகன். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் லில்லிஹைடா, தங்கைக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். எட்வினின் வீடு தரைதளம், மாடி என 2 தளங்களை கொண்டது. கீழ் தளத்தில் ரீட்டா என்பவர் வசித்து வந்தார். இவர் எட்வினுக்கு சித்தி முறை வேண்டுமாம். அவருக்கு வேறு யாரும் இல்லை. எனவே அவர் எட்வின் வீட்டின் மாடியிலேயேதான் எப்போதும் இருந்து வந்தார். அங்கேயே தான் சாப்பிட்டும் வந்துள்ளார். எட்வினின் செல்போன்களில் ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது[1]. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை[2].\nமுதல் இரவுக்கு வராத கணவன், தனி அறையில் கழித்தானாம்: எட்வினுக்கும், தஞ்சை வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணுக்கு 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள், ரூ.6 லட்சம் செலவில் திருமணம் என கோலாகலமாக திருமணம் நடந்தது.முதலிரவு அறைக்கே இரவில் எட்வின் வரவில்லையாம். அவரது அறையிலேயே கிடந்தாராம். இது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், எட்வின் அறையை மனைவி ஆராய்ந்துள்ளார். எட்வின் படுக்கையில் 15 செல்போன்கள் பரவி கிடந்தது. ஒவ்வொரு போனையும் எடுத்து படம் பார்ப்பதும், அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவதுமாக எட்வின் இரவில் பொழுதைக் கழிப்பது தெரியவந்தது. எட்வினின் செல்போன்களில் மேலே குறிப்பிட்டப்படி, ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை.\nகுடும்பமே பலவிதமான கொக்கோகங்களில் முறையற்ற செக்ஸ் விவகாரங்கள் வைத்திருந்தால் மறுமகள் கதி, அதோகதிதான்: இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார், என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அதாவது, மகன், தாய், சித்தி என்று எல்லோருமே ஏதோ முறையஅ செக்ஸ்-விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அதனை, அக்குடும்பப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வதா, திருமணம் செய்து கொண்டு வந்த மறுமகள் பிரச்சினையா, அல்லது சமூகப் பிரச்சினையா, செக்ஸ் குற்றமா, டிஜிடல் சட்டப்பிரிவுகளின் மீறலா, என்றெல்லாம் ���ராய்ச்சி செய்யலாம். எல்லோருமே கிருத்துவர்களாக இருப்பதால், கிருத்துவப் பிரச்சினை என்று போலீஸார் மற்றும் நீதிமன்றம் தயங்கியது போல, மற்ற சட்டம் மற்றும் விதிமுறைகளை அமூல் படுத்தும் துறைகள் மற்றும் அதிகாரிகள் தயங்குகிறார்களா என்று கவனிக்க வேண்டும். இப்பொழுது பாஸ்டர்கள், பாதிரிகள், பிஷப்புகள் ஈடுபட்டு வரும் செக்ஸ்-குற்றங்கள் போன்று இவையும் இருக்கின்றன என்பதால், ஏதாவது தயக்கம் காட்டப் படுகிறாதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை மதப் பிரச்சினையாக்காமல், சமூகப் பிரச்சினை, பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது, பெண்களுக்கு நலனாக அமையும்.\nமனைவிக்கு மிரட்டல், கொலை செய்ய முயற்சி: இதற்கிடையே, வீட்டிற்கு வந்த மருமகளிடம் மேலும் 50 பவுன் நகைகள் வாங்கி வர வேண்டும் என எட்வினின் குடும்பத்தினர் புதுமணப்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்[3]. அப்பெண்ணுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்[4]; எட்வினிடம் சொல்லி அவரையும் அடிக்க வைத்துள்ளனர். ஒரு செல்போனில் ஒரு இளம்பெண் சுயநினைவின்றி படுத்து கிடப்பதும், அந்த பெண்ணின் காலடியில் ஒருவர் காலணி தெரிந்தவாறு நிற்கும் புகைப்படம் உள்ளது. அந்த பெண் சுயநினைவின்றி படுத்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எட்வின் ஜெயகுமாரின் மனைவிக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரின் வீட்டாரிடம் புகார் அளிக்கலாம் என சென்ற அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவரின் தாய் லில்லிஹைடாவும், அவரது உறவுக்கார பெண் ரீட்டாவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம். இதனால் என்ன செய்வது என புரியாமல் தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என நினைத்து கண்ணீர் வடித்தார்[5]. தன்னுடைய தவறான செயல்பாடுகளை தனது மனைவி தெரிந்து கொண்டதை அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது வீட்டார் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். எட்வின்ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் உள்ள அவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா, எட்வின் ஜெயகுமார் மனைவியிடம் உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளோம். எங்களை பற்றி வெளியில் சொன்னால் உன் ஆபாச வீடியோ மற���றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டினராம். இதுகுறித்து செல்போன் மூலம் தனது தந்தை மற்றும் அண்ணனுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மகளின் கணவர் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். அதையடுத்து தங்களை பற்றிய தகவலை வெளியில் சொன்னதால் எட்வின்ஜெயக்குமார் தனது குடும்பத்தார் உதவியுடன் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது[6]. கடந்த மாதம் 1-ந்தேதி மலையேரிப்பட்டி என்ற ஆள்நடமாட்டம் இல்லாத மலைக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார். உடனடியாக அந்த பெண் தனது வீட்டாருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவே எட்வின் ஜெயக்குமார் அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் கடந்த மாதம் 3-ம் தேதி புத்தாநத்ததில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் மலையேரிப்பட்டிக்கு கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். காப்பாற்றும் படி கதறியுள்ளார். இதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள அவர்களது வீட்டிற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அழைத்து வந்தனர்.\n[1] தினகரன், வங்கி கேஷியர் வலையில் பெண்கள் சிக்கியது எப்படி\n[3]நியூஸ்.18.தமிழ், பகலில் வங்கி கேஷியர்… இரவில் பாலியல் சைக்கோ… – பொள்ளாச்சியை மிஞ்சும் தஞ்சை பயங்கரம், NEWS18 TAMIL, LAST UPDATED: FEBRUARY 18, 2020, 10:04 PM IST.\n[5] மாலைமலர், புதுக்கோட்டையில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி காசாளர் உல்லாசம், பதிவு: பிப்ரவரி 18, 2020 11:07 IST.\nகுறிச்சொற்கள்:அசிங்மான பாலியல், உடல் செக்ஸ், எட்வின் ஜெயகுமார், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், செக்ஸ் ஆபத்து, தாட்சர், தேவி பிலோமினா, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் நோய், பாலியல் புகார், பெண்களின் நிர்வாண படங்கள், பெண்கள் குளிக்கும் காட்சி, பெண்கள் கோலம் போடுவது\nஅர்த்த ராத்திரி, ஆடை களைதல், உடலின்பம், உடலுறவு, உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாசம், எட்வின் ஜெயகுமார், கத்தோலிக்க செக்ஸ், கர்ப்பம், கழட்டு, கிளுகிளிப்பு, குளிக்கும் போது ரசித்தல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், சிஎஸ்ஐ செக்ஸ், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் டூரிஸம், தாட்சர், தேவி பிலோமினா, பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பெண்களின் நிர்வாண படங்கள், பெண்கள் குளிக்கும் காட்சி, பெண்கள் கோலம் போடுவது, போத செக்ஸ், ரீட்டா, லில்லி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nகிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது\nஜான் வெஸ்லி குடித்துக் கொண்டே, சிறுவர்–சிறுமியர் காப்பகத்தில் நுழைந்தது: கோபி, பாரியூர் சாலையில், நஞ்சகவுண்டன்பாளையத்தில், ‘கருணை இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது[1]. இங்கு 2 முதல் 9 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இங்கு, 25 ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[2]. நிர்வாகியாக கிறிஸ்தாஸ், 70, உள்ளார். இவரின் மகன் ஜான் வெஸ்லி, 28; காப்பகத்துக்கு இவர், 25-11-2019 அன்று மாலை, குடிபோதையில் ஆட்டோவில் வந்ததாக தெரிகிறது. ஜான் வெஸ்லினி என்று தினகரன் குறிப்பிடுகிறது[3]. குழந்தைகள் காப்பகம் நடத்துபவரின் மகன் எப்படி குடிக்கலாம், அவ்வாறு அவர் மகன் வளர்ந்தானா, வளர்க்கப் பட்டானா என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், ஒருவன் திடீரென்று குடிக்க மாட்டான். அது பழக்கமாகத்தான் இருக்கும். ஆட்டோவில் வந்து இறங்கினான் என்பது, அவனது பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே அவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் குழந்தைகள் அலறியடித்து ஓடினர்.\nகுடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்: இதுகுறித்து கோபி டி.எஸ்.பி., தங்கவேல், தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் போனது. இருவரும் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் ரெஜிகுமார் காப்பகத்திற்கு வந்து விசாரணை செய்தபோது, குடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்[4]. இது பொய் என்று நன்றாகவே தெரிகிறது. ஒருவேளை அந்த “இன்னொரு நிர்வாகி” வக்காலத்து வாங்கினார் என்று தெரிகிறது. இதற்கிடையே, தகவல் அறி��்து 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காப்பகம் முன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணியினர், பாஜகவினரும் அதில் இருந்தனர் என்று தினகரன் எடுத்துக் காட்டுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காப்பக நிர்வாகியின் மகனை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்[5].\nபொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது: வெஸ்லிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மக்களிடம் சமாதானம் பேசினர். பின், காப்பகத்தில் இருந்த வெஸ்லியை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் விஜயகுமார், அங்குள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார், காப்பக நிர்வாகியின் மகனை பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பின்னர், பொது இடத்தில் தகராறு செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர் என்கிறது தினகரன். குழந்தைகள் வன்கொடுமை போக்ஸோவில் பதிவு செய்யாதது கவனிக்கத் தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண் குழந்தைகள் உள்ள காப்பகத்திற்குள் குடிபோதையில் தினமும் காப்பக நிர்வாகியின் மகன் வருவது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக காப்பக அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.\nகுழந்தை ஆபாசப் படம் அதிகம் பார்ப்பது தமிழ்நாட்டில் தான்: உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது[6]. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன[7]. இதனையடுத்து, ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது[8]. அந்த அறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும் அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது[9].\nஇந்த அறிக்கையை அமெரிக்க புலன���ய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[10]. அதன் படி, மத்திய உள்துறை தமிழக போலீசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது[11]. முன்னர் அதிக அளவில் அமெரிக்க பிடோபைல்கள் சென்னையிலிருந்து கைதாகினர். குழந்தைகள் காப்பகங்கள் அவகளுக்கு தீனி போட்டது. பாலியல் வன்மையுன் புணர்ந்து அனுபவித்து, ஆபாசப் படங்களையும் எடுத்தனர். வில்ஹியூம் அதற்கு சிறந்த உதாரணம். அந்நிலையில், சென்னை இதில் சிக்கியுள்ளது கவனிக்கத் தக்கது. ஒரு வேளை, அவர்கள் பிடோபைல் ஆனதற்கு சென்னை தான் காரணம், சென்னையில் அத்தகைய வசதிகள் உள்ளன அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்படும் போலிருக்கிறது.\nஒரு குழந்தைகள் காப்பகம் நடத்துகின்றனர் மகன் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது சாத்தியமான குற்றமே: மறுபடியும் குழந்தைகள் காப்பகங்கள் விவகாரத்தில், ஒருவர் நிர்வாண கோலத்தில் உள்ளே நுழைந்தான், பெண் குழந்தைகள் பயந்து ஓடினார்கள், என்று செய்திகள் கூறுகின்றன. இதிலும் சம்பந்தப்பட்டவர்கள் கிருத்துவர்களாகவே இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் சேவை செய்கிறார்களா அல்லது இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. கருணை இல்லத்தை பற்றிய செய்திகள் முன்னர் நல்ல விதமாகவே இருக்கின்றன. ஆதரவற்றவர்களுக்கு உதவியதாக தெரிய வருகிறது. ஆனால், இப்படி திடீரென்று பாலியல் சதாய்ப்பு, போன்ற கோணத்தில் செய்தி வருவது திகைப்பாக இருக்கிறது. மேலும் தமிழ் ஊடகங்களில், சில இதனை செய்தியாக வெளியிட்டு இருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் செய்தி வரவில்லை என்று தெரிகிறது. எது எப்படியாகிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கு கூட சிலர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் அவரது ஜாமீன் பெற்று வெளியில் வரலாம் அல்லது வழக்கை நீர்த்துப் போகுமாறும் செய்யலாம். ஆகவே, இத்தகைய பாலியல் ரீதியான குற்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிய தண்டனைக்கு குற்றவாளிகள் உள்ளாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் திருந்த மாட்டார்���ள்.\n[1] தினமலர், குடிபோதையில் வந்த காப்பக நிர்வாகியின் மகனுக்கு எதிர்ப்பு, Added : நவ 26, 2019 08:16\n[3] தினகரன், குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்த நிர்வாகி மகன் கைது, புதன், நவம்பர் 27, 2019.\n[4] தமிழ்.முரசு, மது போதையில் அரைகுறை ஆடையுடன் காப்பகத்தில் புகுந்த வாலிபர்: பெண் குழந்தைகள் அலறியடித்து ஓட்டம், 11/26/2019 3:30:51 PM\n[6] தினத்தந்தி, குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியல் : சென்னை முதலிடம், பதிவு : நவம்பர் 30, 2019, 03:04 AM\n[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் முதலிடம் பிடித்த சென்னை.. வீடு தேடி வந்து அலேக்காக தூக்க தயாராகும் போலீஸ்.. வீடு தேடி வந்து அலேக்காக தூக்க தயாராகும் போலீஸ்..\n[10] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், .’சென்னைக்கு முதலிடம்‘…’ஆபாச படம் பாக்குறவங்க லிஸ்ட் ரெடி‘…’ஐபி அட்ரஸ் வந்தாச்சு‘…அதிரடி நடவடிக்கை\nகுறிச்சொற்கள்:அசிங்மான பாலியல், கத்தோலிக்க செக்ஸ், கருணை இல்லம், காப்பக செக்ஸ், குழந்தைகள் காப்பகம், குழந்தைப் பாலியல், சிறுமிகள் காப்பகம், ஜான் வெஸ்லி, ஜான் வெஸ்லினி, நஞ்சகவுண்டன்பாளையம், பாரியூர் சாலை, பாலியல்\nகத்தோலிக்க செக்ஸ், கற்பழித்தல், கிருத்துவ ஊழல், குற்றச்சாட்டு, குழந்தை காப்பகம், சிறுமி, சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, ஜான் வெஸ்லி, ஜான் வெஸ்லினி, நஞ்சகவுண்டன்பாளையம், பாரியூர் சாலை, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிடோபிலியா, பிடோபைல், வாடிகன், வாதிகன், விசாரணை, விசுவாசம், விசுவாசம்-நம்பிக்கை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், ��ங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.\nபாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் ���ேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி வருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஐந்தல்ல, எட்டு பாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது ஐந்து பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் மூன்று பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது[6]. இ–மெயில் பரிமாற்றத்தை வைத்து பார்க்கும் போது எட்டு பாதிரிகளின் தொடர்புகள் இருப்பது தெரிய வருகிறது[7]…..இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்���ள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.\nஉணர்ச்சியற்ற ஆங்கில ஊடகங்களின் செய்தி வெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்\nசெக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.\n[1] மாலைமுரசு, பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை, பதிவு: ஜூன் 27, 2018 11:34.\n[4] தினத்தந்தி, பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம், திருவனந்தபுரம், ஜூன் 27, 2018, 02:16 PM\n[6] தினகரன், இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2018-06-28@ 01:33:29.\nகுறிச்சொற்கள்:எலியாஸ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கிருத்துவ செக்ஸ், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், ஜாப் மேத்யூ, பலான பாதிரி, பலான பாஸ்டர், பலான பிஷப், பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாவ மன்னிப்பு, பாவமன்னிப்பு, பாவம்\nகத்தோலிக்க செக்ஸ், கிறிஸ்தவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாவ மன்னிப்பு, பாவம், பெண் உடலின்பம், போதகர் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஇங்கிலாந்து பாதிரியாரரின் காமலீலைகள்[1]: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனதன் ராபின்சன் (வயது75). பாதிரியார். இவர், கடந்த 1995–ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்துக்கு வந்தார். அங்கு ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய அனாதை மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்[2]. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகள் அந்த விடுதியில் தங்கினர். இவர்கள், அந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். பாதிரிக்கு செக்ஸில் ஈடுபாடி இருந்ததால், சிறுவர்-சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். முதலில் விவரம் அறியாது அவை இருந்தன. ஆனால், போக-போக அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்து பெற்றோர் விசாரித்த போது, திடுக்கிட்டும் தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிலையில், அந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரிக்க அந்த குழு, பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அண்டு கேர் என்ற நிறுவனத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது[3].\nசிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: இதைத்தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், சின்னம்மாள்புரத்திலுள்ள அந்த காப்பகத்தை கண்காணித்து வந்தனர். அப்போது, காப்பக்கத்தில் தங்கி இருந்த பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையில் பாதிக்கப்பட்டதாக அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பள்ளிக்கூட சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு நிறுவனத்தின் பிரதிநிதி சிகுரான் வள்ளியூர் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தார்[4]. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந் தேதி அந்த காப்பகத்தை மூட நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது[5]. இவரது பின்னணி முதலியவற்றை 2015லேயே என்னுடைய பிளாக்குகளில் விளக்கியுள்ளேன்.\nதப்பி ஓட்டம்: இதற்கிடையில், தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தடை கோரி ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,‘ வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என அவருக்கு உத்தரவிட்டார்[6]. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வந்தது[7].\nமூன்று ஆண்டு சிறை: வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் 13-04-2018 அன்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்[8]. இந்த வழக்கில் அரசு வக்கீல் வனிதா ஆஜராகி வாதிட்டார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக வெளிநாட்டை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்[9]. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[10]. அவர் வள்ளியூர் வட்டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[11].\n2011லிருந்து 2018 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ள வழக்கு: 2011லிருந்து இவ்வழக்கு இழுத்தடிக்கப் பட்டுள்ளது, கீழ் கண்ட நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக உள்ள குழந்தைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 2011ல் இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார்.\n05-09-2011 அன்றுகிரைல் டிரஸ்ட் காப்பகத்திற்கு சீல்வைக்கப்பட்டது.\nஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச தேடுதல் அறிவிக்கையை இவருக்கு எதிராக காவல்துறை அக்டோபர் 2014ல் பிடி வாரண்ட் ஆணை பிறப்பிக்கப் பட்டது.\nநவம்பர், 2015 சிறுவர் வாழ்வு நலம் அமைப்பின் இயக்குனர் கிரிஸ்டைன் பெட்டோ என்பவர் சந்தித்து, அவரை இந்தியாவுக்குச் சென்று, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினார், 6-11-2015 அன்று சரணடைந்தார்.\nவள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் 27-11-2015 அன்று ராபின்ஸனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டன.\n13-04-2018 அன்று வழகப்பட்ட தீர்ப்பில் மூன்று வருட சிறைத்தண்டனை, தண்டம் முதலியவை விதிக்கப் பட்டன. இப்பொழுதும், சட்டரீதியில், எல்லா சலுகைகளும் அளிக்கப் பட்டுள்ளன. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[12]. அவர் வள்ளியூர் வட்டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[13].\n[2] தி.இந்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, Published : 14 Apr 2018 08:23 IST; Updated : 14 Apr 2018 08:23 IST\n[4] தூத்துக்குடி.ஆன்.லைன், பாலியல் வழக்கு இங்கிலாந்து பாதிரியாருக்கு மூன்று ஆண்டுசிறை : வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு, வெள்ளி 13, ஏப்ரல் 2018 6:37:50 PM (IST)\n[6] தினச்சுவடி, திருநெல்வேலியில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…\n[8] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு, ஏப்ரல் 14, 2018, 02:30 AM.\n[10] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.\n[12] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.\nகுறிச்சொற்கள்:சிறுவர் பாலியல், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், பலான பாதிரி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஆணுறுப்பு, ஆண்மை, இறையியல், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஒழுக்கம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கத்தோலிக்க செக்ஸ், கற்பழிப்பு, காப்பகம், காமலீலை, சட்டமீறல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“எலும்பு தாமஸை” ஒரு அந்தோனிசாமி ஆதரித்தால், இன்னொரு அந்தோனிசாமி கைது என்று வந்துள்ள செய்தி: மறுபடியும் இன்னொரு கிருத்துவ ஆசிரியர் இளம் மாணவியரை பலாத்காரம் செய்தார், பாலியல் ரீதியில் துன்புறுத்தினார், நிர்வாணமாக வீடியோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந��த போது, எந்த பாஸ்டரோ, பாதிரியோ, பிஷப்போ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக கத்தோலிக்கக் கூட்டம், சென்னையில் ஆர்பாட்டம் செய்த போது, அப்பொழுது அவ்வழியாக சென்றவர் வெட்கங்கெட்ட ஜென்மங்கள், இவ்வளவ்ய் நடந்து,ம் நியாயப் படுத்துகிறார்களே என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர் பொது மக்கள். ஆனால், இப்பொழுது இரண்டே நாட்களில் இச்செய்தி, “நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது” வந்துள்ளது. 05-03-2018 அன்று ஒரு அந்தோனிசாமி, அந்த “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினால், ஆனால், இப்பொழுது, இன்னொரு அந்தோனிசாமி கைதாகியுள்ளதை, கர்த்தர் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.\n2015ல் பாலாத்காரம் செய்தவ் படங்கள் 2018ல் வெளிவந்துள்ள விவகாரம்: நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்[1] என்று மையாதையுடன் குறிப்பிட்டுளளது ஊடகம். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் 2015ல் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக / கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்[2]. உடனே மூன்று ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தனர் என்று கத்தோலிக்கர் பாட்டு பாட ஆரம்பித்து விடுவர். அது சம்மதத்துடன் செய்யப்பட்டது என்று கூட வாதம் செய்வாரோ என்னமோ\nவகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை: மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார்[3]. அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்[4]. வகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவர்களை தாராளமாக அடையாளம் கண்டு கொள்ளலாமே. இனி போலீஸார் செய்வார்களா என்று பார்க்க வேண்டும். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார்[5]. மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது[6]. அந்தோனிசாமி பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் அத்துடன், இருந்தத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார்[7].\nசெக்ஸ்–அந்தோனிசாமி பணம் கொடுத்தது, பிறகு மாட்டிக் கொண்டது: ஆனால், இலவசமாக காட்சிகளை பார்த்து மகிழ்ந்தவர்கள், வக்கிரத்துடன் நினைத்தபோது, அந்த பலான அந்தோனிசாமியை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் கேட்டபோது, செக்ஸ்-அந்தோனிசாமி பணம் கொடுத்தது. இப்படியே காம-அந்தோனிசாமியிடமிருந்து பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்[8]. பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.\nகல்யாணமாகி குழந்தை உள்ள அந்தோனிசாமி காமலீலைகளில் ஈடுபட்டது: இதுகுறித்து போலீஸார் கூறுகையில்[9], “கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது” என்றனர்[10].\nபெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோ எடுத்தது, தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது: காமலீலைகளில் மட்டுமல்ல, பலே ரௌடி அந்தோனிசாமியாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு விவகாரத்தில் தெரிய வந்துள்ளது. காலையில், பெண்கள்குளிக்கும் இடங்களுக்கு நௌசாக சென்று, வீடியோ எட்ப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை, இவன் வீடியோ எடுப்பதை, ஒருவர் பார்த்து விட்டார். தட்டிக் கெட்டபோது, வெட்டி வெடுவேன் என்று மிரட்டியபோது, அவர் அதுர்ந்து போய் விட்டாராம். என்னடா இது, ஆசிரியரா இப்படி பேசுகிறார் என்று நொந்து போய் விட்டாராம். இந்த அளவுக்கு வக்கிர்த்தை வளர்த்துள்ள ஆசிரியர் எவ்வாறுதான் உருவாக்கப் பட்டாரோ தெரியவில்லை. பி.எட் படிக்கும் போது, இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை\nஆங்கில செய்திகளில் விவகாரங்கள் சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன: கைதான நாள் வியாழன் / வெள்ளி என்று குறிப்பிடுகின்றன[11]. 2008 மற்றும் 2018 காலகட்டத்தில் அத்தகைய பலாத்காரத்தில் ஈடுபட்டான்[12]. டி. டேவிட் ரவிராஜன் பாதிக்கப் பட்ட பெண்கள் நேரிடையாக புகார் கொடுக்காதலால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றார்[13]. ஆபாசபடங்களை மின்னணு வடிவத்தில் உண்டாக்கியது [Section 67A (Publishing material containing sexually explicit act in electronic form) of IT Act] என்ற ஐடி சட்டப் பிரிவு மற்றும் ஆபாசமான-கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்தது [IPC Section 294 (b) (Uttering obscene words)] என்று இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது என்கிறார்[14].\n[1] பாலிமர் செய்தி, நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது\n[3] தினகரன், லியே பயிரை மேய்ந்தது… பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது, 2018-03-09@ 17:34:46\n[5] ஏசியா.நெட்.நியூஸ், மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ\n[7] ஐ.பி.சி.தமிழ், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத்த ஆசிரியர் கைது,\n[9] விகடன், செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, ஆரியர், குளிப்பதை, திருநெல்வேலி, நிர்வாணம், நெல்லை, படம், பணகுடி, பார்ப்பது, பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பெண் பாலியல், ரசிப்பது, விடியோ\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, அந்தப்புரம், அந்தோனிசாமி, ஆசிரிய செக்ஸ், இளம் பெண், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கற்பழிப்பு, கற்பு, கலவி, களியாட்டங்கள், காமம், காமலீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சில்மிஷம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பணகுடி, பள்ளி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவத��ம் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிர���ந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெட��ப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது\nராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது\n“கற்பழிப்பத�� டீ குடிப்பது போன்றது”, என்ற கொள்கையை பின்பற்றும் காமரேடுகளும் கத்தோலிக்கர்களும்: “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்று ஈ.கே. நாயனார் கூறியதை காம்ரேடுகள் மட்டுமல்ல கத்தோல்லிக்க சர்ச்சும் கடந்ந்த 70 ஆண்டுகளாக மெய்ப்பித்து வருகின்றது. பாவனா கற்பழிப்பு குறித்து சட்டசபையில் ரகளை செய்து வரும் நிலையில், ஒரு பாதிரி / பிஷப் கற்பழித்த கொக்கோகம் வெளிப்பட்டுள்ளது. இதைப்பற்றியும் சட்டசபையில் விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. தில்லி பல்கலைக்கழக சிறுப் பிரச்சினைப் பற்றி தேசிய ஊடகங்கள் கவலைக் கொண்டுள்ள நேரத்தில், இத்தகைய கற்பழிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் போலும். அதிலும் கத்தோலிக்க பிஷப் எனும் போது, ஒன்றும் தெரியாதது போலத்த்யான் இருப்பார்கள். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, ராபின் வடக்கும்சிரில் [Father Robin Vaddakumchiryil, 48 ] சிரியோ-மலபார் சர்ச்சின் பாதிரியாரை போலீசார், பாலியல் குற்றங்கள்ளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில், வவழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்[1].\nஊருக்கு உபதேசம் செய்த பாதிரி இளம்பெண்ணிற்கு வலைவீசி கற்பழித்துள்ளான்: கோட்டியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சின் பிஷப்பாக / விகாராக பொறுப்பில் இருந்துள்ளான்[2]. கேரளா மாநிலம், கண்ணூார் மாவட்டம் கொட்டியூர் நீண்டுநோக்கி சர்ச் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி, 48, என்கிறது தினமலர். இவன் அப்பகுதியில், பள்ளி மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தான். அதுமட்டுமல்லாது, சர்ர்ச்சின் ஊடக விசயங்களில் பொறுப்பாளராக இருந்து, “தீபிகா” என்ற கத்தோலிக்க நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தான்[3]. பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளான் என்று தெரிகிறது. போதாகுறைக்கு, குழந்தைகளைக் கற்பழிப்பது தவறு என்றெல்லாம் பேசியுள்ளான். அதாவது, ஊருக்குத் தான் உபதேசம், உள்ளே கொக்கோக சல்லாபம் போலும். “குழந்தை” என்று இவர்கள் சொல்வதே ஆலாதியான விசயமாக இருக்கிறது. ஆமாம், 18 வ்வயதுக்குக் கீழ் இருந்தால்,, குழந்தை என்று 17-வரைய்யில் உள்ள ���ளம்பெண்களை கற்பழித்து வருகிறார்கள்.\nமே 2016ல் கற்பழித்து, ஜனவரி 2017ல் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து, குழந்தை பிறந்தததும் அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளான்: கடந்த ஆண்டு, மே மாதம் 2016 அந்த பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவியிடம் பாதிரியார் நெருங்கி பழகி பலாத்காரம் செய்தான்[4]. சர்ச் கம்ப்யூடர் வகுப்புகள் நடத்துகின்றது. அதில் வந்த இளம் மாணவியர்களுக்கு வலை வீசியதில், இப்பெண் அவனிடம் மாட்டிக் கொண்டாள்[5]. இதில், மாணவி கர்ப்பம் ஆனார்[6]. இதுபற்றி மாணவியின் பெற்றோர், சர்ச் நிர்வாகத்திடமும், குழந்தைகள் நல வாரியத்திலும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் வழக்கம் போன்ற விவகாரங்கள் என்றுதான் தெரிகின்றது. முதலில் பணம் கொடுப்பது, வேலை வாங்கிக் கொடுப்பது, இல்லை வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்றெல்லாம் ஆசைக் காட்டுவார்கள். முடியாது என்றால் மிரட்டுவார்கள். இங்கு மசியாதலால், அப்பெண்ணை, அவளது தந்தையே கர்ப்பமாக்கினார் என்று ராபின் ஆரம்பித்தான். ராபின் அப்பெண் கர்ப்பமுற்றதற்கு, அவள் தந்தையே காரணம் என்று, மாட்ட வைத்து தப்பிக்கப் பார்த்தான். அவர்கள் மிகவும் ஏழைகள் என்பதனால், அவ்வாற்று சரிகட்டலாம் என்று மிரட்டிப் பார்த்தான்.\nஇந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 2017ல் மாணவி கூத்துபறம்பு பகுதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றாள். உடனடியாக, சிலர் குழந்தையை எடுத்துச் சென்று, வயநாட்டில் உள்ள தனியார் அனாதை இல்லத்தில் சேர்த்தனர், அதாவது, அக்குழந்தையைப் பெற்ற தந்தை ராபினே அவ்வாறு ஏற்பாடு செய்தான். கற்பழித்து, கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்து, பெண்ணின் தந்தையை சிக்க வைத்து முய்ற்சித்து, குழந்தையை பிறக்க வைத்து,, பச்சிளம் குழந்தை பிறந்ததும், தாயிடமிருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு சேர்த்து, பிறகு இந்தியாவை விட்டு தப்பிச் செல்லவும் திட்டம் போட்டான். இவ்வளவ்விற்கும் சர்ச் ஆதாரவ்வாக இருந்தது, அதை விட கேவலமான விசயம். இதனால், மனமுடைந்த அப்பெண் “ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் புகார் செய்யும் தொலைபேசி எண்ணிற்கு” தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறாள். அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்[7].\nகற்பழிப்பு பிஷப்பைக் காப்பாற்ற கத்தோலிக்க சர்ச் என்ன���ேண்டுமானாலும் செய்யுமாம்: இந்த சம்பவம் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, உஷாரான பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றான்[8]. அப்போது, பரவூர் போலீசார், பாதிரியார் ராபினை கைது செய்தனர். இதையடுத்து, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராபின்விடுவிக்கப்பட்டு விட்டதாக தலசேரி டையோசிஸ் பாதிரி ஒருவர் [Thalasserry diocese ] அறிவித்துள்ளார். பாதிரி வர்கீஸ் வல்லிகட் [Father Varghese Vallikkatt], “குற்றஞ்சாட்டப் பட்ட பாதிரியை காப்பாற்ற சர்ச் என்ன முயற்சி வேண்டுமானாலும் செய்யும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்”, என்றது[9] திகைப்பாக உள்ளது. அதாவது, அயல்நாட்டிற்கு தப்பிச் செல்லக் கூட சர்ச் தான் உதவுகிறது என்று தெரிகிறது. இவர் கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார்[10]. ஒரு 17-18 வயது பெண் கற்பழிக்கப் பட்டுள்ளாள், மற்றும் குழந்தையையும் பெற்றூள்ளாள் என்பதைப் பற்றி கவலைப்படாமல்,, கற்பழித்த பாதனுக்கு என்னவேண்டுமானாலும் செய்வோம் என்று வாதிப்பது, வாடிகன் கொடுக்கும் ஆதரவே என்று புலப்படுகிறது. பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காதது கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்விவரங்களை பொலீஸார் 28-02-2017 (செவ்வாய் கிழமை) அன்று தெரிவித்தனர்.\n[4] தினமலர், குழந்தை பெற்றார் மாணவி : பலாத்கார பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். மார்ச், 01, 2017, 00.02.\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், ராபின், ரேப் ராபின்\nஃபிடோஃபைல், ஆனந்தம், இறையியல், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட��டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி: ஆதிதிராவிட அதாவது எஸ்.சி புகார் மாணவிகளின், என்பதால் இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது[1]. இது தொடர்பாக 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்[2]. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 27-12-2016 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது[3]. அப்போது ஸ்டீபன் ஜோசப் கோர்ட்டில் ஆஜரானார். ஸ்டீபன் ஜோசப்புக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது[4]. மேலும் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை ஸ்டீபன் ஜோசப் வழங்குவதுடன், ரூ.46 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்[5]. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்[6]. எஸ்.சி சமாசாரம் என்பதால், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியிடும் போக்கு: வழக்கம்போல, ஆங்கில ஊடகங்கள், இச்செய்தியை அமுக்கி வாசித்தன. “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று “தி இந்து”, தனக்கேயுரிய பாணியில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. ஏதோ மனிதர்களுக்கு இத்தகைய தண்டனை அளிப்பததே விசித்திரமானது போல இருந்தது[8]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “சிறுமிகளை செக்ஸ் ரீதியில் சதாய்த்த அனாதை இல்லம் காப்பவருக்கு 14 வருடம் ஜெயில்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[9]. “டெக்கான் ஹெரால்ட்” மட்டும், “குழந்தை பாலியல் குற்றத்திற்கு கிருத்து பாதிரிக்கு 14 வருட கடுங்காவல்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[10]. தவிர, இதர விவரங்களையும் கொடுத்துள்ளது[11]. பாலியல் தொந்தரவு, பலாத்காரம், வன்புணர்ச்சி விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரங்கள் ஊடகங்களில் போடக் கூடாது என்றுள்ளது, ஆனால், குற்றம் செய்தவனைப் பற்றிய விவரங்களை மறைக்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று செய்தி வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. கிருத்துவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிர்பந்தம், அவசியம், அனுகூலம், “தி இந்து” போன்ற நாளிதழுக்கு ஏன் உள்ளது என்பதும் வியப்பாக உள்ளது.\nகிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து க��ள்ள வேண்டும்: சமீபத்தில், ஜோசப் ஜெயபால் வழக்கு அடுத்து, இந்த ஸ்டீபன் ஜோசப் வழக்கில் தான், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்ற வழக்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஜாமீனில் வெளியே வந்து, மேய்ந்து கொண்டிருக்கிறார்களா, இன்னும் எத்தனை, ஆடுகள் பலியாகின என்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண்களின் நிலை, வாழ்க்கை எப்படியுள்ளான என்பதும் தெரியாமல் இருக்கின்றன. இதுபோன்று வழக்குகள் சீக்கிரம் நடத்தப் படாவிட்டால், பாதிக்கப்பட்ட, இளம்பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். முதலில் கிருத்துவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவது, அவர்களிடையே உள்ள பாலியல் பிரச்சினையை அது வெளிப்படுத்துகிறது. உண்மையில், பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம், அதைப் படித்தால், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் எல்லாம் கூட அப்படித்தான் செக்ஸ் விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் பொதுப் பிரச்சினையாகக் கொண்டு, தீர அலச வேண்டும். கிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n18-வயது கீழுள்ள இளம்பெண் குழந்தையா, சிறுமியா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா கற்பழிப்பு என்பதையும், பாலியல் தொல்லை, செக்ஸ் டார்ச்சர் என்று குறிப்பிட்டு, கேலிகூத்தாக்கி வருகின்றனர். 16-வயதில், பெண் நடிக்க வந்தால், நடிகையாகி, பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது, குழந்தை என்றா சொல்கிறார்கள். அப்பொழுது, பெரிய பெண் என்று தானே கருதி பார்த்து ரசிக்கின்றனர். டூயட் பாடி, ஆடும் போது, நட���கர் சந்தோசமாகத்தானே இருக்கிறார், குழந்தை என்று தொட்டிலில் வைத்து, தாலாட்டா பாடுகிறார். இல்லையே, ஆகையால், இத்தகைய குற்றங்களை, அசாதாரணமாக, சமூகசீரழப்பாளர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான், குற்றத்தின் கொடூரத் தன்மை, கற்பழிப்பு என்ற உண்மை மனங்களில் அதியும். இல்லையென்றால், ஏதோ குழந்தைகள் சமாசாரம் என்று கூட எடுத்து கொண்டு, இருந்து விடுவார்கள். ஆகவே, இவ்விசயங்களில் மெத்தனம் இருக்கக் கூடாது.\n[1] மாலைமலர், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் காப்பக நிர்வாகிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை, பதிவு: டிசம்பர் 28, 2016 16:39\n[3] தூத்துக்குடி.ஆன்லைன், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, புதன் 28, டிசம்பர் 2016 1:13:28 PM (IST)\n[5] தினபூமி, நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, தூத்துக்குடி வியாழக் கிழமை, 29 டிசம்பர் 2016.\nகுறிச்சொற்கள்:செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பாஸ்டர், ஸ்டீபன்-ஜோசப்\nகத்தோலிக்க செக்ஸ், கற்பழித்தல், கிறிஸ்தவம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், பருவம் வராத சிறுமி, பருவம் வராத சிறுமியைப் புணர்தல், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், ஸ்டீபன்-ஜோசப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்டீபன் ஜோசப், “லிட்டில் ஏஞ்சல்’ காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nஸ்டீபன் ஜோசப், “லிட்டில் ஏஞ்சல்‘ காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\n“லிட்டில் ஏஞ்சல்‘ என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஸ்டீபன் ஜோசப்: கிருத்துவப் பாதிரிகளின் காமக்களியாட்டக் குற்றங்களுக்கு, இப்பொழுது தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த / 8 பேரை பலாத்��ாரம் செய்த காப்பக உரிமையாளருக்கு நெல்லை கோர்ட்டில் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கூட ஒரு எஸ்.சி மாணவி புகார் கொடுத்ததால் தான் வழக்கு பலமாகி, பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிராமத்தை சேர்ந்தவர் ராசையா மகன் ஸ்டீபன் ஜோசப் (வயது 55)[1]. இவர் அந்த பகுதியில் 2003ம் ஆண்டு முதல் இங்கு, “லிட்டில் ஏஞ்சல்’ என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி வந்தார்[2]. இந்த காப்பகத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வந்தனர். கடந்த 2012–ம் ஆண்டு இங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 பேர் தங்கி இருந்தனர். இந்த மாணவ, மாணவிகள் 1–வது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர். இவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காப்பக நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[3].\nஜனவரி 2012ல் நடந்த விவகாரங்கள்[4]: சிறுமிகளுக்கு அடிக்கடி “செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமிகள் பயந்துகொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்த்துள்ளனர். அதாவது, அவர்கள் மிரட்டுப் பட்டு, வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. மேலும், இதெல்லாம், ஹொடர்ந்து நடைப்பெற்று வருவதால், வேறுவிதமாக யோசிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இதனிடையே, தூத்துக்குடி எம்.ஜி.ஆர்., நகர் ராஜன், 35, மகள் சுபாவிடம்,12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்டீபன் ஜோசப், சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து போனில் அவர் தந்தையிடம் தெரிவிக்க, காப்பகத்திற்கு வந்த ராஜன், ஸ்டீபன் ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தலையில் கம்பியால் தாக்கினார். இதில், மண்டைஉடைந்து படுகாயமடைந்த ஸ்டீபன் ஜோசப்பிற்கு, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது. “சுபா, அவரது தம்பி அரையாண்டுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், அவர்களைக் கண்டித்தேன். அந்த ஆத்திரத்தில் அவர்களது தந்தை, தன்னை கொலைவெறியுடன் தாக்கினர்”, ஸ்டீபன் ஜோசப் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்தனர்[5]. அதாவது, பாதிரி தனது குற்றத்தை மறைத்து விசயத்தை, இப்படி திசைத்திருப்பியுள்ளான். இத���லிருந்தே, கைதேர்ந்தவன் என்று தெரிகிறது.\nஜனவரி 2012ல் நடந்த விவகாரங்கள் – காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது: தர்மபுரிமாவட்டம் அரூரைச்சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுமியும், காப்பகத்தில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொடுமைப்படுத்தியதாக, ஸ்டீபன் ஜோசப் மீது, புகார் அளித்தார். கடந்த 18.1.2012 அன்று காப்பகத்தில் தங்கி இருந்து படித்த 2 மாணவிகள் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முத்து நாயகத்திடம் புகார் மனு அளித்தனர்[6]. அந்த புகார் மனுவில், ‘‘எங்களை ஆபாச கேலி வார்த்தை பேசி ஸ்டீபன் ஜோசப் பாலியல் தொல்லை கொடுக்கிறார். எங்களால் இருக்க முடியவில்லை. எங்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வெளியே செல்ல முடியவில்லை. தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுப்பதால் படிப்பை பாதியில் விட்டு செல்ல விரும்புகிறோம். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர்[7]. எந்த அளவுக்கு, அவன், இந்த இளம்பெண்களைத் துன்புருத்தியிருந்தால், அவர்கள் புகார் செய்திருப்பார்கள்என்பதையும் கவனிக்கலாம்.\nபாலியல் டார்ச்சர் அறியப்பட்டதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட பாதிரி: எஸ்.சி சமுதாய மாணவி புகார் கொடுத்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஸ்டீபன் ஜோசப்பின் “குட்டு’ வெளிப்பட்டதால் சிறுமியர் பலர், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சர் கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்களிடம், தூத்துக்குடி எஸ்.பி., ராஜேந்திரன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகம் விசாரித்தனர். அந்த காப்பகத்திலிருந்த சிறுவர், சிறுமியர் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். அதாவது, அவனின் செக்ஸ் டார்ச்சர் புகார் உண்மையென்று அறியப்பட்டது. இதையடுத்து, அந்த காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இக்காப்பகத்தில், சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த தகராறில், இவர் தாக்கப்பட்டார். படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீபன் ஜோசப், சிறுமி கொடுத்த புகாரில், நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அங்கு, கைதிகளுக்கான சிகிச்சை வார்டிற்கு அவர் மாற்றப்பட்டார். அதாவது, அடிதடி விவகாரத்திலும், அவனது நாடகம் வெளிபட்டுவிட்டது.\nஇருப்பினும் ஜாமீனில் வெளி வந்த பாதிரி: இந்த புகார் தொடர்பாக அப்போதையை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகோபால், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோவான் ஆகியோர் காப்பகத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இதில் ஸ்டீபன் ஜோசப், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது[8]. இதையடுத்து ஸ்டீபன் ஜோசப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குழந்தை வதை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பலாத்காரம் உள்பட சட்ட விரோதமாக அடித்து துன்புறுத்துதல், பெண்ணை அவதூறாக பேசுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[9]. ஸ்டீபன் ஜோசப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதாவது, இங்கு விவரங்கள் சொல்லப்படவில்லை என்றாலும், அவனுக்கு, போலீஸார் உதவியுள்ளது தெரிகிறது. ஏனெனில், குற்றம் அறியப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டப் பிறகு கூட, அவனுக்கு ஜாமீன் கிடைக்கிறது, வெளியில் வருகிறான் என்றால், புரிந்து கொள்ளலாம்.\n[3] தினகரன், காப்பக மாணவிகள் பலாத்காரம் நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு, Date: 2016-12-29@ 01:27:34\n[4] தினமலர், காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை, பதிவு செய்த நாள். ஜனவரி.20, 2012. 01.23.\n[7] தினத்தந்தி, நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளருக்கு 14 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு, பதிவு செய்த நாள்: புதன், டிசம்பர் 28,2016, 7:37 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 29,2016, 1:30 AM IST\nகுறிச்சொற்கள்:காப்பகம், குழந்தை காப்பகம், குழந்தைகள் காப்பகம், சிறுமி பலாத்காரம், சீல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், தூத்துகுடி, நாசரேத், நெல்லை, பலான பாஸ்டர், பாலியல், பாலியல் வன்முறை, மூக்குப்பீறி, ஸ்டீபன்-ஜோசப்\nஉச்சம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமுகர், கிறிஸ்தவ செக்ஸ், தூத்துக்குடி, நாசரேத், நெல்லை, மூக்குப்பீறி, ஸ்டீபன்-ஜோசப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதன்னைவிட வயதில் மூத்த விதவையுடன் உடலுறவு கொண்டு ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கிருத்துவப் பாதிரி கைது\nதன்னைவிட வயதில் மூத்த விதவையுடன் உடலுறவு கொண்டு ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கிருத்துவப் பாதிரி கைது\nக��்பழிப்புகளில் ஈடுபடும் பாதிரிகளின் எண்ணிக்கை அதிகமாதல்: கிருத்துவப் பாதிரிகளின் கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பொறுப்புள்ள கிருத்துவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிஷப்புகள் முதல், பாஸ்டர் வரை கூட்டுக் கொள்ளைப் போல, கூட்டு காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதால், பரஸ்பர கொள்கைகளில் அவ்வாறு சமரசத்துடன் இருக்கிறார்கள் போலும். தூத்துக்குடியில் இத்தகைய விவகாரங்கள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், உருத்துவதாகத் தெரியவில்லை. ஜேஹோவா, ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, மேரி என்று எவரைப் பற்றியும் கவலைப்படாமல் கொக்கோகத்தில் ஈடுபட்டு சல்லாபித்து வருகிறார்கள். சர்ச்சுக்கு பெண்கள் செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்த பாதிரி எப்பொழுது வலை வீசுவானோ என்று அச்சமாக இருக்கிறது. கன்னிப்பெண்கள் சென்றால், கர்ப்பமாகி விடுவார்களோ என்று பதட்டமாக இருக்கிறது.\nஎம்.டெக் படித்த பெண் வேலைக்குப் போகாமல், சர்ச்சுக்குச் சென்று காமவலையில் சிக்கிக் கொண்டது: துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பிரகாசபுரம் பரலோக மாதா சர்ச் பாதிரியார் அருள் பிரபாகரன், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசம் செய்துள்ளார்[1] என்று மறுபடியும் செய்தி வந்துள்ளது. அவரை திருச்செந்துார் அனைத்து மகளிர் போலீசார் புதன் கிழமை இரவு (21-12-2016) கைது செய்தனர்[2] என்று அமுக்கமாக செய்தி வெளியிட்டுள்ளனர். திருச்செந்துார் அருகேயுள்ள நாசரேத் பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகள் ஆண்ட்ரூஸ் ரோஸ்லின் (37). இவர் எம்.டெக் பட்டதாரியாவார். இவருக்கும் மதுரையை சேர்ந்த சைமன் என்பவருக்கும் 1999ல் திருமணம் நடந்தது. கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். 2009ல் சட்டப்படி விவவாகரத்து செய்து கொண்டனர். ஒரு பெண் எம்.டெக் படித்தும் பக்குவம் ஏற்படவில்லையா என்று தெரியவில்லை. படித்த பெண் வேலைக்குச் சென்று ஒழுங்காக இருந்திருக்கலாமே பிரகாசபும் தந்தை வீட்டில் ஆண்டரூஸ் ரோஸ்லின் வசித்து வந்தார். பிரகாசபுரத்தில் பரலோக மாதா சர்ச் உள்ளது. அதனால், வேலைக்கு போவதை விட, சர்ச்சுக்கு செல்லலாம் என்று சென்றிருப்பார் போலும்\nரோஸ்லினுக்கு வலைவீசிய அருள் பிரகாசம்: அங்குதான் வினையே ஏற்பட்டுள்ளது. இங்கு பாதி���ியாராக தட்டார்குளம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த சிலுவை மகன் அருள் பிரகாசம் (33), இருந்து வந்தார்[3]. ரோஸ்லினைப் பார்த்தவுடன், எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார். ஆறுதலாக பேசும் போர்வையில் பேச்சை ஆரம்பித்துள்ளான். இவ்வாறுதான் சர்ச்க்கு செல்லும் போது பாதிரியார் அருள் பிரகாசத்திற்கும், ஆண்ட்ரூஸ் ரோசலினுக்கும் பழக்கம் ஏற்பட்டது[4]. இனி அடுத்தது படுக்க வருவாளா என்று சோதிக்கும் முறையில், பாதிரியார் அருள் பிரகாசம் மொபைல் போனில் ஆண்ட்ரூஸ் உடன் ஆபாசமாக பேசுதல், ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்[5]. அதை பார்த்து எதிர்க்காமல், ரசித்துள்ளார் போலும் ரோஸ்லின். இதனால், பேச்சு, காமரசத்தில் ஊறி, போதை ஏறி படுக்கை வரை சென்றுள்ளது. பாதிரியார் அருள் பிரகாசம், ஆண்ட்ரூஸ் ரோசலினை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்[6]. ரோஸ்லினும் ஒப்புக் கொண்டுள்ளாள்.\nஜெசுவைட் கொள்கைகளைப் பின்பற்றும் பாதிரிகள்: ஜெசுவைட்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைகள் கொண்ட புத்தகத்தில், பெண்களை கவருவது எப்படி, குறிப்பாக விதவைகளை கவருவது எப்படி போன்ற விவரங்கள் உள்ளன. ஒருவேளை, இப்பாதிரிகள் அவற்றைப் படித்து இவ்வாறு காமக்களியாட்டங்களில் ஈடுபடுகின்றனரா என்று எண்ணாத் தோன்றுகிறது. தொடர்ந்து இத்தகைய கற்பழிப்புகள் நடந்து வருவதாலும், அவற்றை ஊடகங்கள் ஏனோ-தானோ முறையில் செய்திகளை வெளியிட்டாலும், அவற்றைக் கண்டித்து யாரும் குரல் எழுப்பாதது கவனிக்கத்தக்கது. அதாவது குற்றங்களை மறைக்க மற்றவர்களும் துணைபோகிறார்கள் என்று தெரிகிறது. இன்று ஊழல் என்று பலவிசயங்களை, பலகோணங்களில் அலசுகிறார்கள், ஆனால், கிருத்துவர்களின் இத்தகைய ஆபாச பாலியல், அச்சிங்கமாக செக்ஸ் மற்றும் கொக்கோகக் கற்பழிப்புகளை, இறையியல் ஊழல், சமூக ஊழல் என்றெல்லாம் அலசுவதில்லை. இனி ரோஸ்லின் விவகார்த்திற்கு வருவோம்.\nதிருமணத்திற்கு மறுத்து, கொலை மிரட்டல் விடுத்த பாதிரி: ஒரு நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிரியாரை ரோஸ்லின் வற்புறுத்தியுள்ளார். உசாரான பாதிரியார் மற்ற பாதிரிகளைப் போல, “நான் பாதிரி, என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, உனக்கு என்ன வேண்டுமோ கொடுக்கிறேன், அவ்வப்போது, அப��படி ஜாலியாக இருந்து கொள்ளலாம்”, என்று பாடுயுள்ளான். புரிந்து கொண்ட ரோஸ்லின் வற்புருத்தியுள்ளால். இதனால், கொலை மிரட்டல் விடுத்து திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்[7]. இதனால், ரோசலின் போலீஸாரிடம் புகார் கொடுக்க தீர்மானித்தார். வழக்கம் போல, இந்நிலையிலும் சர்ச் இருவரிடமும் சமரசம் செய்து வைக்க முயற்சிகள் நடந்ததா என்று தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுதெல்லாம் சர்ச்சிற்குள் நடக்கும் விவகாரங்களை, அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற வேலைகளில் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் இறங்கியுள்ளார்கள்.\nபோலீஸாரிடம் புகார் கொடுத்த ரோஸ்லின்: தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் உறவு கொள்கிறோமே என்ற உணர்வு அந்த பாதிரியாரிடமும் இல்லை, அவ்வாறு செய்யலாமா என்று ரோஸ்லினும் எண்ணவில்லை எனும் போது, வியப்பாக உள்ளது. திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, தன்னுடம் உறவு கொண்ட பாதிரி, திசைமாறியதும், பாதிக்கப்பட்ட ரோஸ்லின் திருச்செந்துார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்[8]. வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கனகாபாய் பாதிரியார் அருள்பிரகாசத்தை புதன் கிழமை இரவு (21-12-2016)கைது செய்தார்[9]. இந்திய குற்றவிய சட்டத்தின் பிரிவுகள் [Sections 376, 417, 354 (a), 420 and 506 (ii) of the Indian Penal Code] கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[10]. ஒரு விதவையுடன் கூட பாதிரிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, புறையோடியிருக்கும் சர்ச்சின் நிலை வெளிப்படுகிறது.\n[3] தினமலர், பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.22 2016. 22.49.\n[5] தினமலர், திருமண ஆசை காட்டி பெண்ணை மோசம் செய்த பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.23 2016. 04.20.\n[7] தினமலர், பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.22 2016. 22.49.\nகுறிச்சொற்கள்:அருள் பிரகாசம், அருள் பிரபாகரன், ஆண்ட்ரூஸ் ரோஸ்லின், கற்பழித்தல், காமம், கொக்கோகம், செக்ஸ், தூத்துக்குடி, நசரேத்புரம், பரலோக மாதா சர்ச், பாலியல், பிரகாசபுரம், பெண்டாளல், ரோசலின், ரோஸ்லின், விதவை\nஅசிங்மான பாலியல், அந்தப்புரம், அருள் பிரகாசம், அருள் பிரபாகரன், ஆடை களைதல், ஆண்ட்ரூஸ் ரோஸ்லின், இச்சை, உடலின்பம், உடலுறவு, உறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கற்பழித்தல், மருள் ப���ரபாகரன், ரோசலின், ரோஸ்லின், விதவை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/director-bharathiraja-thanked-the-honorable-chief-minister-of-tamil-nadu-for-the-keeladi-excavation/", "date_download": "2020-08-13T06:01:42Z", "digest": "sha1:KAL5IOL272QC5Y6ELXBAY2RABOWABGQR", "length": 7840, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி அறிக்கை. - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி அறிக்கை.\nஎன் இனிய தமிழ் மக்களே\nசிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி\nஇங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.\nஇத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.\nஅந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.\nதமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,”ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.\nநமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிஷால் – மிஷ்கின் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு நாளை முதல் லண்டனில் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-engineering-admissions-2020-open-from-today-evening-how-to-apply-details-here-391432.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T06:40:59Z", "digest": "sha1:I2WPVKUYAADCEK42H465GKLYPJ3FHBHY", "length": 16991, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "TNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி? | 'tamilnadu engineering admissions 2020 ' open from today evening, how to apply, details here - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nபுதுவையில் செவ்வாய்க்கிழமை தோறும் தளர்வு இல்லாத முழு லாக்டவுன் அமல்\nகாங். செய்தி தொட்ர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் காலமானார்- பிரியங்கா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்\nஉ.பி.யில் காங். புது வியூகம்... முதல்வர் வேட்பாளராக பிராமணரை அறிவிக்க திட்டம்- பாஜகவுக்கு நெருக்கடி\nஇலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள் டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nAutomobiles 5 நண்பர்கள், 5,000 கிமீ... வெப் சீரிஸாக வரும் சுதந்திர தின சாகச பைக் பயணம்... முதல் டீசர் வெளியீடு\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nMovies அந்தரத்தில் அந்தர் பல்டி அடிக்கும் ஆஷ்கா கம்பியை பிடித்து கொண்டு வீரசாகசம்\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் பொறியியல் படிப்பு உள்பட அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை.\nஇந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் http://tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்��ித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி (16.8 .2020) மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள நிலையில் விரும்பும் கல்லூரிகளில் சேர வேண்டும் எனில் இன்று முதல் மாணவர்கள் http://tneaonline.in/ விண்ணப்பிக்கலாம்.\nசெப்டம்பர் 17 முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் என்றும், அக்டோபர் 15க்குள் பொறியியல் கவுன்சிலிங்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கேபி அன்பழகன் பேட்டியின் போது தெரிவித்தார். கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் கூறினார்.\nகுறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்கள்.. அட்டகாச சலுகைகளை அறிவித்த ஜியோ\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. ஆனால் தற்போது தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செ��்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37945/", "date_download": "2020-08-13T06:41:18Z", "digest": "sha1:WYYXFTZCYAFECFWNEMDFE3QBYMA3ZPLG", "length": 29146, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரி உலா – 5 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கலாச்சாரம் குமரி உலா – 5\nகுமரி உலா – 5\nடிலனாய் [De Lennoy] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரி கோட்டை. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின் காமிராவை சரிபார்த்தோம். மின்னேற்றம் குறைவுபட்டிருந்தது. அதை சரிசெய்தோம்.\nஉதயகிரி கோட்டைக்குள் நான்கு சுற்றுத்தெருக்கள் உண்டு. அவை இன்று நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. கோட்டைக்குள்ளேயே கிழக்குப்பக்கம் இப்போதும் காடாகவே உள்ளது. வனத்துறை பாதுகாப்பில் இருக்கும் அப்பகுதியில் அவர்கள் சிறு வனப்பூங்கா ஒன்று அமைத்து சில மான்களை வளர்த்து வருகிறார்கள். நிறைய தேக்கங்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவ்வழியாகச் செல்லும்போது ஒரு விசித்திரமான தனிமை உணர்வு ஏற்படுவதை தடுக்கமுடியாது.\nஉதயகிரி முற்காலத்தில் ராணுவ கேந்திரமாகவே இருந்திருக்கிறது. நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக் கொண்டபோது அதை தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதி கோட்டையாக தெரிவுசெய்யப்படக் காரணமே இதற்குள் உள்ள பெரிய குன்றுதான். இதற்குள் பெரிய கோயிலோ அரண்மனையோ இல்லை. டிலனாய் மர்மங்களால் சூழப்பட்ட சரித்திர புருஷர். மன்னரின் விசுவாசமான நண்பராக இருந்தவர். படைகளுக்கு நெருக்கமானவர். ஆனால் அவருக்கும் தளவாய் ராமய்யனுக்கும் இடையே பனிப்போர் இர��ந்தது. டிலனாய் இறந்ததுமே அவரது இடம் வரலாற்றில் குறுக்கப்பட்டது.\nபழைய ஒரு மாதாகோவில் போன்ற அமைப்பு இடிந்து கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது. அதற்குள்தான் டிலனாய் அவரது தம்பி ஆகியோரின் சமாதிகள் உள்ளன. பிற்பாடு அது ஒரு முக்கியமான சமாதியிடமாக ஆகி திருவிதாங்கூரில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ரெசிடெண்ட் ஆட்சியைச்சேர்ந்த சில அதிகாரிகளின் சமாதிகளும் அங்கே உள்ளன. அவர்கள் யார் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை.\n‘அனாதைமாதிரி கிடக்கிறார் ‘என்றேன். ‘இந்த மண்ணுக்கு டிலனாயின் கொடை வேறு எவரது கொடையைவிடவும் சிறியது அல்ல. இங்கே வலுவான மைய ஆட்சியை, சட்டம் ஒழுங்கை அவர் நிலைநாட்டவில்லை என்றால் இந்தியாவின் வளம்மிக்க மாவட்டங்களில் ஒன்றாக கன்யாகுமரி ஆகியிருக்காது. கோட்டைகள்சூழ அமைதி உருவான பிறகுதான் பொன்மனை அணையும் கால்வாயும் உருவாக்கப்பட்டன. நாஞ்சில்நாட்டு விளைநிலங்கள் உருவாயின. ஆனால் வரலாறு அப்படியே அவரை மறந்துவிட்டது. ஒரு சாலைக்காவது நாம் அவரது பேரைபோடவேண்டும்’ என்றேன்.\n‘அப்படிப்பார்த்தால் கன்யாகுமரிக்கு மிகப்பெரிய சேவைகள் செய்த பலரை நாம் மறந்துவிட்டோம். பேச்சிப்பாறை அணையைக்கட்டிய மிஞ்சின் [Mr. Minchin] துரையை நாம் இன்று வாய்மொழிக்கதைகளில் மட்டுமே நினைவுகூர்கிறோம். சாமர்வெல் டாக்டருக்குக் கூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை. ‘ என்றார் அ.கா.பெருமாள்.\n1897-1906 காலகட்டத்தில் திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை தென்மாவட்டங்களுக்கு நீர்வளத்தையும் மின்சாரத்தையும் அளிக்கும் முக்கியமான அமைப்பாகும். மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக பெரிய அணை இது . அதைக் கட்டியவர் பிரிட்டிஷ் பொறியியலாளரான மிஞ்சின். அவரைப்பற்றி மேலதிக தகவல்கள் ஏதும் எழுதப்பட்டது இல்லை. உளைசேற்றுப்பகுதியான பேச்சிப்பாறை பகுதியில் அடர்காட்டுக்குள் அப்படி ஓர் அணையை அவர் எழுப்பியது நாட்டுப்புற மனங்களில் பெரிய இதிகாசம் போல உள்ளது.\nநெய்யூர் லண்டன்மிஷன் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்த டாக்டர் சாமர்வெல் விசித்திரமான மனிதர். மலையேறும் பயிற்சி பெற்று இமயமலை ஏறி முதல்முறையாக அடித்தளதங்குமிடம் வரை சென்றவர் அவர்தான். அங்கிருந்து மேலே செல்லும்போது தோழர்கள் பனிப்பிளவில் மாட்டி உயிரிழ���்க தனியாக பலநாள் பயணம் செய்துமீண்டார். தீவிர மதநம்பிக்கையாளர் ஆகி குமரிமாவட்டம் வந்து இறுதிவரை மருத்துவ சேவை ஆற்றினார். அவரை வாய்மொழிக்கதைகள் கடவுளுக்கு சமானமாக சொல்கின்றன. பல இந்து குடும்பங்களில் அவர் படம் பூஜை அறையில் இருக்கிறது. அவரைப்பற்றி வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் முதலிய பல மலையாள கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். வைலோப்பிள்ளியின் கவிதை முக்கியமான மலையாள ஆக்கங்களில் ஒன்று. அறுவைசிகிழ்ச்சை செய்த பிறகு வலியில் அழும் நோயாளியை ஆறுதல்படுத்த டாக்டர் புல்லாங்குழல் வாசித்துக் காட்டுகிறார் [கத்தியும் குழலும்].\n‘நான் என் கதைகளில் இருவரையும் ஒருவகையில் நினைவுகூர்ந்திருக்கிறேன் சார்’ என்றேன். ‘மிஞ்சின் துரை படுகை கதையில் செம்பன் துரையாக வருகிறார். காடு நாவலில் சாமர்வெல் ஒரு கோணத்தில் வருகிறார். அசோகவனம் நாவலில் சாமர்வெல் முக்கியமான கதாபாத்திரமாக வருவார்’ என்றேன்.\n‘நமது வரலாற்றில் இருப்பதிலேயே புகைமூட்டமாக உள்ள இடம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தான் என்றுகூட சொல்லலாம். இத்தனைக்கும் முறையான ஆவணப்பதிவுகள் நிறைய உள்ளன. சென்னை ஆவணக்காப்பகத்தில் அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆய்வுக்கு யாரும் இல்லை. நமது கவனம் பழந்தமிழ் பொற்காலங்களில் குவிந்திருக்கிறது. சமீபகாலமாக சாதிசார்ந்த வரலாறுகளில். வெள்ளையர்கள் எல்லாருமே சுரண்டல்வாதிகள் என்று ஒற்றைப்படையாக முடிவு செய்து விட்டோம். அவர்கள் பெயர்களை அழித்து விடுகிறோம். சில இடங்களில் அவர்கள் கட்டிய அணைகளிலும் கட்டுமானங்களிலும்கூட அவர்கள் பெயர்களை அழித்துவிட்டு சமீபகால அரசியல்வாதிகளின் பெயர்களை சேர்த்திருக்கிறோம். சுதந்திரம் கிடைத்தபிறகு பேச்சிப்பாறை அணை காமராஜ் காலத்தில் ஒரே முறைதான் தூர்வாரப்பட்டிருக்கிறது. ஆனால் யாராவது அரசியல்வாதி வந்துபோனால்கூட அங்கே பெயர்ப்பலகை வந்துவிடும்….’ என்றார் பெருமாள்.\n‘மதுரை அணை இல்லாவிட்டால் தேனி பகுதியே இன்றைய நிலையில் இருந்திருக்காது. அதைக் கட்டிய துரையின் பெயர் ஆய்வாளர்களுக்கு மட்டும்தான் தெரியும் ‘ என்றார் வசந்தகுமார்.\n‘அப்படிப்பார்த்தால் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் சேவை குமரிமாவட்டத்துக்கு எவ்வளவு முக்கியமானது. இப்பகுதிமீது உண்மையான அக்கறைகொண்டிருந்த கடைசி ஆட்சியாளர் அவர்தான். அவர்போட்ட கான்கிரீட் சாலை இன்றும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. அவர் உருவாக்கிய குடிநீர், சாக்கடை அமைப்புகள், அவர் விரிவாக்கிய சந்தைகள், துறைமுகங்கள், கட்டிய அணைகள் எல்லாம் நம்மை வளமான ஊராக மாற்றின. நாம் அவரை மறந்துவிட்டோம். புதியகேரளத்தின் அடிப்படைகளை உருவாக்கிய மேதை அவர். கர்நாடகத்துக்கு விஸ்வேஸ்வரய்யா போல. விஸ்வேஸ்வரய்யா அங்கே எவ்வளவு போற்றப்படுகிறார். சி.பி.ராமசாமி அய்யரை கேரளம் மறந்து விட்டது. ‘\n‘அவர் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இரு கட்சிக்குமே எதிராக இருந்தார் அதுதான்’ என்றார் பெருமாள்.\n‘வரலாறு என்பது சமகால அரசியல் தேவைக்காக உருவாக்கப்படுவதுதான் என்றைக்குமே’ என்றேன்.\nடிலனாயின் கல்லறை அருகே ஒரு பழைய தண்ணீர்தொட்டிக் கட்டிடம் இருந்தது. இரவில் அது பலவகையான கேளிக்கைகளுக்கு உரிய இடமாக இருக்கலாம். சுவர் முழுக்க பலவிதமான கரி எழுத்துக்கள். சமகால வரலாற்றுக் குறிப்புகள்.\n‘அப்பா நாம் மலை ஏறலாமா\nசென்ற ஓணத்துக்கு வந்து நானும் அவனும் உதயகிரி மலைமீது ஏறினோம். அங்கிருந்து பார்த்தால் ஆரல்வாய்மொழி கண்காணிப்பு மலையுச்சி தெரியும். அங்கே பந்தம் காட்டினால் இங்கே தெரியும்.\nஉதயகிரி அக்காலத்தில் பீரங்கிவார்க்கும் உலையாக செயல்பட்டிருக்கிறது. டிலனாய் பீரங்கிவார்ப்புக்கலையை சில டச்சு நிபுணர் உதவியுடன் இங்கே செய்து திருவிதாங்கூர் அரசை வலிமைப்படுத்தினார்.\nமீண்டும் ஒருமுறை டிலனாய் நினைவிடத்தைப் பார்த்துவிட்டு கிளம்பினோம். இருட்டிவிட்டிருந்தது.\nமுந்தைய கட்டுரைவணிக எழுத்து ஒரு கடிதம்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\nவிஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்��ு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/tag_search/Charlie", "date_download": "2020-08-13T05:08:27Z", "digest": "sha1:5MJTJX2FZOTKFTY7YK2C6DIMQEWVCZEF", "length": 2336, "nlines": 63, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Charlie - Kollywood Talkies", "raw_content": "\nதஞ்சை பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம் \nதஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ...\nஇளைஞர்களுக்கு நடிப்பு பயிற்சியளிக்கும் சார்லீ - வாய்ப்பை தவறவிடாதீர்கள் \nதமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான நடிகர் சார்லி, நடிப்புப் பயிற்சிப் � ...\nநடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nகாமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/10101308/1265347/jesus-christ.vpf", "date_download": "2020-08-13T05:53:48Z", "digest": "sha1:C5EEWYE4MRYOHKN3LXILEOLN3G5JMLWV", "length": 17266, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரிசுத்த ஜீவியம் என்றால் என்ன? || jesus christ", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரிசுத்த ஜீவியம் என்றால் என்ன\nபதிவு: அக்டோபர் 10, 2019 10:13 IST\nகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.\nபரிசுத்த ஜீவியம் என்றால் என்ன என்பது குறித்து தியானித்து பார்ப்போம்.\nநாம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் கடைசி காலம் வரைக்கும் பரிசுத்தமாய் வாழ வேண்டும். அப்படியில்லை என்றால் தேவனை தரிசிக்க முடியாது என்று வேத வசனம் கூறுகிறது.\nஆனால் நம் இந்த உலகத்தில் பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், பொறாமைகள், பொய்கள், புறங்கூறுதல்கள் போன்ற துர் செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு வேலையை செய்யும் போது முறுமுறுப்போடும், கடும் கோபத்துடனும் நடந்து கொள்கிறோம். ஒருரை வேண்டாத வம்பு பேசி புத்தீயினமாகவும், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் பேசி திட்டிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇவற்றையெல்லாம் நம்மிடத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி மாற்றுவது என்றால், நாம் நன்மை செய்வதில் ஞானிகளாகவும், தீமைக்கு புறம்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நம்மோடு வாசம் செய்ய வேண்டுமானால் நாம் பிறருக்கு தீமையை அல்ல நன்மையே செய்ய வேண்டும். பரிசுத்தமாக தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும். தேவ பயத்தோடே யாவரோடுங்கூட அன்பும், சமாதானமாய் வாழ வேண்டும். எந்நேரமும், எந்த வேளையிலும் கிறிஸ்து இயேசுவினுடைய சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் தான் தேவனுடைய பரிசுத்த ஜீவியமாக இருக்க முடியும்.\nஇதுகுறித்து வேதாகமத்தில் 1 பேதுரு 1-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் ‘நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.\nஆகையால் இந்த தவக்காலத்தில் இயேசுவை பற்றி தியானித்து வரும் நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, முன்ப��� அறியாமையால் செய்து கொண்டிருந்த துர்செயல்களின் படி இனி நடவாமல், தேவனுக்கு கீழ்படிகிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும். நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவராய் இருக்கிறது போன நாமும் அவருடைய வழியில் நடந்து பரிசுத்தமாய் இருக்க அதிகமாய் முயற்சிப்போம்.\nசகோதரி: ரூத்பிமோராஜ், கே.ஜி.கார்டன், திருப்பூர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஆடி 28-ம் நாளையொட்டி கோவில்களில் கிடா வெட்டி சிறப்பு பூஜை\nநாமக்கல், பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு\nகுழந்தை வரம் அருளும் தவழும் கண்ணன்\nஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை\nதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா: பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடந்தது\nசிறந்த சீடனாக வாழ முடியுமா..\nஏழைகளின் நலனில் கவனம் செலுத்துவோம்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்த�� தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6218", "date_download": "2020-08-13T05:44:41Z", "digest": "sha1:7CK3QHX6XXEANYQBDFSFN47J4U6ITWJJ", "length": 8177, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் இன்று | Tamilan24.com", "raw_content": "\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nஇராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் இன்று\nஇராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியிருந்தது.\nஇந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அவர் ஜனாதிபதி செயலகத்தால் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல செயற்படுகின்ற நிலையில், அதன் செயலாளராக நிர்வாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\nஹெரோயினுடன் தாயும் மகனும் கைது\nஅதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை\nபுதிய இராஜாங்க அமைச்சரான தமிழர் வெளியிட்ட விடயம்\nஇலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendlylife.com/2020/06/20/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-2/", "date_download": "2020-08-13T05:44:06Z", "digest": "sha1:MIHMVSQ2L6DAHP4YOIVMHLUVERZCSN6Q", "length": 15740, "nlines": 175, "source_domain": "trendlylife.com", "title": "மணப்பெண் ஹேர் கலரிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள்", "raw_content": "\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nநீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள்\nஆண்களுக்கு விதைப்பை வலி, வீக்கத்தை சரிசெய்ய உதவும் கழற்சிக்காய், எப்படி பயன்படுத்தணும்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nHome/ஃபேஷன்/மணப்பெண் ஹேர் கலரிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள்\nமணப்பெண் ஹேர் கலரிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள்\nதிருமண நாளில் தலையில் அணிவது முதல் கால் பாதத்தில் அணிவது வரை எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும். நீங்கள் ஆடை மற்றும் நகை அலங்காரம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும்போது, உங்கள் கூந்தல் அலங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.\nஉங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கு வழி காட்டுகிறோம். உங்கள் கூந்தலை டை செய்து கொள்வதற்கு முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்…\n· உங்களுக்கான மணப்பெண் தோற்றம்\n· உங்கள் கூந்தலின் தன்மை\nஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க க��டியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும். இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் நாடலாம்.\nஉங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம். பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா என்பதை பொருத்து இது அமையும். குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.\nஉங்கள் கூந்தல்… அலை போன்றதா சுருளானதா என்பதும் முக்கியம். உங்கள் இயற்கையான கூந்தல் வண்ணத்தை விட சற்று மங்கலான ஓம்ப்ரே ஹைலைட்ஸ் அலை போன்ற மற்றும் சுருளான கூந்தலுக்கு பொருத்தமாக இருக்கு. நீளமான, நேரான தலைமுடி எனில், டீப் ரெட் அல்லது டீப் பிரவுன் அல்லது நீலம் போன்ற குளிர்ந்த ஷேடை நாடலாம். சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும். அதற்கு மாறாக, டீப் டை அல்லது முழு ஹேர் கலரில் நுட்பமான ஷேடை நாடவும்.\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க.\nமுடி அடர்த்திக்கு செம்பருத்தி பவுடர் ஹேர் பேக் பொருத்தமா இருக்கும், இனியாவது யூஸ் பண்ணுங்க\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாத�� என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nபுகையிலை உபயோகிப்போர், புகைபிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nஉடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஇத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nதினமும் நைட் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்ப யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாவீங்க…\n5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…\nஎன் வெக்கத்தை கட்டி போட்டவள் நீ தானே\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்களை மாயமாய் மறைய செய்யணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/10/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:56:44Z", "digest": "sha1:WM2NHENH6S5X4GUWHYFLJIMY57VO4ZKG", "length": 10708, "nlines": 60, "source_domain": "www.sarhoon.com", "title": "மார்க்க தூண்கள்! - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nவீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது\nவீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் () ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு சத்தமும் ஆர்ப்பாட்டமும் இந்த பின்னிரவில் என்ற கேள்வி முன்னிற்க வண்டியினை முன்னால் வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.\nவீட்டில் கட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், ஒழுங்கின்றி கிடந்த திண்ணையில�� உம்மா அசதியோடு தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார். எங்கள் மதில் மேல் இருந்த மார்க்க சொற்பொழிவு ஸ்பீக்கர் அவரை அதற்கு அனுமதிக்காமல் அலறிக் கொண்டிருந்தது. பகல் முழுதும் வேலை செய்த அயர்வோடு கொஞ்சம் உறங்க முயற்சிக்கும் ஒரு வயதன அல்சர் நோயாளியை அலட்சியம் செய்து கொண்டிருந்தது அந்த பயான். உம்மாவை பார்க்க பரிதாபமாக இருந்தது.\nமருமகளின் அலறல் திடீரென காதைக் கிழிக்க, என்ன என்பது போல பக்கத்தில் தங்கையின் வீட்டை எட்டிப் பார்த்தேன். அங்கும் அதே கதைதான் 2 வயது மருமகள் உறங்க அடம்பிடித்து உம்மாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்\nஅடுத்தவர்களின், நலன் பற்றிய அக்கறை இன்றி, காட்டுக் கத்தலுடன் போகின்ற பயான் மீதான கோபம் இன்னும் கூடியது. இருந்தும் பொறுமையுடன், நேரத்தைக் கடத்த.. ஒரு வழியாக அவர்களின் பிரசங்கமும் முடிய நானும் வெளியேற சரியாக இருந்தது.\nஇருந்த கடுப்பை மறைத்துக் கொண்டு,\n இந்த ரைம்ல பயான் எல்லாம் இவ்வளவு சத்தமா போடணுமா” என்ற என்னை நோக்கினார் அந்த பார்ட்டியின் ஏரியா தூண்\n“ ஏன் அதுல என்ன” என்ற அவரின் பதில் கேள்வியில் கொஞ்சம் காரம் இருந்ததை உணர முடிந்தது.\n“இல்ல.. ஏலாத ஆக்கள், சின்ன புள்லயள் எல்லாம் தூங்கிற டைம் டிஸ்ட்டர்ப் தானே கொஞ்சம் சத்தத்தையாவது குறைச்சிப் போட்டிருக்கலாம்.”\nஎன்ற என்னிடம், நெருங்கி வந்தார் தூண் அவருடன் இன்னும் சில தூண்களும் இப்போது ஒன்று கூடி இருந்தனர். அவர்களது உடல் மொழி என்னோடு வாதம் செய்ய தயாராகின்றனர் என்பதை தெளிவாக புரிய வைத்தது.\n“இது முரண்பாடான கருத்து” என்றார் தனது அடங்க மறுக்கும் தாடியை நீவியபடி..\nதொடர்ச்சியாக, “ இந்த டைம்ல யாரும் படுக்கிற இல்லியே..” என்றார்.\nஇந்த விட்டேத்தியான பதில் என்னை உஷ்ணப்படுத்திவிட்டது.\n“ எந்நேரம் யார் படுப்பாங்க எங்கிறத நாம தீர்மானிக்கிற இல்லியே மார்க்கம் படிப்பிக்கிறதுக்கு முந்தி, நமக்கு கொஞ்சம் வேற அறிவு இருக்கணும். சும்மா மொக்கு வெளக்கம் கதைக்கப்போடா” என்றேன் கொஞ்சம் உஷ்ணமாக\nபதில் கொஞ்சம் சூடானதும், அதற்கென காத்திருந்தது போ, சைக்கிளில் இதுவரை நின்றிருந்த ஒரு மார்க்க காவலர்,\n ஒன்ன மாதிரி எத்தின பேர பாத்திருக்கன். என்ன பிரச்சன படுத்திறியா என்றவாறு எகிற ஆரம்பிக்க”, அதுவரை அவர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நி��ழ்ந்தது.\nவண்டியில் இருந்த நான், திடீரென சைக்கிளை நிறுத்திவிட்டு சாறனை மடித்தவாறு இறங்கிவிட்டேன். இப்போது, தாடி தொப்பி வைத்த தூணின் தூஷணங்களை தூக்கிச்சாப்பிடும் அளவிற்கு அவ்விடம் நிரம்ப,\n“……….. மக்காள் , மார்க்கம் யாருக்கு படிப்பிக்காய் வெளக்கம் கனக்க கதைக்காய் தானே நில்றா நான் பொலிஸ கூப்பிர்ரன் வா போவம், அங்க போய் நீ ஒன்ட வெளக்க .. சொல்லு “ என நான் எகிற,\nமுந்தி எகிறிய மார்க்க தூண் இப்போது கப்சிப்.\nஅதற்குள் அக்கம்பக்கத்தவர்கள் குமிழ, மெதுவாக சமாதானக் கொடியினை பறக்க விட தயாரானார்கள் மார்க்க தூண்கள்.\n“………….யாள் இதான் கடைசி, இனி இவடத்த இந்த ப்ரஜக்டர், பொக்ஸ் எல்லாம் கண்டா எல்லாரும் உள்ளுக்கதான் படுக்கணுமோ” என்ற உறுமலுடன் நான் வண்டியினை கிளப்ப.\nதலையினை தொங்க போட்டவாறு நகரத் தொடங்கினர் மார்க்க தூண்கள்\nQalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி\nநடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/mammootty-rajkran-alliance-formed-in-kuberan/", "date_download": "2020-08-13T05:58:56Z", "digest": "sha1:DMW2VTGHXJ6IA43PCJVBVM3EEZL3VQBJ", "length": 8501, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’.! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’.\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..\nமம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.\nஎன் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் & ஜான் விஜய் ஆகியோர் இந்தப்படத்தில் வில்லன்களாக நடிக்க, முக்கிய வேடங்களில் கடைக்குட்டி சிங்கம் புகழ் நடிகை அர்த்தனா பினு, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், மாரி முத்து & சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nபிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.\nஇந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.\nஇந்த படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.KSK Selva | PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/132724", "date_download": "2020-08-13T05:10:40Z", "digest": "sha1:HCIJJAJEIB4WE5LYXLCSEWAJT6L45LJD", "length": 17551, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "மனோ எரிவதை நின்று பார்த்தோம்: கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனோ எரிவதை நின்று பார்த்தோம்: கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்\nசிறப்புக்குழந்தை தகுதிநிலை கொண்ட மனோ, சென்னையில் கல்லால் அடித்தும், எரித்தும் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். பெற்றோரால் கைவிடப் பட்ட ஒருவரும், மனச்சிதைவுக்கு ஆளான ஒருவரும்தான் கொலைக்குக் காரணம் என்பது அதிர்ச்சியூட்டும் திருப்பம்.\nதிருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நுழைவாயிலில் இருக்கும் தரைவெளிதான் மனோவின் இரவு நேரப் படுக்கையாக இருந்து வந்துள்ளது. 'இருபத்தியெட்டு வயதான போதும் மனதளவில் மனோ, ஒரு குழந்தைதான்' என்கின்றனர், அயோத்திக்குப்பம் பகுதி மக்கள்.\nதுப்புரவுத் தொழிலாளியான மனோவின் அம்மா அஞ்சலைதேவி, கணவனை இழந்தவர். திருவல்லிக்கேணி ரயில் நிலையப் பகுதியைச் சுத்தம் செய்யும் கூலித் தொழிலாளி. வேலையை முடித்து விட்டு கடற்கரை மணல் வெளியில் அஞ்சலைதேவி உறங்கப் போய்விடுவார்.\nஅம்மாவோடு கொஞ்சநேரம் பேசிவிட்டு அப்படியே தூங்குவது, சில நாள்களில் திருவல்லிக்கேணி ரயில் நிலைய வாசலில் படுத்துக்கொள்வது என்று குழந்தைத் தனமாகவே, மனோவின் நாள்கள் இருந்திருக்கிறது.\nஇந்நிலையில்தான் கடந்த 12-ம் தேதி கொடூரமான முறையில் கல்லால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் மனோ கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார், வினோத், கார்த்திக் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.\nபோலீஸாரிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், \"சென்னை மெரீனா உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கோணி மூட்டையில் காகிதம், பாட்டில்களைச் சேகரித்து கடைகளுக்கு விற்பேன்.\nஈரோடுதான் சொந்த ஊர். 'நீ எங்களுக்குப் பிறக்கவில்லை, உன்னைத் தத்து எடுத்துதான் வளர்த்தோம்.' என்று அடிக்கடி என் அம்மா சொல்வார். இந்த வார்த்தையைக் கேட்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து விட்டேன்.\nபடிப்பு இல்லாததால், வேலை கிடைக்கவில்லை. காகித மூட்டையைச் சுமந்தேன். மனோ, படுத்துத் தூங்கும் இடத்துக்குப் பக்கத்தில்தான் படுப்பேன். அவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும், கற்களால் பலமுறை அடித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் விரோதம் அதிகமானது.\nமனோ மீது எனக்குத் தெரிந்த வினோத் என்பவனுக்கும��� முன் விரோதம் இருந்தது. அயோத்திக் குப்பத்துக்கு அருகில் உள்ள மாட்டாங்குப்பத்தில் வசிக்கும் வினோத்தை நேரில் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.\nஎன்னுடன் வர வினோத் சம்மதித்தான். பின்னர் இருவரும் 12-ம் தேதி இரவு 11 மணியளவில், மனோவைத் தேடிப் போனோம். கொசுக்கடிக்கு பயந்து முகத்தில் ஜமுக்காளத்தைப் போர்த்தியபடி ரயில்வே ஸ்டேசன் வாசலில் மனோ, படுத்திருந்தான்.\nஎன்னுடன் வந்த வினோத், குவார்ட்டர் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வந்திருந்தான். அதைத் தூங்கிக்கொண்டிருந்த மனோ முகத்தில் ஊற்றிவிட்டு தீயை வைத்தான். மனோ அலறிக்கொண்டு எழுந்தான், எரிச்சல் தாளமுடியாமல் கதறினான். அங்கிருந்து தப்பித்து ஓடமுயன்ற போது அவனை ஓடவிடாமல் நான் கல்லால் அடித்துக் கொண்டே இருந்தேன்.\nஆனால், மனோ அங்கிருந்து எரிந்தபடியே பீச் ரோட்டுக்கு ஓடிவிட்டான். போலீஸ் அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கேதான் அவன் எங்கள் பெயர்களைச் சொல்லி விட்டான்\" இவ்வாறு கார்த்திக் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.\nகார்த்திக் அளித்த வாக்குமூலத்தை விட, வினோத் பற்றி கிடைத்த தகவல்களால் போலீஸார், அதிர்ந்துள்ளனர். \"வினோத், சாதாரண விஷயத்துக்கும், சத்தம் போட்டுக் கத்தி ஊரைக் கூட்டி விடுவார்.\nஅவருக்கு சைக்கோ மனநிலை உண்டு. அடுக்கு மாடி குடியிருப்புகளிலிருந்து, அடிக்கடி கீழே குதிக்கும் பழக்கமும் உள்ளவர். லேட்டஸ்ட்டாக அப்படிக் கடந்த மாதம் குதித்திருக்கிறார். குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைப் பலமுறை எரித்திருக்கிறார்.\n'சிறப்புக் குழந்தை' யான மனோ மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டு அவர் எரிவதை பொறுமையாக நின்று பார்த்திருக்கிறார்\" என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.\nபோலீஸாரிடம் வினோத் அளித்த வாக்குமூலத்தில், \"எனக்கு, மனோவைப் பிடிக்காது, அவனுடன் சண்டை இருந்தது, முன் விரோதமும் இருந்தது. அதனால்தான் இப்படிச் செய்தோம்\" என்று கூறினாராம். சம்பவ இடத்தில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது குறித்து போலீஸ் தரப்பில் சுட்டிக்காட்டினோம். நம்மிடம் பேசிய மயிலாப்பூர் போலீஸ் உதவிகமிஷனர் விஸ்வேஸ்வரய்யா, \"அந்தப் பகுதியில் தீவிரக் கண்காணிப்���ைச் செலுத்தி வருகிறோம். காகிதம், பாட்டில்களைச் சேகரித்து விற்று சாப்பிடும் அன்றாடக் கூலிகள் இங்கே அதிகமாக இருக்கிறார்கள்.\nஇவர்கள் உண்பது, உறங்குவது என்று எல்லாமே திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்வே நடைபாதைப் பகுதியில்தான் இருக்கிறது. போக்கிரிகள், வன்முறையைத் தூண்டும் சமூகவிரோதிகள் என்று இந்தப் பகுதியில் யாரும் இல்லை. முன்விரோதம் காரணமாகவே வளர்ச்சியற்ற ஓர் இளைஞரைக் கொலை செய்துள்ளனர், உண்மையிலேயே இது வருத்தம் தருகிற சம்பவம்தான். படுக்க இடமில்லாமல் இங்கே தங்கி விடுகிறார்கள், இரவுகளில் தவறாமல் போலீஸார் ரோந்தும் போகிறார்கள்.\nஅன்றாடக் கூலிகளுக்கும், போதை குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்\" என்று பொறுப்புடன் பதிலளித்தார், போலீஸ் உதவிகமிஷனர் விஸ்வேஸ்வரய்யா. திருவல்லிக்கேணி பறக்கும் ரயில்நிலைய நுழைவாயிலிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லை என்பதை கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Jaffna-Boy-did-Swiss.html", "date_download": "2020-08-13T06:33:06Z", "digest": "sha1:YSKSJQQD3YKQA2TD3XX5IRCJHGII3Z5F", "length": 7760, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / சுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி\nசுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி\nமுகிலினி July 27, 2019 சுவிற்சர்லாந்து\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் எனப்படும் இளைஞன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக சுவிஸ் நாடில் அகதி தஞ்ச���்கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையில் நண்பர்களுடன் அருகில் இருந்த நீர்த்தேக்கம் ஒன்றில் நேற்றைய தினம் நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.\nதகவல் அறிந்த காவல்துறையினர் உடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-13T05:57:13Z", "digest": "sha1:4BNCXRMGBESC23AYNRCQKHWALCQSGJGL", "length": 8747, "nlines": 72, "source_domain": "www.shiprocket.in", "title": "எங்களை தொடர்பு கொள்ளவும் - Shiprocket.in - கூரியர் திரட்டு இந்தியா", "raw_content": "\nகப்பல் கோவிட் -19 எசென்ஷியல்ஸ்\nஎங்களுக்கு ஒரு வரியை விடுங்கள், அல்லது 011-41171832 இல் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுங்கள்\nகப்பல் கோரிக்கை செயல்படுத்தப்படும் போது காத்திருக்கவும்.\nShiprocket.in இந்தியாவின் முன்னணி தானியங்கி கப்பல் தீர்வுகள் வழங்குநராகும். அனைத்து முன்னணி கப்பல் கூட்டாளர்களையும் ஒரே மேடையில் வழங்குகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பதிவுசெய்து, உங்கள் கப்பல்களை இந்தியா முழுவதும் அனுப்ப ஷிப்ரோக்கெட்டைப் பயன்படுத்தத் தொடங்குவதாகும். உங்கள் இணையவழி கடை எந்த தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது முக்கியமல்ல, எங்கள் கப்பல் தளத்தின் ஒருங்கிணைப்பிற்கான பெரும்பாலான இணையவழி தளங்களை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம் - அது shopify, magento, வேர்ட்பிரஸ், அல்லது பதிவிறக்க. ஷிப்ராக்கெட் சிறந்த கலவையாகும் இந்தியாவில் கூரியர் சேவைகள். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு எந்த சேவை சிறப்பாக செயல்படுகிறது என்று ஆச்சரியப்படுவது மிகவும் கடினமான பணியாகும். ஆனால், இதை உங்களுக்காக எளிதாக்க நாங்கள் உதவுவோம். 4 வருடங்களுக்கும் மேலான அனுபவமும், மில்லியன் கணக்கான ஏற்றுமதிகளும் இதுவரை செய்யப்பட்டுள்ள நிலையில், எது என்பதை தீர்மானிக்க நாங்கள் உங்களுக்கு உதவுவோம் கூரியர் நிறுவனம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் உங்கள் ஏற்றுமதிகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக வழங்கும்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2020 கப்பல் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nகப்பல் போக்குவரத்து - இணையவழி கூரியர் விநியோகம்\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு அனுப்பத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/6219", "date_download": "2020-08-13T06:27:58Z", "digest": "sha1:XPSGBYFDLKOCDS6WJE3EWOUADL36GDBL", "length": 9620, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "வீடியோ கோலில் பேசிய கணவன் திடீரென தீப்பற்றி எரிந்த கொடூரம் | Tamilan24.com", "raw_content": "\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவீடியோ கோலில் பேசிய கணவன் திடீரென தீப்பற்றி எரிந்த கொடூரம்\nகடலூரில் இருந்து சூடானில் வேலைப்பார்த்து வந்த ராஜசேகர் என்பவர் தீ விபத்தில் சிக்கி இறந்தபோது மனைவியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nகடலூர் மாவட்டம் பன்ரூட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரின் மனைவி கலை சுந்தரி. இவர்களுக்கு சிவானி என்ற மகள் உள்ளார். குடும்ப வறுமை சூழல் காரணமாக ராஜசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூடானில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு திரும்பி வர இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் வேலைப்பார்த்து வந்த தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் அவரது மனைவி கலை சுந்தரி விபத்தில் இறப்பதற்கு முன் தன் கணவர் தன்னோடு வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடிரென அலறல் சத்தம் கேட்க அந்த பகுதியில் தீப் பரவ கால் கட் ஆனது என மனைவி கண்ணீரோடு சொல்லியுள்ளார்\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ��பத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nநடிகர் விஜய், சூர்யாவை தொடர்ந்து விவோக்கிடம் திமிரை காட்டிய மீராமிதுன் மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை... கொந்தளித்த ரசிகர்கள்\nபடுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் பாரிய ஆபத்து கூட நிகழலாம்... ஜாக்கிரதை\nநடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா காட்டு தீயாய் பரவும் தகவல்\nநேற்று பதவியேற்ற அமைச்சர்களில் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nவிக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் விபரம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரியவந்துள்ள விடயம்\nவிரிவான திட்டம் அவசியம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த: கரு ஜயசூரிய\nசட்டங்களிற்கு முரணாக இயங்கி 8 கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tiktok-will-soon-be-banned-in-the-united-states-following-india/", "date_download": "2020-08-13T06:14:54Z", "digest": "sha1:LPZQBCZQHSDAWQ4SPYQD73EG4JOXHHM6", "length": 17892, "nlines": 235, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை... - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை…\nஅமெரிக்காவில் டிக் டோக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் சீன செயலியான டிக் டாக்கிற்கு கூடிய விரைவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் கூறப்பட்டதை அடுத்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்��� டிரம்ப், டிக் டோக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு சீக்கிரமே அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.\nஅமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து, டிக் டோக் மீதும், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீதும், சீன அரசுடன் தொடர்பு கொண்டள்ளுதாக குற்றம் சாட்டி வந்தனர்.\nஅதே நேரத்தில் பைட் டான்ஸ் நிறுவனம், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.\nடிரம்ப் தடை பற்றி மேலும் பேசும்போது, “சனிக்கிழமையான இன்றே இது குறித்தான உத்தரவைப் பிறப்பிக்க அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.\nடிக்டாக் செயலிக்கு, உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் டிக்டோக் மொபைல் செயலியின் அமெரிக்க வர்த்தகத்தை மட்டும் வாங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← மாநிலங்களவை எம்பி அமர்சிங் காலமானார்\nசீமானுக்கும், எனக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும் – நடிகை விஜயலட்சுமி →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nமுன்னாள் எம்.பி., ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் காலமானார்…\nஎந்த பொதுமேடையிலும் நான் இந்தியில் மொழிபெயர்த்தது இல்லை; கனிமொழி எம்.பி.\n#YouthWithDMK : சர்வதேச இளைஞர் தினம் – ஸ்டாலின் வாழ்த்து\nஅபின் கடத்தல் : பாஜகவில் இருந்து சர்ச்சைக்குரிய நிர்வாகி நீக்கம்\n“தமிழகத்தில் நாங்கதான் பெரிய கட்சியா மாறி வருகிறோம்… ஆனா கூட்டணியில் மாற்றம் இல்லை”: பாஜ.,தலைவர்\nஅதிமுகவை தொடர்ந்து விமர்சித்தால் எஸ்.வி. சேகர் சிறை செல்ல வேண்டியிருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்\n#FIFAWorldCup2022: 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஅடுத்த IPL விளம்பரதாரர் யார்\nIPL போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி – IPL தலைவர் பிரிஜேஷ் பட்டேல்\nஐ.பி.எல் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க பதஞ்சலி முடிவு\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\n2021ம��� ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் – ஐசிசி அறிவிப்பு\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nரூ.7999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது\n#GreenIndiaChallenge : மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகேரளா நிலச்சரிவு ; நடிகர் சூர்யா இரங்கல்\n#EIA2020 : தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி\nஅரை நிர்வாண உடல் ஓவியம்: போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\nGreenIndiaChallenge : செடி நட்ட நடிகர் விஜய்; வைரலாகும் புகைப்படம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை – ரஜினிகாந்த் டுவீட்\n‘மதக்கலவரங்களை ஏற்படுத்தாதே’ பொய்மூட்டை மாரிதாசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் : அவதூறு வீடியோக்களை நீக்கவும் உத்தரவு\nட்ரண்டிங்கில் #TNRejectsEIA2020, #ScrapEIA ஹாஸ்டாக்குகள் \nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\n#JUSTIN: வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nCorona Update தேசிய செய்திகள்\n#COVID19 : இந்தியாவில் 24 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 6.53 லட்சம் பேர்\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\n#JUSTIN : சுய நினைவின்றி பிரணாப் முகர்ஜி… உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: மருத்துவமனை\nபஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஉலகிலேயே முதன்முறையாக பலூன்கள் மூலம் தொலைதூர ம��்களுக்கு இணைய வசதி\nஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு – ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/08/02111723/1574439/Sushanth-Singh-Rajput-case.vpf", "date_download": "2020-08-13T05:22:47Z", "digest": "sha1:BJBU6JB7IEFTZ7XGOQWYKZJIKYSM554N", "length": 9556, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு விவகாரம் - வழக்கை சிபிஐ விசாரிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு விவகாரம் - வழக்கை சிபிஐ விசாரிக்க ரசிகர்கள் வலியுறுத்தல்\nநடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படும் நிலையில், அவர் மன அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு மர்மமாக உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவருக்கு மன அழுத்த பிரச்சினை இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர், சுஷாந்த் சிங்கிற்கு மன அழுத்த சிகிச்சை அளித்த மருத்துவரை சந்தித்து உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டில் 'பிபோலர் டிஸாடர்' (bipolar disorder) என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங், தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சர்ச்சைகள் உள்ள நிலையில், இந்த தகவல் புதிய கோணத்தில் விசாரணை செய்ய உதவும் என போலீசார் கூறியுள்ளனர்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விவகாரம் - சுஷாந்த் காதலி உள்பட பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அவரது தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் பீகார் மாநிலம் ராஜிவ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nமத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள தனது கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினார்.\nவரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nமுறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு\nபுதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nபெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்\nமகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.\nகர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு\nகர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/07/13233714/1512900/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-08-13T06:19:11Z", "digest": "sha1:IHGB54YWAAIFLZY4UICXGBDUZPZVDIVK", "length": 4225, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(08.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(05.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(05.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?page=2", "date_download": "2020-08-13T05:39:28Z", "digest": "sha1:HSNS5KZAUVUQXWZKPNQGNADQZFGEGL23", "length": 10063, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nகொரோனா வைரஸ் தொற்று மாரடைப்பை ஏற்படுத்துகிறதா \nலிந்துலை - பம்பரகலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைக்க நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அ���ைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஹக்மன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nஹக்மன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜண்ட் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.\nமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் 331 பேர் கைது\nமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 331 பேர் கைதுசெய...\nஊரடங்கை மீறிய 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ; 17,193 வழக்குப் பதிவு\nஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகையானது 60 ஆயிரத்தையும் கடந்துள்ள...\nஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nநாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nஊரடங்கை மீறிய 51,552 பேர் கைது ; 13,350 வாகனங்களும் பறிமுதல் \nபொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப் பகுதிய...\nகொரோனா குறித்து கொழும்பு மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் கொழும்பு பகுதியில் வசித்து வரும் பொலிஸ் உத்தியோ...\nஊரடங்கை மீறிய 49,784 பேர் இதுவரை கைது\nஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப் பகுதியில் 1,059 கைதுசெய்யப...\nசட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாக்களுடன் 4 பேர் கைது \nகல்கிஸ்ஸ, மொரந்துட்டுவ மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் ம...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி - நீர்கொழும்பில் சம்பவம்\nநீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழ...\nபொலிஸாரின் விடுமுறை இரத்திற்கான காலம் நீடிப்பு\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ள விடுமுறைக் காலமானது நீடிக்கப்பட்டுள்ளத...\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவுசெய்துள்ளனர்\nயாழில் விபச்சார விடுதி முற்றுகை ; 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=11155", "date_download": "2020-08-13T06:02:59Z", "digest": "sha1:MX765KCVYLDM3NRVJFGKWCVS2LVMTSRU", "length": 5759, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மூன்று சர்வதேச சக்கர நாற்காலி போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. – SLBC News ( Tamil )", "raw_content": "\nமூன்று சர்வதேச சக்கர நாற்காலி போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.\nமூன்று சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளை இலங்கையில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதலாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் ஆரம்பமாகும். இரண்டாவது போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கை டென்னிஸ் சங்க தலைமையகத்தில் இடம்பெறும். மூன்றாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும். கொரியா, மலேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வீர-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.\n← மருந்து விநியோகம், சிரேஷ்ட் பிரஜைகளுக்கான வட்டி நிவாரணம், உரம் வழங்கல் ஆகிய பிரிவுகளுக்காக கோடிக்கணக்கான கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான குற்றப் பிரேரணையில் வெற்றி. →\nஉலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடர் ஜப்பானில் இன்று ஆரம்பமாகிறது.\n12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் போட்டி தற்சமயம் லண்டனில் இடம்பெற்று வருகிறது\nஉலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68\nநோயிலிருந்து தேறியோர் - 2,537\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/era-sambandhan-congrats-karunanidhi/", "date_download": "2020-08-13T06:34:37Z", "digest": "sha1:OT3VVM3F6XCANMPKCKZ272WBEE4EEKEV", "length": 8643, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Era. Sambandhan congrats Karunanidhi | Chennai Today News", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nபுதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து\nநடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி 13வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 13 முறை எம்.எல்.ஏவாக தேர்வான கருணாநிதிக்கு, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவருமான ஆர்.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கருணாநிதிக்கு ஆர்.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நீங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளீர்கள். இலங்கை தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க உங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம்’ இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டபோது கருணாநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2023-ல் இந்தியாவில் புல்லட் ரயில் ஓடுவது உறுதி. மத்திய அமைச்சர் தகவல்\nவிஷாலின் வேண்டுகோளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்பார்களா\nஎன்னை பச்சை தமிழன் என கருணாநிதி கூறினார்: இரங்கல் தீர்மானத்தில் ஓபிஎஸ்\nகருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்: கண்ணீர் விட்ட ஸ்டாலின் – துரைமுருகன்\nகாவிரி, மேகதாது பிரச்சினைகளுக்கு ஒருவராது குரல் கொடுப்பார்கள��\nபிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தது ஏன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவிமான விபத்தும் நிலச்சரிவும் ஒன்றா\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D)_2008&diff=331439&oldid=0", "date_download": "2020-08-13T04:55:39Z", "digest": "sha1:U7UASE3BMJNH7IWEA33IRJ6C7V4UKVNI", "length": 4026, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "\"நினைவு மலர்: நயினை ஶ்ரீமான் கதிரேசு குமரையா (குமர தீபம்) 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"நினைவு மலர்: நயினை ஶ்ரீமான் கதிரேசு குமரையா (குமர தீபம்) 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:25, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{நினைவுமலர்| நூலக எண் = 717...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:25, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\nநினைவு மலர்: நயினை ஶ்ரீமான் கதிரேசு குமரையா (குமர தீபம்) 2008\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2008 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/19631", "date_download": "2020-08-13T06:31:29Z", "digest": "sha1:AXKU2X5GVYG2OJ5OQRJHBYSDP3AZZZCO", "length": 7153, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம்\nதியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுந��ள் – சீமான் வீரவணக்கம்\nஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்.\nதன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 26-09-2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.\nநாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகத்தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு முன் ஈகைச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.\nதியாகதீபம் அணைந்தது,திலீபன் மறைந்தார் – கண்ணீரில் தமிழுலகம்\nஆதார் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு – முழுவிவரம்\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-13T06:29:18Z", "digest": "sha1:GNXU6DYQAH5POTMUOMSY4HI43XE7MFFW", "length": 33936, "nlines": 176, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "யுவதி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nநகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது\nமஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி\nகுப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்\nவெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை\nTagged காலை, குழந்தை, நகரம், பிசாசு, யுவதி4 Comments\nகுதிரைக்காரனும், மேலும் சில சங்கதிகளும் ..\nஅந்தக் கடற்கரையின் அழகைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். பார்க்கவேண்டுமென்கிற ஆசை அவனுள் ஊற்றெடுத்துப் பெருக, அன்று கிளம்பிவிட்டான் குதிரையின் மேலேறி. விரைந்து பயணித்தும், கடற்கரை ஊரை நெருங்குவதற்குள் மாலை மறைந்து மிக இருட்டிவிட்டிருந்தது. அருகில் தெரிந்த தங்கும்விடுதி மனசுக்கு ஆசுவாசம் தந்தது. அதன் முன் சென்று குதிரையை நிறுத்தி இறங்கினான். ஒரு ஓரமாக நின்றிருந்த பெருமரத்தில் குதிரையைக் கட்டினான். விடுதிக்குள் சென்று உணவருந்தியவன் இரவு அங்கேயே தங்கிவிட்டான்.\nகாலையில் எழுந்து வெளிவந்தவனை அதிர்ச்சி மிரட்டலாக வரவேற்றது. மரம் அப்படியே நின்றிருந்தது. குதிரையைக் காணவில்லை. எவனோ இரவோடிரவாகக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். மிரண்டுபோய் அங்குமிங்கும் பார்த்தான் குதிரைக்காரன். என் செய்வது இனி திருடனா மனம் மாறி, குதிரையைத் திருப்பித் தர வருவான் திருடனா மனம் மாறி, குதிரையைத் திருப்பித் தர வருவான் எப்படி மேற்கொண்டு பயணிப்பது கேள்விகள் துளைக்க சோர்ந்து நின்றவனை, மெல்ல நெருங்கிவந்த நாலுபேர் சூழ்ந்துகொண்டார்கள். என்ன நடந்ததென ஆர்வமாய் விஜாரித்தார்கள். சொன்னான்.\nநால்வரில் ஒருவன், ‘குதிரையைப் போயும் போயும் மரத்திலா இரவு நேரத்தில் கட்டிவைப்பது உன்னை..’ என்று கிண்டலாக ஆரம்பித்தவன், சிரிக்கத் தொடங்கியிருந்தான்.\nஇன்னொருவனோ ’கடற்கரையின் அழகைப் பார்க்கவென இவ்வளவு தொலைவிலிருந்து மெனக்கெட்டு, குதிரையில் ஏறி வந்தாயாக்கும். உன்னைவிட ஒரு முட்டாளை நான் இதுவரைப் பார்த்ததில்லை\nமூன்றாமவன் தீர்மானமாகச் சொன்னான்: ’உன்னைப்போல பணக்காரர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் திமிர் கொஞ்சம் அதிகந்தான்\nநான்காம் ஆள், சிந்தனையிலிருந்ததாகத் தோன்றியவன், விடுபட்டான்: ’பொதுவாக எங்கும் நடந்துசெல்லத் துணிவில்லாதவர்கள், கால்களில் வலுவில்லாதவர்கள், முழுச்சோம்பேறிகள் போன்றவர்கள்தான் இப்படியெல்லாம் கு��ிரை மேலேறிப் பயணிப்பார்கள் ..’ என இழுக்க, மற்றவர்கள் ஹோ.. ஹோ.. என மேலும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.\nகுதிரையை இழந்தவன் திடுக்கிட்டான். ஒரு விஷயம் மனதில் பட, ஆச்சரியத்தோடு நினைத்தான் : இவர்களில் எல்லோருக்கும் நான் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. ஆனால், குதிரையைத் திருடிக்கொண்டுபோனவனின் இழிசெயலைக் கண்டிக்கக்கூட வேண்டாம் – விமரிசித்தும்கூட ஒருத்தனும் ஒரு வார்த்தை சொல்லவில்லையே\nஆதியில் மனிதன் நெடுக கால்போனபோக்கில் அலைந்து திரிந்தான். தன்னைப்பற்றியோ, சுற்றுப்புறத்தைப்பற்றியோ ஒன்றும் புரியாமல் குழம்பலானான். தயங்கினான். நின்றான். அங்குமிங்கும் உற்று நோக்கியவாறு மேலும் மேலும் நடந்தான் பொழுது சாயும்வரை. ஒரு கட்டத்தில், அதிசயமாய்த் தான் பார்க்க நேர்ந்த கடலின் தீரா அலைகளிடமிருந்தும், வனத்தின் குறுக்கே அவ்வபோது சீறிய பெருங்காற்றிலிருந்தும் விசித்திரமான ஓசைகளை அறிந்துகொண்டான்.\nஇப்படியிருக்கையில், நேற்றைய பொழுதின் வார்த்தைகளில், ஆதிகாலத்தின் ஒலிக் கோர்வைகளை வெளிக்கொணரச் சொன்னால், அவனால் எப்படி முடியும்\nஎன் உளறல்களை அவர்கள் ஆமோதித்தார்கள். மேலும் உற்சாகப்படுத்தினார்கள். என் மௌனத்தைக் கவனிக்கும்போதெல்லாம் கோபப்பட்டார்கள். கடுப்பானார்கள். நான் மெல்ல, மெல்ல, தனிமையை உணரலானேன்.\nஉண்மை என்று ஒன்றிருக்கிறதே அதை நேரடியாக சந்திப்பதற்கு இருவர் தேவைப்படுகின்றனர். அதைப்பற்றி சொல்ல என ஒருவன், புரிந்துகொள்ள என இன்னொருவன்.\nஅவனை நீ புரிந்துகொள்வதென்பது, தன்னைப்பற்றி அவன் என்னென்ன சொல்லியிருக்கிறான் என்பதிலிருந்து அல்ல. எதைச் சொல்லாமல் மறைக்கிறான் என்பதிலிருந்துதான்.\nசில பெண்கள், ஒரு ஆணின் மனதைக் கடன் வாங்கியிருக்கக்கூடும். ஆனால் ஒரே ஒருத்திதான் அதனை சொந்தமாக்கிக்கொண்டிருப்பாள்.\nஓநாய் ஒன்று வனத்தில் அலைந்து திரிகையில், அப்பாவி ஆடைச் சந்தித்தது. ’என் வீட்டுக்கு ஒருமுறையாவது வந்து என்னை கௌரவிக்கலாகாதா’ என ஆட்டிடம் வினயமாகக் கேட்டுவைத்தது. ஆடும் தள்ளி நின்று கொஞ்சம் யோசித்தது. பதில் சொல்லியது: ’ அவசியம் கௌரவித்திருப்பேன் – உன் வீடு என்பது உன் வயிற்றுக்குள் இருக்கிறது எனத் தெரியாதுபோயிருந்தால்..\nபுத்தாண்டு தினத்தன்று, ஒரேயடியாகக் கிச்சனை எப்போதும்போல் பரபரக்கவைக்கவேண்டாம் என நினைத்து, லஞ்ச்சுக்கு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தேன். பெங்களூரின் மகாதேவ்புராவில் இருக்கும் ஃபீனிக்ஸ் மாலில் ஒரு ரவுண்டு வந்து, ஏற்கனவே பழக்கமாயிருந்த ஷோரூம்களில் நண்பர்களை வாழ்த்தி அரட்டை அடித்துக் கொஞ்ச நேரத்தில் வெளியேறினோம். சாப்பிடுவதற்கு அருகிலேயே புதிதாக எழும்பியிருக்கும், மேலும் trendy and upmarket-ஆன VR Mall-க்கு வந்தோம். ஆதெண்ட்டிக் இட்டலியன் பாஸ்த்தா, பெரிய ஸ்லைஸ்களாக பனீர் ஸப்ஜி ஒரு ப்ளேட் (பெண் சாப்பிடுவது அதுமட்டும்தான்), ஒரு நார்த்-இண்டியன் தாலி என லஞ்ச் முடித்து, புதிதாகத் திறந்திருக்கும் ஷோரூம்களைப் பார்வையிட்டோம்.மெல்ல நகர்ந்துகொண்டிருக்கையில் , வலதுபக்கம் எதிர்ப்பட்ட ’க்ராஸ்வர்ட்’, கண்களால் சமிக்ஞை செய்து, உத்தரவின்றி உள்ளே வா .. என்றது . புக் ஷாப். நுழைந்து பார்வையிட்டேன். பெரும்பாலும் யுவ, யுவதியர் உரசலாக புத்தக ஷெல்ஃபுகளின் வரிசையில் ஊர்ந்துகொண்டிருந்தனர். புத்தகமா நோக்கம்\n‘281 and beyond’ என்கிற தலைப்பில் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணின் புதிய புத்தகம் ஒன்று நீலமாக, குண்டாக மேலடுக்கில் நின்றது. பக்கத்தில் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என மேலும் பிரபலங்களின் புகழ்க்கதைகள். மேலும் முன்னேற, motivational, self-help மற்றும் tech புத்தகங்களின் இடித்துத் தள்ளல். அரசியல், சினிமா பிரபலங்களின் புலம்பல்களையெல்லாம் தாண்டி, கொஞ்சம் சீரியஸான மெட்டீரியல் இருக்கும் ஷெல்ஃப் பக்கம் வந்து நின்று கண்ணோட்டினேன். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran). முப்பது வருடங்களுக்கு முன்பு அவருடைய புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான The Prophet-ஐ டெல்லியின் கனாட்ப்ளேஸின் அப்போதைய pavement shop ஒன்றில் பார்த்து வாங்கியது ஞாபகம் வந்தது. படித்து ஆச்சரியப்பட்டிருந்தேன். லெபனானிலிருந்து இப்படி ஒரு கவிஞரா, எழுத்தாளரா, அட இப்போது மேலும் அவருடைய புத்தகங்கள். பளப்பள அட்டைகளுடன் ஒய்யாரமாய் மினுக்கின. சுமாரான சைஸில் ஒன்றை எடுத்து உள்ளே புரட்ட ஆரம்பித்தேன். கண்கள் ஜிப்ரானின் வார்த்தைகளில் வேகமாக ஓட, மனது சிலவற்றை லபக்கி உள்ளடுக்குகளில் ஒளித்துவைத்தது. வீட்டுக்கு வந்தபின், அதிலிருந்து கிண்டி எடுத்துக் கொடுத்திருப்பதுதான் மேலே நீங்கள் வாசித்தது.\nபட உதவி: இணையம்/ கூகிள்\nTagged ஆடு, கலீல் கிப்ரான், குதிரை, திருடன், பாஸ்த்தா, யுவதி, லெபனான், வி.வி.எஸ். லக்ஷ்மண்33 Comments\n20/05/2017 by Aekaanthan, posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, சமூகம், புனைவுகள்\n’ஏதோ கொஞ்சம் படிச்சிடுத்துகளாம். சம்பாதிக்கிறதுகளாம். இதுகளுக்கு இருக்கிற திமிரு இருக்கே..அடேங்கப்பா எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா பொண்ணப்பெத்தவாளும் இதுகளோடப் பேச்சக்கேட்டுண்டு ஆடறா. இது எங்கபோயி முடியும்னே தெரியலையே..’ சூடான காஃபியை உறிஞ்சிக்கொண்டே கவலையும் கோபமும் தெறிக்கும் உரையாடலில் இரண்டு மாமிகள் ஆழ்ந்திருப்பதை ஒரு ஃபங்க்‌ஷனில் கவனித்தேன்.\nஉண்மைதான். உலகமயமாக்கல், பொருளாதார, தொழில்துறை முன்னேற்றம், வெளிநாட்டுக் கம்பெனிகளின் அதிரடி வருகை, உயர்கல்வியில் பெண்களின் தொடரும் உழைப்பு, முன்னிலை, இளையோருக்கான புதிய வேலைவாய்ப்புகள், உயர்ந்துவிட்ட சம்பள விகிதங்கள், தராதரங்கள் என கடந்த இருபதுவருடங்களில் மாற்றத்தில் இந்தியா கனவேகம் எடுத்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சமூகத்தின்மீது, குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்மீது வெகுவாகப் படிந்துவிட்டது. அப்போதெல்லாம் நல்ல உத்தியோகத்திலிருந்த பிள்ளைகளைப் பெற்றோர், கல்யாணச்சந்தையில் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளோடு கூத்தடிக்க, தெண்டத்துக்கு ஒரு டிகிரியுடன், மற்றபடி ஒன்னுக்கும் லாயக்கில்லாத, சாமர்த்தியமில்லாத அசட்டுப் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தவரும்கூட போடாத ஆட்டமெல்லாம் போட்டார்கள். ’என் பிள்ளக்கு ஒம்பொண்ண கல்யாணம்பண்ணி வைக்கணுங்கிறியா எத்தன நகை போடுவே மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர், பைக் ஏதாவது வாங்கித் தருவியா – என்றெல்லாம் அவர்கள் ஏழ்மையிலிருந்த, அல்லது போதிய பொருளாதார வசதியில்லாமல் தடுமாறிய பெண்வீட்டுக்காரர்களை சீண்டிப் பார்த்ததையும், சித்திரவதை செய்ததையு்ம் எளிதில் இந்த சமூகம் மறந்துவிடாது. பிள்ளைவீட்டுக்காரர்களின் தடித்தனம், நியாயமற்ற கோரிக்கைகளின் காரணமாக எத்தனையோ ஏழை, மத்தியவர்க்க யுவதிகள் கல்யாணம் செய்துகொள்ளமுடியாமல் தவித்தார்கள். பெற்றோருக்கு பாரமாய் நின்றதில், மன உளைச்சலில் உழன்றார்கள். அந்தக்காலந்தான் இப்போது ஒருவழியாக மலையேறிப்போய்விட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்கள் சரிய, பெண்கள் மேலே வந்துவிட்டார்கள். Poetic justice \nதற்காலப் பெண்கள் பெரும்பாலும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். சிலர் சிறப்பான உயர்கல்வித்தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். நல்ல வேலைகளுக்கு, சவாலான வேலைகளுக்கும்கூடப் போகிறார்கள். பை நிறைய சம்பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் உறுதியாய் நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கென ப்ரத்தியேக சமூக, நட்பு வட்டமும் உண்டு. சுய சிந்தனை, தீர்க்கமான முடிவு இவர்களுக்குக் கைவந்திருக்கிறது. இவர்களெல்லோரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர் என்றில்லை. பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதை விரும்புகின்றனர். ஆனாலும், தங்களுக்கான வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்னொரு விஷயம்: தற்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் confidence level-ம் அதிகமாகியிருக்கிறது. வேகமாக முன்���ேறிவரும் நாட்டில், சமூகமாற்றங்கள், புதிய வாழ்வியல் மதிப்பீடுகள் போன்றவை காலப்போக்கில் நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாதவை இவை.\nஇந்தக்கால யுவதிகளின் கல்வித்தகுதி, சம்பாத்யம், சுதந்திரம், துணிவு ஆகியவற்றைக் கவனிக்கும் பெற்றவர்கள் – அதாவது பிள்ளையைப் பெற்றவர்கள், நல்ல மருமகளாக நம்வீட்டுக்கு வரவேண்டுமே எனக் கவலைப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றோர் ஒன்றும் எந்தக் கவலையுமின்றிக் காத்துவாங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களும், வரப்போகிற மாப்பிள்ளைப் பையன் நன்றாகச் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல குடும்பத்திலிருந்தும் இருக்கவேண்டுமே, குணாளனாக அமையவேண்டுமே என்று கவலைப்படத்தான் செய்கிறார்கள். மாறிவரும் உலகில் இருதரப்பு அக்கறைகள், கவலைகள் எல்லாம் நியாயமானதுதான். ஆனால், சுதந்திரம், சுயமான முடிவு என்கிற பெயரில் இளைஞர்கள் தான்தோன்றித்தனமாகக் காரியம் செய்து குடும்பவாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதிருக்க, என்ன செய்யவேண்டும் பெற்றோர் முதலில் தங்களது பிள்ளையை, பெண்ணை நினைத்து ’நம்பளோட கொழந்த’ என்று பெருமிதம்கொள்வதோடுமட்டும் நின்றுவிடாமல், அவர்களைச் சரியாக அவதானிக்கவேண்டும். நம்வீட்டுப் பிள்ளைகள்தான் எனினும், தனிப்பட்ட மனிதர்கள் என்கிற நிலையில் இவர்கள் யார், எப்படி உருவாகியிருக்கிறார்கள், எத்தகைய நம்பிக்கைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நம் பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அவர்களிடம் ஒரேயடியாக புத்திமதி சொல்கிறேன் பேர்வழி என்று லெக்சர் அடிக்காமல், புலம்பாமல், போரடித்து விரட்டிவிடாமல், கனிவோடு, தோழமையோடு பேசி இணக்கம் கொள்வது முக்கி\nயம். இப்படி ஒரு சூழலை வீட்டில் அமைத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணம், கார்த்திகை போன்ற விஷயங்களில் குடும்பமாக சேர்ந்து உட்கார்ந்து பேச வாய்ப்புகள் ஏற்படும். இப்படி எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம். காலங்காலமாக, ஒரு தனிமனித, சமூகத் தேவையாக உருவெடுத்துவிட்ட ’குடும்பம்’ என்கிற institution-மீது, அமைப்பின்மீது வளர்ந்த பிள்ளைகள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இது பெரிதும் உதவும். இத்தகைய ஹோம்வொர்க்கைச் சரியாகச் செய்யாமல் பெற்றோர்கள் வெறும் குழப்பமும், அனாவசியப் பதற்றமும், தடுமாற்றமும் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை எனத் தோன்றுகிறது.\nTagged கல்யாணம், குடும்பம், சமூகம், பெற்றோர், மத்தியதர வர்க்கம், மாற்றம், யுவதி6 Comments\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-13T05:19:23Z", "digest": "sha1:AF24REYEWCX237Z4UCFNXD3IWYYKTOGT", "length": 17693, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "கோவை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு தரப்பினரோடு உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்த தோழர் கோவை ஞானி தனது உரையாடலை நிறுத்திக்கொண்டார்\nதமிழக அரசே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nநீலச்சட்டைப் பேரணி – முக்கிய அறிவிப்பு\nசாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.\nகோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரும் வருக\nபெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை கோவையில் பேரணி – சாதி ஒழிப்பு மாநாடு\nகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு\nதோழர் நாகை.திருவள்ளுவன் கைது – கோவையில் ஆர்ப்பாட்டம்\n��ோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு உருவான நாள்” சிறப்புக் கருத்தரங்கம்\nடிசம்பர் 15 கோவையில் நீலச்சட்டை பேரணி. தோழர்களே திரண்டு வாருங்கள்\nகோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேரள அரசின் பேருந்து மறியல்\nசிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்து மறியல்.\nமாட்டுக்கறிக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்\nதமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nமே 17 இயக்கத்தின் சார்பாக கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nஇந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோயமுத்தூரில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகோயம்புத்தூரில் மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம்\nதோழர் திருமுருகன் காந்தி இன்று (11-04-18) கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்\nகோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குல் நடத்திய பாஜக குண்டர்களை கைது செய்\nகோவை சிறுமி பாலியல் வன்புணர்வு கொலையில் இந்து பாரத் சேனா அமைப்பினருக்கு தொடர்பு\nகோவையில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்த�� போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய��திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.inetcsc.com/admin/inet_reg", "date_download": "2020-08-13T04:51:57Z", "digest": "sha1:BG3QVJNBRNL3SD5ILT3QZX4P5VDQKV3D", "length": 5624, "nlines": 42, "source_domain": "portal.inetcsc.com", "title": "I-NET CSC | The e-Services Business Center", "raw_content": "\nI-Net நிறுவனமானது, கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக, 5000- ற்கும் மேற்பட்ட I-Net CSC மையங்களை உருவாக்கி அதன் மூலம் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து Online சேவைகளையும் வழங்கிவருகிறது. I-Net-ல் இணைவதின் மூலம் நீங்களும், உங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு, இதுபோன்ற அனைத்து சேவைகளையும் வழங்கி உங்கள் வருமானத்தை பெருக்க முடியும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற Online சேவைகள், மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக அமையும்.\nI-Net CSC- ன் முக்கிய சிறப்பம்சங்கள்:\n1. அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்.(One Login for Many Services).\n3. அங்கீகரிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகள்.(Authorized Services).\n4. தமிழ் மொழி வழி வாடிக்கையாளர் உதவி சேவை மையம்.(Tamil Customer Support).\n5. அனைத்து சேவைகளுக்கும் Online மூலம் சிறந்த பயிற்சி.(Online Training for all services).\n6. தங்கள் வாடிக்கையாளருக்கு, My iNet என தனி Mobile App, இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து உங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் பெறமுடியும்.(My iNet Customer Mobile App).\n7. நீங்கள் வழங்கும் அனைத்து சேவைகளின் பட்டியலும் My iNet Customer App-இல் காணமுடியும், இதனால் உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளருக்கும் பாலமாக My iNet Customer App அமையும்.\n8. தங்கள் பரிவர்த்தனைகளை Mobile மூலமாகவும் செய்து கொடுக்க, உங்களுக்கு என தனி iNet CSC Agent Mobile App.\n9. அனைத்து பரிவர்த்தனைகளையும், உங்கள் Commission விவரங்களையும் எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்க இயலும்.(Daily Transaction and Commission Reports).\n10. நீங்கள் செய்யும் அனைத்து பரிவர்த்���னைகளுக்கும், உங்கள் Wallet-ல் உள்ள பணத்திற்கு முழு பொறுப்பு மற்றும் பாதுகாப்பு I-Net அளிக்கிறது.(Accountability for all service Transaction and Wallet Money).\n11. சேவை பரிவர்த்தனைக்கான Commission மற்றும் வாடிக்கையாளரின் சேவைக்கான சேவை கட்டணமும் பெறலாம். (Two Way Income).\n12. புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.(New Services and Training).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-condemns-pakistan-claims-on-kulbhushan-jadhav-issue-390777.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-13T06:36:00Z", "digest": "sha1:FIVUBUE3DCWZDG6LCSPF7PP2DVRXWQXH", "length": 15538, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரம்- பாகிஸ்தான் பொய்யுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் | India condemns Pakistan claims on Kulbhushan Jadhav issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பை���ன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரம்- பாகிஸ்தான் பொய்யுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்\nடெல்லி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு விவகாரத்தில் அந்த நாடு பொய்யான தகவலை வெளியிட்டு வருவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் வேவு பார்த்தார் குல்பூஷன் ஜாதவ் என்பது அந்நாட்டின் புகார். இது தொடர்பான வழக்கில் குல்பூஷனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து மத்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇதனை அடுத்து குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அனுமதி மறுத்து வருகிறது.\nசென்னையில் மத்திய குழு- கொரோனா பாதிப்பு குறித்து இன்று ஆய்வு நடத்துகிறது\nஇதனிடையே குல்பூஷன் ஜாதவ், மேல்முறையீடு செய்யவே விரும்பவில்லை என பாகிஸ்தான் ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது பாகிஸ்தானின் அப்பட்டமான பொய் பிரசாரம் என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக ச��ருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/kitchen-care-tips/12671-chillzee-home-care-tips-26-sasirekha", "date_download": "2020-08-13T04:50:36Z", "digest": "sha1:NKBOLIHXOIGH36TJHP7NDXP7VIU7V6QK", "length": 15197, "nlines": 290, "source_domain": "www.chillzee.in", "title": "வீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா? - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nவீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா\nவீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா\nவீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா\nவீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா\nகோலம் போட ஆரம்பித்து முடிக்கும் போது தெற்கில் முடிக்க கூடாது வேறு திசையில் முடிக்க வேண்டும்\nவீட்டிற்குள் கோலம் போடும் போது கோலப்பொடியுடன் அரிசி மாவு கலந்து போடக்கூடாது\nகோலம் இரண்டு இழை, நான்கு இழையில் போடலாம் மூன்று இழையில் கண்டிப்பாக போடக்கூடாது\nதினம் இரவ�� அடுப்பைத் துடைத்தப்பிறகு கோலம் போடும் போது ஸ்ரீக்ஷ்யம் என்று தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ எழுதி வர அளவிலா ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை\nகாலையில் நான்கு கோடுகள் உள்ள கோலமும் மாலையில் 2 கோடுகள் உள்ள கோலமும் போட வேண்டும் என்பது ஐதீகம்\nபுள்ளி அதிகம் வைத்துப் போடும் கோலம் புண்ணியம் சேர்க்கும்\nபூஜையறையில் அரிசிமாவு கொண்டு கோலம் போடும் போது கோடு சரியாக இழுக்க வராது அரிசி மாவுடன் சிறிது விபூதியை கலந்து கோலம் போட்டால் கோலம் சீரான கம்பியாக இழுக்க வரும்.\nவீட்டுக் குறிப்புகள் - 25 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 27 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\n# RE: வீட்டுக் குறிப்புகள் - 26 - கோலம் போட போறீங்களா\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/563602-srprabhu-tweet-about-online-classes.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T06:10:19Z", "digest": "sha1:IAJ3MDGN7OGFXAR5USXUYH3FOIB6U7YE", "length": 16861, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு | srprabhu tweet about online classes - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கல்வி நிறுவனங்களைச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.\nகரோனா ஊரடங்கினால் எந்தவொரு கல்வி நிறுவனங்களுமே இயங்கவில்லை. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மேலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போதிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன.\nஇது தொடர்பாக பல்வேறு கேள்விகள், விவாதங்களைத் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் காண முடிகிறது. மேலும் கரோனா அச்சுறுத்தல் முடியும்வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.\nஇதனிடையே ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாகத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"ஒரு 10-ம் வகுப்பு மாணவர் காலை 8.30 முதல் மாலை 8.30 வரை வகுப்பில் இருக்கிறார். அதன் பிறகு 1 மணி நேரம் டியூஷன். கணினியின் முன்னால் மாணவர்களை நீண்ட நேரம் அமர வைக்காமல் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் புதிய வழிகளை பள்ளிகள் கண்டறிய வேண்டும். வகுப்பறையில் இருக்கும் நேரம் போலவே ஆன்லைன் வகுப்புக்கு நேரம் ஒதுக்குவது ஒரு கல்வி நிறுவனத்துக்கு மிகவும் முட்டாள்தனமானது\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\n’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இர��க்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்\nகால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு\nகல்வி நிறுவனங்கள்பள்ளிகள்மாணவர்களுக்கு வகுப்புகள்ஆன்லைன் வகுப்புகள்10-ம் வகுப்பு மாணவர்கள்எஸ்.ஆர்.பிரபுதயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுOne minute news10th studentsSchoolsOnline classesSrprabhuSrprabhu tweet\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\n’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இருக்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை...\n5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி\nவிரைவில் வெப் சீரிஸ் இயக்கவுள்ள கார்த்திக் நரேன்\nஓடிடி தளத்தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு\nசஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும்: புற்றுநோயை வென்ற மனிஷா கொய்ராலா, யுவராஜ்...\n5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி\nவிரைவில் வெப் சீரிஸ் இயக்கவுள்ள கார்த்திக் நரேன்\nஓடிடி தளத்தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு\nபரிசோதனைகள் குறைவாக இருந்தாலும் கரோனா வளைகோட்டை பாகிஸ்தான் தட்டையாக்கியது எப்படி\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\n5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/556198-will-corona-open-indian-prisons.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-13T05:20:11Z", "digest": "sha1:2QHKIUFXFN3HZGTCBNKM73BEWSTO57NT", "length": 27336, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியச் சிறைகளை கரோனா திறக்குமா? | Will Corona open Indian prisons? - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇந்தியச் சிறைகளை கரோனா திறக்குமா\nமும்பை மத்திய சிறையின் கண்காணிப்பாளர், கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி, சிறையில் கோவிட் - 19 தொற்று ஏற்பட்டால் அங்கு நிலவும் இடநெருக்கடியில் அதைச் சமாளிக்கவே முடியாது என்று எச்சரித்தார். அவரது பயம் உண்மையாகிவிட்டது. மும்பை மத்திய சிறை வளாகத்துக்குள் கோவிட் தொற்று நுழைந்துவிட்டது.\n25 அடி உயரம் கொண்ட உயரமான சுவர்களுக்குள் இப்போது 2 ஆயிரத்து ஐநூறு கைதிகள் உள்ளனர். அவர்களில் 184 பேரை கோவிட் - 19 இதுவரை தொற்றியுள்ளது. நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது, உடல் ரீதியான இடைவெளியைப் பேணுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த இடத்தில் சாத்தியமே இல்லை. 1926-ம் ஆண்டில் கட்டப்பட்ட மும்பை மத்திய சிறை, 800 கைதிகளை மட்டுமே அடைத்து வைப்பதற்கான கொள்ளளவைக் கொண்டது.\n50 ஆயிரம் பேரை கரோனா தொற்று பாதித்திருக்கும் மாநிலமொன்றின் சிறையில் இந்த எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். ஆனால் நெடுங்காலமாகத் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் சிறை, நீதித்துறை சீர்திருத்தங்களை இந்தச் சூழநிலை மிகக் கூர்மையாகக் கவனப்படுத்துகிறது.\nநீதித்துறை, சட்டமியற்றுதல் சார்ந்த விருப்புகள் சிறை சீர்திருத்தம் சார்ந்து மிகவும் குறைவாக உள்ளதே காரணம். விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு இன்னமும் பிணை வழங்கப்படுவதில் தயக்கம் நீடிப்பதாலேயே சிறைகள் கூடுதலான ஆள்நெருக்கடியுடன் திகழ்கின்றன. இந்தப் பின்னணியில்தான் கரோனோ போன்ற நோய்களுக்குச் சாதகமான இடமாக சிறைகள் மாறிவிடுகின்றன.\nசிறை சீர்திருத்தம் சார்ந்த எண்ணங்கள் 1835-ல் வடிவெடுக்கத் தொடங்கின. தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே என்ற பிரபு, சட்டமியற்றல் குழுவின் பிரதிநிதியாக இருந்து இந்தியச் சிறைகளில் நிலவும் மோசமான மனிதவிரோதச் சூழ்நிலைகளை முதலில் பேசத் தொடங்கினார். அவரது பரிந்துரைகளின் பேரில் வில்லியம் பெண்டிங் பிரபுவால் முதல் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மெக்காலே பிரபு சொன்ன சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1894-ம் ஆண்டு சிறைகள் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nசர் அலெக்சாண்ட்ர கார்டியூ தலைமையில் 1919-20-ல் அமைக்கப்பட்ட சிறைகள் கமிட்டிதான், சிறைக்கைதிகளை சீர்திருத்தும் நோக்கத்தை வலியுறுத்தியது. அத்துடன் உடல் ரீதியான தண்டனைகளைத் தவிர்க்க வேண்டுமென்று பேசப்பட்டதும் அப்போதுதான். 1980 முதல் 1983 வரை செயல்பட்ட அனைத்திந்திய சிறை சீர்திருத்த கமிட்டி, சிறைக்கைதிகளின் உரிமைகள் என்னவென்று பரிந்துரைத்தது.\nஅப்போதிருந்து மாநில ரீதியாகவும் மத்திய அரசு அமைத்த குழுக்களும் தொடர்ந்து சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்து வருகின்றன. கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்ததும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைதிகளைச் சிறைகளிலிருந்து விடுவிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.\n“உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. உயர் அதிகாரம் கொண்ட கமிட்டிகளை மாநில அரசுகள் அமைத்து எப்படியான கைதிகளை விடுவிக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறுவதற்கு வழிகாட்டியுள்ளது\" என்கிறார் காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் சிறை சீர்திருத்தத் திட்டத்தின் தலைவரான மதுரிமா தனுகா. அப்படி அமைக்கப்பட்ட கமிட்டிகளுக்கு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரமும் கிடையாது. வழக்கு வாரியாக ஆராய்ந்து நீதிமன்றங்கள் தான் அந்த முடிவை எடுக்க வேண்டுமென்கிறார். மகாராஷ்டிரத்தில் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் கமிட்டியில் உயர் நீதிமன்ற நீதிபதி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிறைத்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் உள்ளனர். இந்தக் கமிட்டியின் மூலம் 8 ஆயிரத்து 381 கைதிகள் விடுதலைக்கு வழி உருவாகியுளது. ஆனால், மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் இந்த எண்ணிக்கையில் மட்டும் கைதிகளை விடுதலை செய்வது போதாது என்கின்றனர்.\nஇந்திய நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பிணை கிடைப்பதற்கு நீதிமன்றங்களில் ஏற்கெனவே காலதாமதம் ஆகும். கரோனா காலத்தில் முழுமையாக நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் தாமதம் அதிகமாகிறது. அதனால், விசாரணைக் கைதிகளை இடைக்காலப் பிணையில் அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட பருவம் முடிவடையும்போது, அவர்களை மீண்டும் சிறையில் எடுக்கலாம் என்கிறார் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா.\n“பிணையை மறுக்கும்போது நீதிபதிகள் தீர்க்கமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. பிணை கொடுப்பதென்பதே முறை. சிறை என்பது விதிவிலக்காகவே இருக்��� வேண்டும்\" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணா. கரோனா காலத்திலும் பிணை மனுக்களுக்கான விசாரணை வரும்போது பிணை மறுக்கப்படுவது சங்கடமானதும் தீவிரமான பிரச்சினையும் ஆகும் என்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்துவிடுவார் அல்லது சாட்சியங்களைக் கலைக்க முயல்வார் என்ற சந்தேகம் இருந்தால் மட்டுமே பிணை மறுக்கப்பட வேண்டுமென்கிறார்.\nஇந்திய சிறைகளில் இருப்பவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் தான். இதுபோன்ற எண்ணிக்கையில் எந்த நாட்டிலும் விசாரணைக் கைதிகள் சிறையில் இல்லை என்கிறார் நீதிபதி பாலகிருஷ்ணன்.\nஒருவரை சிறையில் வைத்திருக்கும்போது உண்டாகும் செலவுகளும் சாதாரணம் அல்ல. இந்தியாவில் உள்ள ஆயிரத்து 339 சிறைகளில் 4 லட்சத்து 916 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நிர்வகிப்பதற்காக 60 ஆயிரம் சிறை ஊழியர்கள் உள்ளனர். சிறை நிர்வாகத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.\nவிசாரணைக் கைதிகள் நீண்டகாலமாகச் சிறையில் இருப்பது தொடர்பில், சிறையில் இருக்கும் குற்றவாளிகள் தொடர்பிலான வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் முதலுரிமை தரவேண்டும். அந்த வழக்குகளை நான்கு மாதங்களில் முடிவு செய்யவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும் நிலையில் வழக்குகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வதையும் அவசியமான காரணமின்றி அனுமதிக்கவே கூடாது.\nகுற்றம், தண்டனை மற்றும் குற்றவாளியை நீதிமன்றம் எப்படிப் பார்க்கிறது என்ற பார்வையின் அடிப்படையிலேயே பிணை வழங்கப்படுவது தொடர்பிலான தயக்கங்கள் நீதிபதிகளிடம் செயல்படுகின்றன.\nகுற்றம் சாட்டப்பட்டவரை தேவையே இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சமூக ரீதியாக எந்த நன்மையையும் செய்வதில்லை. விசாரணைக்கு முன்பாகவே அந்த நபரைக் குற்றவாளியாக்குவதன் வழியாக, அந்தத் தனிப்பட்ட நபரின் உளவியலையும் அவரது உடனடி குடும்பத்தையும் பாதிக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர்.\n“ஒரு மனிதனாக குற்றவாளியைப் பார்ப்பதைவிட அவன் செய்த குற்றமே பார்க்கப்படுகிறது. அதனாலேயே மரண தண்டனை கொடுக்கப்படுவது சமீபகாலத்தில் அதிகமாகியுள்ளது.” என்கிறார்.\nஇங்கே கோவிட் -19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட கைதிகளைத் தனிமைப்படுத்துவ��ற்கான இடத்தை சிறை நிர்வாகிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மாற்றிடம் கண்டறியப்படவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியச் சிறைகள்கரோனா திறக்குமாகோவிட்-19கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்சிறை நிர்வாகிகள்மரண தண்டனைநீதிமன்றம்பிணைமும்பை மத்திய சிறைஉச்ச நீதிமன்றம்சிறைகள்சிறை சீர்திருத்தம்Special articles\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\nமத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கரோனா தொற்றால் பாதிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு இடது பார்வை\nராகுல் செய்ய வேண்டியது என்ன\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nமல்லையாவுக்கு முற்றுகிறது நெருக்கடி: பிரிட்டனில் நீண்ட நாட்கள் தங்குவது கடினம்\nஆசிட் வீச்சில் பெண் பலியான வழக்கு: இளைஞருக்கு மரண தண்டனை- மும்பை நீதிமன்றம்...\nஅமைதி அறைகூவல்: பெண்களே ஒன்றுசேருங்கள்\nமுதன்முதலாக பிரகடனம்- தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையா :...\nசாலையில் தவித்த மனநோயாளி; எஸ்ஐ உதவியுடன் மீட்டு காப்பகத்தில் சேர்த்த செவிலியர்\nஅரசு தனிமை மையக் குறைகளைச் சுட்டிக்காட்டியவரை அதிகாரிகள் பெல்ட்டால் அடித்ததாகப் புகார் :...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/183785-.html", "date_download": "2020-08-13T06:34:21Z", "digest": "sha1:2U5OOLUTGISJW7F3NR3HEZTBRF62BRWC", "length": 14792, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றி மொழி: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் | வெற்றி மொழி: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nவெற்றி மொழி: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்\n1882ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க அரசியல் தலைவர். 1933 முதல் 1945 வரை அமெரிக்காவின் முப்பத்து இரண்டாவது அதிபராகப் பணியாற்றினார். இரு தடவைகளுக்கு மேல் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் ஒருவரே. இரண்டாம் உலக போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றில் திறம்பட செயல்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் ஆகியோருடன் சேர்த்து அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபராகவும் மதிப்பிடப்படுகிறார்.\n# கல்வியே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு.\n# நமது பூமியின் நுரையீரல்கள் போன்றவை காடுகள்.\n# சுயநலனே அனைத்து உண்மையான நேசத்திற்கும் எதிரி.\n# தனது மண் வளத்தை அழிக்கும் ஒரு நாடு தன்னையே அழித்துக் கொள்கிறது.\n# ஆன்மீக சக்தியின் தாக்கத்தை உடல் வலிமையால் ஒருபோதும் நிரந்தரமாக தாங்கமுடியாது.\n# பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இல்லாமல், உண்மையான தனிமனித சுதந்திரம் இருக்க முடியாது.\n# நதிகள் தங்களை கடலில் இழந்து விடுவதைப்போல, நற்குணங்கள் சுயநலனில் இழக்கப் படுகின்றன.\n# நாமே அரசாங்கம், அது நம்மை மீறிய அந்நிய சக்தியல்ல என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்வெற்றி மொழிபழமொழிகள்நம்பிக���கை மொழிரூஸ்வெல்ட் பழமொழி\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம்...\nஇந்தியாவில் 24 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சமாக...\nபரிசோதனைகள் குறைவாக இருந்தாலும் கரோனா வளைகோட்டை பாகிஸ்தான் தட்டையாக்கியது எப்படி\nசுயசார்புப் பாதையில் பயணிக்க வைத்த கரோனா- ஓர் ஆட்டோ ஓட்டுநரின் அனுபவப் பகிர்வு\nசித்திரப் பேச்சு: அணிகலன்கள் பூண்ட குதிரை\nஜென் துளிகள்: ‌கடப்பதற்கு மட்டும்தான், பிடித்து வைத்துக்கொள்ள வேண்டாம்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 08: தேடி வரும் ஆயன்\n81 ரத்தினங்கள் 48: அக்கரைக்கே விட்டேனோ குகப் பெருமானைப் போலே\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம்...\nபரிசோதனைகள் குறைவாக இருந்தாலும் கரோனா வளைகோட்டை பாகிஸ்தான் தட்டையாக்கியது எப்படி\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nசேலத்தில் காவலரை கொலை செய்த வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nபோலந்து நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது ஜேபிஎம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83865/", "date_download": "2020-08-13T06:20:37Z", "digest": "sha1:Y774AB6GTJ6YOUIQPSXXH6BGZUX2LUB5", "length": 30863, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு விருது பத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்\nபத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்\nபத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன்.\nசென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் மன்னிப்பு கோரி கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன்.\nநான் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டியதை எழுதிவிட்டேன். தனித்தனியாக இதழ்களுக்கும் காட்சியூடகங்களுக்கும் பேட்டிகள் கொடுத்து இதை பெரிய விவாதமாக ஆக்கவேண்டாமென எண்ணினேன். என்னை ஓர் ஊடகப் பிரபலமாக முன்வைப்பதில்லை என்பது என் கொள்கைகளில் ஒன்று.\nவரும் பிப்ரவரி மாதம் முழுக்க சந்திப்புகளும் பயணங்களும் இருப்பதனால் வெண்முரசு 20 அத்தியாயங்களாவது முன்னால் சென்றிருக்கவேண்டும் என திட்டமிட்டு நாளுக்கு இரண்டு என எழுதிக்கொண்டிருந்தேன். இந்த ரகளையில் அதை செய்யமுடியுமா என்றே முயன்றேன். எழுதமுடிந்தது. நாவலில் உச்சகட்ட அத்தியாயங்களை, ஜராசந்தன் வரும் பகுதிகளை, இந்நாட்களில்தான் எழுதினேன்.\nவிருது தொடர்பாக வந்த கடிதங்களில் சில கேள்விகளே திரும்பத்திரும்ப இருந்தன. விருதை ஏற்றுக்கொண்டால் வசைபாடுவார்கள் என்றீர்களே, விருதை மறுத்தபோது மேலும் வசைதானே வருகிறது என்பது ஒன்று. அதை நான் அறிவேன். கீழ்மையை ஒருவர் தன் அடையாளமாக சூடிக்கொண்டால் அதிலிருந்து தப்பவே முடியாது. வெறுப்பு தனக்கான வழிகளை கண்டடையும். இவர்களின் தரம் இவர்களே வகுத்துக்கொண்டது. இவர்கள் அதை மீறமுடியாது.\nகலவை வெங்கட் முதலிய இந்துத்துவர்களும் அ.மார்க்ஸ் போன்ற இஸ்லாமித்துவர்களும் குமரேசன் போன்ற கட்சித்துவர்களும் ஞாநி போன்ற கலவைத்துவர்களும் எழுதியவை அனைத்தும் ஏறத்தாழ ஒரே குரலில் இருப்பதை, கலையையும் அதன் தனித்தவழிகளையும் கலைஞனின் தார்மீகத்தையும் அவன் உணர்வுகளையும் கீழே இழுத்துப்போட்டு மிதித்துக் கூத்தாடுவதை நண்பர்கள் காணலாம்.\nஒருவேளை கலைஞன் இந்த அளவுக்கு இழிவு செய்யப்படும் சமூகம் பிறிது இருக்காது. இவ்விழிவுபடுத்தல் என்போல இலக்கியத்தை அடையாளமாகக் கொண்ட அனைவருக்கும்தான். அதை இங்குள்ள அத்தனை எழுத்தாளர்களும் அடைந்துகொண்டுதான் இருப்பார்கள். இவர்களின் அவார்ட்வாப்ஸி நாடகத்துக்கு முரண்பாடாக அமையும் என்ப���னால் ஆ.மாதவன் போன்ற ஒரு பெரும்படைப்பாளிக்கு முதியவயதில் சாகித்ய அக்காதமி கிடைத்தபோது ஒரு சம்பிரதாய வாழ்த்துகூட சொல்லாதவர்கள் இவர்கள்.\nஆனால் இவர்களுக்கு ஒரு காரணத்தை நானே கொடுத்துவிடக்கூடாது, இச்சிறுமை நிறைந்த மனங்களுக்கு முன் நான் அந்தரங்கமாக வெட்கக்கூடாது என நினைத்தேன் . இவர்களை பொருட்டாக நினைக்கிறேன் என்பதற்காக அல்ல, பொருட்டாக நினைக்கும் ஒரு நிலை மெல்லிதாகவேனும் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே இம்முடிவு.வேண்டாமென்று சொல்லும்போது வரும் விடுதலையை அறிந்தவர்களே இதைப்புரிந்துகொள்ளமுடியும்\nஇந்த சிறுமனங்களின் தலைக்குமேல் இவர்கள் எண்ணிப்பார்க்கமுடியாத தொலைவில், கலைஞனின் உயரத்தில் நிற்கவேன்டும், அதுவே வருங்காலப் படைப்பாளிகளுக்குமுன்னுதாரணம் என நினைத்தேன், நிற்கிறேன். அதில் பெருமிதம் கொள்கிறேன்.\nவினாக்களில் அடுத்தது, விருதை அது சிபாரிசு செய்யப்படும்போதே மறுத்திருக்கலாமே என. நான் அதை அறிவது அதற்கான காவல்துறை சோதனைகள் நிகழ்ந்தபின் அச்சோதனைகளைச் செய்த நண்பரான உயரதிகாரி வழியாக. அவர் அதை அதிகாரபூர்வமாக எனக்கு தெரிவிக்கமுடியாது. ஆகவே அவரிடம் நான் மறுக்கவும் முடியாது. எனக்கு விருதுதரப்போகிறீர்களாமே என்று அரசிடம் வலியக்கேட்டு எவரும் மறுக்கமுடியாது என்பதை ஊகிக்க பெரிய அறிவுத்திறன் தேவையில்லை.\nமேலும் இத்தகைய முடிவுகளை எவரும் உறுதியாக எடுக்கமுடியாது. அதற்கான ஊசலாட்டங்கள் இருக்கும். சிபாரிசு செய்தவர்கள் உட்பட பலரைச் சங்கடப்படுத்துகிறோம் என்பது ஒன்று. இவ்விருதால் என் செயல்பாடுகளுக்கு நீண்டகால நலன்கள் இருக்குமா என்பது இன்னொன்று. நண்பர்களின் உணர்வுகள் முக்கியமாக. இதையெல்லாம் எவரும் எளிதில் கணித்துவிடமுடியாது என் சந்தேகங்களையும் வருத்தங்களையும் முதல்பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.\nநம்மிடம் முறையாக அச்செய்தி சொல்லப்படும்போதுதான் ஒன்று அது விளையாட்டு அல்ல, உண்மையாகவே வந்துவிட்டது என்பது உறைக்கிறது. இறுதிமுடிவை எடுத்தாகவேண்டிய கணம் என தெரிகிறது. முடிவு என்பது அந்தக்கணத்தில் சட்டென்று எடுக்கப்படுவதே.சாதாரணமாக மானுடமனம் செயல்படும் விதத்தை அறிந்த எந்த இலக்கியவாசகனும் இதைப்புரிந்துகொள்ளமுடியும். முடிவுகள் எல்லாமே எப்போதும் அப்படித்தான் எழுகின்றன.. அறுதியான நிலைபாடும் அதற்கான தர்க்கமும் என்பது முடிவெடுத்தபின் வருவதுதான்.\nஒருவேளை நான் சொன்ன காரணங்கள்கூட சரியானவையாக இல்லாமலிருக்கலாம். அத்தருணத்து உள்ளுணர்வின் நிலைபாடு அது என்பதே சரியாக இருக்கும். ஈரமண்ணை யானை தொட்டுப்பார்த்து முடிவெடுப்பதுபோல ஒரு தோராயமாக எடுக்கும் முடிவுதான் . எனக்கு ஒன்று தோன்றியது இதை ஏற்றுக்கொண்டால் எங்கேனும் நான் குறுகவேண்டியிருக்குமா என்று மட்டும்தான். எந்த ஒரு ஏற்பும் சற்றுக்குறுகச்செய்கிறது என்பதே உண்மை. அப்படித்தோன்றியது, அவ்வளவுதான்.\nபொதுவாக சம்பிரதாயமாக விருதை மறுப்பவர்கள் நேரில் விசாரிக்கையில் விருதை ஏற்பதாகச் சொல்லிவிட்டு அது குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்டபின் மறுப்பார்கள். நான் அதைச்செய்ய விரும்பவில்லை. இம்மறுப்பை நான் அறிவிக்காவிட்டால் நான் முயன்றதாகவும் தோற்றதாகவும் வசைபாட ஆரம்பித்திருப்பார்கள். ஏற்றுக்கொண்டிருந்தால் விலைபோனதாக பேசியிருப்பார்கள். மறுத்தபோது விளம்பரம்தேடுகிறேன் என பேசுகிறார்கள். ஆகவே அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை.\nஇலக்கியத்துக்கு அப்பால் நான் சென்ற பல ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பது ஒரு தெளிவான பண்பாட்டு நடவடிக்கை. அதை என் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தியா என்னும் பண்பாட்டு ஒருமையை, இந்துமெய்யியலை அதன் மீதான விமர்சனநோக்குடன் அணுகியறியும் போக்கு அது. அவ்வறிதலையும் உள்ளுணர்வையும் நவீன இலக்கிய-தத்துவக்களத்தில் வைத்து விரிவாக புரிந்துகொள்ளும் ஒரு செயல்பாடு அது.\nநம் நவீனப்பிரக்ஞைக்கும் மரபான ஆழ்மனத்துக்கும் நடுவே பலதலைமுறைகளாக அறுந்துவிட்டிருக்கும் ஒரு முக்கியமான கண்ணியை மீட்டெடுக்கும் முயற்சி. அதனூடாக நம் அடையாளங்களை கண்டடையவும், நாம் வெறும் நகல்களாக ஆகாமல் தடுக்கவும் செய்யப்படும் ஒரு முன்னோடிப்பயணம்.பண்பாட்டு அடையாளங்களைத் தொகுக்கும் ஒருசெயல்பாடு. விஷ்ணுபுரமும் கொற்றவையும் வெண்முரசும் அதற்கான படிகள்.\nஅதை எந்த சமகால அரசியல் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்துவதையும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஓர் எளிய அரசியல்நிலைப்பாடாக அல்லது சுயமுன்னேற்றத்துக்கான பாதையாக எவரும் அதை புரிந்துகொள்ளக்கூடாது, அது என் ஆளுமையாலும் அர்ப்பணிப்பாலும் அடிக்கோடிடப்ப���வேண்டும் என்பதனால்தான் நான் இந்நிலைப்பாட்டை எடுத்தேன்.\nஅப்படி புரிந்துகொள்ளப்படும் பிரச்சாரம் செய்யப்படும் என்னும் ஒரு எண்ணம் இச்செய்தி கசிந்தபோது உருவான அலர் வழியாக எனக்கு கிடைத்தது. வந்துகொண்டே இருக்கும் புதியவாசகர்களில் சிலராவது அப்பிரச்சாரத்தை நம்பக்கூடும் என எண்ணினேன். அதையே தவிர்த்தேன்.\nவாழ்நாளெல்லாம் வெறுப்பரசியல், அதன் விளைவான சுயலாபங்களுக்கு அப்பால் சிந்திக்கத் தெரியாமலிருப்பவர்களுக்கு என் அர்ப்பணிப்பை, என் படைப்புகளுக்குப் பின்னாலிருக்கும் அகஎழுச்சியை, வெண்முரசு போன்ற பெரும் ஆக்கத்திற்குப்பின்னால் உள்ள கண்ணீரை புரிந்துகொள்ளமுடியாது.\nமுதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு நிவேதிதா, பா.ராகவன் இருவரும் ஃபோனில் சொன்னார்கள். அது ஒருமுக்கியமான வாதம் என்றே நினைக்கிறேன். ஆனால் வேறுவழியில்லை.\nஎன் நிலைப்பாட்டின் நேர்மை உண்மையான அறியும் ஆர்வம் கொண்டவர்களுக்கு புரியும். அலைகள் அடங்கியபின் அதை கண்கூடாக கண்டுகொண்டும் இருக்கிறேன். என் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். அதுவே என் யோகம்.\nஎன் வாசகர்களுக்கு முன்னதாக நான் விளக்கம் கொடுக்கவேண்டியது நித்ய சைதன்ய யதிக்கு மட்டுமே என்று தோன்றுகிறது. அளித்துவிட்டேன்.\nமுந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் -15\nஅடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45\nபத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்\nசிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீத�� நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-08-13T06:05:27Z", "digest": "sha1:ORRWKJS6VG2PHRU4XLZMLGMDHKPL6S2E", "length": 9847, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் - சமகளம்", "raw_content": "\nவழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nதிலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்\nகோண்டாவிலை வசிப்பிடமாக கொண்ட திருமதி பரமேஸ்வரி 20.01.2019 அன்று காலமானார். அன்னார் திரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினத்த���ன் அன்பு மனைவியும் இராஜேஸ்வரனின் அன்புத் தாயும், பிரதாயிணியின் அன்பு மாமியும், வைஷ்ணவி , தஸ்வி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20.01.2019 பிற்பகல் 3 மணிக்கு புகையிரத வீதி, கோண்டாவிலில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.\nPrevious Postதிரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினம் Next Postதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nதிருமதி .கந்தவனம் வள்ளிநாச்சி -31ம் நாள் நினைவஞ்சலி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/new-or-used-water-jet-cutting-machine-for-stone-glass-metal-alloy.html", "date_download": "2020-08-13T05:48:22Z", "digest": "sha1:5FJYPDUKXJ3UJFGB4OV6K33FS6S6LOHU", "length": 13852, "nlines": 163, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "new or used water jet cutting machine for stone glass metal alloy - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nகல் கண்ணாடி உலோக அலாய் புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட நீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nகல் கண்ணாடி உலோக அலாய் புதிய அல்லது பயன்படுத்தப்பட்ட நீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\n- டி.என்.சி ஆன்-லைன் வேலை செயல்பாடு\n- உருவ சாயல் காட்சியை வெட்டுவதற்கான செயல்பாடு.\n- 80 ஜிபி மெமரி ஹார்ட் டிஸ்க்\n- மிட்சுபிஷி ஏசி சர்வோ டிரைவர் மற்றும் மோட்டார்.\n-1 ஜிபி மெமரி கார்டு\n- பன்மொழி செயல்பாடு (சீன ஆங்கிலம், முதலியன.)\nதோற்ற இடம்: அன்ஹுய், சீனா (மெயின்லேண்ட்)\nவிற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது: வெளிநாடுகளில் சேவை இயந்திரங்களுக்கு பொறியாளர்கள் கிடைக்கின்றனர்\n3 டி பெவலுடன் உலோகம் அல்லாத வெட்டுக்கு பயன்படுத்தப்படும் நீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nசிறிய 5 அச்சு நீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம், டெஸ்க்டாப் வாட்டர் ஜெட் கட்டர் கணினிமயமாக்கப்பட்டது\nசிறிய நீர் ஜெட் கண்ணாடி வெட்டும் இயந்திரம், கனமான - கடமை நீர் ஜெட் சிஎன்சி இயந்திரம்\n3 அச்சு வாட்டர்ஜெட் கட்டிங் மெஷின் 5 அச்சு வாட்டர் ஜெட் சிஎன்சி வெட்டு விலை விற்பனைக்கு\n3 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி இயந்திரம்-நீர் ஜெட் வெட்டுதல் எஃகு-உயர் அழுத்த வாட்டர்ஜெட்டுகள்\nகல் மாதிரி வடிவமைப்பிற்கான நீடித்த உயர் துல்லியமான நீர் ஜெட் ஓடு வெட்டும் இயந்திரம்\nஉயர் அழுத்தம் 5 அச்சு சிஎன்சி வாட்டர்ஜெட் கட்டிங் இயந்திரம்\nஉலோக / தோல் / கலவை பொருட்களுக்கான நீடித்த சிறிய மினி வாட்டர் ஜெட் கட்டர்\nசி.என்.சி வாட்டர் ஜெட் கட்டிங் எஃகு - கிரானைட் - பிளாஸ்டிக் வெட்டுவதற்கு சி.என்.சி வாட்டர்ஜெட் கட்டிங் மெஷின்\nஅதிவேக 3 அச்சு கிரானைட் நீர் ஜெட் கட்டிங் இயந்திரம் சிஎன்சி கட்டுப்படுத்தப்பட்ட 4000 x 2000 மிமீ\nகுறிச்சொற்கள்: கிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம், உயர் அழுத்த நீர் ஜெட் கட்டிங் இயந்திரம், நீர் ஜெட் கண்ணாடி வெட்டும் இயந்திரம், நீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nமெட்டல் ஷீட் சி.என்.சி ஃபைபர் லேசர் வெட்டு இயந்திர விலை ட்ரம்ப், ஒத்திசைவான, ஐபிஜி, அதிகபட்ச சக்தியுடன்\nதானியங்கி 3 மிமீ லேசர் வெட்டும் அலுமினிய தகடுகள் இயந்திரம்\n1500w சிஎன்சி உலோகம் மற்றும் குழாய் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nகுறைந்த நுகர்வு ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் / தாள் உலோக சி.என்.சி வெட்டும் இயந்திரம்\ncnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T07:37:08Z", "digest": "sha1:RPAFJ62B7LNYTJ53OCSINAGRUQYJW3TV", "length": 15206, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவியா (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nஓவியா என்பது 26 நவம்பர் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இரு நண்பர்களின் வாழ்க்கை கதையை கூறும் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடர் ஹிந்தி மொழித் தொடரான உத்தரன் என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொடரை சாய் மருது என்பவர் இயக்க கோமதி பிரியா மற்றும் ஹர்ஷாலா கதாநாயகிகளாக நடிக்கின்றார்கள். இந்த தொடர் ஏழை குடுப்பத்தை சேர்ந்த ஓவியாவும் பணக்கார குடுப்பத்தை சேர்ந்த கயாத்திரியும் எப்படி நண்பர்களாக வாழ்கின்றனர் என்பதை விவரிக்கின்றது.[2]\n2.4 சூர்யா & சரவணன் குடும்பத்தினர்\n3 ஒளிபரப்பு நேரம் மாற்றம்\nமீனவ குடும்பத்தில் பிறந்த ஓவியா, அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.\nபணக்கார குடும்பத்தை சேர்த்த காயத்திரி, தனக்கு தேவை என்றால் எதையும் அடைய நினைப்பவள். மாறுபட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்டிருக்கும் ஓவியா மற்றும் காயத்ரி இருவரும் நண்பர்களாகின்றார். அவர்களது நட்பின் பிணைப்பு சிதைக்கப்படாமல் பாதுகாக்கவும் முயற்சி செய்கிற இரு தோழிகளுக்கிடையே நடக்கும் நிகழ்ச்சிகளின் போராட்டமே இந்த தொடரின் கதை.\nகோமதி பிரியா - ஓவியா\nசென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குடும்பத்தில் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண் ஓவியா. அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், நேர்மைக்காகவும�� கனிவான நடத்தைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.\nஹர்ஷாலா (1-158) → புனிதா (159-338) → ஹர்ஷாலா (339-) - காயத்ரி\nவசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்கு களையும் லட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் செல்வதற்குத் தயாராக இருப்பதோடு, பிறரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்பவளாகவும் இருக்கிறாள்.\nசுரேந்தர் சண்முகம் - சூர்யா\nவசதியான குடும்பத்தை சேர்ந்தவன், ஓவியாவை காதலிக்கிறான் ஆனால் இவர்களின் காதல் ஒன்று கூடவில்லை. குடும்பத்தின் நிர்பந்தத்தில் காயத்திரியை திருமணம் செய்ய்கின்றான்.\nகார்த்திக் வாசு - சரவணன்\nசூர்யாவின் தம்பி மற்றும் ஓவியாவின் கணவர்\nசிந்து சியாம் - அன்பு (ஓவியாவின் தாய்)\nதிவ்யா பானு - அறிவழகி (ஓவியாவின் நண்பி)\nஅரவித் - செல்வம் (மாமா)\nபிரேமி வெங்கட் - திலகவதி (அம்மா)\nசூர்யா & சரவணன் குடும்பத்தினர்[தொகு]\n28 மே 2020 திங்கள் - சனி 19:30\n↑ \"ஓவியா - கலர்ஸ் தமிழில் புதிய தொடர்\" (ta). cinema.dinamalar.com.\n↑ \"கலர்ஸ் தமிழில் புதிய தொடர் ஓவியா\" (ta). cinema.dinamalar.com.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஓவியா\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 7:30 மணி தொடர்கள்\n(28 மே 2020 - ஒளிபரப்பில்)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள்\n(20 பெப்ரவரி 2018 - 26 சூலை 2018) ஸ்ரீ கிருஷ்ணா\n(28 மே 2020 - ஒளிபரப்பில்)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nடான்ஸ் விஸ் டான்ஸ் (பருவம் 2)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pmgky-scheme-ujjwala-users-extended-free-gas-cylinder-refills-next-three-months-390762.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-13T05:52:58Z", "digest": "sha1:34DRHL6IGERFZKTL6SYR5QGRSM3HRAXO", "length": 16776, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு | PMGKY scheme: ujjwala users extended free gas cylinder refills next three months - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nதிடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nMovies அரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nFinance ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு\nடெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அறிவிக்கப்பட்ட இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.\nஅப்படி வெளியிட்ட அறிவிப்புகளில் மிக முக்கியமான அறிவிப்பு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் தான். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அரசு அறிவித்த மூன்று மாத சலுகை ஜூன் மாதத்துடன் முடிந்தது. மூன்று மாதங்கள் சலுகை முடிந்துவிட்டதால் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இதுதான் பின்னணி\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக கூறினார். இந்த திட்டத்தின் மூலம் 7.40 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்.\nமேலும் 107 நகரங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடுகள் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத�� நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngas cylinder சமையல் எரிவாயு சிலிண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/now-the-ball-is-governor-court-319942.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-13T07:04:19Z", "digest": "sha1:5N2WZGHELNOQLFZHTKMRALOKYMCDQF5Q", "length": 14956, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன! | now the ball is in governor court - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்க�� அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nபெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இரண்டு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதையே அனைத்து தரப்பும் எதிர்நோக்கியுள்ளது.\nகர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு, ஒரு சுயேச்சை ஆதரவு அளித்துள்ளார்.\nஅதன்படி, 105 பேர் ஆதரவு உள்ளதாகவும், தனிப்பெரும் கட்சி என்றும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 38 மற்றும் சுயேச்சை என, 117 பேரின் ஆதரவு உள்ளதாக மஜத, காங்கிரஸ் கூட்டணி முதல்வராக நிறுத்தியுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.\nஇரு தரப்பும், ஆளுநர் வாஜூபாய் வாலாவை இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளன.\nஇனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் கையில்தான் உள்ளது. 105 பேர் ஆதரவு உள்ள தனிப் பெரும் கட்சியா அல்லது, 117 பேரின் ஆதரவு உள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி கட்சியா, யாரை ஆட்சி அமைக்கப் போகிறார் என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்\nராவணன் ஸ்டைலில்...சிவாஜி சிலை நீக்கம்...போலி பாஜக...சாம்னாவில் சிவசேனா விளாசல்\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\n\\\"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு\\\".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்\nதமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\nநீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை\nமேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்\nகர்நாடகாவில் கொட்டி வரும் மழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka politics assembly elections governor parties கர்நாடகா அரசியல் சட்டசபை தேர்தல் கவர்னர் கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11222-thodarkathai-nodikorutharam-unnai-ninaikka-vaithaai-sasirekha-06", "date_download": "2020-08-13T05:23:24Z", "digest": "sha1:WIQGOVOI426P5VGP4TNKG5L2AG6TAKXJ", "length": 28289, "nlines": 347, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா\nகான்வென்ட்டில் அடுத்த மாதத்தில் வந்த பேரன்ட்ஸ் மீட்டிங்கில் டீச்சர் எந்த கம்ப்ளெயின்ட்டும் திலோவின் மேல் சொல்லாததால் சித்தார்த்துக்கு திருப்தியாக இருந்தது மகாதேவனுக்கும் சந்தோசமாக இருந்தது.\nசந்தோசமாக வீட்டிற்கு வந்ததும் சித்தார்த் திலோவை தன் அறையில் கட்டில் மேல் அமர வைத்துவிட்டு அவளிடம் பேசலானான்\n”ஏய் முட்டைக்கண்ணி ஐஸ்கிரீம் வேணுமா”\n”வேணும்” என்றாள் பிஞ்சு குரலில்\n”என் பேர் சொல்லு தரேன்” என ஆசையாக கேட்டான் சித்தார்த்\n”ம் பேரா என்ன” என்றாள்\n”போச்சுடா உனக்கு என் பேரே மறந்துடுச்சா, என்ன டால் நீ, சரி எங்க சொல்லு சித்தார்த் சொல்லு”\n”ஐஸ்கீமா அதுக்குள்ள என் பேரை மறந்துட்டியா, உனக்கு ஐஸ்கிரீம் மட்டும்தான் ஞாபகம் இருக்கா சரி இரு நான் போய் கொண்டுவரேன் கட்டில்லதான் இருக்கனும் கீழே இறங்கக்கூடாது” என அவன் திலோவை அதட்டிவிட்டு சொல்ல\nஅவளுக்கு என்ன புரிந்ததோ அவளும் தலையை சரியென வேகமாக ஆட்ட அவனும் அறையை விட்டு வெளியே சென்றான்.\nசித்து அறையைவிட்டு சென்றவுடன் கட்டிலில் இருந்த திலோ அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்களுக்கு முதலில் ஒரு சிறிய பந்து தெரிய அதை எடுக்க கட்டிலைவிட்டு இறங்கினாள். பந்து இருக்கும் இடத்திற்கு சென்று பந்தை எடுப்பதற்குள் அவள் கண்களுக்கு அருகிலிருந்த ஒரு கார் பொம்மை தெரியவும் அதை எடுக்கச் சென்றாள்.\nஅங்கு ஓரத்தில் ஒரு கிரிக்கெட் பேட் இருப்பதை கண்டு கார் பொம்மையை விட்டு அதை எடுத்தாள்.\nஅதன் வெயிட் தாங்காமல் தூக்க முடியாமல் கீழே விட்டாள். அது தரையில் விழுந்ததும்\nஅதன் பக்கத்தில் இருந்த கிரிக்கெட் பாலை எடுத்தவள் அதை வேகமாக வீச அது டேபிள் மீது பட்டு எழும்பி அலமாரியில் மோதி திரும்பி தரையில் விழுந்து மேலே எழுந்து அவளை நோக்கி வர சரியாக அந்நேரம் அங்கு வந்த சித்தார்த் அந்த பந்தை பிடித்தவன் அதை ஓரமாக வைத்துவிட்டு அவளை தூக்கி கட்டிலில் அமர வைத்தவன் அவளிடம்\n”நான் வராம இருந்ததிருந்தா அந்த பால் உன் மேல பட்டிருக்கும். உன்னை யாரு அதை எடுக்க சொன்னது நான் உன்னை கட்டில்ல தானே இருக்க சொல்லிட்டு போனேன் ஏன் கீழே இறங்கின” என கோபமாக கத்த அவள் அழ ஆரம்பித்தாள்.\nஅவள் அழும் குரலை கேட்ட பாட்டி நேராக சித்தார்த் அறைக்கு வந்து அவனிடம்\n”என்னடா எதுக்குடா பாப்பா அழறா”\n”பாருங்க பாட்டி நான் அவகிட்ட சொல்லிட்டுதான் வந்தேன், கட்டிலை விட்டு கீழ இறங்காதேன்���ு அவளும் சரின்னு தலையாட்டினா ஆனா அவள் இறங்கி என்னோட கிரிக்கெட் பாலை எடுத்து விளையாடறா அது அவள் மேல விழுந்தா அடிபட்டிருக்காது. நான் வந்ததால அவளுக்கு அடிபடாம பார்த்துக்கிட்டேன். அவள் என் பேச்சை கேட்கவே மாட்டேங்கறா பாட்டி” என்றான் கோபமாக\n”அவளுக்கு நீ சொன்னது புரியாம இருந்திருக்கும் அதுக்குன்னு அவளை திட்டுவியா கிரிக்கெட் பால் விளையாட வேணாம்னா அவளுக்கு ஏத்தமாதிரி பலூன் வாங்கி தா. அதை விட்டுட்டு கிரிக்கெட் பாலை எதுக்கு அவள் பார்வையில படற மாதிரி வெச்ச”\n”பாட்டி நான் ஓரமாத்தான் வெச்சேன் அவளே இறங்கி போய் அதை எடுத்திருக்கா”\n”அவளுக்கு விளையாடனும் போல இருந்திருக்கும் இதுக்கு ஏன்டா அவள் மேல குறை சொல்ற எதுக்கு இப்படி கத்தற”\n”இல்ல பாட்டி நீங்க என்ன சொன்னீங்க, தாத்தா பேச்சை நீங்க கேட்பேன்னு சொன்னீங்கள்ல, இவள் மட்டும் ஏன் என் பேச்சை கேட்க மாட்டேங்கறா”\n”உங்க தாத்தா என்கிட்ட கோச்சிக்கிட்டதில்லை.\nஎன்கிட்ட அன்பா பேசுவாரு, உன்னை மாதிரி அதிகாரமா ஆர்டர் போட மாட்டாரு.\nஆனா நீ என்ன செய்ற எப்ப பார்த்தாலும் அவளை அதட்டிக்கிட்டே இருக்க இது தப்பு சித்தார்த்.\nஅவள் சின்ன குழந்தை வளர வளர அவள் உன் பேச்சு புரிஞ்சி நடந்துக்குவா.\nநீதான் அவள் கிட்ட அன்பா பேசனும் அதை விட்டுட்டு அவள் கிட்ட நீ சண்டை போட்டா இப்படிதான் அவள் அழுவா.\nஉங்க தாத்தா என்னை என்னிக்குமே அழவைச்சதில்லை அதனாலதான் நான் உங்க தாத்தா கூட இருக்கேன்.\nஇப்படி நீ அவளை அழவைச்சா அவளே உன்னை விட்டுட்டு போய்டுவா பாரு” என அவர் கூறவும் சித்தார்த்துக்கு பயமே வந்தது.\nஅவன் அவளை பார்க்க அவள் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.\nஅவளை பார்த்தவன் தான் கொண்டு வந்திருந்த ஐஸ்கிரீமை அவளிடம் காட்ட அவள் அதை வாங்க முயற்சிக்க அதை அவளிடம் தராமல் போக்கு காட்டவும்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 15 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 06 - தேவி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — saaru 2018-05-12 14:45\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-13 10:10\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — vijayalakshmi 2018-05-10 22:52\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:49\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — ராணி 2018-05-10 22:50\nமோனி ரொம்ப மோசம் திலோ மோனியை நம்பி ஏமாந்துட்டா இனிமேலயாவது திலோ அந்த கம்பெனியை விட்டு தப்பிக்கனும் waiting for next epi\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:50\nமோனி ரொம்ப மோசம் திலோ மோனியை நம்பி ஏமாந்துட்டா இனிமேலயாவது திலோ அந்த கம்பெனியை விட்டு தப்பிக்கனும் waiting for next epi\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-05-10 22:43\nதிலோவையும் கொள்ளைக்கூட்டத்தில இழுத்துவிட்டுட்டாங்களே இனி திலோ சொல்றது எப்படி சித்து கேட்பாரு குட்டி சித் டால்க்காக மத்த பசங்களோட சண்டை போடறது சூப்பர்\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:54\nதிலோவையும் கொள்ளைக்கூட்டத்தில இழுத்துவிட்டுட்டாங்களே இனி திலோ சொல்றது எப்படி சித்து கேட்பாரு குட்டி சித் டால்க்காக மத்த பசங்களோட சண்டை போடறது சூப்பர்\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — AdharvJo 2018-05-10 20:34\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:55\nசாரி அடுத்த எபிலருந்து சித்து என்டரி ஆவாரு கடைசி பாகம் வரைக்கும் அவர்தான் இருப்பாரு தொடர்ந்து படிங்க படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க நன்றி\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — madhumathi9 2018-05-10 19:06\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:56\nதப்பானவங்களுக்கு பெரிய தண்டனை காத்துக்கிட்டு இருக்கு அந்த தண்டனை சித்தார்த் தருவாரு பொறுமையாக படித்து கமெண்ட் செய்தமைக்கு நன்றி இனிமேல் வரும் பாகங்களில் நீங்கள் கேட்டவைக்கு பதில் கிடைக்கும் நன்றி\n+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — mahinagaraj 2018-05-10 18:42\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா — sasi 2018-05-11 10:58\nநெக்ஸ்ட் சித்தார்த்-திலோத்தமாவோட மீட்டிங்தான் நிறைய வரும் தொடர்ந்து ப���ியுங்கள் படித்து ஆதரவு தாருங்கள் நன்றி\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601561", "date_download": "2020-08-13T05:40:43Z", "digest": "sha1:2LH24EUROPPERWFY2P24WOJNW36CESSC", "length": 12794, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரே வாரத்தில் உயிரை பறிக்கக் கூடிய புபோனிக் பிளேக் தொற்று அமெரிக்காவில் அணிலுக்கு உறுதி : மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தால் பீதியில் மக்கள்!! | Bubonic plague outbreak in one week kills squirrels in US: People in panic - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஒரே வாரத்தில் உயிரை பறிக்கக் கூடிய புபோனிக் பிளேக் தொற்று அமெரிக்காவில் அணிலுக்கு உறுதி : மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தால் பீதியில் மக்கள்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி, மனிதர்களுக்கும் பரவும் என்ற அச்சத்தை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.எந்த நாடும் இன்னும் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வரமுடியாமல் சிக்கி திணறி வரும் நிலையில், சீனாவில் பிளேக் நோய் எச்சரிக்கை வி���ுக்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் சின்கா நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. இது மக்களை பீதியில் ஆழ்த்தியது.\nபுபோனிக் பிளேக் தொற்றால் 24 மணி நேரத்தில் மரணம்\n‘கருப்பு மரணம்’ என அனைவராலும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் தொற்று மிகவும் ஆபத்தான ஒரு பாக்டீரியா நோயாகும். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் 200 மில்லியன் மக்களைக் கொன்ற கறுப்பு மரணத்திற்கு இது காரணமாக இருந்தது,\n‘யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும்.\n‘இந்த புபோனிக் பிளேக் தொற்று காரணமாக திடீரென அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி மற்றும் நிணநீர் முனையின் வீக்கம் ஆகியவை இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.நோய் தாக்கிய உடன் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணமடைய நேரிடலாம்.\nஅமெரிக்காவில் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி\n*இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டென்வரின் தென்மேற்கே உள்ள மோரிசன் நகரில் பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலை கண்டறிந்துள்ளனர்.\n*புபோனிக் பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு மனிதர்களை கடித்தால், அதன் மூலம் நோய் பரவும் என்று ஜெபர்சன் கவுண்டி பொது சுகாதாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் இரும்பும் பொது சுலபமாக மற்றொருவருக்கு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n*அதுமட்டுமல்லாமல் விலங்குகளிடம் இருந்து பரவும் புபோனிக் பிளேக் நோய், அவற்றை கடிக்கும் சிறு பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக்கூடியது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் மனிதர்களுக்கு நோய் பரவக்கூடியது.\n*இதுகுறித்து கூறிய பொது சுகாதார அதிகாரிகள், ' பிளேக் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே எடுக்காவிட்டால் இது மனிதர்களுக்கு பரவி மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கூறி���ுள்ளனர். மேலும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் புபோனிக் பிளேக் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவனது ஒரு வாரத்திற்குள் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\n*அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படும் பிளாக் தொற்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி இருந்தது கவனிக்கத்தக்கது.\nவாரம் புபோனிக் பிளேக் தொற்று அமெரிக்கா அணில் உறுதி மனிதர்கள்\nகொரோனா வைரசை அழிக்க வந்துவிட்டது ‘ஸ்பட்னிக் வி’: ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசிக்கு ‘ஆர்டர்’ குவியுது...100 கோடி ‘டோஸ்’ கேட்டு 20 நாடுகள் முன்பதிவு\nரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலகம் சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nமனைவி, பிள்ளைகளுக்கு அனுமதி: வேலை செய்த இடத்தில் மீண்டும் பணியாற்ற எச்1பி விசா மூலம் வரலாம்...அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு.\n 7.52 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.07 கோடியை தாண்டியது\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26253-10.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T05:14:12Z", "digest": "sha1:2EBL74XGNPR5OTWWFL2JQ2GKQTOYK5MV", "length": 14950, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டில் 10% கால்நடைகள் மலட்டுத்தன்மை கொண்டவை: கால்நடை பல்கலை. துணைவேந்தர் தகவல் | நாட்டில் 10% கால்நடைகள் மலட்டுத்தன்மை கொண்டவை: கால்நடை பல்கலை. துணைவேந்தர் தகவல் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nநாட்டில் 10% கால்நடைகள் மலட்டுத்தன்மை கொண்டவை: கால்நடை பல்கலை. து��ைவேந்தர் தகவல்\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று ‘கால்நடை இனப்பெருக்கத்தின் பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தற்போதைய சவால்கள்' என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது.\nஇந்த கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.ஜே.ஹரிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:\nகால்நடைகளுக்கு நவீன தொழில் நுட்பங்களின் மூலம் இனப்பெருக்கம் செய்வது தொடர்பாக விளக்குவதற்காக இக்கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவளர்ந்த நாடுகளில் ஆண் கால்நடைகளில் விந்துகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை கொண்டு ‘x' மற்றும் ‘y' குரோமோசோம்கள் பிரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆண் அல்லது பெண் கன்றுகளை பிறக்க வைக்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் நம்முடைய நாட்டுக்கு தேவையான ஒன்று. நம் நாட்டில் உள்ள கால்நடைகளில் 10% மலட்டுத்தன்மை கொண்டவையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகால்நடைகள்பல்கலைக்கழக துணை வேந்தர்கால்நடைகள் மலட்டுத்தன்மை\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nபென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான்...\nசுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர்...\nசில காட்சிகளை நீக்க வேண்டும்: ‘குஞ்சன் சக்ஸேனா’ படக்குழுவினருக்கு இந்திய விமானப் படை...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nகரிச்சான் குருவி அடை காக்க ‘பைக்’: காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளரின் கரிசனம்\nபென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\nதண்ணீரில் தத்தளித்தேன்: நடிகை ஆனந்தியுடன் சந்திப்பு\nபாஜக-வுடன் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை: உமர் அப்துல்லா மறுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563588-it-companies-in-chennai-permit-10-employees-government-announcement.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T06:07:10Z", "digest": "sha1:RENPI63OC2SNKR3VS4526IHJQFYOSZXR", "length": 18807, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு | IT Companies in Chennai Permit 10% Employees: Government Announcement - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐடி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:\n“இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை மார்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.\nதற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர (Containment Zones), மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீதப் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nபொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி, கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து அவசியத் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது”.\nஇவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு: மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று\n'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டம்: நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காவிட்டால் வழக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு; உச்ச நீதிமன்ற முடிவுகள் தெரிந்தபின் விசாரணை: உயர் நீதிமன்றம்\nநமது பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க இதுவரை என்ன செய்துள்ளீர்கள்- மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன���றம் உத்தரவு\nIT CompaniesChennaiPermit 10% EmployeesGovernmentAnnouncementசென்னைஐடி நிறுவனங்கள்10% ஊழியர்கள்செயல்பட அனுமதிதமிழக அரசுஅறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு:...\n'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டம்: நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக...\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nதுணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபின் ஜோ பிடனுக்கு குவிந்த 2.60...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\nஎஸ்.வி.சேகர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்: சென்னை...\nஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\n5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி\nவிரைவில் வெப் சீரிஸ் இயக்கவுள்ள கார்த்திக் நரேன்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\n’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இருக்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/11/blog-post_537.html", "date_download": "2020-08-13T06:26:26Z", "digest": "sha1:TBMBPVUJWKNK2EBY7TIGNKSHE6TNL7J2", "length": 9503, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!!திங்கட்கிழமை பள்ளிகள் இயங்குமா?", "raw_content": "\nமுகப்புKALVINEWS 2019பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nசனி, நவம்பர் 30, 2019\nமிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது\nமாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nவரம் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும்.\nகடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.\nநாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.\nசென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், மே 25, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nசனி, ஆகஸ்ட் 08, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/kannamma/", "date_download": "2020-08-13T06:27:26Z", "digest": "sha1:DQA7LLRWVCOXDCHYD7EAPW5NG54J4755", "length": 9431, "nlines": 221, "source_domain": "www.sahaptham.com", "title": "ஆனந்த லெட்சுமி – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி - Exclusive Story\nஇந்த ஆண்டின் துவக்க நாவல். ஆனந்த லட்சுமி எழுதும் இ...\nமிக்க நன்றி நித்தி அக்கா😍 வாசக அன்பர்களுக்கு என் ஆ...\nகாதல் – 1 குற்றால சாரல் காற்றில் சிறிதை தன்னகத்த...\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி Exclusive Story Comments\nஇவள் பிரபஞ்சத்தின் காதலி கதையின் கருத்துக்களை இங்க...\nகரையுடைத்த கனலே 🔥 - Comments\nகரையுடைத்த கனலே கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்...\nகரையுடைத்த கனலே - Tamil Novel\n மீண்டும் வந்துவிட்டேன் உங்கள் ஆ...\nகனவை களவாடிய அனேகனே - Tamil novel\nகனவு – 26 Pre Final இவ்வாறே சில மணித்துளிகள் கடந்த...\nகனவு – 27 Final பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி...\nஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. இதோ எபிலாக் வந்தாச்சு😍 நிறைய பே...\nகனவை களவாடிய அனேகனே - Teaser\nஹாய் மக்களே.. நான் உங்கள் புதிய தோழி Spicy Kannamm...\n@rekajega மிக்க நன்றி 😊\nவாவ் அடி தூள் ஆரம்பமே அமர்க்களம் 😍😍😍😍😍😍😘 😘😘😘😘😘😘 அன...\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 29 அருவிக்கு நிலவனைப் பார்த்ததும் தான...\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 27 அன்று இரவு அருவி வெகு நேரம��� உறங்காமல...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n❤அத்தியாயம் 27❤ காலையிலேயே ஆதிரா ஹோல் சோஃப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/hindus/", "date_download": "2020-08-13T06:01:05Z", "digest": "sha1:NU4P4RPSEK3GJNHXHNZOORPCIENCZY54", "length": 41008, "nlines": 218, "source_domain": "hindumunnani.org.in", "title": "hindus Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nFebruary 11, 2020 பொது செய்திகள்#Hindumunnani, hindus, temples, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்து விரோதம், கோவில் நிலம், கோவில்கள், ஜாதி ஒற்றுமை, தமிழ்Admin\nஇது அரசியல் கட்சி அல்ல –\n1.\tநமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க\n2.\tஇந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க\n3.\tஇந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க\n4.\tநம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க\n5.\tவேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த\n6.\tநம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட\n7.\tபள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க\n8.\tகோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த\n9.\tகோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க\n10.\tதினமும் நமது கிராம கோவில்களில்\nஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…\n11.\tநமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாத��ட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.\n12.\tகட்சியால் பிளவு பட்டாலும்\n13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள\nதேசம் காக்க, தெய்வீகம் காக்க\nதர்மம் காக்க அதர்மம் அகற்ற\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nApril 12, 2019 பொது செய்திகள்#Hindumunnani, hindus, இராம.கோபாலன், தமிழ் புத்தாண்டு, விகாரி ஆண்டுAdmin\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\n59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.\nநாடு நலம்பெற்று சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம்..\nநமது நாட்டில் இருவகை காலக்கணக்குகள் நடைமுறையில் உள்ளன. இவை இரண்டும் வானியியல் முறையில், அறிவியல் பூர்வமானது. அதில் ஒன்று சந்திரனை மையமாகக்கொண்டது, அந்த வருடத் துவக்கத்தை யுகாதி எனக் கொண்டாடுகிறோம். அடுத்து, சூரியனின் சுற்றை மையமாகக் கொண்டது, அதுவும் பாரதத்தின் பல பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நமது தமிழகம், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றுகிறோம். அதனைத்தான் நாம், தமிழ்ப் புத்தாண்டு என தமிழ்நாட்டில் கூறுகிறோம்.\nபுத்தாண்டு தினத்தில் குடும்பத்தோடு கோயிலுக்கு செல்வது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது நமது பழக்கம். காரணம், வருடம் முழுவதும் சிறப்பானதாக அமையவும், நேர்மறை எண்ணங்களை வளப்படுத்தவும் நமது முன்னோர்கள் ஏற்படுத்திய வழிமுறை இது.\nஆங்கிலப் புத்தாண்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு, கூத்தடிப்பது. இது நாகரிகம் என்ற பெயரில் பண்பாடற்ற முறையில் கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். அது அவர்கள் வழி. ஆங்கில வருட காலக்கணக்கில், அறிவியலுக்கு பொருந்தாத பல விஷயங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள், உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததின் விளைவாக இது பல நாடுகளிலும் திணிக்கப்பட்டது. இதனை நமது வருங்கால சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.\nவருகின்ற புத்தாண்டிற்குப் பிறகு, நமது தேசத்தின் ஜனநாயகத் திருவிழா, அதாவது பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது நாட்டில் வளமான ஆட்சியை நடத்தி காட்டி, தேசத்திற்கு பெருமை சேர்த்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆட்சி தொடரவும் புத்தாண்டு தினத்தில் நாம் அவசியம் பிரார்த்தனை செய்வோம். நாடும் நாமும், நமது குடும்பத்தினர் எல்லோரும் நன்றாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந��து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\nNovember 13, 2018 கோவை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, hindus, Meenakshi Amman, temples, அஸ்வபூஜை, ஆண்டாள் திருக்கல்யாணம், ஆன்மீகம், கஜபூஜை, குடும்ப சங்கமம், கோபூஜை, மகாயாகம், மீனாட்சி திருக்கல்யாணம், விழாAdmin\nஇந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..\n#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்\n#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.\nஇந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.\nஇதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.\nஇதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.\nஇந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.\nஅதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nமூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…\nஉச்சநீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது – இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nOctober 24, 2018 பொது செய்திகள்#ஹிந்துமதம், crackers, deepavali, hindus, hndumunnani, supreme court, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பண்பாடு, மக்கள் விழா, ஹிந்து மத��்Admin\nஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.\nஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா\nகிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கை���ாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.\nகிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை\nஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது\nஇவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.\nஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.\nஎனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்��ரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் August 10, 2020\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் August 7, 2020\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காட�� கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (268) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/10/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-13T05:17:58Z", "digest": "sha1:BSMGUCOP6B44ERYYAJL4YYWH4XJN3SSF", "length": 5147, "nlines": 44, "source_domain": "www.sarhoon.com", "title": "வடக்கு - கிழக்கு இணைவின் சாத்தியங்கள்! - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nவடக்கு – கிழக்கு இணைவின் சாத்தியங்கள்\nஏதோ நாளை நிகழப் போகும் ஒரு சம்பவம் போல வடக்கு கிழக்கு இணைவு தொடர்பில் செயற்கையான ஒரு பதட்டத்தினையும் போலிக் கருத்துருவாக்கத்தினையும் உண்டாக்க நினைக்கும் “தூய” அறவழிப் போராளிகள் சில விடயங்களை தங்கள் வசதிக்காக மறந்துவிட்டு ஒப்பாரி சொல்கின்றனர்.\nஇது தொடர்பில் அவர்கள் கள்ள மௌனம் காக்கும் பல விடயங்களில் பிரதானமானது,\n1. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் படி இரு மாகாண இணைவுக்கான சட்ட ஏற்பாடுகள் என்ன\n2. ஒற்றையாட்சித் தத்துவத்தை உறுதிப்படுத்தும் அம்சமான ஆளுநருக்குள்ள அதிகாரங்களும் மாகாண முதலமைச்சருக்குள்ள வரையறைகளும்.\n3. ரஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட‌ 13வது திருத்தத்தின் தற்போதைய நிலை\n4. மாகாணசபைகள் தொடர்பில் பேரினக் கட்சிகளின் நிலைப்பாடு\nஇது போன்ற விடயங்களில் ���ிறிது கவனம் செலுத்தினால் இவ்விணைவு என்பதும், சதி என்பதும் வெறும் பூச்சாண்டியும் கூச்சலும் என்பது தெளிவாக புரியும்.\nஇது போன்ற சில்லறைத்தனங்களை விடுத்து, கட்சி வளர்க்க வேறு மார்க்கங்களை யோசிக்கலாம் சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் நமது கட்சி சென்றடைய வேண்டுமென்றால், அவதூறும் , இது போன்ற பூச்சாண்டிக் கதைகளும் அதற்கு வழியல்ல. வேறு நிறைய வழியுள்ளன.\nஇறுதியாக, சிங்களவர்கள், தட்டில் வைத்து கொடுக்க இரு மாகாணங்களும் புத்தாண்டுப் பலகாரங்களும் அல்ல அந்தளவுக்கு அவர்கள் பெருந்தன்மையானவர்களும் அல்ல அந்தளவுக்கு அவர்கள் பெருந்தன்மையானவர்களும் அல்ல அவ்வாறு நடப்பதற்கான ஒரு நல்லெண்ண சமிக்ஞை கூட தமது அரசியல் தற்கொலைக்கு சமம் என்பது அனைத்து சிங்களத் தரப்புக்கும் தெரியும்\nமத்திய வங்கி ஊழல் : திருடாமல் திருடிய கதை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/12/01/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-08-13T05:32:45Z", "digest": "sha1:KQHUP4IJ46I6D6H35QFWNIVKPJL6TZ42", "length": 9556, "nlines": 194, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பேயெனப் பெய்யும் மழை – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசாதாரணமாகத் தமிழ்நாட்டில் எளிதில் கண்ணிலே தென்படாத மழை, இந்த வருடம் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் மாமழையாக வந்திறங்கி, பின்னர் பேய்மழையாகி சென்னை, கடலூரிலும் சுற்றுப்புறங்களிலும் மனிதவாழ்வை நிர்மூலமாக்கிவிட்டது. இயற்கைப் பேரிடருக்கு முன்னால் மனிதன் எவ்வளவுதான் முயற்சித்தாலும், இடர் இடர்தான். சிதைந்துபோவது ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருந்த ஏழைகளின் வாழ்வுதான். 2015 தாங்கவொண்ணா மறைவுகள், அழிவுகளைத் தந்துள்ளது. போவதற்குமுன்னால் தமிழ்நாட்டையும் ஒரு போடு போட்டுவிட்டுப் போகிறது போலிருக்கிறது. இன்னும் என்னென்ன விளைவுகள் நேர இருக்கின்றனவோ\nஇந்தக் கவலையின் பின்னணியில் ஒரு சிறுகவிதை கீழே. தினமணி இதழில் நேற்று(30-11-2015) வெளிவந்தது. நன்றி:தினமணி.\nTagged அப்பாவி, பேய்மழை, மழை, வானுலகம்\nPrevious postஇந்தியாவின் கிரிக்கெட் தொடர் வெற்றி – ச்சலோ டெல்லி \nNext postசென்னை செய்த பாவம்தான் என்ன\n5 thoughts on “பேயெனப் பெய்யும் மழை”\nமழை என்பது பிரச்சினை இல்லை ஏகாந்தரே.\nஅதன் ஊடாக வரும் மழைத் தண்ணீரும், அதில் கலந்திருக்கும் மலமும் சிறுநீரும் கலந்த வீரியமான தண்ணீர் உண்டாக்கும் பிரச்சினைகள்தான் பெரும் தொல்லை.\nWelcome Pandian Ji, welcome. அதை நினைத்துத்தான் இன்னும் என்னென்ன விளைவுகள் நேர இருக்கின்றனவோ என எழுதினேன் முன்னுரையில். வியாதிகள் பெருகிவிடாமல், உடனே கட்டுக்குள் நிலைமையைக் கொண்டுவரவேண்டும். இங்கே பொதுமக்கள் துன்பத்தில் அமிழ்ந்திருக்கையில், கட்சிகளும், அவற்றைச் சுற்றிப் பறக்கும் பட்சிகளும், ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலேயே குறியாக இருப்பார்கள்.\nகவிதை நன்று. பத்தினிப் பெண்டிர் பெய் என்றால் பெய்யுமாம் மழை ஒரு வேளை அவர்கள் பேயெனப் பெய் என்றார்களோ என்னவோ\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-13T06:30:44Z", "digest": "sha1:3OG72AXYMRSSED4IIKVQEF7CUG5UPUPW", "length": 41214, "nlines": 174, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வீடு – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\n>>>> சிறுகதை : ஏகாந்தன்\nதான் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கிழக்குத் தாம்பரம் வியாசர் தெருவில் கட்டிய வீடு கிருஷ்ணய்யங்காருக்கு சுகமாக அமைந்துவிட்டது. அவருடைய அகத்துக்காரி அலமேலு மாமிக்கும் திருப்திதான். ஆனால் அப்படி அவள் சொல்வதில்லை. அவருடைய ஒரே பையன் ராகவன் அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப மும்பையிலிருந்து சென்னைக்கு சமீபத்தில் மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணம் மட்டும் வேண்டாம் என்கிறான். அம்மாவின் மனதில் கவலையைக் கூட்டிவைத்து அவளை அடிக்கடி கோவில், குளமென்று அலைய வைத்தான். ஸ்பென்சருக்கருகில் அவனது ஆஃபீஸ். தாம்பரம் வீடு வெகுதூரம் என அப்பாவின் வீட்டில் தங்கத் தயங்கினான். அப்பாவிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் வாடகை வீட்டிற்குப்போய் வசிக்க மறுத்துவிட்டார் ஐயங்கார். ’வேணும்னா நீ ஆஃபீஸுக்குப் பக்கத்துல நல்ல வீடா வாடகக்கிப்பாத்து இருந்துக்கோடா. ஒங்க அம்மாவ வேணும்னாலும் கூட்டிண்டு போ. நா இந்த வீட்லதான் இருப்பேன்’ என்று அடம்பிடித்தார் ஐயங்கார். மேலும் ’தெனம் பிக்-அப் பண்ண ஆஃபீஸ்லதான் கார் அனுப்பறேங்கறானே.. வேறென்னடா வேணும் நோக்கு’ என்று அவர் உறுமியதற்கு ராகவனிடம் பதிலில்லை. பிள்ளையிடம் அப்படி அவர் கடுகடுத்தது அலமேலு மாமிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வாடகை வீடுகளில் ஏகமாகக் கஷ்டப்பட்டிருக்கிறாளாதலால், இந்த விஷயத்தில் அவள் ஒன்றும் சொல்லவில்லை. வேறுவழியின்றித் தாம்பரம் வீட்டில் பெற்றோருடனேயே தங்கிவிட்டான் பிள்ளையாண்டான். ஆஃபீஸ் வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தான் இப்போது. திரும்பிவர இரண்டு வாரமாகலாம்.\nஅன்று வழக்கம்போல் அதிகாலையிலேயே குளித்துமுடித்து நெற்றியில் பளிச்சென்று திருமண் இட்டுக்கொண்டு, திருவாராதனையை வேகமாக முடித்தார் ஐயங்கார். அலமேலு மாமி பரிமாறிய இட்லி-சட்னியை நிதானமாக சாப்பிட்டார். ’மொளகாய்ப்பொடி தீந்துடுத்தா ’ என்று விடாது அதையும் வாங்கித் தட்டில் போட்டுக்கொண்டு சிறிது தூக்கலான அந்தக் காரத்தை ரசித்தார். சாப்பிட்டு முடித்து கை அலம்பி, ஈரக்கையை அங்கவஸ்திரத்தில் ஒத்திக்கொண்டு, வாசலுக்கு வந்தார் ஐயங்கார். கத்திரிவெயில் காலையிலேயே தன் விஷமத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வாசலில் அவர் பார்த்துவைத்த வேப்பமரம் பெரிதாக வளர்ந்து நிழல் பரப்பி நின்றது. மரத்தைப் பாசத்தோடு பார்த்துக்கொண்டே மரத்தடியில் போட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். எதிரே சின்ன ஸ்டூலில் அன்றைய நியூஸ்பேப்பர்கள். ரிடையர் ஆனபின்னும் தன் பாணியை விடாத மனுஷர். அவர் வீட்டிலிருந்தால் தினமும் மூன்று ஃபில்டர் காஃபி-வழக்கமான காலை, மாலைக் காஃபியோடு, பதினோரு மணிக்கு சின்ன டம்ளரில் கொஞ்சம் கொசுறு; தமிழ், இங்கிலீஷ் என இரண்டு பேப்பர்கள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். வாசலில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு பேப்பர் படித்தால்தான் அவருக்குப் படித்தமாதிரி இருக்கும். ’ஒம்பதரமணிகூட இன்னும் ஆனபாடில்ல. அதுக்குள்ள இந்த வெயில் ப்ராணன வாங்க ஆரம்பிச்சிடுத்து’ என்று விடாது அதையும் வாங்கித் தட்டில் போட்டுக்கொண்டு சிறிது தூக்கலான அந்தக் காரத்தை ரசித்தார். சாப்பிட்டு முடித்து கை அலம்பி, ஈரக்கையை அங்கவஸ்திரத்தில் ஒத்திக்கொண்டு, வாசலுக்கு வந்தார் ஐயங்கார். கத்திரிவெயில் காலையிலேயே தன் விஷமத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வாசலில் அவர் பார்த்துவைத்த வேப்பமரம் பெரிதாக வளர்ந்து நிழல் பரப்பி நின்றது. மரத்தைப் பாசத்தோடு பார்த்துக்கொண்டே மரத்தடியில் போட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். எதிரே சின்ன ஸ்டூலில் அன்றைய நியூஸ்பேப்பர்கள். ரிடையர் ஆனபின்னும் தன் பாணியை விடாத மனுஷர். அவர் வீட்டிலிருந்தால் தினமும் மூன்று ஃபில்டர் காஃபி-வழக்கமான காலை, மாலைக் காஃபியோடு, பதினோரு மணிக்கு சின்ன டம்ளரில் கொஞ்சம் கொசுறு; தமிழ், இங்கிலீஷ் என இரண்டு பேப்பர்கள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். வாசலில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு பேப்பர் படித்தால்தான் அவருக்குப் படித்தமாதிரி இருக்கும். ’ஒம்பதரமணிகூட இன்னும் ஆனபாடில்ல. அதுக்குள்ள இந்த வெயில் ப்ராணன வாங்க ஆரம்பிச்சிடுத்து’ என்று முணுமுணுத்துக்கொண்டே, அங்கவஸ்திரத்தினால் கழுத்தில், தோளில் ஒற்றிக்கொண்டார். ஸ்டூல் மேலிருந்து தமிழ்ப்பேப்பரைக் கையிலெடுத்தார். ‘பஸ் ஊழியர் போராட்டம்: புதிய நபர்களை வைத்து ஓட்டுவேன் –அமைச்சர் கங்கணம்’ என்று முணுமுணுத்துக்கொண்டே, அங்கவஸ்திரத்தினால் கழுத்தில், தோளில் ஒற்றிக்கொண்டார். ஸ்டூல் மேலிருந்து தமிழ்ப்பேப்பரைக் கையிலெடுத்தார். ‘பஸ் ஊழியர் போராட்டம்: புதிய நபர்களை வைத்து ஓட்டுவேன் –அமைச்சர் கங்கணம்’ ஓட்டுங்கப்பா ஓட்டுங்க. ஒருவழியா தமிழ்நாட்டையே ஓட்டிவிட்டிருங்க.. என்று முணுமுணுத்தவர் கண்ணாடியை சரிசெய்துகொண்டு செய்திகளைத் துழாவ ஆரம்பித்தார். வாசல்கேட்பக்கம் நிழலாடியது.\n’ என்றார் ஐயங்கார், கண்ணைப் பேப்பரிலிருந்து எடுக்காமலேயே.\n’ என்றது பலஹீனமான ஒரு பெண்குரல். திரும்பிப் பார்த்தார். யாரோ ஒரு பெண். 27-28 வயதிருக்குமா சின்ன இரும்புகேட்டின்மீது சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள். ஏதாவது இவ சாப்பிடக் கேட்டா அலமேலுவிடமிருந்து இ��்ப ஒன்னும் பெயராதே.. மெல்ல எழுந்து பத்தடி தள்ளியிருந்த கேட்டின் அருகே சென்றார்.\n‘பழய துணி இருக்குன்னீங்கலாம் சாமீ\nகதவைத் திறந்துவிட்டார். உள்ளே தயங்கி நுழைந்தவள், பேப்பர் ஸ்டூலுக்குப் பக்கத்தில்வந்து ஓரமாக ஒடுங்கி நின்றாள். தையல்பிரிந்த ரவிக்கை. சேலை என்கிற பெயரில் சாயம்போன கிழிசல். மெலிந்து பாவமாக இருந்தாள். ரொம்பவும் நடந்திருக்கவேண்டும் வியர்வையில் கை, முகமெல்லாம் பளபளத்தது. புடவைத்தலைப்பால் முகத்தை அடிக்கடித் துடைத்துக்கொண்டாள். எப்போ இவ கடசியா சரியான சாப்பாடு சாப்பிட்டிருப்பா.. சிந்தனையுடன் கிருஷ்ணய்யங்கார் வீட்டிற்குள் போனார். அன்றொருநாள் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த அலமேலு மாமி ’சும்மா எப்பப் பாத்தாலும் பேப்பரும் பொஸ்தகமுமா காலத்தக் கழிக்காம, யாரயாவது கூப்புட்டு இந்த பழசையெல்லாம் தூக்கி வீசப்பாருங்கோ. வீடெல்லாம் ஒரே குப்பையாப்போச்சு’ என்று கடுகடுத்து அவருடைய ரூமின் மூலையில் வீசியிருந்த பாலிதீன்பைக்குள் அலசினார். ராகவனின், பட்டனெல்லாம் காணாமல்போன, காலர் நைந்த சட்டை, ஜிப்பெல்லாம் போய் அவனுக்குச் சேராமலும் போய்விட்ட கருப்புப் பேண்ட், மனைவியின் அரதக்கந்தலான மஞ்சள் புடவை, சல்லடையாக ஒரு போர்வை, பழுப்பாகிப்போன, கரையில் கிழிந்து தொங்கிய வேஷ்டி..எல்லாம் படுபழசாயிருக்கே. அவளுக்கு இதெல்லாம் பயன்படுமா’ என்று கடுகடுத்து அவருடைய ரூமின் மூலையில் வீசியிருந்த பாலிதீன்பைக்குள் அலசினார். ராகவனின், பட்டனெல்லாம் காணாமல்போன, காலர் நைந்த சட்டை, ஜிப்பெல்லாம் போய் அவனுக்குச் சேராமலும் போய்விட்ட கருப்புப் பேண்ட், மனைவியின் அரதக்கந்தலான மஞ்சள் புடவை, சல்லடையாக ஒரு போர்வை, பழுப்பாகிப்போன, கரையில் கிழிந்து தொங்கிய வேஷ்டி..எல்லாம் படுபழசாயிருக்கே. அவளுக்கு இதெல்லாம் பயன்படுமா யோசித்தார். மூக்குக்கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு சமையல்கட்டுப் பக்கம் நோட்டம் விட்டார். அலமேலு மாமி ஏதோ காரியத்தில் படுபிசி. அவர் முகத்தில் லேசாக ஒரு முறுவல். கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தன் துண்டுகளில் ஒன்றை உருவினார். கிட்டத்தட்ட புதுசுபோல் இருந்தது அந்த பச்சைக்கரைபோட்ட நீலநிறத் துண்டு.’பாவம் யோசித்தார். மூக்குக்கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு சமையல்கட்டுப் பக்கம் நோட்டம் விட்டார். அலமேலு மாமி ஏதோ காரியத்தில் படுபிசி. அவர் முகத்தில் லேசாக ஒரு முறுவல். கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தன் துண்டுகளில் ஒன்றை உருவினார். கிட்டத்தட்ட புதுசுபோல் இருந்தது அந்த பச்சைக்கரைபோட்ட நீலநிறத் துண்டு.’பாவம் எடுத்துண்டு போகட்டும். நம்பகிட்ட இன்னும் மூணு இருக்கு. போறும்’ என நினைத்து அந்த பாலிதீன் பையில் துண்டையும் வைத்து அடைத்தார். கையிலெடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். பையை அவள் முன் வைத்தார்.\n இதுல பழய துணி கொஞ்சம் இருக்கு. எடுத்துண்டு போ\nஅவள் கீழே உட்கார்ந்தாள். பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட ஆரம்பிக்க ‘அதல்லாம் வெளியே எடுக்காதே. ஒனக்குத்தான். பையோட எடுத்துக்கோ’ என்றவரிடம் அவள் சொன்னாள்:\n’ஒதறிப் பாத்துர்றேன் சாமீ.. ஏதாவது காசு கீசு, வீட்டுச் சாமான் வந்துரக்கூடாதுல்ல’\nஐயங்கார் நெற்றிப்பொட்டில் தேய்த்தவாறே நாற்காலியில் உட்கார்ந்தார். அவள் ஒவ்வொன்றாக எடுத்து உதறினாள். அவருடைய பிள்ளையின் சட்டைப்பையில், பாண்ட் பையில் கைவிட்டுப் பார்த்து அவரிடம் காண்பித்தாள். ’உள்ள ஒன்னுமில்லே’ என்றவள் எல்லாவற்றையும் மீண்டும் பையில் அடைத்தாள். நீலத்துண்டை ஒருகணம் கூர்ந்து பார்த்தாள். ‘தவறுதலா வந்திருச்சுப் போலருக்கு.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் அதனைத் தனியாகக் கீழே வைத்தாள். பையைத் தூக்கிக்கொண்டு எழுந்திருந்தவளைக் கனிவோடு பார்த்தார் ஐயங்கார்.\n‘இதுவும் ஒனக்குத்தான். எடுத்துண்டு போ.’\nஅவள் கண்களில் ஆச்சரியம். ‘இது வேண்டாம் சாமீ\n‘ஏன் வேண்டாங்கற. எடுத்து உள்ளவை’ என்றார் மீண்டும்.\n‘இல்லெங்க.. புதுசுமாறி இருக்கு. நல்லதுணியெல்லாம் ஆகாது\n’எங்க குப்பத்துல யாரும் இதப் பாத்தா சந்தேகப்படுவானுங்க. திருடிட்டு வந்துட்டேன்னு திட்டுவிழும்.. அடிவிழும்.. பிரச்சினயாயிரும்’ – பதற்றமான குரலில் அவள்.\nஐயங்காருக்கு மனம் என்னவோ செய்தது. ’சித்த இரு’ என்று அவளிடம் சொல்லிவிட்டு நீலத்துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்பினார். ஹாலில் எதிர்ப்பட்ட அவருடைய தர்மபத்தினி சிடுசிடுத்தாள்: ’பழசெல்லாம் தூக்கி விட்டெறிஞ்சாச்சோல்யோ’ என்று அவளிடம் சொல்லிவிட்டு நீலத்துண்டை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்பினார். ஹாலில் எதிர்ப்பட்ட அவருடைய தர்மபத்தினி சிடுசிடுத்தாள்: ’பழசெல்லாம் தூக்கி விட்டெறிஞ்சாச்சோல்யோ அப்பறம் என்ன வளவளன்னு கண்டவளோடல்லாம் பேச்சு அப்பறம் என்ன வளவளன்னு கண்டவளோடல்லாம் பேச்சு\n‘இல்லடி… வேற ஏதாவது வீட்ல குப்ப இருக்கான்னு பாத்துட்டு அனுப்பிச்சிட்றேன்’என்றவரை முறைத்துவிட்டு சமையற்கட்டுப்பக்கம் போனாள் அலமேலு மாமி.\nரூமிலிருந்து தன் பர்சை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வெளியே வந்தார். ‘நீ இங்கின நிக்கிறே..நாம்போய்த் தேடி அலயறேன் ஒன்ன’ என்றான் சந்தோஷத்துடன் அவளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அழுக்காக, அரைடிரௌசருடன், மேலே சட்டையில்லாமல்.\n’ என்றார் ஐயங்கார். கீழே பார்த்துக்கொண்டு தலையாட்டினாள். இந்தப் பயலுக்கு ஏதாவது பழய சட்டையத் தரலாம்னா கொழந்தையில்லாத வீடாச்சே இது என்று மனசுக்குள் மருகினார். பர்சைத் திறக்க, இருபது ரூபா புது நோட்டு துருத்தியிருந்தது. எடுத்து அவளிடம் நீட்டினார். ’இந்தா\nசிகப்பு நோட்டைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்கினாள் அவள். ‘நோட்டெல்லாம்போய்க்குடுக்கறீங்களே. வேண்டாம் சாமீ. கெளம்புறேன்..’ என்றவளிடம் ‘வேண்டாங்காதே. ஒம்பிள்ளைக்கு பிஸ்கட் வாங்கிக் குடு. நீயும் ஒரு டீயக் குடிச்சுட்டுப் போ. வாங்கிக்கோ\n‘நாயமா நடந்துக்கணும். பேராசப்பட்டு சீரளிஞ்சுப்போயிறக்கூடாதுன்னு சொல்லிட்டுப்போயிருக்கு\n‘எங்க ஆத்தாதேன்… வேற ஆரு\n ஒன்னோட ஒங்காத்தாவும் சேந்து இருக்காளா\n மேலபோயி நாலு வருசமாச்சு. நாந்தான் நாதியத்து நாயா அலயறேன்…’ என்று பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பியவளை அதிர்ச்சியோடு பார்த்தார் அவர். அவள் வாங்காத நோட்டை பர்சில் திருப்பி வைக்க நேர்ந்ததில் வருத்தமுற்றார். அம்மாவுடன் நகர்ந்த பொடியன் அப்போது அவரைத் திரும்பிப் பார்த்தான். என்ன அழகான கண், கூரான மூக்கு இந்தப் பிள்ளைக்கு என எண்ணியவாறே ‘சித்த நில்லுடா கொழந்தே’ என்றவர் பர்சை அவசரமாய்த் துழாவினார். பத்து ரூபாய் நாணயம் கையில் வந்தது. ‘இந்தா’ என்றவர் பர்சை அவசரமாய்த் துழாவினார். பத்து ரூபாய் நாணயம் கையில் வந்தது. ‘இந்தா இது ஒனக்கு. முட்டாய் வாங்கிச் சாப்பிடு இது ஒனக்கு. முட்டாய் வாங்கிச் சாப்பிடு’ என்று அவன் கையில் திணித்தார். ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன் அவரைப் பார்த்த சிறுவன் அதை வாங்கிக்கொண்டு அவளுடன் சேர்ந்து நடந்தான்.\nகேட்டைச் சாத்தியவர் அம்மாவும் பையனும் வெயிலில் இறங்கிச் செல்வதை கனத்த மனதோடு பார்த்து நின்றார். ‘ஒம்பேரு என்னன்னு சொல்லலியே’ குரலைக் கொஞ்சம் உயர்த்திக் கேட்டார்.\n’ அவரைத் திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு கையில் தன் பிள்ளை, மறுகையில் பழையதுணியுமாய் விடுவிடுவென நடந்தாள் அவள்.\nTagged ஏழை, ஐயங்கார், கத்திரி வெயில், சென்னை, தாம்பரம், பழசு, வீடு, வேப்பமரம்4 Comments\nநித்தம் நித்தம் மாறுகின்ற நகரம்\nபெங்களூரில் ஒரு ஃப்ளாட் வாங்க முயற்சிக்கும் நண்பரோடு இரண்டு வாரங்கள் முன்பு ஒரு ப்ராஜெக்ட்டிற்கு விசிட் அடித்தேன். ’கே.ஆர்.புரம் தாண்டி ஹோஸ்கோட்டே சாலையில கொஞ்சதூரம்போயி, மெயின் ரோடிலிருந்து இடதுபக்கமா திரும்பி ஒன்றரை கிலோமீட்டர்தான் சார் எங்க ப்ராஜெக்ட். நல்ல லொகேஷன் சார்’ என்றார் கம்பெனி ஆசாமி. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் கடந்த 15 வருடங்களாக பெங்களூரில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் மார்க்கெட்டில் ப்ரெஸ்டீஜ், ஷோபா, ப்ரிகேட் (Brigade), பூர்வாங்கரா என்று கட்டிடத்தொழில்வெளியில் ஜாம்பவான் ப்ளேயர்களுக்கு முன் தங்களை நிறுவிக்கொள்ளும் ஸ்ரீராமின் சிறப்பு முயற்சிகளில் ஒன்றாக இது இருக்கலாம். ப்ராஜெக்ட்பத்தி ஃபோனில் விஜாரித்த நண்பர் ‘அனுப்புய்யா காரை. வந்துபார்க்கிறோம்’ என்றார் கம்பெனி ஆசாமி. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் கடந்த 15 வருடங்களாக பெங்களூரில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் மார்க்கெட்டில் ப்ரெஸ்டீஜ், ஷோபா, ப்ரிகேட் (Brigade), பூர்வாங்கரா என்று கட்டிடத்தொழில்வெளியில் ஜாம்பவான் ப்ளேயர்களுக்கு முன் தங்களை நிறுவிக்கொள்ளும் ஸ்ரீராமின் சிறப்பு முயற்சிகளில் ஒன்றாக இது இருக்கலாம். ப்ராஜெக்ட்பத்தி ஃபோனில் விஜாரித்த நண்பர் ‘அனுப்புய்யா காரை. வந்துபார்க்கிறோம்’ என்று சொல்லிவிட்டு ’நீயும் வா, போய்ப்பாத்துட்டு வந்துருவோம்’ என்று சொல்லிவிட்டு ’நீயும் வா, போய்ப்பாத்துட்டு வந்துருவோம்’ என்று என்னையும் கூட்டிச்சென்றார்.\nஅந்த ப்ராஜெக்ட்டின் ஃபீல்ட் இன்-சார்ஜ் எங்களை வரவேற்று தன் ஆஃபீஸுக்கு அழைத்துச் சென்றார். ஃப்ளோர்-ப்ளானில் வெளிப்பட்டது 2, 2.5, 3 BHK வகைகள். 50-லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை வாங்குபவர் கழட்டிவைக்கவேண்டியிருக்கும். ’பேண்ட் நழுவிக் கீழே விழுந்துடாமக் கவனிச்சுக்கோப்பா’ என்றேன் நண்பரிடம். நடந்துகொண்டிருக்கும் வேலை, சாம்பிள் ஃப்ளாட் என்று ஒரு ரவுண்டு காண்பித்து, கட்டிடவேலைகளுக்காக ஸ்ரீராம் பயன்படுத்தும் பொருட்களின் தரம், வேலைநேர்த்தி என்று சொல்லி முடிக்கும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டிடப் பகுதியையும் தாண்டி அகன்ற வெளி இருந்தது. 17-மாடி டவர்களுள்ள அதில் இரண்டு ஃபேஸ்கள். முதல் ஃபேஸில்(phase) 1200 ப்ளாட்டுகள். ’இந்த டிசம்பரில் பொசஷனுக்குத் தயாராகிடும் சார்’ என்றார். ’மாடி வீட்டிலிருந்து ஏரியல் வியூ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாத்தாத் தேவல’ என்றேன். ஆபரேஷனல் எலவேட்டரில் (elevator) ஏறி 14-ஆவது மாடிக்குச் சென்றோம். எலவேட்டரிலிருந்து அந்த ஃப்ளாட்டில் நுழையமுடியாதபடி ‘ஞொய்’ என்று ஒரே மொய்ப்பு சத்தம். என்ன அது மேலே.. பெரிசா கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பெரிய பை போல தேன்கூடு கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பெரிய பை போல தேன்கூடு உள்ளே வேலைசெய்துகொண்டிருந்த மேஸ்திரி சொன்னார்: ’ஒரு நிமிஷம் நின்னு வேல செய்யமுடியல சார்.. கையெல்லாம் பாருங்க, கொட்டிவச்சிருக்கு உள்ளே வேலைசெய்துகொண்டிருந்த மேஸ்திரி சொன்னார்: ’ஒரு நிமிஷம் நின்னு வேல செய்யமுடியல சார்.. கையெல்லாம் பாருங்க, கொட்டிவச்சிருக்கு ‘ என்று கைகாட்டி பயமுறுத்தினார். அந்த ஃப்ளோரில் இறங்கவேண்டாம் என்று முடிவுசெய்து அடுத்த மாடியில் இறங்கினோம்.\nமூன்று பெட்ரூம் ஃப்ளாட் அது. டிராயிங் ரூம், கிட்ச்சன், பெட்ரூம், பாத்ரூம், பால்கனி என்று நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நண்பருக்குத் திருப்தி. பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தோம். ‘ஏரியல் வியூ’ நன்றாக இருந்தது. ‘வெட்டவெளியா, கொஞ்சம் மரங்களோட இருக்கிறதால பாக்க இப்ப நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு இந்த மரங்களையெல்லாம் வெட்டி துவம்சம்பண்ணி, இங்கெல்லாம் பொட்டிக்கடைகள், ஆட்டோ ரிப்பேர் ஷாப்புகள், ரோட்சைட் ரெஸ்டாரண்ட்டுகள்லாம் மொளைக்குமில்ல. அப்ப என்ன ஆகும் இந்த ‘வியூ’ என்று ’மிஸ்டர் ஸ்ரீராமை’ச் சீண்டினேன். ‘அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்’ என்று ’மிஸ்டர் ஸ்ரீராமை’ச் சீண்டினேன். ‘அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார் நீங்க பாக்கற ஏரியா சுமார் 60 ஏக்கர். எங்க ப்ராப்பர்ட்டி. இத பூரா ஒரு டவுன்ஷிப்பா மாத்தப்போறோம். உள்ளுக்குள்ளேயே ஜிம், ஸ்விம்மிங் பூல், ஜாகிங் ஏரியாவோட, கான்ஃபரன்ஸ் ஹால், யுடிலிட்டி ஸ்டோர், க்ளினிக், டென்னிஸ் கோர்ட் எல்லாம் நாங்க கொடுப்போம். கசமுசா கடைங்கல்லாம் சுத்திவர வர்ற சான்ஸே இல்ல நீங்க பாக்கற ஏரியா சுமார் 60 ஏக்கர். எங்க ப்ராப்பர்ட்டி. இத பூரா ஒரு டவுன்ஷிப்பா மாத்தப்போறோம். உள்ளுக்குள்ளேயே ஜிம், ஸ்விம்மிங் பூல், ஜாகிங் ஏரியாவோட, கான்ஃபரன்ஸ் ஹால், யுடிலிட்டி ஸ்டோர், க்ளினிக், டென்னிஸ் கோர்ட் எல்லாம் நாங்க கொடுப்போம். கசமுசா கடைங்கல்லாம் சுத்திவர வர்ற சான்ஸே இல்ல ’ என்று ஊக்கமளித்து என் நண்பரின் முகத்தைப் ப்ரகாசப்படுத்தினார். கீழே இறங்கினவுடன், பெங்களூரின் ஏப்ரல் வெயிலையும் பொருட்படுத்தாமல், ’வாங்க, வெட்டவெளில ஒங்க ஏரியால கொஞ்சம் நடப்போம்; மேற்கொண்டு சொல்லுங்க’ என்று ஊக்கமளித்து என் நண்பரின் முகத்தைப் ப்ரகாசப்படுத்தினார். கீழே இறங்கினவுடன், பெங்களூரின் ஏப்ரல் வெயிலையும் பொருட்படுத்தாமல், ’வாங்க, வெட்டவெளில ஒங்க ஏரியால கொஞ்சம் நடப்போம்; மேற்கொண்டு சொல்லுங்க’ என்று அவரை இழுத்தேன். நண்பருக்கு ஏசி ரூமில் உட்கார்ந்து டீ குடித்துப்பேசலாம் என்ற சிந்தனை. நான் விடவில்லை.\nவெளிப்பகுதியில் நடந்தபோது பூவரசு, வேம்பு போன்ற சிலவகையான நாட்டு மரங்கள்- 5-6 வயதான இளமரங்கள்- நின்று காற்றில் சொகுசாக ஆடுவதைப் பார்த்தேன். ‘ அதுவா மொளச்சிருக்கு. இதையெல்லாம் வெட்டிப்புடாதீங்க. நாட்டு மரங்க, நல்ல காத்து மனுஷனுக்கு முக்கியம்’ என்றேன். அவர் பதில் சொல்லுமுன் ‘இப்ப வர்ற மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டுகளின் விளம்பரங்கள்ல 70% ஓபன் ஏரியா, க்ரீன் ஏரியான்னுல்லாம் ஒரேயடியா ரீல் சுத்தறாங்களே’ என்றேன். அவர் பதில் சொல்லுமுன் ‘இப்ப வர்ற மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டுகளின் விளம்பரங்கள்ல 70% ஓபன் ஏரியா, க்ரீன் ஏரியான்னுல்லாம் ஒரேயடியா ரீல் சுத்தறாங்களே உள்ளேபோய் பாத்தா நாலு பனை, ஈச்சை மரங்கள நட்டு, காகிதப்பூச்செடிகளை ஓரத்துல வச்சு சீன் காட்றானுங்க உள்ளேபோய் பாத்தா நாலு பனை, ஈச்சை மரங்கள நட்டு, காகிதப்பூச்செடிகளை ஓரத்துல வச்சு சீன் காட்றானுங்க ஒங்க கத எப்படி’ அவரை நெருக்கினேன். ‘சார், நீங்க எங்க ப்ராஜெக்ட் எதயாவது பாத்துருக்கீங்களா’ என்றார். ‘ஆமா, ஐடிபிஎல் ஏரியால ஒன்னு பாத்தேன். பரவாயில்ல’ என்றார். ‘ஆமா, ஐடிபிஎல் ஏரியால ஒன்னு பாத்தேன். பரவாயில்ல’ என்றேன் அதிகமாக மார்க் கொடுக்க விரும்பாத ஆசிரியரைப்போல. ’சார் அது 12 வருஷப் புரானா ப்ராஜெக்ட். இப்பல்லாம் நெறய அமெனிட்டீஸ் ஸ்ரீராம்ல தர்றோம்’ என்றார். ’’நான் இப்ப ஒங்க அமெனிட்டீஸைப்பத்தி கேக்கல. எல்லா பில்டர்ஸும் அதல்லாம் தந்துதான் ஆகனும். இல்லாட்டி ஃப்ளாட்ட விக்கமுடியாது. கட்டிடத்தை சுத்திலும் மரம், செடிகொடி வளக்கிறதப்பத்தி, green environment-பத்தி ஒங்க ப்ளான் என்ன’ என்றேன் அதிகமாக மார்க் கொடுக்க விரும்பாத ஆசிரியரைப்போல. ’சார் அது 12 வருஷப் புரானா ப்ராஜெக்ட். இப்பல்லாம் நெறய அமெனிட்டீஸ் ஸ்ரீராம்ல தர்றோம்’ என்றார். ’’நான் இப்ப ஒங்க அமெனிட்டீஸைப்பத்தி கேக்கல. எல்லா பில்டர்ஸும் அதல்லாம் தந்துதான் ஆகனும். இல்லாட்டி ஃப்ளாட்ட விக்கமுடியாது. கட்டிடத்தை சுத்திலும் மரம், செடிகொடி வளக்கிறதப்பத்தி, green environment-பத்தி ஒங்க ப்ளான் என்ன\nநண்பருக்கு வியர்க்க, கம்பெனி அலுவலர் சொன்னார்: ’ஹாட்டா இருக்கு சார் வாங்க, பேசிகிட்டே நம்ம ரூமுக்குப் போவோம். இதுல நெறய க்ரீன் ஏரியா இருக்கு, சார். மரக்கன்றுகள் வாங்கி நட்டாச்சு. உட்புறப்பாதைகள், கட்டிட அமைப்புகள் தவிர்த்து மரங்கள் செடிகொடிகளுக்கான க்ளீயர் ப்ளான் இருக்கு சார். கவலப்படாதீங்க’ என்றார். ‘ஒரு ரிக்வெஸ்ட். முடிஞ்சா ஒங்க மேனேஜ்மெண்ட்டுக்கு பாஸ் பண்ணுங்க. அழகா இருக்குன்னு வெறும் வெளிநாட்டுப் பனமரங்கள வரிசையா நட்டுவச்சுட்டுப்போயிடாம, கொஞ்சம் வேம்பு, கொன்றை, பூவரசு போன்ற நாட்டு மரங்களையும் கலந்து வையுங்க. மண்ணுக்கேத்த மரங்கதான் மனுஷனுக்கும், பறவைகளுக்கும் நல்லது செய்யும். ஏற்கனவே இருக்கிற மரங்க சரியான இடத்தில இருந்தா அப்புடியே விட்டுடச் சொல்லுங்க. இல்லாட்டி இடம் மாத்தி நட்டுவையுங்க. அழிச்சிராதீங்க வாங்க, பேசிகிட்டே நம்ம ரூமுக்குப் போவோம். இதுல நெறய க்ரீன் ஏரியா இருக்கு, சார். மரக்கன்றுகள் வாங்கி நட்டாச்சு. உட்புறப்பாதைகள், கட்டிட அமைப்புகள் தவிர்த்து மரங்கள் செடிகொடிகளுக்கான க்ளீயர் ப்ளான் இருக்கு சார். கவலப்படாதீங்க’ என்றார். ‘ஒரு ரிக்வெஸ்ட். முடிஞ்சா ஒங்க மேனேஜ்மெண்ட்டுக்கு பாஸ் பண்ணுங்க. அழகா இருக்குன்னு வெறும் வெளிநாட்டுப் பனமரங்கள வரிசையா நட்டுவச்சுட்டுப்போயிடாம, கொஞ்சம் வே��்பு, கொன்றை, பூவரசு போன்ற நாட்டு மரங்களையும் கலந்து வையுங்க. மண்ணுக்கேத்த மரங்கதான் மனுஷனுக்கும், பறவைகளுக்கும் நல்லது செய்யும். ஏற்கனவே இருக்கிற மரங்க சரியான இடத்தில இருந்தா அப்புடியே விட்டுடச் சொல்லுங்க. இல்லாட்டி இடம் மாத்தி நட்டுவையுங்க. அழிச்சிராதீங்க’ என்று கேட்டுக்கொண்டேன். ‘கஸ்டமர் ஒபீனியனுக்கு மதிப்பு கொடுப்போம்; செய்யறோம் சார்’ என்று கேட்டுக்கொண்டேன். ‘கஸ்டமர் ஒபீனியனுக்கு மதிப்பு கொடுப்போம்; செய்யறோம் சார்\nடீ வந்தது. குடித்துக்கொண்டே ’இப்ப இவரோட பேசுங்க.. இவருதான் வீடு வாங்கப்போறவரு’ என்றேன் நண்பரைக் காண்பித்து.\nTagged தேன்கூடு, நாட்டுமரம், பெங்களூர், வீடு, ஸ்ரீராம், ஹோஸ்கோட்டே2 Comments\nவெங்காயம் இல்லாமல் ஒரு வீடா\nசட்னி அரைக்க வெங்காயம் இல்லை\nஏதேதோதான் இல்லை இந்த நாட்டில்\nTagged நாடு, வீடு, வெங்காயம்6 Comments\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/the-iron-lady-press-release-tamil/", "date_download": "2020-08-13T05:16:30Z", "digest": "sha1:MUNWZZBGDG4MFMELTTN33G5QQO5MAIFU", "length": 8724, "nlines": 109, "source_domain": "chennaivision.com", "title": "The Iron Lady Press release - Tamil - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் “அம்மா” செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே “பரதநாட்டியம்” மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.\nஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\nஇந்த களத்தில் 50 சதவீதவெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் “உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்”. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.\n உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும். நன்றி, அன்புடன் ஆ.பிரியதர்ஷினி. Nikil:PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/", "date_download": "2020-08-13T06:09:09Z", "digest": "sha1:ZX2RIMBPXLBISPB5FTI7VF47PIPQWFAQ", "length": 34579, "nlines": 105, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1) | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n« கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் திடீர் அறிக்கை\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2) »\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)\nதெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு\n“போப் – மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரும் தெய்வநாயகத்தின் குறும்பும்: நான் 19-01-2014 அன்று அம்பத்தூருக்குச் செல்லும் வழியில், முகப்பேர் பகுதியில் “போப்-மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரைப் பார்த்தேன். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வண்டியும் வேகமாக சென்றுவிட்டத்தால், விவரங்களைப் படிக்கமுடியவில்லை. பிறகு நண்பர் தேவபிரியா சாலமன்[1] அதைப் பற்றி 16-02-2014 அன்று விசாரித்தார். நானும் அதனைப் பார்த்ததாக சொன்னேன். அவர், “நீங்கள் சரியாக பார்த்திருக்க மாட்டீர்கள், 23-02-2014 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுகூட்டத்தை தெய்வநாயகம் நடத்துகிறார், அந்த போஸ்டரை இ–மெயிலில் அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்”, என்று அனுப்பிவைத்தார். 17-02-2014 அன்று தான் பார்த்தேன். “இந்து மதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்தும் மற்றக் கோவில்களை சங்கரச்சாரியார் பிடியிலிருந்தும் விடுவிக்கும் 2ம் கட்டப் பிரார்த்தனைப் போராட்டம்” என்று அதில் இருந்தது. “சிந்தனையாளர்களின் இதன் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்�� என்று குறிப்பிட்டு, இடம்: கபாலீஸ்வரர் கோவில் அருகில் மாங்கொல்லை, காலம் 23-02-2014, ஞாயிறு மாலை 6 மணி தொடர்பு முகவரி: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எம்.ஏ., பி.எச்டி, ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை – 23; தொலைபேசி எண்; 044-2674 3842 / 94448 17394; மின்னஞ்சல் – tamilarsamayam2010@gmail.com, thamizharsamayam2010@gmail.com, இணையதளம் – www.soulologyofthetamils.com, என்றும் கொடுக்கப்பட்டுள்ளன. சரி, தெய்வநாயகம் பழையபடி, ஒரு நாள் கூத்து நடத்த தீர்மானித்துள்ளர் என்று தெரிந்து கொண்டேன்.\nதெய்வநாயகத்தின் குழப்புவாதம் அவரது கருத்துகளிலேயே காணலாம்: உதாரணத்திற்கு, “வழிபோக்கன்” என்ற புனைப்பெயரில் தெய்வநாயகத்தின் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்[2]. அதிலிருந்து ஒன்று, “இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ ‘தென்னாடுடைய சிவனே போற்றி…எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி‘ என்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க”.\nகேள்விகள்எழுப்பப்படுவதில்மறைக்கப்படும்அடிப்படைவாதம்: இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்…மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. என்று கேள்விகளைக் கேட்டுள்ளார். அதிலுள்ள பொய்மை வலதுபக்கத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது.\nஎண் தெய்வநாயகத்தின் கேள்வி அதிலுள்ள பொய்மை / திரிபுவாதம்\n1) கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன் போர்ச்சுகீசியர் மதவெறியினால், ஆக்கிரமித்துக் கொண்டு, இடித்தனர்.\n2) அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன் இது பொய். ஒருகாலம் வரை, பழைய தூண்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் இருந்து வந்துள்ளன.\n3) ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது இது கத்தோலிக்கர்களின் திட்டமே தவிர, வேறொன்றும் இல்லை.\n4) கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா இதற்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.கத்தோலிக்கர் இந்த கோவிலை இடித்தது, மதவெறியேயன்றி, வேறொன்றும் இல்லை.\n5) கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை…அது ஏன் பலிபீடம், கொடிக்கம்பம் என்றெல்லாம் கோவிலில் இருப்பதும், சர்ச்சிற்கும் சம்பந்தம் இல்லை.\n6) காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன் தடையெல்லாம் ஒன்றும் விதிக்கவில்லை. காசி போன்ற இடங்களில் உள்ள மூல விக்கிரகம் கத்தோலிக்கர் போன்ற முகமதிய வெறியர்களால் உடைக்கப்பட்டன. இப்பொழுதுள்ளவை, கோவிலும் இல்லை, அவை உண்மையான விக்கிரங்களும் இல்லை.\n7) உருவ வழிபாட்டை ஏற்காத ‘நான் தான் கடவுள்’ என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன இதெல்லாம், இந்த ஆளின் பித்தலாட்டமேயன்றி, அதில் எந்த விசயமும் இல்லை. “ஸ்மார்த்த சமயம்” என்று ஒன்றில்லை, அது சம்பிரதாயம், அது நாத்திகம் இல்லை.\nஎன்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும், உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்…உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்…இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அ��ிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின் உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும். தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்”, என்று இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம், இவரிடம் தான் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேதமையும் வெளிப்படுகிறது.\nதொடர்ந்து பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதை: கிருத்துவர்கள், நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன் செயல்படுவதால், அடிக்கடி, இதைப் பற்றிய செய்திகள் எங்காவது வரசெய்து கொண்டிருக்கிறார்கள். வருடாவருடம், செய்திதாள்கள், டிவி போன்ற ஊடகங்களில் இக்கட்டுக்கதைகள் – குறிப்பாக தாமஸ் கட்டுக்கதை – தவறாமல் வந்து விடும். அதனைப் பார்க்கும் போது, கவனத்திற்கு வரும் போது மறுப்புக் கடிதம் அனுப்புவது அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தகைய தவாறான விசயங்களை எடுத்துக் காட்டுவது போன்ற வேலைகள் நடந்து வருகின்றன[3]. உண்மையினை அறிந்தவர்கள், கிருத்துவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒப்புக் கொண்டு, அத்தகைய செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் இன்னொரு பக்கம், அதனைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வருடம், ஜனவரியில் முந்தைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவழைத்து, “செயின்ட் தாமஸின் சரித்திர சுருக்கம்” என்ற சிடியை வெளியிட வைத்துள்ளனர்[4]. தவிர, அவர் சின்னமலையில் பல வருடங்களாக தாமஸ் வாழ்ந்ததாகக் கருதப் படும் இடம் [ visited the cave in Little Mount in which St Thomas is believed to have lived for many years] மற்றும் அவரது பாதங்கள் என்று கருதப்படும் இடம் முதலியவற்றைப் பார்த்தார் [He also viewed the bleeding cross carved by the apostle himself and the footprints, believed to be that of the saint himself, at the foot of the hillock.] என்று செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்[5]. இது முழுக்க கிருத்துவர்களின் சிறப்பான திட்டம் என்று தெரிகிறது.\nகபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம் (2010): 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு\nஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்ப���-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார்[6]. “காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”. என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். 04-05-2010 அன்று, இந்துக்களுக்கு சூடு–சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும், என்று ஒரு பதிவை செய்திருந்தேன்[7].\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்: முதலில் கபாலீஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்ததற்கான ஆதரங்கள் பல இருக்கின்றன[8]. இவையெல்லாம், உதாரணத்திற்காக கொடுக்கப் படுகிண்ரன. பல விசயங்கள் தெரிந்தவை என்பதால், அவை மறுபடியும் சொல்லப்படவில்லை.\nகார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்\nஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nமடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………\nமயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில், மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nகடலக் கரை திரை அருகேசூழ்\nபிறகு எங்கே அந்த கோயில்\nஇப்படி முன்னரே பல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன[9]. அதாவது, இப்படிப் பட்ட நாயன்மார்கள், அடியார்கள், பெரியோர்களை விட வேறு யாரும், இதற்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இவ��்றையும் மீறி தமிழ், தமிழர் என்ற பெயர்களில் ஒரு கிருத்துவன் கலாட்டா செய்து வருகிறான் என்றால், அந்த போக்கைத்தான், தமிழர்கள், தமிழ் பேசும் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\n[1] இணைதளங்களில் தாமஸ் கட்டுக்கதை பற்றி சமீபகாலமாக நிறைய எழுதிவருகிறார். அதனைப் பரப்புபவர்களை எதிர்கொள்கிறார். அடிக்கடி அதைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.\n[3] இப்பொழுதைக்கு நான், ஈஸ்வர் சரண் மற்றும் தேவபிரியா சாலமன் தவறாமல் அனுப்பி வருகிறோம், தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சமீபத்தில் இதில் பிரபாகரன், ஹர்ஷ வர்த்தன் முதலியோர் சேர்ந்துள்ளார்கள். முன்பு திரு நாச்சியப்பன் என்பவரும் கலந்து கொள்வதுண்டு. இப்பொழுது அவரைக் காணவில்லை.\n[6] தெய்வநாயகம், தமிழர்சமயம், மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10.\nகுறிச்சொற்கள்: ஆத்மவியல், ஆத்மா, ஆன்மவியல், ஆன்மா, ஆவி, உயிர், ஏசு, சாத்தான், சாந்தோம், சைத்தான், தாமஸ், தோமா, பிசாசு, பூதம், பே, பைபிள், போப், மயிலை, மைலை\nThis entry was posted on பிப்ரவரி 19, 2014 at 10:57 முப and is filed under ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அசுத்த ஆவி, அருணை வடிவேலு முதலியார், ஆச்சார்யா பால், இயேசு கிறிஸ்து, உயிர் பலி, ஏசு, கணேஷ் ஐயர், கத்தோலிக்கம், கிருத்துவர்கள், சாத்தான், சாந்தோம் சர்ச், சுப்பா ராவ், சுவாமி, சுவிசேஷம், செயின்ட் தாமஸ், சைத்தான், ஜுடாயிஸ், ஜெபம், பாலறாவாயன், முதலியார், வேதபிரகாஷ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n6 பதில்கள் to “கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)”\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அ Says:\n11:53 முப இல் பிப்ரவரி 22, 2014 | மறுமொழி\n8:56 முப இல் பிப்ரவரி 26, 2014 | மறுமொழி\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட� Says:\n11:08 முப இல் திசெம்பர் 20, 2015 | மறுமொழி\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட� Says:\n11:15 முப இல் திசெம்பர் 20, 2015 | மறுமொழி\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாத Says:\n12:04 பிப இல் ஜூன் 19, 2016 | மறுமொழி\nதிருவள்ள���வருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாத Says:\n12:09 பிப இல் ஜூன் 19, 2016 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/no-one-can-occupy-our-land-in-ladakh-modi", "date_download": "2020-08-13T04:41:52Z", "digest": "sha1:65V6VECCE6KG4TENAQBJNR3KQFBNDN7P", "length": 5178, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது- மோடி!", "raw_content": "\nஅடுத்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சம்பளமா.\n46 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் & டீசல் விலை.\nலடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது- மோடி\nலடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள்\nலடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட பிரதமர் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என உரையாற்றினார்.\nலடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அங்கு ராணுவ வீரர்களுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார்.\nஅந்த உரையில் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது எனவும், இந்திய வீரர்கள் தைரியம், மன தைரியத்தைக் கண்டு எதிரிகளே பயப்படுகிறார்கள் என தெரிவித்தார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nஎனது தந்தை நலமுடன் உள்ளார் - பிரணாப் முகர்ஜியின் மகன்\nகொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது\nஅதிமுக சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.\nஎனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் பிரணாப் முகர்ஜி மகன் ட்வீட் \nH1B விசா தடைகளில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.. அமெரிக்க வெளியுறவுத்துறை\nவரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் - புதுச்சேரி முதல்வர்\nகேரளா தங்கக்கடத்தல் -ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மீது இன்று உத்தரவு..\nகொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nநடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக���க அரசாணை - தமிழக அரசு\nசென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/coronavirus-madurai-s-tally-crosses-7-000-mark-391447.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T06:32:10Z", "digest": "sha1:7SG5S7P42FQIEFAHXI5CRUSYVXQYHBCE", "length": 18570, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு | Coronavirus Madurai’s tally crosses 7,000 mark - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\n137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு\nமதுரை: தென் தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியது.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த 4 மாவட்டங்களில் தீவிர முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.\nஇதனால் இம்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் இன்று 1291 பேருக்கும் செங்கல்பட்டில் 186 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 163; திருவள்ளூரில் 278 பேருக்கும் கொரோனா உறுதியானது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nதற்போது மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்திலும் வட மாவட்டங்களைப் போலவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று 341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7331 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரையை தொடர்ந்து தூத்துக்குடியில் 269 பேருக்கு கொரோனா உறுதியானது. திண்டுக்கல்லில் இன்று 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்: அரியலூர் 43; செங்கல்பட்டு 186 ; சென்னை- 1291; கோவை- 104 ;கடலூர்- 59 ;தருமபுரி- 9 ;திண்டுக்கல் - 119 ;ஈரோடு -9 ; கள்ளக்குறிச்சி- 75 ; காஞ்சிபுரம் - 163 ; கன்னியாகுமரி - 135 ; கரூர்- 3 ; கிருஷ்ணகிரி- 29\nHealth Tips நல்ல தூக்கம் வர.. மாதவிடாய் கோளாறுகள் சரியா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nமதுரை- 341 ; நாகப்பட்டினம் - 7 ; நாமக்கல் -12 ; நீலகிரி - 25 ; பெரம்பலூர்- 3 ; புதுக்கோட்டை- 49 ; ராமநாதபுரம்- 119 ; ராணிப்பேட்டை- 64 ; சேலம் -20 ; சிவகங்கை - 100 ; தென்காசி -17 ; தஞ்சாவூர்- 77 ; தேனி- 59 ; திருப்பத்தூர்- 20; திருவள்ளூர��- 278 ; திருவண்ணாமலை- 124 ; திருவாரூர் -9 ; தூத்துக்குடி- 269; நெல்லை- 164 ;திருப்பூர்- 25 ; திருச்சி -99; வேலூர்- 97 ; விழுப்புரம்- 91; விருதுநகர்- 175\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசிதையாமல் அப்படியே இருந்தது.. கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்.. தமிழன் விட்டுச்சென்ற நாகரீகம்\nகிரானைட் அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர் பழனிச்சாமி விடுதலை ரத்து - மதுரை ஹைகோர்ட் கிளை\n2 மாசத்துக்கு ஒரு வாட்டிதான் வருவார் கணவர்.. மனைவியுடன் தகராறு.. ஆளுக்கு ஒரு பக்கம் தீக்குளிப்பு\nஅரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\nமுதுமக்கள் தாழிகள், வண்ண பானைகள், நடுகற்கள் - மதுரை உலைப்பட்டியில் அகழாய்வு நடத்த சீமான் கோரிக்கை\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி விரைவில் தொடக்கம் - முதல்வர் பழனிச்சாமி\nஇ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ\nநம்பிக்கை மனிதர்கள் வரிசையில் பூரண சுந்தரி... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொலைபேசி மூலம் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus madurai dindigul tamilnadu கொரோனா வைரஸ் மதுரை திண்டுக்கல் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD005306/AIRWAYS_int-tirrnnnaayvu-aastumaa-konntt-kulllntaikllukkum-mrrrrum-avrkllinnn-perrrroorukkum-ellluttuppuurv", "date_download": "2020-08-13T06:39:11Z", "digest": "sha1:LVCPMNT3JK2REHLBOV7GLIMCW74TTXJL", "length": 8759, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "இந்த திறனாய்வு, ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களை அளிப்பதின் மொத்த தாக்கத்தை ஆராய்கிறது. | Cochrane", "raw_content": "\nஇந்த திறனாய்வு, ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களை அளிப்பதின் மொத்த தாக்கத்தை ஆராய்கிறது.\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கு ஒரு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்தை அளிப்பது அல்லது அளிக்காமல் இருப்பதின் பலனை ஆராய்ந்த எந்த சோதனையையும் நாங்கள் காணவில்லை.இணை-சிகிச்சை தலையீடுகள் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில்,அறிகுறி சார்ந்த மற்றும் அதற்கு எதிராக உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களின் விளைவை ஒப்பிட்ட, 355 குழந்தைகளைக் கொண்டிருந்த நான்கு மருத்துவ சோதனைகள் கண்டறியப்பட்டது. உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்தை பெற்ற குழந்தைகளை ஒப்பிடும் போது, அறிகுறி-சார்ந்த நடவடிக்கை திட்டத்திற்கு ஒதுக்கிடப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர பராமரிப்பு அமர்வு கம்மியாக வேண்டியிருந்தது. அதிக குழந்தைகள், உச்ச பாய்வு எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டத்துடன் ஒப்பிடும் போது, அறிகுறி-சார்ந்த நடவடிக்கை திட்டத்தை தொடர்ந்து பயன்படுத்த விரும்பியது வேண்டிய விதிவிலக்கை தவிர, பெரும்பாலான பிற விளைவுகள் ஒரே மாதிரி இருந்தன.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கான வீடு-சார்ந்த விளக்கக் கல்வி சிகிச்சை தலையீடுகள்\nசிறுபான்மை குழுக்களில் ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான பண்பாடு-சம்மந்தப்பட்ட திட்டங்கள்\nஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வி மற்றும் முறையான மருத்துவர் மறுஆய்வு\nமுக-முகமாய் பார்ப்பதற்கு ஒரு பாதுகாப்பான மாற்றாக தொலைப்பேசி அல்லது இணைய பரிசோதிப்புகள் இருக்குமா\nஆஸ்துமாவிற்கான நாள்பட்ட நோய் மேலாண்மை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/13/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-08-13T05:54:52Z", "digest": "sha1:YFVXYEPTSAQQGJLGBU7W3GJGPHY4KMMM", "length": 6963, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி - Newsfirst", "raw_content": "\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nகிளிநொச்சியில் விபத்தில் இருவர் பலி\nColombo (News 1st) கிளிநொச்சி – பளை, கரந்தாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று நண்பகல் 12 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nவிபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nபளை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயானை தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழப்பு\nபாதுகாப்பற்ற தேர்தல் பிரசாரம்: நாத்தாண்டியா விபத்துடன் தொடர்புடையவர் நீதிமன்றில் ஆஜர்\nகிளிநொச்சியில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீப்பற்றியதில் 6 பேர் உயிரிழப்பு\nயானை தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழப்பு\nநாத்தாண்டியா விபத்து: இளைஞருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் மக்கள் சக்தி அங்குரார்ப்பணம்\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nபளை வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் 6 பேர் பலி\nகல்வி அமைச்சின் ஆலோசனை கோவையில் திருத்தம்\nதேசியப் பட்டியல் குறித்த இறுதி தீர்மானம் இன்று\nபிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தாமதம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்றை நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=11158", "date_download": "2020-08-13T04:49:18Z", "digest": "sha1:TS5CYPCUUKPG27JKJUOB62OVXP456WTU", "length": 4914, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான குற்றப் பிரேரணையில் வெற்றி. – SLBC News ( Tamil )", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான குற்றப் பிரேரணையில் வெற்றி.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேலவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ,ந்தப் பிரேரணை செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டு 52 ,ற்கு 48 என்ற வாக்குகள் வித்தியாசத்திலும், மக்களவையை முடக்கியமை பற்றிய குற்றச்சாட்டு 53 ,ற்கு 47 என்ற வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடிக்கப்பட்டது. செனட் சபையில் ட்ரம்பின் குடியரசிற்கு பெரும்பான்மைப் பலம் உள்ளது.\n← மூன்று சர்வதேச சக்கர நாற்காலி போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.\nஎதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல். →\nஹொங்கொங்கின் பொலிஸ் ஊரடங்கு அமுல்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68\nநோயிலிருந்து தேறியோர் - 2,537\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_151.html", "date_download": "2020-08-13T06:12:24Z", "digest": "sha1:JTBQ4PU4WWGEHW5O43E2M3XTA4WEZZ5S", "length": 49871, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முழு உதவியை தருகிறேன், பெறுபேறுகளை காட்டுங்கள் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுழு உதவியை தருகிறேன், பெறுபேறுகளை காட்டுங்கள் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.\nமிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று நல்ல பெறுபேறுகளை கொண்டுவருவது ஏற்றுமதியாளர்களின் முன் உள்ள சவாலாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களை தெளிவுபடுத்தவும், ஏற்றுமதி வியாபாரத் துறை முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை இனம்காண்பதற்கும் இத்துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nகொவிட் 19 நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் பின்னடைவை கண்டுள்ளன. நோயை ஒழித்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுடன் எதிர்பார்ப்புகளை கடந்து பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஒரு சில வர்த்தகங்கள் மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுகின்றன. எனினும் அதனை இன்னும் அதிகளவு விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nகறுவா, கராம்பு, சாதிக்காய் போன்ற விவசாய ஏற்றுமதிகளுக்கு பெறுமதி சேர்த்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும். கொவிட் 19 பரவலுடன் உலக பொருளாதாரத்தில் புதிய சந்தையொன்று உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் பாரிய சந்தையொன்று உருவாகி வருகிறது. முகாமைத்துவம் ம���்றும் சந்தைப்படுத்தலில் விரிவான அறிவுள்ள எமது ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபுதிய உத்வேகத்துடன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்தும் பொறுப்பும் ஏற்றுமதியாளர்களை சார்ந்ததாகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nசிறிய நாடு என்ற போதும் அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக முதலீட்டை செய்துள்ளது. அதனாலேயே கொவிட்19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க முடிந்தது. இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான விவசாய பயிர்கள் மற்றும் அத்தியாவசியமல்லாத பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் அந்நியச் செலாவணி விகிதத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்க மற்;றும் தனியார் துறை வங்கிகளின் பங்களிப்பு குறித்த விமர்சனமொன்று சமூகத்தில் உள்ளது. வர்த்தகத்திற்காகவும் மக்களின் நலன் பேணலுக்காகவும் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் வங்கிகளின் மூலம் சமூகத்தை முழுமையாக சென்றடைவதில்லை என தெரிய வருகிறது. அது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும் என்றும், மத்திய வங்கி அல்லது அரசாங்க வங்கிகளின் அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லையாயின் அவர்களை நீக்கிவிட்டு செயற்படுகின்றவர்களுடன் நாட்டின் தேவையை நிறைவேற்றுவதற்கு பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபொருளாதார மந்த நிலையை வெற்றிகொள்வதற்கு பாரம்பரிய சிந்தனையிலிருந்தும் பணி முறைமையிலிருந்தும் விலகி தைரியமாக தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nசில ஏற்றுமதி பயிர்களுக்காக உரம் கிடைக்காமை மற்றும் பண்ணை உற்பத்தியில் விலங்குகளுக்கான உணவுத் தட்டுப்பாடு குறித்தும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், முதலீட்டுச் சபை, சுங்கம் உள்ளிட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்பை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் வழங்கும் ஒத்துழைப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாக ஏற்றுமதி வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். அதற்காக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பையும் அவர்கள் பாராட்டினர்.\nதேங்காய், தேங்காய் எண்ணெய், தென்னை உற்பத்திகள், தேயிலை, ஆடைகள், மரக்கறி, பழங்கள், இறப்பர் உற்பத்திகள், தகவல் தொழிநுட்பம், கடலுணவுகள், மிளகு உள்ளிட்ட சிறு பயிர் ஏற்றுமதியுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கண்டறியப்பட்டது.\nமீள் ஏற்றுமதிக்கு தேவையான சில மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதனை சுதேச விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் பலப்படுத்தும் வகையிலுமே செய்ய வேண்டும் என பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nநுகர்வுக்கு தேவையான தேங்காய்களை வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும். உலக சந்தையில் தென்னை கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதிக்கு அதிக கேள்வி உள்ளது. எனவே தென்னந்தோட்டங்களை பாதுகாத்து வட மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களிலும் தென்னை கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அறுவடைகள் குறித்து உடனடி முறைமைகளின் ஊடாக தகவல்களை திரட்டுவதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு அவற்றை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக அமையும் என்றும் ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nதொழிநுட்ப உபகரணங்களை கொண்டுவந்து பாகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் குறைந்த விலையில் கணினி, மடிக் கணினிகள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல உற்பத்திகளை உள்நாட்டிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியதுடன், அதற்கு உதவுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஅமைச்சர்களான ரமேஷ் பதிரண, பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தேயிலை, இறப்பர், தென்னை, ஆடைகள், மரக்கறி, பழங்கள், வாசனை திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளின் முன்னணி ஏற்றுமதி வியாபாரிகள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏற்றுமதி வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனத் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வ���ங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர�� நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/2018-new-year-rasi-palangal/", "date_download": "2020-08-13T06:20:26Z", "digest": "sha1:O6MKXKEWY6I5AJEKVYKLJU4EVI3U3YNJ", "length": 9154, "nlines": 175, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu2 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu2 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu2 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu2 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan2 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan2 months ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan2 months ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan2 months ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan2 months ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu3 months ago\nராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 – யோகம் பெறும் ராசிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி ��லன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22865", "date_download": "2020-08-13T04:53:59Z", "digest": "sha1:GHZMFHHXPTG2TQKLUXKCXS6QIQBGY6NS", "length": 7985, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திடீரென டிரெண்டான சசிகலா – பிறந்தநாளில் திருப்பம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதிடீரென டிரெண்டான சசிகலா – பிறந்தநாளில் திருப்பம்\nதிடீரென டிரெண்டான சசிகலா – பிறந்தநாளில் திருப்பம்\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ மறைவுக்குப் பின்னர் நடந்த அரசியல் காரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.\nசுமார் 30 ஆண்டு காலமாக ஜெவுடன் இருந்த சசிகலா அதிமுக கட்சியின் அசைக்க முடியாத ஆளுமையாகவும் இருந்தார்.\nஇந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மறைந்த காரணத்தினால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அவரது அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரபரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n2017 பிப்ரவரியில் சிறை சென்றார் சசிகலா.\nஅவருக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரந்தநாள். 2017, 2018 ஆம் ஆண்டு அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பெரிதாக இல்லை. ஆனால் அதற்கு மாறாக இவ்வாண்டு அவருடைய பிறந்த நாளை தினகரன் கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.\nட்விட்டரில் #HBD_ராஜமாதா #HBD_Chinnamma ஆகிய குறியீட்டுச் சொற்களை உருவாக்கி அவருடைய பெருமைகளைப் பேசுகின்றனர். பழைய புகைப்படங்கள் காணொலிகளையும் பதிவிட்டு வருகின்றனர். இவை இந்திய அளவில் ட்ரெண்டாகின.\nஅவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்\nஇந்தியா துண்டு துண்டாகச் சிதறும் – பழ.நெடுமாறன் பேச்சு\nவிடாமுயற்சி வெற்றி என்று நிரூபித்த தோனி – இயக்குநர் சேரன் புகழ்ச்சி\nசசிகலா வழக்கு – திமுகவினர் மீது நடவடிக்கை\nசசிகலா விடுதலை குறித்த புதிய தகவல் – தமிழக அரசியலில் பரபரப்பு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 8 பினாமி கம்பெனிகள் – அம்பலமானதால் பரபரப்பு\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23756", "date_download": "2020-08-13T06:32:04Z", "digest": "sha1:EJOXJUH2HWTH52W3K2KY3Q64LGUTCU5F", "length": 20138, "nlines": 119, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை.\nதடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nஎனக்கேட்டு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதையும், பிற ஆற்று நீர்த் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதையும் தடுத்து நிறுத்த இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என இன்று (14.11.2019) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அதிர்ச்சியளிக்கிறது.\nசட்டத்தின் ஆட்சியும், நீதிமுறைமையும் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடையாதா என்ற வினாவை எழுப்புகிறது\nகர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயா ஆற்றின் குறுக்கே கர்நாடக – தமிழ்நாடு எல்லைக்கு அருகே 9 கிலோ மீட்டர் தொலைவில், யார்கோல் கிராமத்தில் 500 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் கொள்ளளவு கொண்ட 414 மீட்டர் நீள அணையை ஏறத்தாழ 87 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது.\nமேலும், கோலாறு மாவட்டத்தின் மல்லூர் வட்டத்தில் 160 குளங்களை நிரப்பும் வகையிலும், எல்லமல்லப்பா குளத்தில் 284 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் வகையிலும், வரத்தூர் குளம் முதல் நரசப்பூர் குளம் வரை பல்வேறு குளங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வகையிலும் பெண்ணையாற்றிலிருந்து ஏறத்தாழ 8 அடி விட்டமுள்ள குழாய்களைப் பதித்து, இராட்சத நீறேற்றிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் உறிஞ்ச கர்நாடக அரசு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇவையெல்லாம் நிறைவேறிவிட்டால், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் வரத்து மிகப்பெருமளவுக்கு பாதிக்கப்படும். கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட உழவர்களும், பொது மக்களும் பாசன நீரும், குடிநீருமின்றி மிகப்பெரும் அல்லலுக்கு ஆளாவார்கள்.\nஇந்நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டங்களைத் தடை செய்ய வேண்டுமென்று கோரி, கடந்த 18.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.\nஅன்றைய மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்குமிடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கர்நாடக அரசு அணைக் கட்டுகள், தடுப்பணைகள், பெருமளவு தண்ணீர் உறிஞ்சும் திட்டங்கள் ஆகிய எதற்கும் தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெற வேண்டும்.\nஆனால், தமிழ்நாட்டுக்கு தகவல் கூட தெரிவிக்காமல் கர்நாடக அரசு பெருமளவிலான தண்ணீர்த் தடுப்புத் திட்டங்களை செயல்படுத்துவது மேற்சொன்ன ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதால், உச்ச நீதிமன்றம் இத்திட்டங்களை சட்ட விரோதமான திட்டங்கள் என அறிவித்துத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், உடனடியாக அத்திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையாணை வழங்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.\nஇவ்வழக்கில் ஒரு எதிர்வாதியாக உள்ள இந்திய அரசு, கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலுக்கு முழு ஆதரவு அளித்து மனுத்தாக்கல் செய்தது.\nதமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் இந்த அணைக்கட்டு மற்றும் நீர்த்தடுப்புத் திட்டங்களுக்கு எதிராக இந்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டுமென்று கோரிக்கைக் கடிதம் எழுதியது உண்மைதான் என்றாலும், அது “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”-இன்படி முறையான படிவத்தில் வரவில்லை என்றும், இச்சட்டத்தின்படி ஒரு தீர்ப்பாயம் அமைக்குமாறு தெளிவான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் கூறி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது.\nஅதுமட்டுமின்றி, தென்பெண்ணையாறு குறித்து கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே 1933 இல் செய்து கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமானது, கர்நாடகம் குடி தண்ணீர் தேவைக்காக அணை கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் தேவையில்லை என்று கூறுகிறது. கர்நாடக அரசு தான் மேற்கொள்ளும் இத்திட்டங்களெல்லாம் குடி தண்ணீர் தேவைக்காகத்தான் என்று வரையறுத்திருக்கிறது. எனவே, இத்திட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியது.\nஅதற்கு மேலும் சென்று, காவிரி வழக்கின் இறுதிக் கட்டத்தில் சொன்னதுபோல இச்சிக்கலில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற பழைய வாதத்தையும் முன்வைத்தது.\n“மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”- பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு மாற்றமடைந்துள்ள இன்றைய நிலையில் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பகிர்வுச் சிக்கலை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமுண்டு என்று 2016 திசம்பரில் அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் வழியாக தெளிவாகக் கூறிவிட்டது.\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு தென்பெண்ணை ஆற்று வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை என்ற தோற்றுப்போன பழைய வாதத்தையே மீண்டும் இந்திய அரசு முன்வைக்கிறது.\nகர்நாடக அரசு, தனது “நீராவாரி நிகாம்” வழியாக காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகளேயோ, காவிரி நீரைத் திருடி குளங்களில் சேமிப்பதையோ குடி தண்ணீர் திட்டம் என்று சொல்லித்தான் நிலைநாட்ட முனைந்திருக்கிறது. குடி தண்ணீர் தேவைக்காக என்று சொல்லி, தொழிற்சாலைகளுக்கும், பணப்பயிர் சாகுபடிக்கும் நீரைத் திருடிச் செல்வதை கர்நாடகம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது\nஇந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுக்குத் தனியாக ஒரு தீர்ப்பாயம் கோரவில்லை என்ற ஒரு வலுவில்லாத காரணத்தைக் காட்டி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் மேற்கொள்ளும் அடாவடித் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை போட முன்வராதது இயற்கை நீதிக்கு எதிரானது\n“தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் இதுகுறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு நான்கு வாரங்களுக்குள��� கடிதம் அனுப்பலாம்” என அறிவுரை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த நான்கு வாரத்திற்குக் கூட கர்நாடகத்திற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முன்வரவில்லை மாறாக, இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் இடைக்கால மனுவை (I.A. No. 95384 of 2019) தள்ளுபடி செய்திருப்பது சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லை போலும் என்ற ஐயத்தையே எழுப்புகிறது\nமுல்லைப் பெரியாறு வழக்கை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு இச்சிக்கலை விசாரிக்க அரசமைப்பு ஆயம் கோரியும், அதுவரை கர்நாடகத் திட்டங்களுக்கு இடைக்காலத் தடை கோரியும் உடனடியாக புதிய மனு ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தென்பெண்ணை ஆற்றின் உரிமையை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபிரதமர் அலுவலகத்தில் அமுதா ஐஏஎஸ் – குறிவைக்கப்படுகிறதா தமிழகம்\nப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை விதிக்க மறுப்பது ஏன்\nநவம்பர் வரை இலவச ரேசன் என்றார் மோடி அது என்ன ஆச்சு – தமிழக மக்கள் கேள்வி\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/she-is-also-the-mother-of-a-famous-actor-who-takes-pushup-at-the-age-of-81", "date_download": "2020-08-13T05:03:47Z", "digest": "sha1:GCFATYKVSEJO6D2GFHLWB2OCUCRI5RGY", "length": 7033, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "81வயதிலும் புஷ்அப் எடுக்கும் ��ிரபல நடிகரின் தாய்.!", "raw_content": "\nஅடுத்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சம்பளமா.\n46 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் & டீசல் விலை.\n81வயதிலும் புஷ்அப் எடுக்கும் பிரபல நடிகரின் தாய்.\nபிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது\nபிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது. மிலிந்த் சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இவர் மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை 2006ல் திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவகாரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து 2018ல் 25வயதான அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். 54 வயதிலும் மிகவும் ஃபிட்டாக உள்ள இவர் தனது குடும்பத்தினருடன் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தனது தாயின் 81வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது தாய் புஷ் அப் எடுக்கும் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்களே என்று கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nசூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷல். மிரட்டலாக வெளியான 'SarkaruVaariPaata' மோஷன்போஸ்ட்ர்.\nமறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக #ஞேயங்காத்தல்செய். சிலம்பரசனின் தரமான பிரண்ஷிப் பாடல்.\nபிரண்ஷிப் பாடலை பாடிய எஸ்டிஆர்.\nசோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி - துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.\nமக்களை காப்பாற்ற யாருமே இல்லையா. பிஸ்கோத் படத்தின் தரமான டிரைலர்.\nரீயல் லைப் சூப்பர் ஸ்டார் - நன்றியை தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.\nஅம்மாவான ஆலியா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.\nமுதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.வைரல் வீடியோ உள்ளே .\n100 மில்லியன் பார்வை���ாளர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி - நயன்தாரா பாடல்.\nபிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/afghan-president-ashrag-ghani-tweeted-calling-rashid-his-countrys-national-asset/", "date_download": "2020-08-13T05:56:18Z", "digest": "sha1:LIE6EM4HQBPUC45ZTQO4NJHTFV4ITB5O", "length": 14418, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "சன் ரைசர்ஸ் வீரர் 'ரஷித்கான்' ஆப்கனின் சொத்து: பிரதமர் அஷ்ரக் கானி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசன் ரைசர்ஸ் வீரர் ‘ரஷித்கான்’ ஆப்கனின் சொத்து: பிரதமர் அஷ்ரக் கானி\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் அரைஇறுதி போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nநேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின், பந்து வீச்சாளர் ரஷீன் கானின் அபார பந்துவீச்சு காரணமாகவே சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.\nஇதைத்தொடர்ந்து ரஷின்கானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பலர், ரஷித் கான் இந்தியாவுக்கு விளையாடி வருகிறார் அவருக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nரஷித்கானின் மீதான ஆர்வம் காரணமாக 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில் ரஷித்கானை இந்தியக் குடிமகனாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது டுவிட்டரில் டிரென்டிங்காகி வருகிறது.\nரஷின்கானின் விளையாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்,\n19 வயதான ரஷித்கான், பெரிய பையன், உலகிலேயே சிறந்த ஸ்பின்னர் என்பதை தான் உணர்ந்தாக வும், அதை கூற நான் தயங்க மாட்டேன் என்றும், அவரிடம் பேட்டிங் திறமையும் உள்ளது கூறி உள்ளார்.\nபலர் இந்திய அரசாங்க���்திடம் ரஷித்கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், ரஷீத் கான் சிறந்தவர். ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் .. என்றும் இந்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குடியுரிமை விஷயங்கள் உள்துறை அமைச்சகத்தால் தீர்க்கப்படுகின்றன என்று பதில் டுவிட் செய்துள்ளார்.\nஇந்த விவகாரம் ஆப்கானிஸ்தானிலும் எதிரொலித்துள்ளது.\nஅதைத்தொடர்ந்து, ரஷித்கான் குறித்து கருத்து பதிவிட்டுள்ள ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரக் கானி,\nரஷித்கான் தனது நாட்டின் தேசிய சொத்து என்று கூறி உள்ளார். ஆப்கானியர்கள் ரஷித்கானின் திறமை குறித்து முழுமையான பெருமை கொள்கிறார்கள். எங்கள் வீரர்களை தங்கள் திறமையை காட்ட ஒரு தளத்தை வழங்கிய இந்திய நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன். ரஷித்கான் கிரிக்கெட்டை உலகிற்கு ஒரு சொத்தாகவே இருக்கிறார். நாம் அவரை விட்டு கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.\nசேவாக்- மார்கன் ட்விட்டர் யுத்தம்: மார்கனை கலாய்க்கும் பிரட் லீ செஸ் : குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னை சிறுவன். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலியா\nPrevious வேதாந்தா நிறுவனம் பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பிரபல இங்கிலாந்து பொருளாதார நிபுணர் வலியுறுத்தல்\nNext லண்டன் பங்குச் சந்தையில் இருந்து ஸ்டெர்லைட் வேதாந்தாவை விலக்கி வைக்க வேண்டும்: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ்\nதிருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/?wpfin=tag&wpfs=Love", "date_download": "2020-08-13T05:18:35Z", "digest": "sha1:QSYG6JHGZZZ5EZWCB2Q7PD4UNWJBAZSU", "length": 11850, "nlines": 159, "source_domain": "www.sahaptham.com", "title": "Topic Tag: Love – – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nசகாப்தம் — அறிவிப்புகள் — விருதுகளும் வெகுமதிகளும் — Issues And Complexities — RECENT UPDATES Home and Lifestyle — Food and Recipes — — சமைக்க சுவைக்க — — — Sweets Recipes — — — Tiffin Recipes Family and Social Topics — சட்டங்கள் அறிவோம் புத்தகங்கள் — eBooks — சகாப்தம் வெளியீடுகள் தமிழ் கதைகள் — Talk Box — ஆடியோ நாவல்ஸ் — \"வண்ணங்கள்\" - சிறுகதை போட்டி — ரசித்த கதைகள் — Sahaptham Exclusive Tamil novels — தொடர்கதைகள் — — ஸகியா — — கார்குழலி — — புது எழுத்தாளர்களின் கதைகள் — — புனிதா கார்த்திகேயன் — — பிரியா — — நிவேதா மோகன் — — கிருபா ஜேபி — — ரேவதி முருகன் — — சுபாஷினி குணசேகர் — — நாக நந்தினி — — பானுமதி — — ஷஜனி அருந்த்ராஜா — — ஆதிரா ராம் — — லாவண்யா — — ஷமினா சாரா — — காயத்ரி வினோத்குமார் — — கிருஷ்ணப்ரியா நாராயண் — — இஷானா — — ருதி வெங்கட் — — ஜானு முருகன் — — சமீரா — — பாக்யா — — ரம்யா அனாமிகா — — ஹனி கீதன் — — ஆர்த்தி முருகேசன் — — பார்கவி முரளி — — அனு நாகதனா — — பூமிகா — — ஸ்ரீஜா வெங்கடேஷ் — — பரணி உஷா — — சுதிக்ஷா — — ஷிவானி செல்வம் — — நித்யா மாரியப்பன் — — கரோலின்மேரி — — மலர் பாலா — — சதா — — மேகலா அப்பாதுரை — — சாய்லட்சுமி — — சரண்யா வெங்கட் — — நிலா க���ரிஷ் — — ராம்சரண் — — ஆனந்த லெட்சுமி — — நிலா சுப்பிரமணியன் — — ரம்யா ஷெர்லி — — அன்புகோமதி — — இனிதா தமிழினி — — ஹஸி — — சுகி — — ஷமீம் பானு — — பிரஷா குமார் — — தியாலக்ஷ்மி — — நேசிக்கா ரவீந்தர் — — தர்ஷினி சிம்பா — — நிஷால் — — பாலா சுந்தர் — — புதியவன் தொடர்கள் — — இந்திரா செல்வம் — — நித்யா கார்த்திகன் — முடிவுற்ற கதைகள் — — தியாலக்ஷ்மி கதைகள் — — தர்ஷினி சிம்பா கதைகள் — — நிஷால் கதைகள் — — நேசிக்கா ரவீந்தர் கதைகள் — — பாலா சுந்தர் கதைகள் — — சாமிதுரை மணி கதைகள் — — சுரேஷ்.எஸ் கதைகள் — — இந்திரா செல்வம் கதைகள் — — நித்யா கார்த்திகன் கதைகள் — சிறுகதைகள் — — Yazh Mozhi — — Bhagya — — Prasha — — Zajani Arunraj — — Caroline Mary — — Meenakshi Sivakumar — — Dharshini Chimba — — Vathani Prabu — — Nithya Karthigan — கதைச் சுருக்கம் — — Tamil Nivedha — — Ramanichandran — கதாசிரியர் சந்திப்புகள் — நாட்டுடமை நாவல்கள் எழுத்தும் வாசிப்பும் — யார் என்று தெரிகிறதா — கவிதைகள் — கட்டுரைகள் — நிகழ்வுகள் — படித்ததில் ரசித்தது பொழுதுபோக்கு — சினிமா — பிக் பாஸ் சீஸன் 3\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 7 months ago Barkkavi Murali\nமாயா யட்சிணி 8 months ago யாழ் மொழி\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 29 அருவிக்கு நிலவனைப் பார்த்ததும் தான...\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 27 அன்று இரவு அருவி வெகு நேரம் உறங்காமல...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: எந்தன் நேசம் அத்தியாயம் 18\nஅத்தியாயம் 18 மகேஷின் முகத்தில் புன்னகை அரும்புவத...\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n❤அத்தியாயம் 27❤ காலையிலேயே ஆதிரா ஹோல் சோஃப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://friendsofpolice.in/english/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:24:05Z", "digest": "sha1:AIBFCFBLD776XUVLBK4FLCIFX5HM4ZLK", "length": 6361, "nlines": 57, "source_domain": "friendsofpolice.in", "title": "FOP நிர்வாக விதிமுறைகள் – FoP", "raw_content": "\nபிரிசிடெண்ட்டின் சிபாரிசின் பெயரில் பயிற்சி ஆலோசகருக்கு எந்த ஒரு தன்னார்வலரையும் அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே, பணி நீக்கம் செய்யவோ (அல்லது) தற்காலிக பணிநீக்கம் செய்யவோ (அல்லது) அவருக்கு சரியென்று தோன்றும் எந்த ஒரு முடிவை எடுக்கவோ உரிமையுள்ளது.\nFOP யூனிட் தன்னிடம் தக்க காரணங்கள் இருக்கிறது என்று நினைத்தால் எந்த ஒரு தன்னார்வலரின் அந்தப் பணி செய்ததற்கான அத்தாட்சி பத்திரத்தை கொடுக்காமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும் அதிகாரத்தை பெற்றுள்ளது.\nபிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்ட் ஆகிய இருவர் எடுக்கும் நடவடிக்கையை தவிர மற்ற எந்த ஒரு தன்னார்வலர் மீதும் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் பற்றி FOPயின் மாநில நிர்வாகியிடமோ – FOP யிடமோ அல்லது FOPயின் திட்ட இயக்குனரிடமோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nபதவி நிறைவு பெற்று செல்லும் பிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்ட் ஆகிய இருவரும் அடுத்த பிரிசிடெண்ட் அல்லது துணை பிரிசிடெண்டை மாநில நிர்வாகி- FOP மற்றும் திட்ட இயக்குனர் –FOP ஆகியோரின் ஒப்புதலோடு தேர்வு செய்யலாம்.\nபயிற்சி ஆலோசகரின் ஒப்புதலோடு பிரிசிடெண்டும் துணை பிரிசிடெண்டும் அலுவலக நிர்வாக குழுவினரைத் தேர்வு செய்யலாம்.\nஎந்த ஒரு தன்னார்வலரும் ஒரு முறை பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களை மாநில நிர்வாகி- FOP அல்லது திட்ட இயக்குனர்- FOP ஆகியோரின் அதிகார ஒப்புதல் இல்லாமல் திரும்பவும் சேர்த்துக் கொள்ள முடியாது.\nதன்னார்வலரின் அனைத்துக் கேள்விகள், யோசனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பயிற்சி ஆலோசகருக்கு பரிசிடெண்ட் வழியாக மட்டுமே அனுப்ப முடியும்.\nபிரிசிடெண்ட் மற்றும் துணை பிரிசிடெண்ட்டைத் தவிர மற்ற எந்த அலுவலக நிர்வாகியும் தங்களுடைய பதவியை கல்லூரி வளாகத்திற்கு வெளியே பயன் படுத்தவோ அல்லது, பெயர்பலகை, அடையாள அட்டையை அச்சிடுவது அவற்றை தங்களுடைய கல்லூரிக்கு வெளியே பயன்படுத்தவது ஆகியவற்றை செய்யவோ கூடாது – அந்த வேலை எஃப்ஓபியோடு தொடர்புடையதாக இருந்தாலும் கூட.\nசந்திப்புகள், செமினார்கள் மற்றும் கூட்டங்கள்\nஅறை எண்: 11,தர்மா டவர்ஸ்,\nபுதிய எண் : 88,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/21st-asian-masters-athletic-championship-2019-winners-meet/", "date_download": "2020-08-13T05:45:31Z", "digest": "sha1:RJUVYL5FDZ4Y3YKS4ZMQO3BOQCXZCVGC", "length": 9934, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nin Running News, விளையாட்டு செய்திகள்\n21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. இதையொட்டி எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடி யத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nபெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய சாதனையை படைத்தனர்.\nவெற்றி பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை – 35 (தங்கம் -10, வெள்ளி -16 மற்றும் வெண்கலம் -9)\nசென்னையிலிருந்து கிட்டத்தட்ட பங்கெற்ற அனைத்து வீரர்களும் மெரிட் பட்டியலில் இடம்பிடித்தனர். விளையாட்டில் பங்கெற்ற அனைத்து வீரர்களின் செயல்திறன் மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் ���லந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். புதிய சாதனையை உருவாக்கிய இரு பெண்களுக்கும் சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவர் செண்பக மூர்த்தி ரொக்கபணத்தை பரிசாகவும் மேலும் விருதுகளையும் அளித்தார்.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kxip-may-be-suspended-from-ipl-due-to-ness-wadias-arrest.html", "date_download": "2020-08-13T04:43:22Z", "digest": "sha1:B45Q645E3LABR5OHBX6O5I7N5X4CEG7X", "length": 8124, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "KXIP May Be Suspended From IPL Due To Ness Wadia's Arrest | Sports News", "raw_content": "\n'போதைப்பொருள்' வழக்கில் சிக்கிய...'ஐபில் அணியின்' உரிமையாளர்...சஸ்பெண்ட் செய்யப்படுமா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவாடியா குழுமத்தின் தலைவரும்,கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவருமான நெஸ் வடியா, போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து பஞ்சாப் அணி சஸ்பெண்ட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா தனது பாக்கெட்டில் 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக ஜப்பான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த விசாரணையில் தனது சொந்த பயன்பாட்டிற்காக தான் கஞ்சா வைத்திருந்தாக வாடியா கூறியுள்ளார். ஜப்பானில் கஞ்சாவிற்குத் தடை உள்ளதால் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் ‘சஸ்பண்டட் ஜெயில்’ என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரிட்டானியா பிஸ்கட், பாம்பே டையிங், கோ- ஏர் நிறுவனங்களும் இவருக்குச் சொந்தமானவைதான். வாடியா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 13.1 பில்லியன் யுஎஸ் டாலர்கள் ஆகும். நெஸ் வாடியாவின் சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி ஆகும்.\nபோதைப்பொருள் குற்றச்சாட்டில் வாடியா கை��ு செய்யப்பட்டுள்ளதால் அவர் உரிமையாளராக உள்ள,கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஐபிஎல் போட்டிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட குற்றத்திற்காக சென்னை அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,வாடியா மீது எழுந்துள்ள குற்றசாட்டு தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி 'பிசிசிஐ இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாது.இதுகுறித்து விரிவான முடிவுகள் எடுக்கப்படும்.பஞ்சாப் அணிக்கு இது பெரிய தலைவலியாக அமையும்'என தெரிவித்துள்ளார்.\n‘எனக்கு பக்கபலமா இருந்தீங்க’..‘ஐபிஎல் -க்கு பாய்’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற அதிரடி வீரர்..\nஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை\n‘தொடர்ந்து 2 முறை பாதியிலேயே திரும்பிய அஸ்வின்’.. என்ன நடந்தது.. மீண்டும் வெடித்த சர்ச்சை\n‘ஃபீல்டிங்’ பண்ண சொன்ன ‘ஃபுட் பால்’ விளையாடிய யுனிவெர்சல் பாஸ்.. வைரலாகும் வீடியோ\nஇதான் அந்த பிறந்தநாள் பரிசா கே.கே.ஆரின் ரவுடி பேபியான ரஸலுக்கு தங்களது ஸ்டைலில் கிப்ட் கொடுத்த சக வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் மனைவி நள்ளிரவில் திடீர் கைது..\n'என்ன 'தல'...இப்படி 'பீல் பண்ண வச்சிட்ட'....நெகிழ்ந்து போன 'பிரபல வீரர்'\n‘17 பந்தில் அரைசதம்’.. ‘தனிஒருவனாக கொல்கத்தாவை கதறவிட்ட ஹர்திக்’.. கொண்டாடும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-cabinet-meeting-is-being-held-today-391256.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-13T07:01:45Z", "digest": "sha1:MAH3DMDUG4QFXDRWHSGLXPGZW5TH2AWW", "length": 18906, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... 4 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை | tamilnadu cabinet meeting is being held today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர��ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nLifestyle இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... 4 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.\nஅந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, உட்பட 4 பேர் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்த��ல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜூலை 31-ம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வு அளிப்பதா என்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.\nமேலும், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்களை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திறப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களை மட்டும் பூட்டி வைத்திருப்பது ஏன் என பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கேள்வி எழுப்பப்படுகின்றன. கிராமப்புற பகுதிகளில் மட்டும் சிறிய கோவில், மசூதி, சர்ச்களை திறக்க தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 4 மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. இதேபோல் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது ஓய்வில் உள்ளார். அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், லாக்டவுன் காரணமாக மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் வீரியம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் ப���ஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்\nநேற்று மாதிரி இல்லை.. இன்று தமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncabinet meeting lockdown அமைச்சரவை கூட்டம் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/category/election-news/", "date_download": "2020-08-13T05:04:16Z", "digest": "sha1:2QFUXP4GQUI2BX5CPLKS2VLN2URMA5X4", "length": 14924, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "தேர்தல் செய்திகள் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nஇலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச\nசெப்டம்பர் 7-ம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார்\nதேர்தல் செய்திகள் முக்கியச் செய்திகள்\nநாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\n18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்\nஅ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியிடு – தே.மு.தி.க-வுக்கு நோ.. த.மா.கா-வுக்கு கிரீன் சிக்னல்\nதமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல், வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nமறைமுக தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு\nவிருதுநகர் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு..\nமாவட்ட சேர்மன் பதவியிடங்களை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி\nமறைமுகத் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் விவரம்\nஎந்த பொதுமேடையிலும் நான் இந்தியில் மொழிபெயர்த்தது இல்லை; கனிமொழி எம்.பி.\n#YouthWithDMK : சர்வதேச இளைஞர் தினம் – ஸ்டாலின் வாழ்த்து\nஅபின் கடத்தல் : பாஜகவில் இருந்து சர்ச்சைக்குரிய நிர்வாகி நீக்கம்\n“தமிழகத்தில் நாங்கதான் பெரிய கட்சியா மாறி வருகிறோம்… ஆனா கூட்டணியில் மாற்றம் இல்லை”: பாஜ.,தலைவர்\nஅதிமுகவை தொடர்ந்து விமர்சித்தால் எஸ்.வி. சேகர் சிறை செல்ல வேண்டியிருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்\nமாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான் – கமல்ஹாசன் ட்விட்\n#FIFAWorldCup2022: 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு..\nஅடுத்த IPL விளம்பரதாரர் யார்\nIPL போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி – IPL தலைவர் பிரிஜேஷ் பட்டேல்\nஐ.பி.எல் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க பதஞ்சலி முடிவு\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\n2021ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் – ஐசிசி அறிவிப்பு\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nரூ.7999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது\n#GreenIndiaChallenge : மரக்கன்று நட்டு ட்விட்டரில் பதிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்\nகேரளா நிலச்சரிவு ; நடிகர் சூர்யா இரங்கல்\n#EIA2020 : தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி\nஅரை நிர்வாண உடல் ஓவியம்: போக்சோ வழக்கில் ரெஹானாவுக்கு ஜாமீன் மறுப்பு\nGreenIndiaChallenge : செடி நட்ட நடிகர் விஜய்; வைரலாகும் புகைப்படம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை – ரஜினிகாந்த் டுவீட்\n‘மதக்கலவரங்களை ஏற்படுத்தாதே’ பொய்மூட்டை மாரிதாசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் : அவதூறு வீடியோக்களை நீக்கவும் உத்தரவு\nட்ரண்டிங்கில் #TNRejectsEIA2020, #ScrapEIA ஹாஸ்டாக்குகள் \nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nCorona Update தேசிய செய்திகள்\n#COVID19 : இந்தியாவில் 24 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 6.53 லட்சம் பேர்\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள��\n#JUSTIN : சுய நினைவின்றி பிரணாப் முகர்ஜி… உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை: மருத்துவமனை\nபஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\n#bangaloreriots : முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை பதிவு.. பெங்களூருவில் நள்ளிரவில் நடந்தது என்ன\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/27084049/1553996/Kilpauk-Mental-Hospital.vpf", "date_download": "2020-08-13T05:56:27Z", "digest": "sha1:7LVZRSQFXQYHXN25CTFEF7CMEZUFJHO6", "length": 11013, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 51 பேருக்கு கொரோனோ - மொத்தம் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 51 பேருக்கு கொரோனோ - மொத்தம் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nஅரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் ஊழியர்கள் என 40 பேருக்கு நோய் தொற்று அண்மையில் உறுதியான நிலையில் அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.\nஅரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் ஊழியர்கள் என 40 பேருக்கு நோய் தொற்று அண்மையில் உறுதியான நிலையில், அங்குள்ள அனைவருக்கும், பரிசோதனை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிகிச்சையில் இருந்து வரும் நோயாளிகள் , ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 1200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியானது இதில் கூடுதலாக 39 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ���்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி\nபெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\nசுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்\nசுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nசிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு\nதிருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nபாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு\nஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.\n\"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை\" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை\nஉறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.\nகுட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nசட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/06/direct-link.html", "date_download": "2020-08-13T06:01:42Z", "digest": "sha1:URIE3B5UR2TPDRG5RFRWTHKQKVC4JVZO", "length": 6952, "nlines": 291, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆரம்பம் ஆனது நெருப்பு \"வளைய சூரிய கிரகணம்\" - நேரடியாக பார்க்க - DIRECT LINK - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS SCIENCE ஆரம்பம் ஆனது நெருப்பு \"வளைய சூரிய கிரகணம்\" - நேரடியாக பார்க்க - DIRECT LINK\nஆரம்பம் ஆனது நெருப்பு \"வளைய சூரிய கிரகணம்\" - நேரடியாக பார்க்க - DIRECT LINK\nகீழ்க்கண்ட இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரைத் தேர்வு செய்து பார்த்தால் உங்கள் ஊரில் கிரகணம் எப்போது துவங்கி எப்போது முடியும் என்பது போன்ற விவரங்களையும், கிரகணம் துவங்குவது முதல் முடியும் வரையிலான விடியோவையும் காணலாம்\nஅரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ \n - முதலமைச்சர் இன்று (08.08.020) அளித்த பேட்டி - வீடியோ\nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் GPF/TPF Account Slip 2019-2020 வெளியீடு.\nமுன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2017/05/", "date_download": "2020-08-13T06:26:42Z", "digest": "sha1:7H3M47AUFROYWQFSRTZY3EGGADKOCWUI", "length": 63697, "nlines": 548, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மே 2017", "raw_content": "\nபல்லுயிர் ஓம்புக என்று ஒரு கட்டுரையை தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் திரு . துரைசெல்வராஜூ அவர்கள் மே மாதம் 22ம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் அன்று எழுதி இருந்தார்கள். படிக்காதவர்கள் படிக்கலாம் அருமையான கட்டுரை. மரங்கள், குளங்களைப் பாதுகாத்தால் அதில் வாழும் உயிரினங்கள் வாழும் என்றார். உண்மைதான் குளம், குட்டைகள், ஏரிகள், மரங்களில் எவ்வளவு உயிரினம் அடைக்கலமாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. \n//பாலை நிலத்தைக் கூட இல்லை பாழ் நிலத்தை அல்லவா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்கள். //\nநான் அவர்கள் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டபோது இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப்பற்றியும் அங்கு இருக்கும் மரங்கள், பறவைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.\nஎனக்கும் பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்று ஆசை உண்டு. இன்னும் இப்படி சில இடங்களில் கிராமிய மணம் கமழும் கோவில்கள் இருப்பது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.\nகிராமக் கோவில்கள் மரங்கள் சூழ வெகு அழகாய் இருக்கும். ஏரி, குளம் என்று இருக்கும் சுற்றுவட்டார மக்கள் அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். இப்போது கிராமங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது.\nஎங்கள் குலதெய்வம் இருக்கும் மடவார்விளாகம் (திருநெல்வேலி அருகில்) அமைந்து இருக்கும் இடம் ஆலமரங்கள் , பெரிய ஏரி வயல்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் விளங்கும். இந்த முறை போனபோது ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது. வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது.\nகுலதெய்வம் கோவில் ஏரியின் கடைக்கோடியில்\nஇங்கு மதுரை வந்தபோது , இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப் பார்த்தபோது எனக்கு எங்கள் கோவில் நினைப்பு வந்து விட்டது. இங்குள்ள ஆலமரம், வேப்பமரம், புளியமரம், வில்வ மரம், அருகில் இருக்கும் பனைமரம் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். காற்று அடிக்கும்போது பனைமரம் போடும் சலசலப்பு, எவ்வளவு பறவைகள் இங்குள்ள ஆலமரத்திற்கு வந்து ஆலம்பழத்தைச் சாப்பிட்டு அதன் நிழலில் இளைப்பாறுகிறது.\nபுளியமரத்தில் பறவைக் கூடு இருக்கிறது.\nவேப்பமரத்தில் பழுத்த பழங்களுக்கு கிளிகள் வருகிறது. பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கும், ஆடு, மாடு, கோழிகளுக்குக் கோவில் முன்பகுதி இடம் தான் வாழும் இடமாய் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இ���மாய் கோவில் இருக்க வேண்டும் எப்போதும்.\nகோவிலை சீர் அமைப்பவர்கள் பழமையைச் சிதைக்காமல் காத்தால் நல்லது. மரங்களை வெட்டாமல் குளங்களைச் சீர் அமைத்தால் அதில் வாழும் பல்லுயிர்களும் வாழும்.\nகுளம் தூர்வாரப்படுகிறது என்று இன்றைய செய்தியில் சொன்னார்கள். குளங்களில் மீண்டும் நீர் வந்து எங்கும் இயற்கை பசுமையாக இருக்க வேண்டும்.\nகோவிலின் முன் பகுதி - ஆடு, மாடு, கோழிகள், சுதந்திரமாய்த் திரியும், ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தைகள் விளையாடுவார்கள்\nஇயற்கைப் பின்னணியில் கோவில் குதிரைகள்\nகோழி குஞ்சுகளுக்கு இரை அளித்துக் கொண்டு இருந்தார் ஒரு பெண் ,கோவில் வாசலில்\nஆடு, மாடு, கோழி, சேவல்\nஆகிய செல்வங்களுடன் இந்நாட்டு மன்னர்\nநெல்லை காந்திமதி அம்மன் குளம்\nகுளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாகக் காட்சி அளித்தாலும் அங்கு கிடைக்கும் உணவுக்காகக் காத்து இருக்கும் முக்குளிப்பான்கள்\nதென்காசி ஊரில் உள்ள குளத்தில் பறவைகள் (முக்குளிப்பான்கள்}\nமதுரை ரயில் நிலையத்தில் உள்ள மொட்டை மரத்தில் மோன தவம் செய்யும் இரட்டைவால் குருவி.\nமீண்டும் மரம் துளிர்த்து வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறதோ இந்த இரட்டை வால் குருவி. அதனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தனை செய்வோம்.\nஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய\n\"நாளை சர்வ தேச குழந்தைகள் தினம் \" குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:39 34 கருத்துகள்:\nLabels: பொன்மேனி ஐயனார் கோவில்\nஞாயிறு, 14 மே, 2017\nமே மாதம் இரண்டாவது ஞாயிறு, அன்னையர் தினம்.\nதெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.\nஅம்மா என்றால் அன்பு. அட்சய பாத்திரமும் அம்மாவும் ஒன்று. அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் வழங்குவது போல், அம்மாவும் அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருவாள். அம்மா என்ற மூன்றெழுத்துக்கு எல்லை ஏது அப்பாவிடம் ஏதாவது கேட்டுப் பெற வேண்டும் என்றால் அம்மாவிடம் தான் முதலில் சொல்லி அப்பாவிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்போம்.\nபகவானின் பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.\n//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள���வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக\nதாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல் ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு அத்தகைய தாயாகிறார்.//என்று சுவாமி சித்பவானந்தர் சொல்லுகிறார்\nஇறை வழிபாட்டிலும், அப்பன் வழிபாட்டை விட அன்னை வழிபாடுதான் மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்னை தான் மகவுக்கு உடனே இரங்கி அருள் புரிகிறாள். தாய் எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் குழந்தை தாயின் காலை கட்டிக் கொண்டு தான் அழும்.\nபாரதியும் அன்னையிடம் தான் தனக்கு வேண்டியதைக் கேட்கிறார்:-\n//ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்\nயாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்\nதுன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்\nஇன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.\nநம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு\nஅம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//\nஅகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.\nஇன்றைய சமூகநிலையில் தாய்மார்களின் நிலை எப்படி இருக்கிறது\nஇப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவர் சம்பாதித்தால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் , குழந்தைகள் படிப்பு, மற்றும்\nதேவைகளுக்கு என்று தாய்மார்கள் இரட்டைபாரம் சுமக்கிறார்கள்.\nஇது போன்ற தாய்மார்களின் தியாகத்தை குழந்தைகள் உணரவேண்டும்.\nவீட்டையும், பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வரும் தாய் படும் அவலம் ஒரு சிறுகதையில் கூறப்படும் சூழ்நிலையைக்காண்போம். கதையின் பேர் ”உலகப் பெண்கள் நாள்’ ”.எழுதியவர் தஞ்சை இறையரசன். குடும்பத்தேவைக்காக வேலைக்குப் போகும் ஒரு தாய், தன் துன்பம் தீர, தன் கல்வி அதிகாரியிடம் உத்தியோக மாற்றல் கேட்பதைப் பாருங்கள்:-\n// அம்மா , என் கணவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார், குழந்தைகள் பள்ளியில் படிக்கிதுங்க, . தினம் முப்பது மைல் மூனு பஸ் மாறி போய் திரும்ப வேண்டிருக்கு. டவுன்பஸ் ரிப்பேர் ஆகி வராத நாளில் இரண்டரை மைல் நடக்க வேண்டிருக்கு, ஸ்டாண்டில் நிக்கவே முடியலை\n���ம்பியைப் பிடிச்சிக்கிட்டு நின்னு நின்னு கை கால்வீங்கிடுது. காலைல ஏழு மணிக்குத்தான் திரும்ப முடியுது. பத்து பன்னிரண்டு வருஷமா டிரான்ஸ்பர் கேட்டு அலையறேன்.//\nஇப்படிக் கேட்டும் , சிபாரிசின் பேரில் இன்னொருவருக்கு மாற்றல் கிடைத்தது. அந்தத் தாய்க்குத் துன்பம் தொடர்கதையாகிறது.\nஇது போல் எல்லாம் தன் குடும்ப நலத்திற்காகப் பாடுபடும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nஇதே ஆசிரியர் எழுதிய மற்றொரு கதையில் வேலைக்குப் போகும் மனைவி, தன் கணவனுக்கு வண்டி வாங்கி கொடுத்தால் பஸ்ஸில் இடிபடாமல் வேலைக்கு நேரத்திற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறாள்.சிறு வயதில் தான் தன் கணவனின் தோளைப்பற்றிக் கொண்டு ஸ்கூட்டரில் போக முடியவில்லை. இப்போதாவது போகலாம் என்று கற்பனையில் திளைக்கிறாள். அந்தப்பெண்ணின் கதையைச் சொல்கிறார்,’ஒரே ஒரு நகரத்துக் குள்ளே ‘:என்ற கதையில்.\nதன் மூன்று பவுன் நகை விற்றுப் பணம் ஆக்குகிறாள்.மேலும் தேவைப்படும் பணத்திற்காக, தன் சம்பளப்பணத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிஎப் பணத்தை பெற , கடன் கேட்டு,விண்ணப்பம் பெறவே லஞ்சம் கொடுத்து , பின் கிடைத்த பி.எப் பணத்தில் ஸ்கூட்டர் வாங்கி தன் கணவனுக்கு கொடுக்கிறாள். அதில் அலுவலகத்திற்கு போகலாம், இனி பஸ்ஸில் இடி வாங்கும் கஷ்டம் இல்லை என்று நினைத்தால், அந்தப் பெண்ணின் கணவர் என்ன செய்தார், கதையைப்பாருங்கள்\n//பணம் வந்தது , ஸ்கூட்டர் வந்தது, ஏதோ இரண்டு, மூன்று நாள் அங்கும் இங்கும் இவளை அழைத்து போனான், பிறகு எங்கே அவ்வளவு தான், பெரியபெண் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாள். பெரிய பெண்ணுக்கு ஒரு தடவை, மற்ற பிள்ளைகளுக்கு ஒரு தடவை, ஆபீசுக்கு ஒரு தடவை , காலையிலே மூணு முறை . சாயாங்காலம் மூணு முறை அலையறேன், உன்னை நான் டவுன் பஸ்சுக்குக் கொண்டு போய் விட அழைக்க ஏது நேரம் என்று அலுத்துக் கொண்டான் //\nவண்டி வந்தால் வண்டியில் கணவனுடன் பயணிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல், மறுபடியும் பஸ்ஸில் கூட்டத்தில் இடிபட்டு நசுங்கி வேலைக்குப் போய்த் தன் குடும்பநலத்திற்குப் பாடுபடும் இது போன்ற தாய்மார்கள் இருக்கிறார்கள்.\nதுன்பப்படும் இத்தகைய தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, ��ார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களின்அம்மா, அப்பாவிற்குப் பொன் ,பொருள் கொடுப்பதற்குப் பதில் அனபையும், கனிவான வார்த்தைகளையும் கொடுத்தால் போதும். தாய் , தந்தை மகிழ்வார்கள்.அதே போல் ஒழுக்கம், நற்பண்பு கொண்டு விளங்கினாலே போதும். வேறென்ன வேண்டும்\nகொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை\nஅள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே\nஎன்று ஒரு பாட்டு சொல்கிறது. ஊற்று, தோண்டத் தோண்டத் தான் நீர்\nஊறும் . அது போல் அன்பு கொடுக்கக் கொடுக்கத் தான் பெருகும்.\nஅன்புக்குப் பஞ்சமில்லை என்று பஞ்சமில்லா நிலையை உருவாக்க வேண்டும். நாளை மறுநாள் அட்சய திருதியை .அன்று நல்லசெயல்களைச் செய்வோம், அன்பைப் பரிமாறிக் கொள்வோம். அன்றைய நாளில் , ஒன்று செய்தால் அது பன்மடங்காய்ப் பெருகி வாழ்வில் எல்லோருக்கும் நன்மையை நல்கும் என்பார்கள். அவ்வாறே பெருகட்டும். அட்சய திரிதியை வாழ்த்துக்கள்\nதாய்மை உணர்வு உடைய அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nஎன் நினைவில் வாழும் என் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.\nதாயாகி , தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்\nஏன் இந்த சோகம் கண்ணே \nLabels: அட்சயதிரிதியை வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள்\nதஞ்சை இறையரசன் அவர்களின் சிறுகதையை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு விளக்கியது, வாழ்த்தியது அருமை... அனைவருக்கும் அன்னையர் தின அன்பான நல்வாழ்த்துக்கள்...\nமுடிவில் சோகம் இல்லை... சின்ன கோபம்... ஹிஹி... வாழ்த்துக்கள் அம்மா...\nஅன்னை பற்றிய ஆன்றோர்களின் கருத்து பகிர்வோடு அமைந்த அழகான கட்டுரை சிந்திக்க வைத்த பதிவு\nமனதை தொட்ட அருமையான பகிர்வு அக்கா .அனைவருக்கும் இனிய சந்தோஷமான அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஅன்னையர் தின சிறப்புப் பதிவு\nநிச்சயம் இந்தக் கருப்பு வெள்ளைப் படங்கள்தான்\nபகிர்வு மனத்தை கொள்ளை கொண்டது\nதாயன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை\nஎன்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு இருக்கிறோம்\nஒரு தாய் தன் மகனிடம் காட்டும் அன்பு, பரிவு, பாசம் எல்லாமே\nஅந்த மகனுக்கு ஒரு வாழ்க்கைத்துணை வருகையிலே\nஅவளுக்கும் தான் தாயாக , அதுவும்\nவீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே\nஎன உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்\nஇனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லை��ே இல்லை.\nஅழகான அருமையான பாடல் வரிகளுடனும், உள்ளத்தைத் தொடும் இரண்டு சிறுகதைகளுடனும், அன்னையர் தின பதிவு சிறப்பாக இருக்கிறது கோமதி. கதையில் வரும் இரண்டு பெண்களும் நீண்ட நாட்கள் மனதிலிருந்து அகல மாட்டார்கள்.\nவ்கு அழகான கதை உதாரணங்களோடு பெண்களின் பெருமையை அருமையாகிச் சொல்லி இருக்கிறீர்கள் கோமதி.\nபடங்கள் அருமை.எங்கிருந்தாலும் அன்னையும் தந்தையும் நம்மை மறவார்கள். நாமும் நம்குழந்தைகளுக்கு நல் ஆசிகள் வழங்குவோம்.\nசிறந்த அன்னையர் தின வாழ்த்துகள் மா.\nகுழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள்.//நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்\n//தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.//\nஅன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.\nமிக அழகான கட்டுரை. பாராட்டுக்கள்.\nஅன்பின் முகவரி அன்னை. அன்பின் ஆதி அன்னை. அழகிய பாடல்கள், குறிப்பாக பாரதியார், கதை மூலம் அன்னையை நினைவு கூர்ந்தது சிறப்பு. கொஞ்ச நாட்களாக அரசு சார் படம் இணைப்பது இல்லையே, ஏன்\nகொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை\nஅள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே\nஅட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..\nவாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல் வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nநீங்கள் சொல்வதும் சரிதான் சின்ன கோபம் தான் அதில் ஏற்பட்ட சோகம்.\nஅன்னையர் தினத்தன்று பெற்றோர்களின் பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை.\nவாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nவாங்க ரமணிசார், வாழ்கவளமுடன். நீங்கள் சொல்வது போல் இந்த படங்கள் பொக்கிஷங்கள் தான்.\nஉங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nவாங்க சூரி சார், வாழ்கவளமுடன்.\n//வீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே\nஎன உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்\nஇனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லையே இல்லை. //\nவீட்டுக்கு வந்த மருமகளை நன்கு பார்த்துக் கொள்ளவேண்டும் மாமியார், மாமியாரை மருமகள் நன்குப்பார்த்துக் கொள்வாள்.\nஅன்புக் கொடுத்தால் அன்பு கிடைக்கும்.\nகுற்றம் பார்க்காமல் குணத்தை பார்க்க இருவரும் முயலவேண்டும்.\nஇனிமையான சூழல் அப்போது நிச்சயம்.\nஉங்கள் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.\nவாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன், பாடல், கதை எல்லாம் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.\nவாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொன்னது போல் நமக்கு எப்போதும் நம் பெற்றோர்களின் ஆசி நிச்சயம் உண்டு.\nநம் குழந்தைகளுக்கும், நம் ஆசிகளை தினம் வழங்கி மகிழ்வோம்.\nஉங்கள் வ்ருகைக்கும், அன்பான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.\nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nவாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.\nபடங்கள் மற்றும் பாரதி பாடல்களை ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.\nதெய்வம் தனக்கு பதிலாய் தாயைப்படைத்தான் என்பார்கள். தாயை தெய்வமாய் வணங்கினாலே போதும் உயர்வு நிச்சயம். அதற்கு நீங்களே ஒரு நல்ல உதாரணம். உங்கள் தாய் பாசம் பக்தி எல்லாம் இப்போது உள்ள குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டு அல்லவா\nஉங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.\n//அன்பின் முகவரி அன்னை. அன்பின் ஆதி அன்னை.//\nபாடல் பகிர்வு, கதை இவற்றை ரசித்தமைக்கு நன்றி.\nசாரிடம் ஸ்ரீராம உங்கள் படம் ஏன் இல்லை என கேட்கிறார் என்றேன் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன்.\n//அட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉங்கள் அழகான அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.\nவாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nபழைய புகைப்படங்களுடன் பகிர்வை படிக்க பரவசமாக இருந்தது,\nசிறப்பான பதிவு. குடும்ப நலனுக்காக சிரமங்களை அனுபவிக்கும் தாய்மாரின் உள்ளன்பை உலகம் புரிந்து நடக்கட்டும்.\nகடைசிப் படத்தில் போட்டோகிராபர் ஒருவேளை ரொம்��� நேரம் போஸ் கொடுக்க வைத்திருப்பாரோ:)\nஅரசு சாரின் ஓவியங்களை மிஸ் செய்கிறோம்.\nவாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும், நன்றி.\nவாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் குடும்ப நலனுக்கு பாடும் படும் பெண்களை குடும்ப உறுப்பினர் அனைவருமே புரிந்து நடக்கவேண்டும் அப்போது தான் வீடும், நாடும் நலம்பெறும்.\nபடத்தை எடுத்தவர் என் அப்பாவின் நண்பர். அந்த மாமா நிறைய படம் எடுத்து இருக்கிறார் அன்று.\nஅரசு சாரிடம் படம் போட சொல்லி விட்டேன் ,அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன். ராமலக்ஷ்மியும் கேட்டுவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.\nஅன்னையைப்பற்றிசொல்ல வார்த்தைகள் போதாது,அதற்காக சொல்லாமலும் இருக்க முடியாது.அன்னையர் தின நல் வாழ்ட்த்துக்கள்.\nஅன்னையின் பெருமை சொல்லில் அடங்காது என்பது உண்மை,\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅன்னையர் தினத்தன்று மிக அழகான பகிர்வுகளை பகிர்ந்து இருக்க்கீங்க கோமதி அக்கா.\nஅந்த காலத்து போட்டோக்கள் ரொம்ப அழகு தான்.உங்கள் போட்டோ முன் பதிவிலேயே பார்த்தேன்,\n//நேற்று அம்மாவுக்கு ஒரு சிறிய கவிதையும் எழுதினேன் ஆனால் நான் பிலாக்கில் பகிரவில்லை. அவர்களுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன்,.//\nஅம்மாவுக்கு எழுதிய கவிதையை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.\nஅப்பவும் நானும் படம் இப்போது தான் போட்டு இருக்கிறேன்.\nஅம்மாவுடன் உள்ள படம் முன்பே பகிர்ந்து கொண்டது.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.\nஅன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.\nஅந்தக் காலத்து அப்பாக்கள் எல்லாம் இந்த ஸ்டைல் தான் போல.என் அப்பாவின் படம் ஒன்றும் இது போல் உண்டு கோமதிக்கா.மிக அருமையான பகிர்வு.\n'அரசு' சாரின் சிறப்பு ஓவியம் காணோமே இந்தச் சிறப்புப்பதிவில் :-)\nஆசியா உங்கள் அப்பாவும் இந்த ஸ்டையில் தானா ஒருமுறை உங்கள் அப்பா படத்தை எங்களுடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nசார் கிரிக்கெட் பார்ப்பதில் பிஸியாக இருந்தார்கள் அதனால் அவர்களை படம் கேட்கவில்லை. அடுத்தபதிவில் ஓவியத்தை கேட்டு வாங்கி விடுகிறேன். அவர்கள் ஓவியத்தை காணவில்லையே என்று ரசிகர்கள் கேட்பது அவர்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சாரல்.\nவாங்க மாற்றுப்பார்வை, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nதாயாகிய தினத்திலிருந்து வாழ்க்கை முச்சூடும் தாய்க்கு ஓய்வில்லை தான்.\nபெற்ற குழந்தை பெண்ணாயிருந்தால் தாய் கொள்ளும் பெருமிதமே அவளையும் மிகச்சிறந்த தாயாக உருவாக்க வேண்டும் என்பது தான். அந்தத் தாய் தான் குழந்தையாயிருந்த திலிருந்து தெரிந்து கொண்ட தெளிவை ஒவ்வொரு செயலிலும் உணர்விலும் தன் பெண்ணுக்கு உணர்த்தி வளர்க்கிறாள். அப்படியாக வளரும் குழந்தைகள், பெரியவளாகி இன்னொரு தாய்க்கு மருமகளாகும்\nபொழுதும் அவள் எதிர்பார்க்கும் தாயன்பு புகுந்த வீட்டிலும் மாற்றமில்லாமல் தொடர்கிறது. எப்படி வளர்ப்போ, அப்படியே வாழ்வுமாய்..\nஇது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா\nவாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.\nநன்றாக சொன்னீர்கள் பெண் குழந்தைஎப்படி எல்லோரிடமும் நடக்க வேண்டும், பழக வேண்டும், புகுந்த வீட்டில் எப்படி அன்புடன், மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதை விட சிறந்த தாயாக அம்மா நடந்துக் கொள்ளும் போது அதைப் பார்த்து வளர்ந்த குழந்தை அதே பண்புகளுடன் இருக்கும்.நல்ல மகளாய் இருந்தவள்\nநல்ல மருமகளாய், நல்ல தாயாய் மாறுகிறாள் பின் நல்ல மாமியாராய் உருவாகிறாள்.\n//இது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா\nநீங்கள் சொன்னது போல் இந்த வட்டம் சரியாக இயங்கினால் எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் என்று பாடத்தோன்றும்.\nஉங்கள் வரவுக்கும் சிறப்பான வாழ்வியல் உண்மைகளை சொன்னதற்கும் நன்றி.\nசூரி சாரும் உங்களை போல் நல்ல கருத்தை சொன்னார்கள்.\nஒரு தாயாய் நாள் தோறும் ஏற்கும் அல்லல்களுக்கு உதாரணங்கள் கொடுத்து, அவளின் சங்கடங்களுக்கும் உழைப்பிற்கும் உதாரணங்கள் கொடுத்து, அன்னையர் தின‌த்தில் தாய்மையை மேன்மையுற எழுதியதற்கு அன்பு நன்றியும் வாழ்த்துக்களும்\nஉங்கள் பெற்றோருடன் இருந்த புகைப்படங��கள் அன்னையர் தினத்தில் அருமையான நினைவஞ்சலியும் கூட\nஅன்னையர் தினத்துக்காக எழுதிய பதிவுக்கு காலம் கடந்து வந்தாலும் எல்லா நாளும் அன்னையர் நாளே அல்லவா. அன்னையர் பற்றிப் படித்ததும் பார்த்ததும் தவிர அவரது அன்பின் மொழி உணரப் படவில்லை. இதையே என்னையே தேற்றிக் கொள்ளும் முகமாக நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். சுட்டி இதோ\nவாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் எல்லா நாளும் அன்னையர் நாள் தான்.\nநம் வழக்கம் வெளி ஊருக்கு சென்றாலோ, அல்லது பரீட்சை மற்றும் எல்ல சுபக்காரியங்களுக்கும் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்வது வழக்கம்.\nஉங்கள் பதிவை படிக்கிறேன் சார்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅன்னையரின் பெருமையோடு அவர்தம் தியாகம் மற்றும் இன்னல்களையும் நினைவில் கொணர்ந்து நெகிழ்வித்தப் பதிவுக்கு நன்றியும் பாராட்டும் மேடம்.\nபுகைப்படங்கள் அழகு. கருப்பு வெள்ளை என்றாலும் காலம் முழுவதும் மனத்தில் வண்ணங்களை வாரியிறைக்கும் நிழற்படங்கள் அல்லவா அவை\nநீங்கள் சொல்வது உண்மை கீதமஞ்சரி காலம் முழுவதும் மனதில் வண்ணங்களை வாரி இறைக்கும் நிழற்படம் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஅன்னையர் போற்றும் சிறப்பான பகிர்வு.\nகதைகள் பலவும் எடுத்து அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.\nநீங்கள் எல்லா பழைய பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.\nஉங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.\nபழைய படங்களே இத்தனை தெளிவாய்க் காண முடிந்தது மகிழ்ச்சியாய் இருக்கு. வாழ்த்துகள். தாய், தந்தையோடு உங்களைப் பார்த்தாச்சு. பார்க்கையில் அட, நமக்கு இப்படி ஒரு படம் இல்லையேனு தோணிச்சு\nஉங்கள் அன்னையர்தின வாழ்த்துக்கு நன்றி.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும், நன்றி.\nஉங்கள் பின்னூட்டத்தை தாமதமாய் பார்த்தேன்.மன்னிக்கவும்.உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.\nமனதை நெகிழச் செய்த பதிவு. அருமை. வாழ்த்துக்கள்.\nவாங்க பவள சங்கரி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 8:32 39 கருத்துகள்:\nLabels: அன்னையர் தின வாழ்த்துக்கள், மீள் பதிவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1933390", "date_download": "2020-08-13T06:50:33Z", "digest": "sha1:QC7E67ICKDTQOW627LGXV6VC3ZD3Q4DD", "length": 8815, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கா. செ. நடராசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கா. செ. நடராசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகா. செ. நடராசா (தொகு)\n10:45, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n1,852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n10:11, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n10:45, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் திரு.இ.திருநவுக்கரசு. பண்டிதர் திரு.இ.இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.\nகொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடிவிற்காய் உழைப்திலும் செலவிட்டார்.\nஇவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி திரு வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து க��ண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது.\nநடாராசா அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960, 1961 ஆம் ஆண்டுகளில் சிலப்பதிகாரம் பற்றியதோர் தொடர் சொற்பொழிவினை கற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் நிகழ்த்தி வந்தார். இச்சொற்பொழிவுகளை மலையகத்தில் இருந்து வெளிவந்த குறுஞ்சி மலர் என்னும் பத்திரிகை பிரசுரித்து வந்தது. சிலப்பதிகாரம் பற்றிய இந்தச் சிந்தனைகளே இளங்கோவின் கனவு என்ற நூலாகத் தோற்றம் பெற்றது. இக்காலத்தில் நாவலப்பிட்டியில் திரு.நா.முத்தையா அவர்கள் ஆசிரியராக இருந்த ஆத்மஜோதி என்ற சஞ்சிகையில் சமயக்கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.\n1961 ஆம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2998080", "date_download": "2020-08-13T07:25:35Z", "digest": "sha1:GH5C4EJ3EGDTS4RB2PP6JSSSBTJJFGZG", "length": 2738, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மல்லுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மல்லுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமல்லுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் (தொகு)\n17:16, 11 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n4,231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n\"{{Infobox settlement | name = மல்லு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n17:16, 11 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox settlement | name = மல்லு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/how-china-lost-the-plot-against-india-in-the-first-place-390416.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-13T06:39:29Z", "digest": "sha1:CRUNE65QEVB5KWHZFKBLZ4LHJZ44LCWX", "length": 25935, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொட்டதெல்லாம் தோல்வி.. இந்தியாவை சீண்டி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. அச்சத்தில் ஜி ஜிங்பிங்! | How China lost the plot against India in the first place? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nதமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது... தேர்தலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் -ஜோதிமணி எம்.பி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொட்டதெல்லாம் தோல்வி.. இந்தியாவை சீண்டி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. அச்சத்தில் ஜி ஜிங்பிங்\nபெய்ஜிங்: இந்தியாவை தேவையில்லாமல் சீண்டி தற்போது சீனா பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது.\nIndia மூலம் கலைந்து போகும் China- வின் உலகை ஆளும் கனவு\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nஇந்தியா சீனா இடையில் தற்போது இருக்கும் மோதல் என்பது 1962 பின் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் ஆகும். ஆனால் இப்போது நடக்கும் சண்டை என்பது வெறும் சில கிலோ மீட்டர் பகுதிக்காக நடக்கும் சண்டை கிடையாது. இது வெறும் நிலத்திற்கான சண்டை இல்ல. இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிக்க முயல்வதற்கு இரண்டு காரணம் இருக்கிறது.\nமுதல் காரணம், இந்தியாவின் நிலத்தை அபகரித்து, தனது பறந்து விரிந்த தன்மையை அதிகமாக்குவது. இன்னொன்று இந்தியாவை ஆசியாவில் வளரவிடாமல் தடுத்து அதன், வலிமையை மட்டுப்படுத்துவது. இந்த இரண்டுதான் தற்போதைய மோதலுக்கு காரணம் ஆகும்.\nபெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணி\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nசீனா தற்போது உலகம் மொத்தத்தையும் கட்டுப்படுத்தும் வல்லரசு நாடாக விரிய முயன்று கொண்டு இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான விஷயங்களை சீனா முயன்று வருகிறது. ஒன்று தனது பொருளாதாரத்தை உயர்த்தி, சந்தையை மேம்படுத்தி, உலகை பொருளாதார ரீதியாக கட்டுப்டுத்துவது. இன்னொன்று ராணுவ ரீதியாக அழுத்தம் கொடுத்து, ஆக்கிரமிப்பு செய்து படைகள் மூலம் அண்டை நாடுகளை கட்டுப்படுத்துவது.\nஇத்தனை நாட்களாக அமெரிக்கா செய்து வந்ததைதான் தற்போது சீனாவும் செய்கிறது. ஆனால் அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளில் மட்டும் செய்ததை சீனா எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லா நாடுகள் மீதும் செய்கிறது. பிரிட்டன் செய்த காலனி ஆதிக்கத்திற்கும் இதற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றுதான் கூற வேண்டும். அமெரிக்காவும், பிரிட்டனும் செய்ததை ராணுவம் மூலமும், பொருளாதாரம் மூலமும் தற்போது சீனா செய்ய நினைக்கிறது.\nஆனால் பிரிட்டன்,அமெரிக்கா இரண்டும் தனது பிக்பாஸ் தந்திரத்தில் வெற்றி பெற்றது போல சீனாவால் வெற்றிபெற முடியவில்லை. சீனா தொட்டதெல்லாம் தோல்வியாக முடிந்து இருக்கிறது. ஆசியாவில் இருக்கும் நாடுகளை எல்லாம் கட்டுப்படுத்தி, பின் உலகை கட்டுப்ப��ுத்தலாம் என்பதுதான் சீனாவின் பிளான். இதில் சீனா தொடக்கத்தில் கொஞ்சம் வெற்றியும் பெற்றது.\nரஷ்யா, தென் கொரியா என்ற இரண்டு நட்பு நாடுகளை பெற்றது. அதோடு பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,நேபாளம், கனடா என்று முக்கியமான நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தனது சொல்லுக்கு இணங்க வைத்தது. எங்கே சீனா தனது உலக சர்வாதிகாரத்தில் வென்று விடுமோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதே சீனா எப்போது இந்தியாவை சீண்டியதோ அப்போதில் இருந்தே சீனா தோல்வியை தழுவி வருகிறது.\nஇந்தியாவை சீண்டிய பின் சீனா மூன்று விதமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்த மூன்று விதமான எதிர்ப்புகள் சீனாவின் உலகை ஆளும் கனவை உடைத்து போட்டு இருக்கிறது.\nமுதல் விஷயம் - உலக அளவில் நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.\nஇரண்டாவது விஷயம் - உலக நாடுகள் சீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்புகிறது.\nமூன்றாவது விஷயம் - உள்நாட்டுக்கு உள்ளேயே சீனாவிற்கு எதிராக அழுத்தம்.\nஅதன்படி தற்போது உலக நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. மெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது. ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகள் மட்டும் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.\nஇன்னொரு பக்கம் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்து படைகளை அனுப்புகிறது. ஆஸ்திரேலியா சீனா மீது பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கிறது. ஜப்பான் இந்தியாவிற்கு ஆதரவாக கடற்படையை அனுப்பி வருகிறது. இன்னொரு பக்கம் பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறது .\nசீனா இங்கேயே தனது திட்டத்தில் தோல்வியை தழுவிட்டது. இப்படி இருக்க சீனாவில் இருந்து முதலீடுகள் வேகமாக வெளியே செல்கிறது. சீனாவில் முதலீடு செய்த அமெரிக்க நாடுகள் எல்லாமே வேகமாக தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. சீனாவின் ராணுவ பலம் முதலில் உடைந்தது. தற்போது பொருளாதர முதலீடுகள் காரணமாக சீனாவின் பொருளாதார பலம் உடைந்து நொறுங்கி உள்ளது.\nஇன்னொரு பக்கம் உள்நாட்டு குழப்பம் அந்த நாட்டில் ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவிற்கு எதிராக உள்நாட்டு மக்களே கொதித்து எழ தொடங்கி உள்ளனர். இந்தியாவை சீண்டியதால், 40+ ராணுவ வீரர்களை இந்தியாவிடம் பறிகொடுத்த காரணத்தாலும் சீன மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சீன ராணுவமும் அந்நாட்டு அரசு மீது கடும் கோபத்தில் உள்ளது.\nஅதேபோல் ஹாங்காங் மக்களின் போராட்டம், அது தொடர்பான உலக அழுத்தமும் சீனாவை நிலைகுலைய வைத்து உள்ளது. இது எல்லாம் சேர்ந்து சீனாவின் அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக பெரிதாக வெடிக்கும் என்று கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இது புரட்சியாக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சீனாவும் அதன் உலகை ஆளும் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க தொடங்கி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்\nஅதிகரிக்கும் கொரோனா.. சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்... ஜப்பான் மாடல் பெயிலாப் போச்சு\nசீனா எதிர்பார்க்காத மூவ்.. ஆபரேஷன் அந்தமானை கையில் எடுத்த இந்தியா. அடுத்தடுத்து நடந்த 3 டிவிஸ்ட்\nஅந்தமான் தீவிற்கு போர் கப்பல்களை அனுப்பிய இந்தியா.. திடீரென போர் பயிற்சி.. சீனா கலக்கம்.. பின்னணி\nடாக்டர் தொண்டை வலிக்குது.. பெண்ணோட வாயைத் திறந்து பார்த்தா.. ஷாக்காகிப் போன டாக்டர்\nஈரானை தொடர்ந்து கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை\n\\\"நாங்க இருக்கோம் மோடி\\\" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு\nஇது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nபிரதமர் மோடிக்கு நன்றி.. இந்த குறளையும் இதயத்தின் ஓரத்தில் எழுதிவையுங்கள்.. வைரமுத்து டிவிட்\nஎங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nதிடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்\n��ிரீன் சிக்னல் காட்டிய புடின்.. முதல்நாள் போன் கால்.. மறுநாளே லடாக் விசிட்.. மோடியின் ராஜதந்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan india china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa china சீனா ஜப்பான் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/india-china-border-tension", "date_download": "2020-08-13T06:17:42Z", "digest": "sha1:GGKNYOOHNVYHL5CNJ3IHHGLTJCWVNEPS", "length": 10564, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "India China Border Tension News in Tamil | Latest India China Border Tension Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா.. எதற்கும் தயார்.. நாடாளுமன்ற குழுவிடம் இந்திய ராணுவம் அதிரடி\nசீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்\nஎல்லையில் பதற்றம்.. அந்த விஷயத்தில்.. சீனா நேர்மையாக செயல்பட வேண்டும்.. இந்தியா எதிர்பார்ப்பு\n6 சாட்டிலைட்கள் அவசரமாக வேண்டும்.. சீனாவிற்கு எதிராக இந்தியா வகுக்கும் வியூகம்.. நெருங்க முடியாது\nலடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது\nஇது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nபடைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்\nஉறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீ��ா.. பின்னணி\nநம்ப முடியாது.. வேகமாக நகர்ந்து.. உத்தரகாண்ட் எல்லைக்கு வந்த சீன படை.. திடீரென மாற்றப்பட்ட வியூகம்\nவின்டர் அட்டாக்.. பனிக்காலத்திற்காக காத்திருக்கும் சீனா.. லடாக்கில் படைகள் குவிப்பு.. பகீர் திட்டம்\nஅம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு\nகெத்தாக கால் பதித்தது.. சீனாவின் \"உள்நாட்டு அரசியலை\" அசைத்து பார்க்கும் இந்தியா.. ஜிங்பிங் கலக்கம்\nஇன்னும் முடியவில்லை.. சீனா தனது படைகளை முழுதாக வாபஸ் வாங்கவில்லை.. இந்தியா அறிவிப்பு.. பின்னணி\nஉறவு முக்கியம்.. இந்தியா இல்லாமல் இருக்க முடியாது.. வர்த்தக மோதலால் கதிகலங்கிய சீனா.. திடீர் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/imai-movie-audio-launch-stills/54943/?pid=12947", "date_download": "2020-08-13T05:16:30Z", "digest": "sha1:IPLHRFN4IGOBCX4FJALY7UYLYIECLJLZ", "length": 3080, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "Imai Movie Audio Launch Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article மெர்சி (இரக்கம்) இல்லாமல் நடக்கும் மெர்சல் இயக்குனர்..\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-08-13T05:46:48Z", "digest": "sha1:4ISNAWKFSEINE36M4JGZJMSXE6MQP6ED", "length": 9619, "nlines": 177, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மாமியார் டயானாவை பின்பற்றிநடக்கும் மருமகள் கேட் - சமகளம்", "raw_content": "\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்���ியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nதிலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி – இந்திய தூதுவர் சந்திப்பு\nமாமியார் டயானாவை பின்பற்றிநடக்கும் மருமகள் கேட்\nஎதிர்கால இங்கிலாந்து மன்னர் வில்லியம்ஸின் மனைவி கேட் தனது கணவனின் தாயார் டயானாவுடன் ஒப்பிடும் வகையில் தனது ஆடை அலங்காரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை நிரூபிக்கும் சில புகைப்படங்கள் இதோ.\nPrevious Postஇந்திய மீனவர் கொலை சம்பவங்கள் இனிமேல் தொடராது: இந்தியாவுக்கு மைத்திரி உறுதி Next Postகச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே வழி\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beyondwords.typepad.com/beyond-words/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:22:53Z", "digest": "sha1:27VFAKYNIBIPKLZGXAMPJKM2B7VNVWGK", "length": 2865, "nlines": 28, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: வி.எஸ்.நரசிம்மன்", "raw_content": "\nஇன்னிக்கு அதிகம் பேச்சு கிடையாது. ‘அப்பராம பக்தி எந்தோ கொப்பரா மா’ தியாகராஜர் பாடலின் பல உருவாக்கங்களைக் கேட்டு மகிழலாம். ’ராக சாகா’ தொகுப்புக்குப் பிறகு வி.ஸ்.நரசிம்மன் தன் தந்திக்குழுவினருடன் பல சங்கம இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் கேட்டு ரசித்தது ‘Seamless Strings’. இதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதவேண்டும்.\nகீழுள்ளதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். அந்த வயலின் (ய��ரு) ’மதுரமணி’ குரலையும் தாண்டுகிறது. தியாகராஜரின் ராம பக்தி போல வேதம் ஐயரின் பக்தியில் ஊறியவரது பாடலை என்ன சொல்வது\nJan 5, 2012 11:31:43 PM | Seamless Strings, அப்ப ராம பக்தி எந்தோ, இசை, சங்கம இசை, மதுரை மணி ஐயர், வி.எஸ்.நரசிம்மன்\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2011/10/", "date_download": "2020-08-13T06:34:42Z", "digest": "sha1:RE5KTBHRSVI3EVJBPMJUYN7EIVAH5T7H", "length": 158167, "nlines": 399, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2011 | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nடான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)\nடான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர் (2)\nபுகைப்படங்களை “கிளிக்” செய்து பெரியதாகப் பார்க்கலாம். இன்றைய தினமலரில் வந்துள்ள விளம்பரம்: கிருத்துவர்கள் தங்களுக்கு எந்த அளவில் பணபலம் உள்ளது என்பதனை பெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆமாம், இன்றைய தினமரில் கலரில் / வண்ணத்தில், அதிலும் வலது பக்கத்தில் பார்ப்பதற்கு வசதியாக முழுப்பக்க விளம்பரத்தையே செய்தி போல வெளியிட்டுள்ளனர்[1]. தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப முன்பே எப்படி தினமலரில் பக்கம்-பக்கமாக செய்திகளை வெளியிட்டு, விளம்பரங்களை வெளியிட்டன என்று முன்பே எடுத்துக் காட்டியுள்ளேன். இப்பொழுது தொன் பொஸ்கோ / டான் பாஸ்கோ முறை போலும். ஆக, இப்பொழுதுள்ள விளம்பரத்தில் “தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார்”, என்ற தலைப்பில் –\nஉலகம் போற்றும் கல்வியாளர் தொன்பொஸ்கோ\nபுனித தொன் பொஸ்கோவின் பொன்மொழிகள்\nஅருட்திரு ஜெயபாலன் ச.ச, சென்னை சலேசிய மாநிலத் தலைவரது ஆசியுரை.\nஅருட்திரு ஸ்டான்லி இக்னேஷியஸ் ச.ச தொன்பொஸ்கோ மேல் நிலைப் பள்ளி, எழும்பூர், சென்னை, அவருடைய\nதொன்பொஸ்கோ திருக்கரத்தின் புனித பயணம்.\nஇந்தியாவில் தொன்பொஸ்கோ சலேசியர்களின் சேவை.\nபுனித தொன் பொஸ்கோவின் திருவுடலின் பயணம்.\nபுனித தொன் பொஸ்கோ அவர்களின் திருக்கரத்தை தரிசிக்க வாய்ப்பளித்த சலேசிய சபைக்கு நன்றி\n��ெய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதே மாதிரி மற்ற செய்தித் தாள்களில், பத்திரிக்கைகளில், சஞ்சிகைகளில் லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் கூட செலவு செய்து விளம்பரம் செய்திருப்பார்கள்.\nடான் போஸ்கோ / தொன் பொஸ்கோவைப் பற்றி அதிரடி விளம்பரங்கள்: சென்ற வாரமே, “கடந்த இரண்டு–மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து–என்–டி–டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம் “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[2] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[3]. இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன”, என்று குறிப்பிட்டிருந்தேன். முன்பாக அளவிற்கு அதிகமாக, ஏனோ இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்தே ஆக வேண்டும் அல்லது பார்த்தேயாக வேண்டும் என்ற ரீதியில் விடாப்பிடியாக திணிக்கபட்டு டான் போஸ்கோ பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த போது தான் சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றி அலசி இரண்டு கட்டுரைகளை – “ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன” “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[2] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[3]. இணைதளங்களில் அளவிற்கு அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன”, என்று குறிப்பிட்டிருந்தேன். முன்பாக அளவிற்கு அதிகமாக, ஏனோ இவ்விஷயம் எல்லோருக்கும் தெரிந்தே ஆக வேண்டும் அல்லது பார்த்தேயாக வேண்டும் என்ற ரீதியில் விடாப்பிடியாக திணிக்கபட்டு டான் போஸ்கோ பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த போது தான் சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றி அலசி இரண்டு கட்டுரைகளை – “ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன”[4] மற்றும் “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்”[4] மற்றும் “டான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்”\nவாடிகன், பிடோஃபல் குற்றங்கள், அவற்றை மறைக்கும் முயற்சிகள்: கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக இந்திய கிரு���்துவ பிஷப்புகள், பாதிரிகள், குருக்கள், குருமார்கள், பாஸ்டர்கள், பொதகர்கள் என பலர் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டுள்ளனர். குறிப்பாக பிடோஃபைல் என்ற சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் சதாய்த்தது, செக்ஸ் கொண்டது, போன்ற குற்றங்களுக்காக அதிகமாகவே சிக்கியுள்ளனர். இது உலகம் முழுவதுமாக நடந்து வந்துள்ளன. வாடிகனுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. பிடோஃபைல் இணைதளத்தையே மறைக்க வேண்டிய சூழ்நிலை வாடிகனுக்கு ஏற்பட்டது. அவ்வாறு மறைத்தபோது எதிர்ப்பு ஏற்பட்டது, ஆனால் வாடிகன் கண்டு கொள்ளவில்லை[6]. அதைவிட கோரமான விஷயம் என்ன்வென்றால், வாடிகனுக்கு பிடோஃபைல் விஷயமாக அறிவுரை கூறிவந்த சாமியாரே, அதே குற்றத்திற்காக மே 2011ல் கைது செய்யப்பட்டார்[7]. ஆண் சாமியார்கள் மட்டுமல்ல கத்தோலிக்க பெண் சாமியார்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை என்ரும் தெரிய வந்தது[8]. மாட்டிக் கொண்டவர்களைத் தண்டிக்காது, கண்டிக்காது, ஏதோ இடமாற்றம் என்ற ரீதியில் தான் நடவடிக்கைகள் இருந்தன[9]. போதா குறைக்கு, ருசி கண்ட பூனை மாறாது என்பது போல, சென்ற இடங்களில் எல்லாம் அந்த கிருத்துவக் குற்றவாளிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் ஒன்று இப்பிரச்சினையை வழக்கம் போல ஆதிக்கத் திணிப்பு, அதிரடி விளம்பரங்கள் என ஈடுபடுவது, இந்திய மதங்களில் குறைகள் இருந்தால் அவற்றைப் பெரிதாக்கி திசைத் திருப்புவது என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தோன்றுகிறது.\nதினமலர் விளம்பரம் என்ன சொல்கிறது: குறிப்பக கிருத்துவர்கள் இந்த விளம்பரத்தின் மூலம் தெரியப்படுத்த விரும்புவதாவது:\nபுனித தொன் பொஸ்கோவின் 200வது ஆண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் புனித தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல் பேழை உலகெங்கும் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு அக்டோபர் 28ம் தேதி சென்னையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தரிசனத்திற்காக வந்துள்ளது.\nபுனித பயணத்திற்காக 150 ஆண்டுகள் அழியாமல் பாதுகாக்கப் பட்டு வரும் அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.\nஆக அதே நேரத்தில் உண்மையினையும் மறைக்க வேண்டியுள்ளது. இதில் பொய்களை உண்மையாகத் தரவேண் டும் என்ற ஆ���்வத்தில் அவர்களே, பலமாக திணிக்கும் விதத்தில் கூறப்பட்டுள்ளவை எடுத்துக் காட்டுகிறது:\n“தொன்பொஸ்கோவின் திருக்கரம் தாங்கிய திருவுடல்” என்றும் “தொன்பொஸ்கோவின் திருவுடல்”, “மெழுகால் செய்யப்பட்ட திருவுடல்” என்றெல்லாம் குறிப்பிடுவது உண்மையினை மறைக்கத்தான்.\nஅதாவது மனித உடல் புதைக்கப் பட்ட பின், 150 ஆண்டுகளில் மண்ணோடு மண்ணாக போயிருக்கும். ஆகவே பொம்மையை, உண்மையான உடல் போல காட்டுவது, சொல்வது நம்பிக்கையாளர்களை ஏமாற்றவே என்று தெரிகிறது.\n1888ல் இறந்து புதைக்கப் பட்ட பிறகு “புனிதர்” என்று அறிவிக்கப்பட்ட போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப் பட்டபோது, வலது கை எலும்புதான் இருந்தது என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் “உண்மைத்தன்மை” ஆதாரமாக ஏற்றுக்க் கொள்ளப்படவில்லை.\nஆகவே, இங்கு விளம்பரத்தில் “உண்மையான வலது கரமானது….” என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிய வருகிறது.\nமேலும் , “அவரது உண்மையான வலது கரமானது, மெழுகால் செய்யப்பட்ட திருவுடல் மார்புப் பகுதிக்குள் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது”, எனும்போது, அது தெரியும்படியுள்ளதா அல்லது மறைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nஅதாவது இன்னும் ஒருமாத அளவில் இந்த “திரு உலா” நடக்கும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும். பிரச்சரமும் இருக்கும். வேதபிரகாஷ்\n[1] தினமலர், தொன் போஸ்கோ நம்மை சந்திக்க வருகிறார், சென்னை, ஞாயிறு, அக்டோபர் 30 2011, பக்கம்.5.\n[4] வேதபிரகாஷ், ஹிந்து–என்–டி–டிவி, டான்பாஸ்கோ, சிறுவர்–பாலியல், செக்ஸ்குற்றங்கள்தொடர்புஎன்ன\n[5] வேதபிரகாஷ், டான்பாஸ்கோவின்உண்மைஉருவம்என்ன – இந்தியர்களுக்குகிருத்துவர்என்னசொல்ல விரும்புகின்றனர்\nகுறிச்சொற்கள்:தான் பொஸ்கோ, தான்பொஸ்கோ, திருக்கரம், திருவுடல், மெழுகு பொம்மை\nஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கருத்தரங்கம், கர்த்தர், கற்பழிப்பு, கலவி, கல்லறை, காப்பவர், காமலீலை, கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவம், குழந்தை, குழந்தைகள் காப்பகம், கை, கைமுட்டியடித்தல், சரச லீலை, சின்னங்கள், சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், தன்-புணர்ச்சி, தான் பொஸ்கோ, தான்பொஸ்கோ, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, முண்டம், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nகிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி\nகிருத்துவ அறக்கட்டளை நடத்தி, பாஸ்டர்கள் கோடிகளில் பணம் சுருட்டல்: பாஸ்டர் மீது பாஸ்டர் புகார், கடத்தல், கைது இத்யாதி\nதேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவு. ஓட்டம் என்று பதிவு செய்திருந்தார்[1]. இருப்பினும், அதில் விவரங்கள் இல்லாமல் இருந்தது. விசாரித்ததில் சில விஷயங்கள் கிடைத்தன. ஆனால், பணம் கொடுத்தவர்கள் கூட, மேலும் விஷயங்களை சொல்ல மறுப்பது தெரிகிறது. அதில் பெரும்பான்மையோர் கிருத்துவர்கள் மற்றும், கிருத்துவ பாதிரிகள், அறைக்கட்டளைகள் சம்பந்தப் பட்டிருப்பதால், அவற்றைக் காக்கவே அமுக்கி வாசிக்கின்றனர் என்று தெரிகிறது. திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவவயல் பாஸ்டர் கிருபாகரன் மீது புகார் கொடுக்க, அவர் கைது செய்யப்பட்டதால் அம்பத்தூர் பாஸ்டர் ஜான் பிரபாகரன் தலைமறைவானார். இவரைப் பிடித்து விசாரித்தால் மற்ற பாஸ்டர்களின் விவகாரங்கள் வெளிவந்துவிடும் என்று அஞ்சியே, இந்த விஷயத்தை திசைத் திருப்பவும் முயற்சி செய்யப்படுகிறது.\nகிருத்துவ அறக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி[2]: வாழ்நாள் முழுவதும் பென்ஷன் தருவதாக கூறி ரூ. 35 1/2 கோடி வசூலித்து, மோசடி செய்த கிறிஸ்தவ பாதிரியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்[3]. சென்னையை அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43), அறக்கட்டளை நடத்தி வரும் கிருத்துவ மதபோதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இருவரும் சேர்ந்து கொண்டு, பணம் பெருக்கும் திட்டம் ஒன்று அறிமுகப் படுத்து, அதன் மூலம் மக்களிடமிருந்து பணம் கறக்கத் திட்டம் தீட்டினர். பிறகு ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்ச்சுகளை தொடர்பு கொண்டு, ��வர்கள் உதவியுடன், அத்திட்டத்தைச் செயல்படுத்தினர். இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன்[4]. இதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் கிருத்துவ பாதிரிகள் / பாஸ்டர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர்.\nஅம்பத்தூர் பிரபாகரன், திருமுல்லைவவயல் கிருபாகரன்,: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43). மத போதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ்டர் பிரபாகரன். இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் உறுப்பினராக சேர–\nமாதம் ரூ. 2,100 கட்டினால்,\nமுதல் 2 மாதம் ரூ 600,\nமூன்றாம் மாதம் முதல் 11 மாதம் வரை ரூ. 1,200\nஎன மொத்தம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.\nஅதேபோல ரூ 5,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ.27 ஆயிரம்,\nரூ 10,500 கட்டினால் 11 மாதத்தில் ரூ 54 ஆயிரம்,\nரூ 26,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ 1 லட்சத்து 23,800\nவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள்ளார் கிருபாகரன், அதன்படி இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக அறிவித்தபடி பிரபாகரன் பணமும் கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதமாக பணம் கொடுக்கப்படவில்லை.\nபாஸ்டர் மீது பாஸ்டர் புகார் – தலைமறைவா, கடத்தலா இதுகுறித்து, பணம் வசூலித்துக் கொடுத்த பாஸ்டர்கள், கிருபாகரனை சந்தித்து விசாரித்தனர். அவர் பணம் வாங்கித் தருவதாகக் கூறி காலம் கடத்தியிருக்கிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, கிருபாகரன் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கிருபாகரன் மனைவி ராகிலுக்கு ஒருவர் போன் செய்து, ‘உங்கள் கணவர் கிருபாகரனை கடத்தி வைத்துள்ளோம். 5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அவரை அழைத்துச்செல்லுங்கள்’ என்றனர். ��திர்ச்சி அடைந்த ராகில், திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். அவரை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆந்திராவில் மோசடி செய்த பாதிரிகள் / பாஸ்டர்கள்: மீட்கப்பட்ட கிருபாகரனிடம் விசாரித்தபோது, உறுப்பினர்களிடமிருந்து ரூ 35 கோடி வசூலித்து ஏமாற்றிய விவரம் தெரியவந்தது. மதபோதகரை கடத்திவைத்ததாக, கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆபிரகாம் (36), திருவல்லிக்கேணி மகேஷ்குமார் (25), சுதாகர் ராவ் (28), மாதவன் (40) ஆந்திராவை சேர்ந்த ஏசுபாபு (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்[5]. அறக்கட்டளை நடத்திய பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆந்திரபிரதேசம் கிருத்துவ ஊழலுக்கு உதவுகிறதா முன்பு பல ஆயிரம் கோடி சுனாமி ஊழலில், கிருத்துவர்கள் இரு மாநிலங்களிலும் உள்ளவர்கள் மூலம், ஒரு அமெரிக்க கிருத்துவ நிறுவனத்திலிருந்து Rs 1,763 பெற்று, அதை சுனாமி பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று பணம் வாங்கி, அதிலிருந்து கோடிகளை சுருட்டியதில் ஆந்திர மாநில கிருத்துவர்கள் பெரும்பங்கு வகித்தனர். இவரங்களுக்கு கீழ்காணும் செய்தியைப் படிக்கவும்.\nஇதனால், ஆந்திரபிரதேசம் கிருத்துவர்களுக்கு சாதகமாக இருப்பதால், அல்லது அங்கிருந்து பணத்தை இங்கு எடுத்துவர, இத்தகைய யுக்திகளை கையாளலாம் என்ற திட்டத்துடன் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்த போது, கிருத்துவர்கள் வெளிப்படையாக மிகவும் வேகமாக, சுறுசுறுப்பாக வேலகளை செய்து வந்தனர்.\nஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல் – ஜான் பிரபாகரன் கைது: அம்பத்தூர் தொண்டு நிறுவனத்துக்கு ஆந்திராவில் இருந்து கார்களில் வந்த ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். பணத்துக்கு சரியான ஆவணங்களை காட்டாத 24 பேர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் போலீஸ்காரர் கோதண்டன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அம்பத்தூர் & செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள ராக்கி தியேட்டர் அருகே சந்தேகத்துக்கு இடமாக 3 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அருகில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். கார்களையும் சோதனையிட்டனர். உள்ளே துணிப்பையில் 1000, 500, 100 என கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுபற்றி போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் வலுக்கவே, கார்களுடன் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜான் ஜோசப், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் 3 கார்களிலும் இருந்து ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கார்களில் வந்தவர்கள் மனோஜ்குமார் (38), ஆஞ்சநேயலு (39), சுரேஷ் (30), ரோசய்யா (38) உள்ளிட்ட 24 பேரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பிரகாசம் தாலுகாவை சேர்ந்தவர்கள். அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம் என்று அவர்கள் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சரியான ஆவணங்களை காட்டவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். இதையடுத்து 24 பேரையும் போலீசார் கைது செய்தனர்[6]. பறிமுதல் செய்த பணத்தையும் கார்களையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதிலிருந்து, அதே பிரபாகரன் தான் இப்பொழுது தேடப்படும் ஜான் பிரபாகரன் என்று தெரிகிறது.\nஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட ஜான் பிரபகாரன் எப்படி விடுதலை செய்யப் பட்டான் அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உறுப்பினர்களிடம் வசூலித்த பணம், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி பிரபாகரன், அவனை அழைத்து போலீசார் விசாரித்தனர் எனும்போது, இந்த இரண்டு “ஜான் பிரபாகரன்”க்ளும் ஒருவரே என்று தெரிகிறது. அம்பத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதால், ஜான் பிரபாகரனின் விவரங்கள் வழக்குப் பதிவில் இருக்கும். எனவே, அவன் அதே குற்றத்திற்காக அல்லது சம்பந்தப் பட்ட குற்றத்தில் தேடப்படுவது வியப்பாக இருக்கிறது. இந்த இரண்டு-மூன்று மாதங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.\n[1] தேவபிரியாஜி, கர்த்தர் உங்கள் பணத்தை 5 மடங்காக்கித் தருவார். பாதிரியார் 35 கோடி மோசடி. தலைமறைவு. ஓட்டம், http://saintthomasfables.wordpress.com/2011/10/23/1205/\n[2] தினகரன், அறக்கட்டளை நிறுவனருக்கு போலீஸ் வலை 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி 35 கோடி மோசடி, பதிவு செய்த நாள் : 10/23/2011 6:33:8; http://www.dinakaran.com/News_detail_2011.asp\n[3] தினத் தந்தி, தமிழ்நாடு, ஆந்திராவில் பென்ஷன் தருவதாக கூறி ரூ.35 1/2 கோடி …\n[4] விடுதலை, 5 மடங்கு பணம் தருவதாக ஏமாற்றி ரூ35 கோடி மோசடி பாதிரியார்களின் நூதன கொள்ளை, http://viduthalai.in/new/home/tamilnadu/34-tamilnadu-news/20113-5—–35——.html\n[6] தினகரன், ஆந்திராவிலிருந்து கார்களில் வந்த ரூ.1 கோடி பறிமுதல், பதிவு செய்த நாள் : 8/24/2011 2:37:33; http://www.dinakaran.com/News_detail_2011.asp\nகுறிச்சொற்கள்:அம்பத்தூர், அறக்கட்டளை, கிருபாகரன், கோடி, கோடிகள், ஜான் பிரபாகரன், திருமுல்லவாயல், திருமுல்லைவாயில், பணம், மோசடி\nஅம்பத்தூர், அறக்கட்டளை, ஓட்டம், கிருத்துவர்கள், கோடிகள் சுருட்டல், ஜான் பிரபாகரன், திருமுல்லைவாயல், திருமுல்லைவாயில், மோசடி, மோசடி பாஸ்டர் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nடான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்\nடான் பாஸ்கோவின் உண்மை உருவம் என்ன – இந்தியர்களுக்கு கிருத்துவர் என்ன சொல்ல விரும்புகின்றனர்\nடான் பாஸ்கோ ஒரு பிடோஃபைல், ஓரினப்புணர்ச்சி காமுகன், பெண்களை கொடுமைப்படுத்தியவன்: இதனால் யார் இந்த டான் பாஸ்கோ (1815-1888), அதன் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது, அந்த மனிதர் ஒரு பிடோஃபைல் (pedophile) – அதாவது சிறுவர்களை பாலியல் ரீதியில் புணர்ந்தவன், சதாய்த்தவன், கொடுமைப்படுத்தியவன், என்று தெரிய வருகிறது. கிருத்துவ இறையியலில், கிருத்துவ சந்நியாசிகளைப் பற்றி பெருமைப் பேச, அப்படியே, குறிப்பிட்ட சந்நியாசி / பாதிரிகளின் குணாதிசயங்கள் மாற்றப்பட்டு, எதிர்மறையாக சிறப்பேற்றிப் பேசுவது, கதைகளைப் புனைவது வழக்கம். அதுப்போலத்தான், சிறுவர்களை புணர்ந்து, செக்ஸ் தொல்லைக் கொடுத்த டான் பாஸ்கோ, “சிறுவர்களின் காவலன்” போன்று உண்மைகளை மறைத்து சித்தரிக்கப் பட்டான். இதெல்லாம் ஒன்றும் இந்தியர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ஏன், டான் பாஸ்கோ பள்ளிகளில் படிக்கும், படித்த மாணவர்க்ளுக்கேத் தெரியாது. “சலேஸியன்” என்ற குழுமத்தை ஆரம்பித்ததாக சொல்லப்படும் டான் பாஸ்கோ ஒரு பிடோஃபைல்[1]. என்று கிருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயமாகும்[2]. விகிபிடியாவில் முதலில் அந்த விவரங்கள் கொடுக்கப்பட்டு[3], பிறகு எடுத்து விட்டார்கள்[4].\nஇ��்தாலிய மொழியில் இதைப் பற்றி விவரமாக விவாதிக்கப் பட்டுள்ளது[5]. ஜான் டல் ஆர்டோ என்பவர் டான் பாஸ்கோ ஒரு ஓரினச்சேர்க்கை மனிதர் (gay, homosexual) என்று விவரமாக எடுத்துக் காட்டியுள்ளர்[6]. ராபர்ட் ஆல்ட்ரிச் மற்றும் காரி வொதர்ஸ்பூன் (Robert Aldrich and Garry Wotherspoon) குறிப்பிட்டுள்ளதாவது[7], “கத்தோலிக்கச் சர்ர்சுகளில் அதிகமாக இருந்த ஓரின செர்க்கை (homosexual) பாதிரிகளில் பாஸ்கோவும் ஒருவர். அவர் ஒருசர்ச்சையும், மிஷினையும் ஆரம்பித்தார். அவர் எப்பொழுதும் இளம் பையன்களை மயக்கி வந்தார், அது பிறகு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது……..இதைத் தவிர அவர் சிறுவர்களிடம் கிரக்கத்தைக் கொண்டிருந்தார், மற்றும் பெண்களிடம் பயங்கரமாக சேர்ந்து வந்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.” பெர்ட் கெஸ்ஸி குரிப்பிடுவதாவது[8], “தூரத்தில் நடப்பதையெல்லாம் பார்க்கக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தாராம். ஆனால், அப்படி அவர் பார்த்தது என்னவென்றால், 1886ல் பார்சிலோனாவில் ஒரு ஃபிடோஃபைல் சிறுவர்களை மயக்கிக் கொண்டிருந்த போது பறந்து சென்று அவனை பின் தொடர்ந்து சென்றாராம்”. ஆனால், உண்மையான பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும், “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் ஏன் இந்த உண்மைகளையும் வெளியிடக்கூடாது\nஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம் ஹிந்து ராம், மரியம் சாண்டி என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ சார்புடையதாக “ஹிந்து” பதிப்புகள் மாறியுள்ளதாகத் தெரிகிறது. மார்க்சிஸத்தை அடுத்து, கிருத்துவத்தை ஆதரிப்பது, வெளியிடப்படும் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. ஒரு முறை என், ராம், கேரளாவில் நடந்த கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டிற்குப் பிரத்யேகமாக வரவழைத்தனர். ராமும் அங்கு சென்று கலந்து கொண்டு, ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்துள்ளார். முன்பு ஆர். முத்தையா, எவ்வாறு தொடர்ந்து தாமஸ் கட்டுக்கதையை பல கட்டுரைகள், செய்திகள், குறிப்புகள் மூலம் பரப்பியதை ஆதரித்தது என்று ஈஸ்வர் சரண் என்ற எழுத்தாளர் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளார். மேரி ராய் என்ற தாயிற்கும், வங்காள தேநீர் தோட்ட ஆளான ராய் என்பருக்கும் பிறந்த பெண்தான் அருந்ததி. அந்த ராயின் சகோதரரின் மகன் தான் பிரணாய் ராய் (என்.டி.டிவி). பிரணாய் ர���யின் மனைவி ராதிகா ராய், இவரது சகோதரி பிருந்தா. பிருந்தா, பிரகாஷ் கரத்தை மணந்து கொண்டு பிருந்தா கரத் ஆனார். இவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இப்படி இவர்களது பின்னணி மிகவும் பலமானது தான்[9]. இந்த பின்னணியில் என்–டி-டிவியும், ஹிந்து ராமும் சேர்ந்து தான் “ஹிந்து-என்–டி-டிவி}”யை ஆரம்பித்தனர். மேனாட்டு கலாச்சாரம், கூத்து, கும்மமளம் போன்ற நிகழ்ச்சிகளை இந்த செனல் பரப்பி வருவதை கவனிக்கலாம்.\nஇத்தாலி டூரினின் மர்ம தொடர்புகள் – சோனியா[10]: டூரின் என்ற இடம் கத்தோலிக்கப் போலிப் பொருட்களை உருவாக்குவதில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இடைக்காலத்தில், இங்கு பெருமளவில் ரெலிக்குகள் / போலி மனித எச்சங்கள், சின்னங்கள் முதலியன குடிசைத் தொழில் போல உற்பத்தி செய்து விற்றனர். டூரினிற்கும், சோனியாவிற்கும் தொடர்பு உள்ளது[11]. சோனியா ஓர்பஸ்ஸானோ என்ற, டூனிக்கு அருகிலுள்ள கிராமத்தில் (இத்தாலியில்) 09-12-1946ல் பிறந்தார். சோனியா என்றுமே தனது கத்தோலிக்கத் தொடர்புகளை மறந்ததில்லை, மறப்பதில்லை, மறைப்பதில்லை. இதுவும் டான் பாஸ்கோ (16 August 1815 – 31 January 1888) கலாட்டாவிற்கு உபயோகப் படுத்தினர் போலும்.\nஎன்.டி.டிவி காங்கிரஸை ஆதரிக்கும் டிவி–செனல்[12]: இதன் சொந்தக்காரர்கள், குறிப்பாக பிரணாய் ராய், அருந்ததி ராயின் பெரியப்பா மகன், மனைவியோ பிரகாஷ் காரத்தின் மனைவியின் சகோதரி. சோனியா காந்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்.டி.டிவியே இந்தியாவில் மிகவும் அதிகாரம், அரசியல் ஆதரவு உள்ள டிவி-செனலாகும். குறிப்பாக, பாகிஸ்தானில் கூட இச்செனல் உள்ளது என்றால் இதன் பின்னணியைப் பார்த்துக் கொள்ளலாம்[2]. “தி இந்து”வுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து- என்.டி.டிவியி என்ற செனலையும் ஆரம்பித்துள்ளனர்[13]. அருந்ததீ ராய் என். டி. டிவி, பிரணாய் ராயின் மைத்துனியாவர். அதாவது பிரணாய் ராயின் அப்பாவின் சகோதரர் அருந்ததியின் தாயார் மேரி ராயின் கணவர். பிரணாய் ராய் பிரகாஷ் காரத்தின் மைத்துனர். அதாவது அவரது மனைவி பிருந்தாவின் சகோதரி. பிருந்தா பிரகாஷின் மனைவி. இவர்கள் எல்லாம் ராமுடைய நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாது, ராமின் இப்பொழுதைய மனைவி மிரியம் சாண்டி அருந்ததீயின் உறவினராம். இவ்வகையில் இவர்கள் எல்லோருமே உறவினர்கள். சித்தாந்த ரிதியில் மற்றும் வியாபார ரீதியில் ஒரொருவருக்கொருவர் உதவி செய்து கொள்பவர்கள்.\nகுறிச்சொற்கள்:எலும்பு, சின்னம், டான் பாஸ்கோ, மண்டை ஓடு, மனித் எச்சம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கட்டி பிடிப்பது, கலவி, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், குழந்தைகள் காப்பகம், சரச லீலை, சர்ச், சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல் வன்முறை, சுவிசேஷம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், சோனியா மெய்னோ, டீன் ஏஜ் சிறுவர்கள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 15 Comments »\nஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன\nஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன\nகடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம் “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை[1] என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது[2]. இணைதளங்களில் அளவிற்கு\nடான் பாஸ்கோவின் வலது கரம் தரங்கம்பாடி வருகை[3]\nபதிவு செய்த நாள் 10/19/2011 9:9:41\nதரங்கம்பாடி: இத்தாலி நாட்டை சேர்ந்த டான் பாஸ்கோ ஆதரவற்ற சிறுவர்கள், இளைஞர்களுக்காக கல்வி நிலையங்கள், தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி சேவை செய்து வந்தார். அவரது வலது கரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த வலது கரம் மெழுகு சிலை யில் பொருத்தப்பட்டு அவரின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இப் போது இந்தியாவில் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்துள்ளது. அத்திரு கரம் வருகிற 21 மற்றும் 22ம் தேதி தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் உள்ள டான் பாஸ்கோ பால்டெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. டான் பாஸ் கோவின் அருளையும், ஆசியையும் பெற்று செல்லுமாறு ப��து மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்[4].\nடான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது. இப்படி அளவிற்கு அதிகமாக ஊடக பிரபலம் கொடுக்கப்படுவதால், நிச்சயமாக இந்தியர்கலுக்கு இதில் என்ன விஷயம் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது. அதனால் மேற்கொண்ட ஆய்வு தான் இது.\nடான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்\nஅவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்\nஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்\nஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய[5] மர்மம் என்ன\nயாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை\nஎன்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.\n“ரெலிக்” மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள்: “ரெலிக்” என்று சொல்லப்படும் அது இறந்துபோன மனிதனுடைய உடலின் பகுதி ஒன்றை ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு வழிபட்டு வருவது கிருத்துவர்களின் நம்பிக்கை. அந்த மனிதன் – கடவுளாக மதிக்கப்படும் ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, சந்நியாசி, அப்போஸ்தலர், பிஷப் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நகம், முடி, மண்டை ஓடு, எலும்பு, எலும்புக் கூடு, என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம்[6]. அது உண்மையாகவே இருக்கலாம் அல்லது உருவாக்கப் பட்டிருக்கலாம். இடைக்காலத்தில், கிருத்துவ மதத்தைப் பரப்ப பலவிதமான மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள், மனித எச்சங்கள் தயாரிக்கப் பட்டன, விற்கப்பட்டன[7]. சிலுவைப் போர்கள் மற்றும் பின் வந்த காலத்தில் இவற்றிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதனால் அவற்றிற்கான தேவை அதிகமாயிற்று. தேவை பல போலிகளை உருவாக்கியது. அவை பிறகு இக்காலத்தில் சி-14 போன்ற சோதனைக்கு உட்பட���த்தப்பட்டபோது, 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று தெரியவந்தது[8]. இப்பொழுதும் கிருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிந்து தான் உள்ளது[9]. இருப்பினும் சர்ச் நம்பிக்கையை வளர்க்க இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறது. அதுபோலத்தான் இந்த டான் போஸ்கோ வலது கை எலும்பு.\nஇந்த நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாதா ஊடக பலம், பணபலம், அனைத்துல அதிகாரம், அரசியல் பலம் முதலியற்றால், கிருத்துவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்து வருகின்றன. செக்யூலரிஸம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுருத்தும் “ஹிந்து” கிருத்துவ மதத்தைப் பரப்ப, இத்தகைய கேடிகெட்ட வேலைகளை வெட்கமில்லாமல் செய்து வருவதும் வருத்தத்திற்குரியது தான்.\nடான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[10]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[11] பிடோஃபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[12], சிறைதண்டனை பெற்றனர்[13], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[14]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் போலும். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருக்கிறது.\nடான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[15]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள். வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உ��ுவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.\n[6] ஏசு கிருஸ்து விஷயத்தில் அவருக்கு விருத்தசேதனம் செய்தலால் வெட்டப்பட்ட சதை இன்றும் உள்ளது என்ரு ஒரு பேழையில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.\n[8] “டூரின் ஸௌர்ட்” என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. லினன் என்ற நார்ப்பொருளில் செய்யப்பட்ட துணியில் ஒரு மனித உருவம் ரத்தம் தோய்ந்தது மாதிரி இருக்கும். அதில் ஏசுகிருஸ்துவின் பிணம் வைக்கப்பட்டதால், அவரது உருவம் தான் பதிந்திருந்தது என்று கிருத்துவர்கள் நம்பி வந்தனர், ஆனால் சி-14 சோதனனக்குட்படுத்திய போது, அது 13-14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.\n[11] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக”மாறுகிறதா, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:\n[13] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, எலும்பு, எலும்புக் கூடு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், சர்ச், சின்னங்கள், சிறுவர் பாலியல், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ்-பாதிரிகள், டான் பாஸ்கோ, நகம், பாதிரி, மண்டை ஓடு, மனித எச்சங்கள், மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை, முடி, வியாபாரம், ஹிந்து-என்–டி-டிவி\nஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, இயேசுவின் முகம், சின்னங்கள், மனித எச்சங்கள், மனித-ஞாபகார்த்தப் பொருட்கள் இல் பதிவிடப்பட்டது | 17 Comments »\nதப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்\nதப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்\nகிருத்துவர்களின் போலித்தனமான வாதங்கள்; சுவிசேஷம் பேசுகிறேன், ஜெபம் செய்கிறேன், பிரார்த்திக்கிறேன் என்று வந்த அமெரிக்கப் பாதிரி நடு ��ரவில் பின்பக்கமாக தப்பி ஓடிய செய்தி அறிந்ததே[1]. “சுற்றுலா” பெயரில் விசா வாங்கி வந்து, திருட்டுத் தனமாக கிருத்துவத்தைப் பரப்ப மேற்கொண்டு வரும் விவரங்களும் எடுத்துக் காட்டப்பட்டன[2]. சட்டமீறல்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அந்த பாதிரியை ஆதரித்து கிருத்துவர்கள் நாடகம் போட்டு ஆட அரம்பித்துள்ளது அவர்களது அப்பட்டமான போலித்தனம், நாணயமின்மை, ஏமாற்றுத்தனம் முதலிய குணாதிசயங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. “கிருத்துவன்” என்பதனால் ஆதரித்தும், ஆனால், “அமெரிக்கன்” என்று வேறுவிதமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது, எழுதுவது அவர்களது இரட்டைவேடங்களைக் காட்டுகிறது.\nநடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி: பாதிரி சனிக்கிழமை 16-10-2011 பிடிக்கப் பட்டு துணை-ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால், உடனே நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு கலாட்டா செய்யவே, கொச்சியிலுள்ள பொது மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்[3]1. இவனுக்கும் மற்ற இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஏற்கெனெவே அம்மாதிரி சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதோ என்னமோ மற்றவர்களின் நோய்களை ஜெபித்தே தீர்க்கும் இவர்களுக்கு இப்படி நெஞ்சு / மார் வலி வருவது திகைப்பாகவே உள்ளது. இதற்குள் அவன் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படவே, திரிசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி / மார்வலி வந்ததா, இல்லை அவ்வாறு நடித்தானா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறப்பட்டது[4]. ஆன்கில பத்திரிக்கை ஒன்று இவ்வாறுதான் குறிப்பிட்டது, “Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday”.\nசட்டத்தை மீறிய பாதிரிக்கு சட்டரீதியிலான ஆதரவு, பாதுகாப்பு முதலியன: இந்த பாதிரிக்கு சட்டமீறலில் ஒத்துழைத்தனர், சேர்ந்தே குற்றத்தைச் செய்தனர் என்று தான் னடானியல் மாத்யூ, ராய் டானியல் மாத்யூ மற்ற நிறுவங்களையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கை போலீஸார் தாக்குதல் செய்துள்ளனர். ஆனால், முதல் இருவரும் மறைந்து வாழ்கின்றனராம். எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், வில்லியம் ஆர்தர் லீ ஆஜர் படுத்தப் பட்டு, இரண்டு வாரம் ஜெயில��ல் ரிமேண்ட் / அடைக்கப்பட்டான். அதற்குள் அவனுக்கு ஜாமீன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவனது பெயில் முறையீடு செவ்வாய் கிழமை – 18-10-2011 நீதிமன்றத்தில் வருகிறது. அவனது ஆரோக்யம் நன்றாகவே உள்ளது, மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்[5] என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன4.\nநோய் தீர்ப்பவர்களுக்கே நோய் எப்படி வருகிறது என்று தெரியவில்லை: மற்றவர்களின் நோய் தீர்க்கிறேன் என்று அறுவடை செய்யும் ஆசாமிகளுக்கு எப்படி, ஏன் நெஞ்சு / மார் வலி வருகிறது இப்பொழுதெல்லாம் டிவி செனல்களில், கிருத்துவர்கள் பேயோட்டும் காட்சிகளை அதிகமாகவே காட்டி வருகின்றனர். எப்படி, கிருத்துவர்களை அப்படி பேய்-பிசாசுகள் பிடித்துக் கொள்கின்றன என்று தெரியவில்லை. “எக்ஸார்சிஸ்ட்” சினிமா வதபோது கூட, அவ்வாறு வரவில்லை, ஆனால், இப்பொழுது அடிக்கடி பேய்-பிசாசுகள் வந்து விடுகின்றன, கிருத்துவர்கச்ளைப் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உடனே இந்த பாதிரிகள், பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள் பேய்-பிசாசுகளை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதுபோலவே, மாட்டிக் கொண்ட, இப்பாதிரியாருக்கு நெஞ்சு / மார் வலி வந்து விட்டது. கர்த்தர் / ஏசு / பரிசுத்த ஆவி என்ன செய்தது என்று தெரியவில்லை. கிருத்துவர்களை விட்டு ஜெபிக்க செயதை விட்டுவிட்டு, மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்களா செக்யூலரிஸ போலீஸார்\nகிருத்துவ அமைப்புகள் புலம்பல்: சிறிது கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், தண்டிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்[6].\nஏனெனில், ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர்களை கற்பழித்து கெடுத்தது இந்தியர்களைக் கொடுமைப் படுத்துவது[7] ஆகாதா\nலட்சக்கணக்கில் அவ்வாறான பாலியல் குற்றங்களை அந்நிய கிருத்துவர்கள் இந்தியாவில் வந்து செய்து விட்டு ஓடிவிடுகின்றனரே[8], அது இந்தியர்களை குரூரமாக சித்திரவதை செய்டவதாகாதா\nஇந்து மாணவியரை மனத்தளவில், உடலளவில் சித்திரவதை செய்து கொல்கிறார்களே அதாவது தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்களே[9] அது நியாயமா எப்படி அத்தகைய கொலைக்யாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்\nமோசடி பிஷப்புகளைப் பற்றி[10] ஏன் ஒன்றும் மூச்சுவிடுவதில்லை காசு கொடுப்பதால், அமைதி காக்கிறார்களா\n���ொலை செய்து விட்டு, ஆண்டவனை வேண்டுவது[11] என்ன விதத்தில் நாகரிகம் அத்தகைய ஆண்டவன் ஆண்டவனா அல்லது மிருகமா, பேயா, பிசாசா\nசெக்ஸிற்காக நாய்கள் போல உள்ளூக்குள் அடித்துக் கொள்கிறார்களே[12], வெட்கமில்லை\nசிலரே தண்டனையில் அகப்பட்டு, பலர் ஓடிவிட்டனரே, அது எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும்\nவாடிகனே செக்ஸ் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறதே[13], வெட்கமில்லை\nபடித்து, கோட்-சூட் போட்டுக் கொண்டு, இப்படி சட்டமீறல்களை செய்ய வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டாமா\nஅத்தகைய அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்க எப்பர்டி கிருத்துவர்களுக்கு மனம் வருகிறது\nமுன்பு, 90-வயதான லட்சுமணானந்தா என்ற இந்து சாமியார் ஒரிஸாவில் மிஷின் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது[14], எங்கு தம் மீது பழி வந்து விடுமோ[15] என்று அஞ்சி, கிருத்துவ அமைப்புகள் மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டன. இப்பொழுது உலக கிருத்துவ கவுன்சில் [The Global Council of Indian Christians (GCIC)], “அந்த பாதிரியின் கைது தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அவன் ஒரு தீவிரவாதியைப் போல துரத்தப் பட்டான். இதெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளைத் திருப்தி படுத்துவே அவ்வாறு செய்யப்பட்டது”. இந்திய செக்யூலரிஸமே பாதிக்கப்பட்டுள்ளது”. என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டது[16]. வலதுசார்பு தீவிரவாதிகள் திடீரென்று, எங்கிருந்து இந்தியாவில் முளைத்தனர் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இடதுசாரி தீவிரவாதிகள் இந்தியாவில் ஏற்கெனெவே உள்ளனர் என்று கிருத்துவர்கள் ஒப்புக்கொள்வது தெரிகிறது. இந்த கவுன்சிலின் போலித்தனம், இன்னொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[17].\n[1] வேதபிரகாஷ், நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்\n[2] வேதபிரகாஷ், கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்க பாதிரி, நடு இரவு ஜெபம், நெஞ்சு வலி, பிரார்த்தனை, மார் வலி, மார்பு வலி, வில்லியம் ஆர்தர் லீ, வில்லியம் லீ\nஃபிடோஃபைல், அரசியல்வாதிகள், அர்த்த ராத்திரி, அறுவடை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், ஆயிரம் ஸ்தோத்திர பலிகள், ஆர்தர் லீ, ஆவி, ஊட்டி பாதிரி, ஏசு, ஏசு ஏமாற்றினார், ஏசு கிருஸ்து, ஓட்டம், கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், ��தீட்ரல் சர்ச், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கர்த்தர், கல்மிஷம், காப்பவர், கிருத்துவ சாமியார், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருஸ்து, குழந்தை, சம்பளம், சர்ச், சலனம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், ஜெபம், துண்டு பிரசுரங்கள், தூதரக காப்பு, தேவன், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாதுகாப்பு, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிணை, பின் வாயில், பெயில், பைபிள், ரார்தர் லீ, வக்கீல், வில்லியம் ஆர்தர், வில்லியம் ஆர்தர் லீ, William Arthur Lee இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nநடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்\nநடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்\nகொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர். “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[1]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பாலரிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[2]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[3].\nபின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[4]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[5]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[6]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nலீயுடன் வந்த பெண்கள் எங்கே லீ மற்றும் ரோன் கெனோலி பிரச்சாரகர்களுடன் பெண்களும் வந்துள்ளார்கள். ஆனால், அந்த பெண்கள் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த பெண்கள் அர்த்த ராத்திரிலேயே லீயைப் போன்று ஓடிவிட்டனரா அல்லது கேரளாவில் எங்கேயாவது சர்ச்சுகளில், செமினரிகளில், கிருத்துவ விடுதிகளில் மறைந்துள்ளனரா என்று தேடப் பட்டு வருகின்றனர். செல்போன் எண்கள் மூலம் அவர்கள் எங்கே இருக்கலாம் என்று சோதித்து வருகின்றனர்[7]. இதற்குள், லீ கைது என்ற செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன[8]. இது அந்நிய நாட்டு பத்திரிக்கை மீது ஆதாரனமது, ஆனால், இந்திய பத்திரிக்கைகள், அவன் தேடப்பட்டு வருகிறான் என்றுதான் குறிப்பிட்டு வருகின்றன.\nஅயல்நாட்டு சக்திகளுடன், இந்தியர்களுடனான தொடர்புகள்: பாஸ்டர் ராய் டேனியல் மாத்யூ என்பவர் சிங்கப்பூர் கிருத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்[9]. இந்தியாவில் கிருத்துவத்தைப் பரப்ப தீவிரமாக வேலை செய்து வருபவர்[10]. இவரது தந்தையும் தீவிரமான இவாஞ்ஜெலிஸ்ட் (மதப்பரப்பாளர்). அதேபோல, வில்லியம் ஏ. லீ தந்தை, மகன் என்று இருவர் உள்ளனர் என்று தெரிகிறது. மலையாள மனோரமாவில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், www.faithleaders.org என்ற இணைத்தளத்தில் உள்ள புகைப்படம் மற்ற புகைப்படங்களுடன் ஒத்துப் போகிறது. ரோன் கெனோலி கிருத்துவ பாடகர்-எவாஞ்ஞெலிஸ்ட், அதாவது பாட்டுப் பாடி, மக்களை மயக்கி மதம் மாற்றுபவர். டேனியல் மாத்யூ மற்றும் ராய் டேனியல் மாத்யூ இந்த நிகழ்ச்சியில் பிரத்யேகமாக சம்பந்தப் பட்டுள்ளது தெரிகிறது. மிஸ்மோர், ஹார்மோனிக் மிஸ்மோ��் மீடியா முதலிவை இந்த கூட்டத்தை நிர்வகித்துள்ளன.\nஅந்நிய பணம் எப்படி வருகிறது மதமாற்ற வேலைகளுக்காக மில்லியன் / கோடிக்கணக்கில் குறிப்பாக கேரளவில் அந்நிய பணம் வருகிறது என்று அறிக்கைகள் சொல்கின்றன. “நம்பிக்கை தலைவர்கள்” என்ற இயக்கத்திற்கு அவ்விதமகவே வதுள்ளன என்று அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள பணபறிமாற்றங்களை அறிய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது[11]. வில்லியம் லீ மதபிரச்சாரக் கூட்டங்களை அக்டோபர் 7, 8, 9 என மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததாக உளவு அதிகாரிகள் கூறுகின்றனர். வில்லியம் லீ நிகழ்ச்சி நடத்தவேண்டும், அதே நெரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் அவர்களால் தடுக்க முடியாத அளவிற்கு, விழா நடத்தப் பட்டு, அவர் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று “நம்பிக்கை தலைவர்கள்” குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்[12]. அதாவது, உள்ளூர் கிருத்துவர்கள் தாம், இத்தகைய சட்டமீறல்களுக்கு உதவுவது என்று வெளிச்சம் ஆகிறது. மதம் என்ற பெயரில், நாட்டின் சட்ட-திட்டங்களை மீறுவது, நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது, தேசதுரோகம் செய்யக் கூடத் துணிவது, வேவு பார்ப்பது, நாட்டைப் பற்றிய விவரங்களைக் கொடுப்பது என பல வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளன. இசை நிகழ்ச்சி என்ற பெயரில், இந்த “நம்பிக்கை தலைவர்கள்” கிருத்துவத்தை பர்டப்பவே செய்து வருகின்றனர். திருவல்லா, பதணம்திட்டா முதலிய இடங்களில் ஏற்கெனவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளானர்[13].\nசட்டத்தை மீறிய அமெரிக்கர்களுக்கு உதவியதாக மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு: மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[14]. ராய் டேனியல், டேனியல் மாத்யூ மற்றும் ஜேம்ஸ் ஜியார்ஜ் என்ற மூன்று கிருத்துவ நிறுவனத் தலைவர்கள் மீது, அமெரிக்க எவாஞ்ஞெலிஸ்டுகளுக்கு சட்டத்தை மீறி உதவியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[15].\nகுறிச்சொற்கள்:கூட்டம், கொ, கொச்சி, சுவிசேசம், சுவிசேஷம், டேனியல் மாத்யூ மற்றும் ஜேம்ஸ் ஜியார்ஜ், நடு இரவு, பிரச்சாரம், பைபிள், ராத்திரி, ராய் டேனியல், ராய் டேனியல் மாத்யூ, வில்லியம் லீ\nAmerican evangelist, அறுவடை, ஏசு ஏம���ற்றினார், சுவிசேஷம், தோல்வி, மொட்டை, வில்லியம் லீ, fugitive lee, William Lee இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகிருத்துவ மத பிரச்சாரகர்கள் இந்தியாவில் ஊடுருவல்: “சுற்றுலா” என்ற பெயரில் விசாவை வாங்கிக் கொண்டு பல அமெரிக்கர்கள் இந்தியாவில் நுழைந்து வருகின்றனர். இதில் கிருத்துவ பிரச்சாரகர்கள் சுலபமாக வந்து, இந்திய சட்டதிட்டங்களை சிறிதும் மதியாமல், பலவித வேலைகளில் அக்கிரமமாக ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். மும்பை வெடிகுண்டு தாக்குதலில் கூட ஒரு அமெரிக்கப் பாதிரியார், தீவிரவாதிகளுக்குத் துணைப் போனதாக தெரிந்து, கைது செய்யப்படும் வேலையில், பெயர் கெட்டுவிடும் என்று, அமெரிக்க அவனை திரும்ப அழைத்துக் கொண்டது. முன்பு, ஓசூரில் டோரதி தம்பதியர் இதே மாதிரி அடாவடித்தனமான வேலைகளில் ஈடுபட்டு நாடு கடத்தப் பட்டனர்[1]. ஆனால், அவர்கள் ஏதோ புனிதர்கள் போலவும், அதிகாரமுள்ளவர்கள் போலவும், நேராக சோனியா மெய்னோவை சந்தித்து விட்டுச் சென்றது[2], பலருக்குத் தெரியாமல் இருந்தாலும், சோனியா கிருத்துவ சாருபுடையவர் என்று அப்பட்டமாகவே தெரிந்தது. சோனியா காந்தி கட்சி வென்றதும், கிருத்துவர்கள் வெளிப்படையாகவே, அவர் உள்ளாவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, எங்களை ஒன்று செய்து விட முடியாது என்ற ரீதியில் “பிரார்த்தனை” / “பிரார்த்தனை கூட்டங்கள்” நடத்தினர், ஜெபித்தனர், சுவரொட்டிகளையும் ஒட்டி பிரபலமாக்கினர். இந்த தைரியத்தில், பல கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் இந்தியாவில் “சுற்றுலா” விசாவில் வந்து பலவித செக்ஸ் குற்றங்களையும் செய்து ஓடிவிடுகின்றனர்.\nகொச்சிக்கு வந்த அமெரிக்க கிருத்துவ மதப்பிரசாரகர்: கொச்சியில் 12-10-2011 (புதன்) அன்று “இசை சிதறல்” 2011 (Splash 2011′ ) ஒரு கிருத்துக் கூட்டத்தில் பேசவிருந்த வில்லியம் ஏ. லீ என்ற பாதிரி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸார் தேடி வந்தனர். “நம்பிக்கை மூலம் நோய் தீர்க்கும் கடவுளின் சர்ச்” (Faith Healers Church of God) என்ற நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்திருந்தது[3]. அந்த கூட்டத்திற்கு வருகிறான் என்றறிந்து, பால��ிவட்டம் போலீஸார் அங்கு சென்று, அவனைப் பேசவிடாமல் தடுத்து அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்[4]. அப்பொழுது போலீஸாருக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று வாகுறுதி கொடுத்தானாம். ஆனால், அங்கிருந்து அவன் திடீரென்று காணாமல் போய் விட்டான்[5].\nபின்பக்கமாக தப்பி ஓடிய பாதிரி: ஆனால், உண்மையில், நடு ராத்திரிக்கு மேல் அதே இடத்தில் லீ பேசியுள்ளான். அதனை இரு போலீஸாரும் பார்த்துவிட்டார்களாம். பிறகு தான், பின்பக்கம் வழியாக அந்த பாதிரி தப்பி ஓடியுள்ளான்[6]. இதனால், எல்லா விமான நிலையங்களுக்கும் அவனைப்பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டன. மத்திய அரசிற்கு தகவல் அனுப்பப்பட்டு, விதிகளை மீறிய அவனைப் பிடிக்க ஆவண செய்யுமாறு, அமெரிக்காவைக் கேட்டுபக் கொள்ளவும் வேண்டியுள்ளனர். அக்டோபர் 5 அன்று, பல-நுழைவு கடவுச் சீட்டுடன் வந்து, திரிச்சூரிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் கிருத்துவப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளான். இதே மாதிரி, ஜூன் 13ல் மூன்று அமெரிக்க கிருத்துவ மதப் பிரச்சாரிகள் கடற்க்கரைப் பகுதியிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளானர். இதற்கு உள்ளூர் பாதிரிகள் ஏற்பாடு செய்து, உதவியுள்ளானர்[7]. சென்ற தடவை, ரோன் கெனோலி (Ron Kenoly) என்ற பாதிரி வந்து “மிஸ்மோர்” என்ற கிருத்துவ இசை மதப்பிரச்சார நிகச்சியை திருவல்லா பதணம்திட்டா என்ற இடத்தில் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறான்[8]. கோடிக்கணக்கான பணம் கேரளாவில் மதமாற்றத்திற்காக வருகிறது.\nசட்டத்தை வளைக்கும் அந்நிய சக்திகள்: “லீ மினிஸ்ட்ரி இன்டர்னேஷனல்” (Lee Ministry International[9]) என்ற மதப்பிரச்சார நிறுவனத்தை டென்னஸ் மாகாணத்தில் வைத்துக் கொண்டு, இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்[10]. இஅவர் ஒரு குழுவுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் 20, 2011 அன்று இந்தியாவிற்கு வந்துள்ளார்[11]. “சுற்றுலா” விசாவில் வருபவர்கள், மதப்பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்டும் கிருத்துவர்கள் வேண்டுமென்றே, இப்படி சட்டத்தை மீறி செய்து வருகின்றனர். காரணம் நிச்சயம் சோனியா மெய்னோ உள்ளார் என்ற தைரியம் தான். இத்தகைய மனோபாவம், டோரதுஇ தம்பதியர் விசயத்தில் வெளிப்பட்டதை, மேலே சுட்டிக் காட்டப்பட்டது. ஏ. ஆர். அஜித்குமார், கொ��்சியிலுள்ள போலீஸ் கமிஷனர், அவர் இந்தியாவில் பல இடங்களில், சட்டத்தை மீறி கூட்டங்களை நடத்தியுள்ளார் என்று கூறினார்[12]. கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்நியர் பதிவு சட்டம் பிரிவு 32 சியில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது[13].\nகேரளாவின் அமைதி குலையும் வண்ணம் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு வரும் அந்நிய சக்திகள்: கேரளாவில் இவ்வாறு அந்நிய பாதிரிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது, மதமாற்றங்களில் ஈடுபடுவது முதலியவை சமூக நல்லிணக்கத்தை பாதித்து வருகிறது. இது கிருத்துவர்களுக்கும், “சங்கப் பரிவார்” என்று அழைக்கப் படும் இந்து அமைப்புகளுக்கும் இடையே பிரச்சினைய வளர்க்கிறது. முன்னர், ஒரு கிருத்துவ ஆசிரியர், முகமது நபியைப் பற்றி குறிப்பிட்டதால், முஸ்லீம்கள் அவரது கையை வெட்டியுள்ளனர். கேரளாவில் இந்துக்கள் குறைவாக இருப்பதினாலும், மற்ற இரு மதத்தினர் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதினாலும், அவர்கள் தொடர்ந்து மதம் மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால், பல நேரங்களில் சச்சரவுகள், மோதல்கள் ஏற்படுகின்றன.\nபோலித்தனமான நிகழ்ச்சிகள்: ஸ்பிலாஷ் 2011 (Splash 2011) என்பது கேரளாவில் சாதாரணமாக, சுற்றுலாத் துறையினால் நடத்தப் படும் விழாவாகும். இதில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இருக்கும். ஆகவே, அத்தகைய பிரபலமான பெயரில் கிருத்துவர்கள் போலித்தனமாக, மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது ஏமாற்று வேலையே ஆகும். மேற்க்கத்தைய இசைக்கருவிகள், ஆங்கிலப்பாட்டுகள், பெண்களை வைத்து பேச வைப்பது, பாட வைப்பச்து ஆட வைப்பது முதலியன கவர்ச்சிகரமான பிரச்சார யுக்திகளே ஆகும். அதைத்தான் இந்த அந்நிய மோசடி சக்திகள் செய்து வருகின்றன. மேலே இரண்டு புகைப்படங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.\n[2] ஜூனியர் விகனில் புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.\nவேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்புகள்,\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அமெரிக்கப் பாதிரி, அர்த்த ராத்திரி, ஆட்டம், இசை, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கிருத்துவ பாதிரியார், கிருத்துவப் பிரச்சாரம், கொண்டாட்டம், சுற்றுலா, செக்ஸ்-பாதிரிகள், நடு இரவு, பாட்டம், பாதிரி, பெண்கள் பாட்டு, லீ, வியாபாரம், வில்லியம் லீ, ஸ்பிலாஷ், ஸ்பிலாஷ் 2011\nஅர்த்த ராத்திரி, ஓட்டம், கேரளா, தப்பி ஓடுதல், தப்பித்தல், நடு இரவு, பின் வாயில், லீ, வில்லியம் லீ இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\nஉலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.\nஉலக சர்ச்சுகளின் கூட்டமைப்பின் இந்திய விரோத போக்கு: இந்திய கிருத்துவர்களின் போலித்தனம், இரட்டை வேடம்.\nநிறவெறி பிரிவினையும், ஜாதியமும்: தென்னாப்பிரிக்காவில் “அபாரிதைட்” என்ற வெள்ளைநிறவெறிக்குக் காரணத்தை ஆராய்ந்த ஐக்கிய நாட்டு நிறுவனம் பைபிள் தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது[1]. அதே போல டச்சு ரிபாமிஸ்ட் சர்ச், சில அமெரிக்க, ஆங்கிலேய, கனாடிய, ஆஸ்திரேலிய சர்ச்சுகள் எப்படி நிறவெறியோடு இன்றளவும் செயல்பட்டு வருகின்றன என்று ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன[2]. இருப்பினும், இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, கிருத்துவர்கள் இந்தியாவில் நாடகம் ஆடி வருகின்றன. இந்துமத்தை ஆராய்ச்சி செய்கிறோம் என்று அடிக்கடி கிளம்பி விடுகிறார்கள். அரைத்த மாவையே அரைக்கிறார்கள்[3]. உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு, வாடிகனுக்குப் பாட்டியாக அல்லது கத்தோலிக்கர் அல்லாத நிலையில், ஆனால், அதே குறிக்கோள்களுடன் செயல்பட்டு வருகிறது.\nஉலக சர்ச்சுகளின் கூட்டமைப்பும், மதமாற்றமும்[4]: உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு என்ற கிருத்துவ நிறுவனம் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, மதமாற்றத்தை இந்தியாவில் ஊக்குவித்து வருகிறது. ஜாதி, மதம் கலாச்சாரம் என்ற நான்கு நாள் கருத்தரங்கை கேரளாவில் மே மாதம் 1 முதல் 4, 2011 வரை நடத்தப் பட்டது[5]. உலக மிஷனின் இந்த கூட்டமைப்பின் கமிஷன் மற்றும் மதமாற்றம் (WCC Commission for World Mission and Evangelism) என்ற நிறுவனம் மற்றும் இந்திய சர்ச்சுகளுக்கான தேசிய கவுன்சில் [National Council of Churches in India (NCCI)] இரண்டும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளன. வழக்கம் போல, சர்ச்சுகளின் செக்ஸ், பாலியல் குற்றங்கள், அடிமைக்கொடுமை முதலிய பாபெரும் குற்றங்களையும், மனித விரோத கிருத்துவர்களின் குரூரங்களையும், மறைந்து விட்டு, மறந்து விட்டு, இந்திய மதம் தான் ஜாதிக்குக் காரணம், தீண்டாமைக்குக் காரணம் என்ற பழைய பாட்டுகளைப் பாடி காலத்தை ஓட்டியுள்ளது[6]. அந்த தீண்டப்படாதவர்கள் தாம், இப்பொழுது “தலித்துகள்” என்றழைக்கப் படுகிறார்கள்[7], அவர்கள் உயர்ஜாதி மற்று��் பிராமணர்களிடம் கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார்கள்.\nஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் கோபால் குரு என்பவர், அத்தகைய பழைய பல்லவிகளை அதிகமாகவே பாடிக்காட்டினார்.\nராஜ்குமார் ஹான்ஸ் என்பவரோ, அத்தகைய ஜாதி அமைப்பு மிகவும் தாரளத்தனமான, பரந்த, சிறந்த மதங்களான பௌத்தம், கிருத்துவம், கிருத்துவம் முதலிய மதங்களிலும் நுழைந்து விட்டது என்று சொன்னார்.\nமார் கொரிலோஸ் என்ற திருவல்லாவைச் சேர்ந்த பிஷப், மலங்கார ஆசார சிரியன் சர்ச் (Malankara Orthodox Syrian church), சர்ச்சுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.\nஆனால், பிலிப் வினோத் பீகாக் என்ற பாதிரியோ சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசி வரும் சர்ச்சுகளில் உள்ள ஜாதி அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும், அதைப் பற்றி பேசாமல் இருக்கும் போலித்தனத்தையும் எடுத்துக் காட்டினார். ஜாதியும், கிருத்துவும் சேர்ந்திருக்க முடியாது என்றாலும்[8], அவ்வாறிருக்கும் போலித்தனத்தை இந்திய சர்ச்சுகள், தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார்[9].\nதீவிரவாத எதிர்ப்பும், உரையாடலும்: தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில், மதங்களுக்கிடையிலான உரையாடல் என்ற போர்வையில், மறுபடியும் ஏமாற்ற திட்டம் போட்டுள்ளது[10]. இந்தியர்களின் ஆதரவு, உதவி, வேலையாட்கள் முதலியவை தேவை என்பதனால், அமெரிக்க சர்ச் கூட்டங்கள், பலவித முகமூடிகளுடன், இந்தியாவைத் தாக்க வேலை செய்து வருகின்றன. இவை கத்தோலிக்க மதத்தை சாராதவை என்றாலும், இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதினால், அவர்களுடனும் சேர்ந்தே குழிபறித்து வருகின்றனர். ஆகவே, கிருத்துவர்கள் இந்தியர்கள் என்ற நினைப்புடன், குறிப்பாக அவர்களது மூதாதையர்களும் இந்தியர்கள் என்பதனை மனதில் நினைவு வைத்துக் கொண்டு, இந்தியர்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.\n[2] இந்தியர்கள் அங்குத் தாக்கப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு நிறவெறித்தான் காரணம். ஆனால், கிருத்துவர்கள் அதை மறைக்க வேறுவிதமாக திசைத் திருப்பி ஏமாற்றப் பார்க்கிறர்கள்.\n[7] “தலித்” என்ற வார்த்தை சட்டப்படி, அரசியல் நிர்ணய சட்டப்படி எங்கும் குறிப்பிடவில்லையாதலால், அவ்வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று தேசிய எஸ்.சி ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nகு���ிச்சொற்கள்:உலக சர்ச்சுகளின் கூட்டமைப்பு, கோபால் குரு, சகோதரத்துவம், சமத்துவம், தீவிரவாத எதிர்ப்பு, தேசிய கவுன்சில், பிலிப் வினோத் பீகாக், மதங்களுக்கிடையிலான உரையாடல், மலங்கார ஆசார சிரியன் சர்ச், மார் கொரிலோஸ், ராஜ்குமார் ஹான்ஸ்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அந்தப்புரம், அனாதை, அருளப்பா, அல்குல், அவதூறு, அவமதிப்பு, ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை, ஆபாச சைகைகள், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இட ஒதுக்கீடு, இடை கச்சை, இந்துக்கள், இந்துக்கள் தாக்கப்படுதல், இயேசு கிறிஸ்து, இயேசுவின் ராஜ்ஜியம், இஸ்ரேல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஏசு, ஏசு கிருஸ்து, ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கட்டி பிடிப்பது, கட்டில், கன்னியாஸ்திரீ, கர்த்தர், கற்பழிப்பு, கான்வென்ட், கொக்கோக செக்ஸ், கோபால் குரு, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், சுற்றுலா விபச்சாரம், சுவிசேஷம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், தலித் கிருத்துவ செக்ஸ், தலித் செக்ஸ், தலித் பாலியல், நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பிலிப் வினோத் பீகாக், பைபிள், மதங்களுக்கிடையிலான உரையாடல், மார் கொரிலோஸ், மாற்றம், ராஜ்குமார் ஹான்ஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செய��்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-13T05:50:27Z", "digest": "sha1:3PVHJOVVSPDOYL4UX7K6E5PIGSD3Z2YT", "length": 233998, "nlines": 467, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கத்தோலிக்க | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nசாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது\nசாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது\nசாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமின்ட் அடுக்கு கல்லறை[1]: ஆறு மாதங்களுக்கு முன்புதான் சாலவாக்கத்தில் எலும்பு தாமஸின் இறந்தவர்களின் உடல் கான்கிரீட் கலவைகளில் வைத்து அடக்கம் செய்யப்படுவதாகவும் அவற்றின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் பதிவேடுகளில் குறிப்பிடாமல் இருந்தன போன்ற புகார்கள் எழுந்து, ஊடகங்களில் அதிரடியாக செய்திகளாக வெளிவந்தாலும், அதே வேகத்தில் அவை அமுங்கி விட்டன. ஆனால் இப்பொழுது அதே போன்ற ஒரு காங்கிரீட் அடுக்கு சமாதி அமைப்புகளில் இறந்தவர்களின் உடல்கள் சர்ச்சின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டு புதைக்கப் படுகின்றன என்று தெரியவந்துள்ளது. செயின்ட் அல்போன்சா சிரிய மலபார் கத்தோலிக்க சர்ச் எனப்படுகின்ற அது பொழிச்சலூரில் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் அந்த சர்ச் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை 26 ஆம் தேதி வளாகத்தில் ஒரு பிணத்தை உள்ளே எடுத்துச் சென்றதை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால், அவர்களுக்கு திகைப்பு ஏற்பட்டு, போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவரம் சமூக ஊடகங்களில் பரவியதால் அன்று மாலையிலேயே அங்கு கூட்டம் கூடியது.\nகுடியிருப்புப் பகுதியில் ரகசியமாக கல்லறையில் பிணங்கள் புதைத்தது: கடந்த 18-12-2018ம்-தேதி உடல் நலம் இல்லாமல் இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன் (வயது72) என்பவர் உடலை இங்கு அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது[2]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் தாம்பரம் கோட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் தாசில் தார் அலுவலகத்தில் புகார் செய்தனர்[3]. வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதியில், அவ்வாறு உடலை புதைக்க எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதில் இருந்த உடலை போலீசார் வருவாய்துறையினர் அப்புறப்படுத்தினர்[4]. சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 26-12-2018 அன்று மாலை வருவாய்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் சர்ச்சிற்கு திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது சர்ச்சின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டிருந்தது. அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது.\nஅனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைப்பது: உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சர்ச் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது எனவும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகத்தோலிக்க கிருத்துவர்கள் தமிழ்–மலையாளம் என்று தனித்தனி சர்ச்சுகள் கட்டிக் கொள்வது ஏன்: அப்போது அங்கே இருக்கும் ஒரு நபர்[5], “இது மலையாளத்து ரோமன் கத்தோலிக்க சர்ச், அவர்களும் ரோமன் கத்தோலிக்கர் என்றாலும் தமிழ் கிறிஸ்தவர்களிருந்து மாறுபட்டு இருக்கிறார்���ள் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே சர்ச்சில் வழிபாடு செய்து வந்தார்கள். ஆனால் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் மொழி பேசும் கிருத்துவர்களிடம் கிரியைகள் விஷயமாக வேறுபாடுகள் ஏற்பட்டதும் அவர்கள் தனியாக இந்த சர்ச்சை கட்டிக்கொண்டார்கள். அதன்படி அவர்களில் இறப்பவர்களை சர்ச்–வளாகத்திலேயே புதைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்”. கேரளத்தில் கூட அவ்வாறு செய்யப்படுகிறது[6]. ஆனால் இவ்வாறு ரோமன் கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து சர்ச்சுகளை கட்டிக்கொண்டு, தனித்தனியாக இறந்தவர்களை புதைத்து கொண்டே போனால், இருக்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் எவ்வாறு அனைவருக்கும் உடலை புதைக்க இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆகவே இது உண்மையிலேயே நம்பிக்கையின் மீது செய்யப்படுகின்ற செயலா அல்லது மொழியி ரீதியில் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து மக்களை பிரிக்கும் போக்கா அல்லது இடத்தை ஆக்கிரமிக்கும் திட்டமா என்று உன்னிப்பாக நோக்கவேண்டியுள்ளது.\nதாசில்தார் புதன் மாலை சோதனை இட்டது: இந்நிலையில் அந்த சர்ச்சின் சேர்மன் ஜூஸ் மற்றும் பொறுப்பாளர் ஜியோ என்ற இருவரும் தலைமறைவாகியுள்ளனர்[7]. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர் உள்ளூர்வாசிகள் காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையாவிடம் மனு கொடுத்தனர். இதனால், தாசில்தார் தலைமையில் தாம்பரம் ஆர் டி மற்றும் இதர அதிகாரிகள் புதன் மாலை சர்ச்சுக்கு வந்து சோதனையிட்டனர்[8]. சங்கர் நகர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தனர்/ உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்[9]. உரிய அனுமதி இல்லாமல், அந்த சிமென்ட் புதையிடம் கட்டப் பட்டுள்ளதாக தெரிந்தது[10]. இருப்பினும், இந்த நடவடிக்கை எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுனா, அந்த ஜோஸ் மற்றும் ஜியோ கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களிடம் முறையாக விசாரணை கொள்ளப் படுமா அல்லது சாலவாக்கம் எலும்பு தாமஸ் வழக்கு போல, அப்படியே அமுக்கப்படுமா என்று மக்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.\nகிருத்துவர்களின் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டு மற்றும் தகனம் செய்யப் படுவது: 1963 ஆம் ஆண்டிலேயே போப் பால் – VI [Pope Paul VI] தகனத்திற்கு எதிராக இருந்த தடையை நீக்கி, ஆணையைப் பிறப்பித்தார். இருப்பினும் இந்திய கத்தோலிக்கர் அதனை 56 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதனை பின்பற்றாமல் இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மேனாட்டு கிருத்துவர்கள், தகனத்தை ஏற்றுக்கொண்டு ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. அவர்களின் கணக்குப்படி உடலை புதைப்பதை விட எரிப்பதால் செலவு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு புதைப்பதற்கு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கிரியைகள் செய்வதற்கு, சுமார் 10,000 டாலர் அதாவது ரூ. ஏழு லட்சம் வரை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் தகனம் செய்வதற்கு சுமார் 500 டாலர் முதல் 2000 வரை அதாவது சுமார் ரூ.5 ஆயிரம் முதல் 15,000/- வரை செலவு செய்தால் போதும்[11]. அதனால் உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் கிருத்தவர்கள் எல்லாருமே தங்களுடைய உடல் புதைக்கப்பட வேண்டும் என்றால் அதற்காக எத்தனை செலவாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இறந்தபிறகு செலவு செய்து பட முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.\nஎரிக்கும் முறை எப்பொழுது வந்தது: கிறித்துவத்தில் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது முன்னமே குறிப்பிட்டது படி 1963ல் போப் பால் – VI இந்த தடையை நீக்கினார் என்று தெரிகிறது[12]. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைப் பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடல்களை எரிக்கும் பழக்கம்மும் இருந்து வந்தது. எனினும், சட்டரீதியாக குறிப்பிடும்போது, அவர்கள் மருத்துவர் வில்லியம் பிரைஸ் என்பவரின் வழக்கை முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்கள் 1883-84 காலகட்டத்தில் அந்த வில்லியம்ஸ் என்பவர் ஒரு மருத்துவராக இருந்தார். அவர் தனது குழந்தைக்கு ஏசு கிருஸ்து பிரைஸ் என்று பெயரிட்டார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்தில் வலிப்பு நோய் வந்து இறந்து விட்டது. இதனால் அக்குழந்தை அவரது கிராமத்தின் அருகில் இருந்த ஒரு மலை மீது இதனை கவனித்த கிராம மக்கள் அதனை தடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனால் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்பட்ட அவர், தனக்கு தானே வாதாடினார். நீதிமன்றத்தில் குறிப்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன[13]:\nஜனவரி 13 அன்று மத நம்பிக்கைக்கு-சட்டத்திற்கு புறம்பாக, தெரிந்தும் இவ்வாறு தகா�� முறையில் ஒரு பிறந்த குழந்தையின் உடலை எரியூட்ட முனைந்துள்ளார்.\nஇறந்த உடலுக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅவர் அவர் உடலை தகனம் செய்ய முற்பட்டபோது அவருக்கு ஒரு தடுப்பாணையும் கொடுக்கப்பட்டது.\n1884 பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, தன்னுடைய நிலையை தானே விளக்கி வாதிட்டார். இறுதியில் தனது விருப்பத்தை கூற பணித்த போது, அவர் சொன்னது. “நான் இறக்க நேரிடும் போது, என்னுடைய உடலை யாராவது எரிக்க முன்வராவிட்டால், பிறகு ஆண்டவனின் ஆசிவாதத்துடன், நானே உயிர்த்தெழுந்து வந்து, எனது உடலை நானே எரித்துக் கொள்வேன்.” இவ்வாறு சொன்னதும் ஜூரி குழுவில் அமைந்திருந்த நீதிபதிகள் அமைதியானார்கள். தமக்குள் ஆலோசனை செய்தும் விவாதித்துக் கொண்டார்கள். முடிவில், பிரஸை விட்டுவிட்டார்கள். ஜனவரி 23, 1893 அன்று இறந்தபோது, அவர் முறையாக கிரியைகளுடன் தகனம் செய்யுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது, செய்தது[14].\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, பல்லாவரம் அருகே பரபரப்பு.. சர்ச்சுக்குள் புதைக்கப்பட்ட உடல்.. போலீஸ் குவிப்பு\n[4]இந்த வீடியோவிலும் விவடங்களை காணலாம் – https://www.youtube.com/watch\nகுறிச்சொற்கள்:அல்போன்ஸோ, எரித்தல், எரியூட்டுதல், கத்தோலிக்க சர்ச், கல்லறை, கான்கிரீட் கல்லறை, சிமென்ட் கல்லறை, சிரிய சர்ச், ஜியோ, ஜியோ பாதிரி, ஜோஸ், ஜோஸ் பாதிரி, தகனம், பிணம், பிணம் எரித்தல், பிணம் புதைத்தல், பொழிச்சலூர், மலபார் சர்ச்\nஅடுக்கு கல்லறை, அலமாரி கல்லறை, அல்போன்ஸா, உடல், உயிர், உயிர் தியாகம், உயிர் பலி, உயிர்த்தெழுதல், எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, ஏசு, கத்தோலிக்க, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க சர்ச், கான்கிரீட் கல்லறை, கிருத்துவம், கிருஸ்து, சடங்கு, சட்டமீறல், சர்ச், சர்ச் உண்டாக்குதல், சர்ச் உண்டாக்குவது, சர்ச் கட்டுதல், சர்ச் கட்டுவது, சல்போன்ஸோ சர்ச், சிமென்ட் கல்லறை, சிரிய சர்ச், ஜியோ, ஜோஸ், தாமஸ், பிரேதம், புதைத்தல், பொழிச்சலூர், மறைப்பு, மலபார் சர்ச், விசாரணை, விவகாரம், வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை\n“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், ���ிற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை\nநிர்மல் ஹிருதய், மதர் தெரசா, சேவை, நோபெல் பரிசு, முதலியன: “மதர் தெரசா” / “அன்னை தெரசா” பற்றி அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிப்பாளிகளுடம் அதிகம் தொடர்பு வைத்திருந்தாலும், அவரைப் பாராட்டித் தான் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றம் எழுந்த போது, கண்டுகொள்ள வில்லை. அவர் செய்த சேவைக்குப் பாராட்டி, நோபெல் பரிசும் கொடுக்கப் பட்டது. இந்திய அரசு “பாரத்ன் ரத்னா” விருதும் கொடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் / அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் இரண்டு கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்[1]. ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது[2]. “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” என்பது கவனிக்கத் தக்கது. “கன்னித்தாய்கள்” எப்படி, எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த மூன்று குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது[3].\n“சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” உருவாக்கப் படுவது எப்படி, ஏன்: “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” என்றால், இளம்பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிகிறது. கர்ப்பமான பெண்களை காப்பாற்றி, குழந்தைகளை பெற வைக்கின்றன என்றால், அத்தகைய, முறையும் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகிறது என்றாகிறது. கத்தோலிக்கக் கிருத்துவத்தில், பெண் கர்ப்பமானால், அபார்சன் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் சட்டம் உள்ளது. ஏனெனில்,, அவ்வாறு அபார்சன் செய்யப்பட்டிருந்தால், மேரிக்கு, ஏசு குழந்தை பிறந்திருக்காது. அதனால், இந்த கத்தோலிக்க நிறுவனங்கள் இவற்றை இற்றையியல் ரீதியிலும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவு��் தகவல் வந்துள்ளது[4]. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்[5].\nகுழந்தைகள் விற்கப்படுவது பற்றிய புகார்: முன்பு, கிருத்துவ நிறுவனங்கள் “அடாப்சன்” / தத்தெடுப்பது என்ற முறையில், குழந்தைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய தம்பதியருக்கு கொடுக்கப் பட்டு வந்தன்ன. அவையே சட்டங்களை மீறுவதாக இருந்தன. தெரசா மிஷினரீஸ் ஆப் சேரிடி 2015ல் “அடாப்சன்” முறை குழந்தை விற்பனையை நிறுத்திக் கொண்டது. தனியான, விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் பெற்றோரிடத்திலிருந்து, அதாவது பெண், தாயஐடமிருந்து குழந்தையைப் பெறுவது சுலபம் என அரசு அறிவித்த முறையை ஏற்க மறுத்தது[6]. உண்மையில் குழந்தைகள் வளர்க்கப் பட்டு, வேளையாட்களாக பயன்படுத்தப் பட்டனர். மேலும், “பிடோபைல்கள்” தமது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, இக்குழந்தைகள் வளர்க்கப் பட்டன. அப்பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து, உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளாக மாறிய போது, சர்ச்சுகளின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இத்தகைய “குழந்தை விற்கும்” வேலையை ஆரம்பித்துள்ளனர் போலும். மேலும் “கல்யாணம் ஆகாத தாயார்” எனும்போது, மறைமுகமாக அல்லது இறையியல் ரீதியில், புணர்ச்சிகள், செக்ஸ்-உடலுறுவுகள் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றனவா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\nகாப்பகத்தில் சோதனை, விசாரணை, கைது: ஆகவே, புகார் பெற்ற இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[7]. அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், பெற்றோர்களிடம் குழந்தை இல்லை எனத் தெரிய வந்தது. ஜார்கன்டை சேர்ந்த மூன்று மற்றும் உபியைச் சேர்ந்த ஒன்று என நான்கு குழந்தைகளை கடத்தி விற்றது தெரிந்தது[8].இதையடுத்து, அனிமா உட்பட காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்[9]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரசா நிறுவன பெஇய ஆட்கள் – பிஷப், முதலிய கத்தோலிக்க ���ாமியார்களுக்குத் தெரியாமல், இவையெல்லாம் நடக்க முடியாது. காப்பகத்தில் உள்ள ஆவணங்கள், ரிஜிஸ்டெர்கள் முதலியன ஒழுங்காக எழுதப்பட்டு, கண்கானிக்கப்பட்டு, சாரிபார்த்து வந்திருக்க வேண்ண்டும். ஆகவே, அனைத்தையும் மீறி இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக குற்றம் நடக்க முடியாது.\nகொன்சிலியா தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தது: இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதிமா திவாரி என்ற பெண்கள் உரிமை வாரிய உறுப்பினர்[10], “சாதாரண சோதனையிலேயே, இரு குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது………பிறகு அனிமா இந்த்வர் காணாமல் போன குழந்தையை மே 14, 2018 அன்று குழந்தை கேட்ட தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது….இது போல பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன…” ஜூலை.1 2018 அன்று சில வரைமுறைகளை முடித்துக் கொள்ள அழைல்லப்பட்டார்கள்[11]. அப்பொழுது தான் விவகரங்கள் வெளிப்பட்டன. மேலும் விற்பனை என்பதில் தான், அபாயகரமான சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியன வருகின்றன.\n11 கர்பமாகியுள்ள பெண்கள் அரசு நிருவனத்திற்கு மாற்றப்பட்டனர்: 06-07-2018 ஆன்று, தனுஶ்ரீ சர்கார், CWC அங்கத்தினர், “இங்கிருந்த 11 கர்பமாகியுள்ள பெண்கள் கருணா காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். நிர்மல் ஹிருதய் காப்பகத்தில் செயபடும் அப்பிரிவிற்கு சீல் வைத்துள்ளோம். மற்ற பிரிவுகள் எங்கள் அதிகார வரம்புகளுக்குள் வரவில்லை. இருப்பினும் மூடுவதற்கு முயற்சி செய்வோம்,” என்றார். தொடர்ந்து அவர் கூறியது, “ஹீனு என்ற இடத்தில் உள்ள, நிர்மல் சிசு பவனிற்கு, 70 குழந்தைகள் மாற்றப்படும். ஆனால், அதுவும் இவர்கள் [மிசினரீஸ் ஆப் சேரிடீஸ்] கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரு பிரிவில் குற்றம் நடந்துள்ள நிலையில், இன்னொரு பிரிவை நம்ப முடியாது…….எந்த குழந்தையும் / மைனாரிடி உதவி எதிர்நோக்கினார், எங்களுக்குத் தெரியப் ப்டுத்த வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் சட்டங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை……..எல்லோரும் பின்பற்றும் போது, இவர்களும் பின்பற்ற வேண்டும்,” என்றார்[12]. அதாவது, மறைமுகமாக இங்கு ��வர் தனது இயலாமையை எடுத்துக் காட்டியதுடன், சர்ச்சின் அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றின் முன்பாக சாதாரண மக்கள், அரசு ஊழியர்களரொன்றும் செய்ய முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மேலும், கத்தோலிக்க சர்ச் இறையியல் ரீதியில் அத்தகைய உடலுறவு, கர்ப்பம், குழந்தை பெறுதல், பெற்றெடுத்தல், வளர்த்தல், விற்றல் முதலியவற்றை செய்தாலும், அதே இயலாமை தன்மையில் அடங்க நேரிடும் போது, குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\n[1] தினமலர், குழந்தை விற்பனை: கன்னியாஸ்திரி கைது, Added : ஜூலை 07, 2018 06:32.\n[3] மாலைமலர், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை – 2 கன்னியாஸ்திரிகள் கைது, பதிவு: ஜூலை 07, 2018 02:41\n[5] விகடன், அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தை விற்கப்படுவதாகப் புகார்\n[8] புதியதலைமுறை, 4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது, Web Team, Published : 06 Jul, 2018 12:02 pm\nகுறிச்சொற்கள்:அன்னை தெரசா, காப்பக செக்ஸ், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், குழந்தை கடத்தல், குழந்தை காப்பகம், குழந்தை விற்பனை, குழந்தை விலை, குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காப்பகம், சிறுமிகள் காப்பகம், ஜார்கன்ட், ஜார்கென்ட், தெரசா, நிர்மல் ஹிருதய், மதர் தெரசா\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கன்வாடி, அனாதை இல்லம், அன்னை தெரசா, உடலின்பம், உடலுறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, கடத்தல், கட்டாய கருக்கலைப்பு, கத்தோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருகலைப்பு, கருக்கலைப்பு, கருணை இல்லம், காப்பகம், காமலீலை, குழந்தை, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தை விலை, கொலின்சியா, தெரசா, நிர்மல் ஹிருதய், மதர் தெரசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)\nமடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – கத்தோலிக்க ஊடகங்களுக்கு கத்தோலிக்கர் இறந்தது தான் தெரிகிறது (2)\n“படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் சொன்னது: “படுகாயம் அடைந்துள்ளதால், இறந்தவர் எண்ணிக்கை உயரக் கூடும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் [Father Norbert Thomas, chancellor of Tuticorin Diocese] “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார்[1]. மற்ற ஊரகங்களுக்கி சொல்லவில்லை போலும். யுவான் ஆம்ப்ரோஸ், தூத்துக்குடி பிஷப், “….போலீஸ் துப்பாக்கி சூடு முறையற்றது…..இப்போராட்டம் சர்ச்சினால் தூண்டிவிடப்பட்டது என்ற பிரச்சாரம் எழுந்துள்ளது, ஆனால், இது பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம்,” என்று “ஐக்கிய கத்தோலிக்க நியூஸ் ஏஜென்சிக்கு” தெரிவித்தார். “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்… லியோ ஜெயசீலன் என்ற ஒரு கத்தோலிக்க சாமியாரும் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார், இப்பொழுது தேறி வருகிறார்.” இந்த ஆலை, கத்தோலிக்க பாரிஷ் அதிகாரத்தில் வருகிறது, இங்கு ஒரு லட்ச கத்தோலிக்கருக்கு ஆதரவாக செயல் படுகிறது. சமூகப் பிரச்சினை என்று வந்தால், அவர்கள், சர்ச்சுக்கு வந்து ஆலோசனை கேட்பர் என்பது பாரம்பரியமான விசயம் ஆகும்…இருப்பினும், இந்த போராட்டத்திற்கும் எங்களுக்கு சம்பஎதம் இல்லை, இது மக்களின் போராட்டம் ஆகும்,” என்று நோர்பெர்ட் தாமஸ் விளக்கம் கொடுத்தார்[2].\nஇறந்த 12 பேரில் நால்வர் கத்தோலிக்கர் என்று, இன்னொரு கத்தோலிக்க செய்தி ஏஜென்சி செய்தி (24-05-2018)[3]: லிடியா ஜேம்ஸ் என்ற லண்டன் மார்க்கடிங் மைனிங் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் கூறியது, “லண்டனில் இக்கம்பெனி பதிவாகியுள்ளது. 1994லிலிருந்து, அக்கம்பெனியின் மீது மாசுபற்றிய புகார்கள் உள்ளன,” என்று சேர்த்து, மேலே குறிப்பிட்ட அதே செய்தியை வெளிட்டுள்ளது[4]. யுவான் ஆம்புரோஸ், “மஹாத்மா காந்தியின் சத்யாகிரக பாணியில் ஐந்து கிமீ போராட்டக் காரர்கள் நடந்து சென்றனர். பிறகு தான் யாரோ போலீஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்….. ” என்றால், வீடியோக்களும், செய்திகளும் வன்முறையைத்தானே காட்டுகின்றன. போலீஸ்கரர்கள் மீது கல்லெறிதல், பெட்ரோல் குண்டு போடுதல், போலீஸாரே ஓடுவது, …. போன்ற காட்சிகள் தானே காணப்படுகின்றன. பிறகு, காந்தியாவது, ச��்தியாகிரகமாவது கிருத்துவர்களின் போலித்தனத்தை, பொய் பிரச்சாரத்தைத் தான் இது காட்டுகிறது. “வன்முறை” என்றதும், சௌரி சௌரா கலவரத்திற்குப் பிறகு, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தைக் கைவிட்டார். ஆனால், கிருத்துவர்கள் தொடர்கிறார்கள். 22-05-2018 அன்று கூட 144 தடை உத்தரவையும் மீறி, பனிமாதா சர்ச்சிலிருந்து ஊர்வலமாக சென்றனர்ரிதிலும் “சர்ச்சிற்குள், சர்ச் வளாக்த்தில், வெளியே” போன்ற விவரங்கள் மாறுபடுகின்றன. அப்பொழுது தான் வன்முறை ஆரம்பித்து கலவரத்தில் முடிந்தது.\nதூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் இரங்கல் என்று வாடிகன் ரேடியா செய்தி (24-05-2018)[5]: இவ்விகாரத்தைப் பற்றி தூத்துக்குடி பிஷப்பின் பேட்டி / அறிக்கை தமிழ் ஊடகங்களில் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், வாடிகன் ரேடியோவில் வந்தது, என்று “வத்திக்கான் வானொலி” செய்தி வெளியிட்டிருப்பதும் நோக்கத் தக்கது. அது சொல்வதாவது, “மே,24,2018. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், “தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்கள் மீது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி, பல உயிர்கள் இழப்புக்குக் காரணமாயிருந்தவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார். “ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த நூறு நாள்களாக, தூத்துக்குடி நகரையும், புறநகரையும் சார்ந்த பல ஆயிரம் மக்கள், எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இல்லாமல் அமைதியாக அறவழியில் போராடி வந்துள்ளனர், மே 22ம் தேதியான இச்செவ்வாயன்றும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் எண்ணத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் சென்றபோதும்கூட, மக்கள் எந்த வன்முறைக்கும் இடமளித்தது கிடையாது, அப்படியானால் மக்களுக்கு எதிராக இந்த வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்வி எழுகின்றது”, என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறு���ின்றது[6]. தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nசர்ச்சிலிருந்து தடையை மீறிப் புறப்பட்ட போராளிகளும் கல்லெறி கலட்டா கலவரத்தில் முடிந்ததும்: ஆங்கில ஊடகங்கள், 5000 போராட்டக் காரர்கள் தடையை மீறி உள்ளூர் சர்ச்சுக்கு அருகில் கூடினர்[7]. 144-தடையை மீறி கலெக்டர் அலுவலம் நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். பிறகு அங்கிருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்லவும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் சொன்னதாக “பர்ஸ்ட் போஸ்ட்” கூறுகிறது[8]. அனுமதி மறுத்தாலும், அவர்கள் செல்ல பிடிவாதமாக இருந்தனர். ஆனால் “டைம்ஸ் ஆப் இந்தியா” அதனை “மனிமாதா சர்ச் ”[the Church of the Lady of Snow in Tuticorin] என்று தெளிவாகக் குறிப்பிட்டது[9]. கருப்புக் கொடி போராட்டத்தவரின் ஒரு குழுவினர் அங்குதான் கூடினர். இன்னொன்று, மடத்தூர் கிராமத்திலிருந்து புறப்பட்டது[10]. ஆனால், சர்ச் அருகில் கூடினர், அங்கிருந்து புறப்பட்டன, தடையை மீறினர், போலீஸார் மீது கல்லெறிந்தனர்[11], கலெக்டர் வளாகத்திலும் புகுந்து, வாகனங்களை எரித்தனர் என்று வீடியோக்கள், செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன[12]. மஹாத்மா காந்தி முறையை பின்பற்றிய போராட்டக் காரர்கள் ஏன், வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்.\n“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் மனு கொடுத்தது: 26-05-2018 அன்று குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்[13]. அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர்[14]. சர்ச்சுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிறகு, கத்தோலிக்கர் இறந்தனர் என்பது, பிஷப்பே அறிக்கை விடுவது, அது வாடிகன் ரேடியோ மூலம் அறிவிப்பது, கடைசியாக மனு கொடுப்பது ��ுதலியன கிருத்துவர்களின் பங்கை மெய்ப்பித்து விட்டது. கோடானு கோடிகள் செலவழித்து கம்பெனி வைத்டுள்ள போது, அரசியல்வாதிகள், உள்ளூர் பிரபலங்கள், ஆதிக்கநிலையில் உள்ள சர்ச் என்று எல்லோருமே ஸ்டெர்லைட் இடமில்ருந்து பலனை பெற்றிருக்கின்றனர். எதிர்ப்பது என்பது, இருந்தாலும், தார்மீக நிலையில், எந்த தொடர்பினையும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், இக்கிலாந்து சர்ச்சே, இக்கம்பெனியில் கனிசமான பங்குகளை 2010 வரை வைத்திருந்தது. அதனால், சர்ச்சுக்கு, முதலீடு செய்வது, லாபம் பார்ப்பது ஏன் என்ற கேள்வியுன் எழுகின்றது.\n[5] வத்திக்கான் வானொலி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு கண்டனம், 24/05/2018 16:38.\n[13] மாலைமலர், தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய போலீசாருக்கு தண்டனை வழங்க வேண்டும்– கலெக்டரிடம் மனு, பதிவு: மே 26, 2018 13:38\nகுறிச்சொற்கள்:ஆர்பாட்டம், கத்தோலிக்க, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், கலவரம், சர்ச், தீ வைப்பு, துப்பாக்கி, துப்பாக்கி சூடு, தூத்துக்குடி, பனிமய மாதா, பெட்ரோல் குண்டு, போராட்டம், மடாலயம், ஸ்டெர்லைட்\nஒடிசா, ஒரிசா, ஒரிஸா, கதீட்ரல் சர்ச், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கத்தோலிக்க செக்ஸ், கந்தமால், கிருத்துவம், கிறிஸ்தவ, கிறிஸ்தவ சபைக்கு நிதி, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், குற்றச்சாட்டு, சடலம், பனிமய மாதா, பனிமய மாதா சர்ச், பலி, பலிகடா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – முதலியன கிறிஸ்தவ ஆதரவு தான் (1)\nமடாலய பாஸ்டர்கள் பங்கு கொண்டது, சர்ச்சில் கருப்புக் கொடி ஏற்றியது, சர்ச் வளாகத்தில் போராட்டம் செய்தது – முதலியன கிறிஸ்தவ ஆதரவு தான் (1)\nசர்ச்சுக்கும், போராட்டக் காரர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா, இல்லையா: சில இணைதள கட்டுரையாளர்கள் ஆதாரங்களைக் குறிப்பிடாமல், கொடுக்காமல், உணர்ச்சிப் பூர்வமாக கட்டுரைகளை எழுதியுள்ளனர்[1]. “ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு சர்ச் தான் காரணம்,” “தேசத்தை துண்டாட முயற்சி” என்ற ரீதியில் அவை உள்ளன[2]. இணைதளங்களும் “பொறுப்புத் துறப்பு” எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளன. கிருத்துவர்கள் பரப்பும் பொய் செய்திகளுக்கு எதிராக இருக்கும் பிரச்சாரரீதியில் ���தெல்லாம் உள்ளன. கூடங்குள போராட்டத்தில், நேரிடையாக, அவர்களது தொடர்புகள் வெளிப்பட்டதால், இதில் அவர்கள் ஜாக்கிரதையாக செயல் படுகிறார்கள் என்று தெரிகிறது. இதனால், ஆரம்பத்திலிருந்து, சர்ச்சிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பாட்டைப் பாடி வருகிறது. இருப்பினும், இவ்விசயத்தில் கிருத்துவர்களின் பங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது[3]. இணைதள விவரங்கள், ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றின் ஆதாரமாக, இக்கட்டுரை எழுதப் படுகிறது. ஆதாரங்களுக்கு, அங்கங்கு அடிக்குறிப்புகளில், மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, சரிபார்த்து கொள்ளலாம்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பில் அந்நிய சக்திகள்(மார்ச் 2018): அந்நிய கையின் தொடர்பு, லண்டனைச் சேர்ந்த “வேதாந்த குழுமம் எதிர்ப்பு” சமரேந்திர தாஸ் [Samarendra Dhas representing ‘Foil Vedanta Group’ of London[4]] தான், என்று அர்ஜுன் சம்பத் சொன்னதாக, “டெக்கான் ஹெரால்ட்” செய்தி வெளியிட்டது[5]. அவர் இன்னொரு எதிர்ப்பு-போராளியான பாத்திமா பாபு என்பவருடன், தூத்துக்குடி, டிஎஸெப் ஹோட்டல் கூட்டத்தில் இருந்ததாக [Samarendra Das with Fatima Babu at the anti-Sterlite consultative meeting held recently at Hotel DSF in Thoothukudi. (Photo: DC)] ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது[6]. இன்னொரு எதிர்ப்பாளி, ஒரிஸாவிலிருந்து, ஒருவர் வந்ததாகவும், அவர் பெயர் மறந்து விட்டேன் என்கிறார். இதெல்லாம், “வேதாந்த குழுமத்தை” ஒரிஸாவில் எதிர்த்தவர்களுடன் தொடர்புகளைக் காட்டுகிறது. பொலீஸார் இவரைப் பற்றி சந்தேகிப்பதும் உள்ளது. சமரேந்திர தாஸ் தூத்துக்குடிக்கு இரண்டுமுறை வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர் ஒரிஸாவில், சர்ச்சைக்கு உட்பட்ட கந்தமாலில், அதிக நாள் இருந்தவர் என்று தெரிகிறது. கந்தமாலில், சர்ச்சின் அடவடித் தனத்தை, வன்முறையை, ஸ்வாமி லக்ஷமணானந்த படுகொலை மூலம் அறிந்து கொள்ளலாம். அதில், கிருத்துவ-மாவோயிஸ்ட் தொடர்புகளும் வெளிப்பட்டன. அதேபோல, இவர் விசயத்தில் இருப்பது ஆராயப் பட வேண்டும்.\n15-04-2018 அன்று சர்ச்சில் நடந்த கூட்டம், கருப்புக் கொடி ஆர்பாட்டம், தர்ணா முதலியன: சென்ற மாதம் ஏப்ரல் 15, 2018, ஞாயிற்றுக் கிழமை, மனிமாதா சர்ச்சில் [Our Lady of Snows Basilica campus ] வழிபாடு முடிந்ததும், மடலாயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க / சாமியார்கள் பாஸ்டர்கள் கருப்புக் கொடிகளை கொம்புகளில் கட்டி வெளியே வந்தனர்[7]. “சாலை மறியல் போராட்டம் செய்வ���ம்,” என்று முயன்றபோது, போலீஸார் அனுமதி இல்லாததால், செய்வோம் என்று எச்சரித்தனர். அதனால் பயந்து அவர்கள் சர்ச்சுக்குள் நுழைந்து தர்ணாவில் உட்கார்ந்தனர். இவ்வளவு நடந்தபோது, சர்ச் அதிகாரிகள், சர்ச்சிற்கும், பொராட்டக்காரர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தது[8]. அப்படியென்றால், மடலாயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க / சாமியார்கள் பாஸ்டர்கள் கருப்புக் கொடிகளை கொம்புகளில் கட்டியபடி எப்படி வெளியே வந்தனர், யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது, சர்ச்சிற்குள் தர்ணா நடந்த ஒப்புக்க் கொண்டது எப்படி, அதிலும் பாஸ்டர்கள் ஏன் எப்படி கலந்து கொண்டார்கள் போன்ற எழும் கேள்விகளுக்கு, அவர்கள் பதில் சொல்லவில்லை.\nபனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு: இதையே, தினத்தந்தி, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், முருகேசன்நகர், 3-வது மைல், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, மாதவன் நகர், சிலோன் காலனி, பாத்திமாநகர், தேவர்நகர் ஆகிய 14 இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று காலை மக்கள் திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் கருப்பு கொடியை ஏற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,” என்று செய்தி வெளியிட்டது[9]. இருப்பினும், ஏன் பரபரப்பு என்று தெரியப்படுத்தவில்லை. ஆங்கிலத்தில், “சர்ச் இந்த போராட்டத்திற்கு, அதிகாரத்துடன், முறைப்படி அனுமதி அளிக்கவும் இல்லை, கருப்புக் கொடி ஏற்றியது, கருப்பு பலூன்களை கட்டியது முதலியவற்றை எதிர்க்கவும் இல்லை,” என்று “டிடிநெக்ஸ்ட்” செய்தியாக வெளியிட்டது[10]. அதாவது, தெரிந்தும், அமைதியாக இருந்தது, சம்மதத்தைதான் குறிக்கிறது[11]. ஆனால், இந்த போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவு கொடுப்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது. சர்ச்சைப் பொறுத்த வரையில், எந்த திட்டம், போராட்டம், சதி, மோசடி போன்றவ�� எல்லாமே, மேலதிகாரங்களுக்கு தெரியாமல் நடத்த முடியாது. இனி கிருத்துவ இணைதளங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.\n23-05-2018 – போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்த 11 பேரில் நால்வர் கத்தோலிக்கர்: கத்தோலிக்க மையமான தூத்துக்குடியில், மே 22ம் தேதி நடத்தப் பட்ட போராட்டத்தைக் கட்டுப் படுத்த, நடத்தப் பட்ட “துப்பாக்கி சூட்டில் இறந்த 11 பேரில் நால்வர் கத்தோலிக்கர்” என்று கிருத்துவ ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன[12]. எந்த ஊடகமும், “இந்துக்கள்” கொல்லப்பட்டனர் என்று செய்தியை வெளியிடவில்லை. பிறகு “கத்தோலிக்கர்” என்று குறிப்பிட்டு செய்து வெள்ளியிடுவது ஏன் என்று கவனிக்க வேண்டும். கத்தோலிக்க செய்தி தொடர்கிறது, “20,000 மக்கள் கூடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில், 20ற்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் லியோ ஜெயசீலன் என்ற ஒரு கத்தோலிக்க சாமியாரும் உள்ளார்……….”. தமிழக / இந்திய ஊடகங்கள் 4000 / 5000 எனும்போது, 20,000 என்று குறிப்பிடுவது எவ்வாறு என்று தெரியவில்லை. அப்படியென்றால், போலீஸார் நிலை அதோகதியாகத்தான் இருந்திருக்க வேண்டும். பிறகு தலைப்பை “பெரிய அளவில் படுகொலை” என்று தலைப்பை மாற்றி, இதே இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, “கிருத்துவ அடக்குமுறை, தண்டனை” போன்ற ரீதியில், செய்திகளைத் திரிப்பது, இவற்றின் வேலையா இருக்கிறது.\n[1] நியூஸ்.டிஎம்.தமிழ், தேசத்தை துண்டாட முயற்சி… தூத்துக்குடி கிளப்பும் சந்தேகங்கள் – மாரிதாஸ், Author: Maridhas M | Posted Date : 12:10 (24/05/2018)\n[9] தினத்தந்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் 2 இடங்களில் போராட்டம் பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு, ஏப்ரல் 16, 2018, 03:15 AM.\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்கம், கலவரம், கேன்சர், தீ வைப்பு, துப்பாக்கி, துப்பாக்கி சூடு, தூத்துக்குடி, நச்சு, பாஸ்டர், பெட்ரோல் குண்டு, போராட்டம், மடாலய பாதிரி, மாசு, ஸ்டெர்லைட்\nஅடிப்படைவாதம், அடிப்படைவாதி, அபாய அறிப்பு, கதீட்ரல் சர்ச், கதோலிக், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கலவரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், டையோசிஸ், தீ வைப்பு, துப்பாக்கி சூடு, பனிமய மாதா, பனிமய மாதா சர்ச், பெட்ரோல் குண்டு, மடாலய பாதிரி, மடாலய பாஸ்டர், யுவான் ஆம்ப்ரோஸ், ஸ்டெர்லைட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\n“பாதர்” எனப்படுகின்ற கத்தோலிக்க பாதிரியே கற்பழித்து, கர்ப்பமாக்கியது: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, கத்தோலிக்க பாதிரியாரால் சர்ச்சில் வைத்து மே 2016ல் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்ப்பம் அடைந்ததால், முதலில் அதனை சரிகட்டப் பார்த்தனர். ஆனால், ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண்ணின் தந்தையே, அக்கர்ப்பத்திற்கு காரணம் என்ற ரீதியில், அப்பெண்ணின் குடும்பத்தை வற்புருத்தி விசயத்தை மறைக்க முயன்றனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக உண்மை வெளி வந்து விட்டது. ஒரு நிலையில் அந்த ரேப் ராபின் பாதிரி, நாட்டை விட்டு தப்பியோடவும் முயற்சித்துள்ளான். கர்ப்பம் நிறைமாதம் அடைந்த நிலையில், அப்பெண்ணை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, ரகசியமாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 7, 2017 அன்று குழந்தை பிறந்தது.\nகுழந்தையைப் பெற்றதும் பச்சிளம் குழந்தை மற்றும் தாய் முதலியோரைப் பிரித்தது: குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[1]. அக்குழந்தையைக் கூட அனாதைக் காப்பகத்தில் சேர்த்து, பெண்ணை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். தாய்-குழந்தை பிரிக்கப்பட்டதால், விசயம் கசிய ஆரம்பித்தது. இவ்விகாரத்தில் கத்தோலிக்க சர்ச்சின் பல கன்னியாஸ்த்ரிகள், சாமியார்கள் என சம்பந்தப் பட்டனர். எப்படியாவது, இவ்விசயத்தை அமுக்கவே அவர்கள் பல வழிகளில் வேலை செய்��னர். தங்களது பணம், மற்றும் அதிகாரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், சில பெண்கள் அமைப்புகளால் விசயம் வெளிவந்தது. போலீஸாரிடமும் புகார் கொடுக்கப் பட்டது. அழுத்தத்தின் காரணமாக போலீஸாரும் மூன்று வாரங்கள் கழித்து நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகன்னியாஸ்திரிக்களும் குற்றத்தை மறைக்க முயன்றது: சம்பவம் தொடர்பாக ராபின் [Catholic priest Fr Robin Vadakkumchery] என்ற பாதிரியாரை போலீசார் 28-02-2017 அன்று கைது செய்தனர்[2]. அந்த ஆள் சாமியாராக மட்டுமல்லாது, பள்ளிக்கு பொறுப்பாளர், சர்ச் திட்டங்களுக்கு வழிகாட்டி என்று பல பொறுப்புகளில் இருந்தான். போதா குறைக்கு, பெண்களின் உரிமைகளுக்காக வேறு போராடுவதைப் போலக் காட்டிக் கொண்டான். இதனால், அவனைத் தேட வேண்டியதாயிற்று. இதற்கும் போலீஸார் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. கடவுளுக்கு தமது வாழ்க்கையினையே அர்பணித்து விட்டனர் என்ற நிலையில் உள்ள கன்னியாஸ்திரிக்களும் இக்கற்பழிப்பு, ஆஸ்பத்திரி அனுமதி, டெலிவரி, தாய்-சேய் பிரிப்பு, அனாதை-காப்பங்களில் சேர்ப்பு போன்ற விவகாரங்களில் உதவியதாலும், குற்றத்தை மறைக்க முயன்றதலும், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சாம-தான-தண்ட-பேத முறைகளைக் கையாண்டாலும், இறுதியில் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேறு வழியில்லாமல், சம்பந்தப் பட்டவர்கள் சரணடைய வைத்து, பிறகு சட்டப் படி, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர் போலும். அதன்படியே, பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் ஒவ்வொருவராக சரணடைந்தனர்[3].\nஇதுவரை கைது / சரண்டர் ஆனவர்கள்[4]: குழந்தை நல கமிட்டியின் சேர்மேன், அதைச் சேர்ந்த உறுப்பினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என்று சரண்டர் / கைதானவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு[5]:\nசரண்டர் ஆகும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிக்கள் முதலியோர் கொஞ்டசம் கூட வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக சிரித்துக் கொண்டிருப்பது, புன்னகைப்பது போன்ற நிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது எனலாம் என்ற விதத்தில் விவகாரங்கள் நடந்துள்ளன. இவ்வாறு பெண்களே, பெண்களின் கற்பை சூரையாடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் போது, படுகேவலமாக இருக்கிறது. இவர்கள் தாம் நியாயம், நீதி, நேர்மை, குடும்ப ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது, பள்ளி-கல்லூரிகளில் பாட்ம் எடுக்கும் போது, அதைவிட படுமோசமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.\nடி.என்.ஏ சோதனை செய்தது, இவன் தான் தந்தை என்றது நிரூபனம் ஆனது: இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்[6]. இதற்கும் முதலில் சர்ச் எதிர்ப்புத் தெரிவித்தது. பிறகு ஒப்புக் கொண்டது. இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன[7]. அவை, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு [the forensic lab in Thiruvananthapuram] அனுப்பி வைக்கப்பட்டன[8]. டி.என்.ஏ என்ற மரமணு பரிசோதிக்கும் சோதனை நடத்தப் பட்டது[9]. தயாரிக்கப்பட்ட முடிவு “சீல்ட் கவரில்” போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது[10]. இந்த பரிசோதனை முடிவு 31-03-2017 அன்று தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது[11]. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12]. இதன் மூலம் உயிரியல் ரீதியிலான தந்தை அந்த கத்தோலிக்க சாமியார் என்று உறுதி செய்யப்பட்டது[13]. பாதர் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது[14]. இதனால், இனி முறைப்படி நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[15]. நம்பிக்கையாளர்களை திகைப்படைய செய்துள்ளது. தன் மகள் வயதில் / மகளைப் போன்றிருக்கின்ற பெண்ணையே உறவாடி கெடுத்துள்ளான் என்பதும், அதனை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளும், தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் வருத்தப் படுகின்றனர்.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[16]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[17]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டில் சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\n[12] தினகரன், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி, 2017-04-01@ 01:04:46.\n[16] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, கோட்டியூர், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில்\nஅசிங்மான பாலியல், அந்தப்புரம், அனாதை இல்லம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, ஒழுக்கம், கண்ணூர், கத்��ோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கன்னி மடம், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமம், காமலீலை, ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்-ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா\nரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்–ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா\nகேரள மாநிலம் கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை, மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம் செய்ததால், கர்ப்பம் அடைந்த மாணவி குழந்தையை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” மருத்துவமனையில் பெற்றெடுத்தாள்[1]. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த பாதிரியார் திருச்சூர் அருகே சாலக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுமி பலாத்கார வழக்கை மூடி மறைத்த கிறிஸ்தவ சபைக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமி பிரசவித்த விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[2]. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.\nபெற்ற தந்தை, புனைந்த மகள் – இவர்களை பணம் கொடுத்து சரிகட்டப் பார்த்த ராபின் பாதிரி: பெற்ற தந்தைக்கே பணம் கொடுத்து, தான் தான், தன் பெண்ணின் குழந்தைக்கு தாய் என்று சொல்லுமாறு வற்புருத்தப்பட்டது[3]. அவளது தந்தையும் அவ்வாறே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. விவசாய வேலையில் வேலை செய்து வந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. ராபின், அவளது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன், எல்லோருக்கும் வேலை வாங்கித் தருகிறேன், என்றெல்லாம் வாக்குக் கொடுத்ததால், ஆரம்பித்தில் அவ்வாறே சொல்லியதால், விசரணையில் தேக்கம் ஏற்பட்டது. அதேபோல அவளுக்கு 18-வயதாகி விட்டது என்று சொல்லிதான், கிருஸ்துராஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்[4]. ஆஸ்பத்திரி செலவு முழுவதையும் ராபினே ஏற்றுக் கொண்டு பணம் கொடுத்தான். ஆனால், பிறகு, அவர்களது முரண்பட்ட பேச்சுகளால், உண்மை தெரிய வந்தது, போலீஸாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டனர்[5]. மாணவி பிரசவித்த தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாணவியை பரிசோதித்தபோது அவருக்கு பிரசவ வலி என தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனை பிரசவ வார்டுக்கு அனுமதித்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவி அழைத்து வந்தபோது 18 வயது ஆகிவிட்டதாக பெற்றோர் கூறினர். இதனால்தான் தாங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை,” என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[6]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும��� உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[7]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டி சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\nரேப் ராபின் பாதிரி துபாய்க்கு அல்லது கனடாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றது: இதனிடையே பாதிரியார் ராபினிடம் போலீசார் நடத்தி விசாரணையில், ராபின் நேற்று கொச்சியில் இருந்து துபாய்க்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கனடாவிக்குத் தப்பிச் செல்ல முயன்றான், ஏற்கெனவே கனடாவுக்கு பலமுறை சென்றுள்ளான் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் ராபினை போலீசார் கண்ணூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிரியார் ராபினை, கோட்டியூர் ஐ.ஜே.எம். உயர்நிலைப் பள்ளி மேலாளர் பொறுப்பில் இருந்தும், பாதிரியார் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளதாக மானந்தவாடி சேகரம் அறிவித்துள்ளது[8].\nகண்ணூர் எம்பி மற்றும் ஐட்வா தலைவி ஶ்ரீமதி கூறிய விவரங்கள்: இதற்கிடையே இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணூர் எம்பி ஶ்ரீமதி கூறியுள்ளார்[9]. இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கண்ணூர் மாவட்டத்தில் இருந்து பிளஸ்2 படித்த ஏராளமான மாணவிகளை பாதிரியார் ராபின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியதாகவும் தகவல் வந்துள்ளது[10]. இந்த மாணவிகளின் பெற்றோரை ஏமாற்றி அவர்களை கடத்தியது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்[11]. மாணவி படித்த பள்ளி ம��தல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[12]. திருமணமாகாத சிறுமி குழந்தை பெற்ற விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்[13]. தவிர, ஐட்வாவின் தேசிய தலைவராஜகவும் உள்ள அவர், பெண்ணின் பெற்றொர்களை சந்தித்து, கிருஸ்துராஜா மருத்துவமனை மற்றும் சர்ச் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியில் கோரிக்கை வைத்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்ற போர்வையில் சுமார் 600 டீன் ஏஜ் பெண்களை கேரளா, குஜராத் மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டினார்[14].\nசெக்ஸ் மற்றும் மனித உறுப்புகள் வியாபாரத்திற்காக கடத்தப் படுகிறார்கள்[15]:\nஇந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள், பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக கடத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் 16 முதல் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். இவர்கள் பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கு கடத்தப்படுகிறார்கள். ஆகவே, இவ்வாற்று நூற்றுக்கணக்கில் இளம்பெண்களை அனுப்பியுள்ளான் எனும் போது, எப்படி அதனை சாதாரணமான விசயமாக எடுத்துக் கொள்ள முடியும் பணம், அதிகாரம் இருக்கின்றன என்பதினால் சர்ச் மேலிருந்து, கீழ் வரை உண்மைகளை மறைக்க முயல்கிறது. இதனால், கொக்கோக-காம இச்சைகளுடன் அலையும் பாதிரிகள், பெண்களைக் குறிவைத்து அலைகிறார்கள். அடங்காத அப்பாதிரிகள் எல்லா சட்டங்களையும் மீறி செயல்படுகிறார்கள்[16]. கத்தோலிக்கச் சர்ச்சுகளுக்கு இந்த செக்ஸ்-பாதிரிகளால் பிரச்சினைகள் வருகின்றன என்றால்[17], கடுமையாக அவர்கள் தண்டிக்கப்படாமல், தப்பிக்க வைக்கிறது என்றாகிறது. பிறகு, அவை விளைவுகளை சந்தித்து தான் ஆகவேண்டும்.\n[6] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\n[9] தினகரன், பலாத்கார வழக்கில் கைதான பாதிரியார் ஏராளமான மாணவிகளை வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளார்: மார்க்சிஸ்ட் எம்பி பகீர் குற்றச்சாட்டு, 2017-03-02@ 01:37:16.\nகுறிச்சொற்கள்:எம்பி, கண்ணூர், கத்தோலிக்க செக்ஸ், கனடா, கிரிஸ்துராஜா மருத்துவ மனை, கிருஸ்து ராஜா, கி��ுஸ்துராஜா, சிபிஎம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், ராபின், ரேப் ராபின், ஶ்ரீமதி\nஅந்தப்புரம், அனாதை இல்லம், அன்னமங்கலம், ஆண்மை அறியும் சோதனை, இளம் பெண், உடலுறவு, உயர்நிலை பள்ளி, உல்லாசம், ஏசுவின் மனைவி, கதோலிக், கத்தோலிக்க, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, கலவி, கான்வென்ட், காப்பகம், காமம், காமலீலை, காமுகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஓடும் ரெயிலில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகமதுவும், மாரியா சோபுவும் – புகார் கொடுத்ததில் கைது செய்யப்பட்டனர்\nஓடும் ரெயிலில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகமதுவும், மாரியா சோபுவும் – புகார் கொடுத்ததில் கைது செய்யப்பட்டனர்\nஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை (03-07-2016): கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு கணவன், மனைவி தங்களது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ரெயில் 02-07-2016 அன்று அதிகாலை கோழிக்கோடு அருகே வடக்கேங்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த இளம் பெண்ணிடம் ஒரு வாலிபர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்[1]. இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விழித்துக் கொண்டு அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த சமயம் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியதால் அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்[2]. இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர் ரெயில்வே பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் விசாரணையில் அவரது பெயர் முகம்மது (வயது 28) திருச்சூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது[3]. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சில்மி‌ஷம் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது[4].\nமுகம்மது பற்றிய இச்செய்தியின் இறுதியில் சோபு பற்றி குறிப்பிட்டது: கடந்த சில நாட்களுக்கு முன்பு (01-07-2016) குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த மதபோதகர் சோபு என்பவர் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்ததாக கைது செய்யப்பட்டார். எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி ரெயிலில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போட வேண்டும். இரவு நேரத்தில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், எப்படி பொறுப்புள்ள மதபோதகர், பாஸ்டர் என்ற நிலையில் இருப்பவர்கள் அப்படி செய்யலாம் போன்ற கேள்விகள் எழுப்பப்படவில்லை. சுவாதி, வினுப்பிரியா, சந்தியா என்று பல பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது என்ற நிலையில், இத்தகைய செய்திகள் அமுக்கி வாசிக்கப்படுவது, கவனிக்கத்தக்கது. பெண்களுக்கு எப்படியெல்லாம், எந்த உருவத்தில் எமன், காலன், காமுகன், சாத்தான் போன்றவர்கள் என்றும் நோக்கத்தக்கது.\nகத்தோலிக்கப் போதகரும் கன்னிப்பெண்ணும் தனியாக ஒரே கம்பார்ட்மென்டில் பயணித்தது: கேரள மாநிலம் திருச்சூர் வடக்கேகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுமுறையையொட்டி மும்பை – கன்னியாகுமரி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சூர் புறப்பட்டார்[5]. அந்த ரெயிலில் குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சோபு (வயது 29) என்பவரும் பயணம் செய்தார். சோபு கப்பியறை பகுதியில் மதபோதகராக பணியாற்றி வருகிறார்[6]. தன்னை மதபோதகர் என்று அவர் அந்த மாணவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சு கொடுத்துள்ளார்[7]. மதபோதகர் என்பதால் அந்த மாணவியும் சகஜமாக அவரிடம் பேசி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோபு அந்த மாணவியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார்[8]. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[9]. ஒரு பாதிரியாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்வது சரியில்லை என்று கூறியிருப்பார் போலும்\nதினகரன் கொடுக்கும் அதிக தகவல்: மார்த்தாண்டத்தில் ஒரு சர்ச்சில் போதகராக உள்ளார் என்று தினகரன் கூறுகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றார். பின்னர் நேற்று முந்தினம் மும்பை-திருவனந்தபுரம் நேத்ரவதி எக்ஸ்பிசஸ் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார். ரயில�� 01-07-2016 அன்று இரவு கோவா அருகே மட்காவு பகுதியை அடைந்தபோது, கீழ் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையெடுத்து இளம்பெண் கூச்சலிட்டார். இதனால், ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து சக பயணிகள் போதகரை எச்சரித்துவிட்டு இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ரயில்வே போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையெடுத்து 02-07-2016 அன்று காலை அந்த இளம்பெண் திருச்சூர் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.\nதொடர்ந்து கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டதால், புகார் கொடுக்க சோபு கைது செய்யப்பட்டது: காமம் தலைக்கேறும் போது என்ன செய்ய முடியும். கர்த்தரோ, பரிசுத்த ஆவியோ, மேரியோ, ஏசுவோ, கிரறிஸ்துவோ தடுக்கவில்லை போலும் அந்த ரெயில் பெட்டியில் இவர்கள் பயணம் செய்த பகுதியில் வேறு பயணிகள் யாரும் இல்லாததால் சோபுவின் சில்மி‌ஷம் தொடர்ந்து உள்ளது[10]. இதனால், வேறு வழியின்றி, பாலக்காடு பகுதியில் அந்த ரெயில் வந்தபோது அந்த மாணவி போன் மூலம் ரெயில்வே போலீசுக்கு இந்த தகவலை தெரிவித்தார். ஆனால் போலீசார் வருவதற்குள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு விட்டது. இதனால் அந்த மாணவி திருச்சூர் ரெயில்வே போலீசுக்கு இதுபற்றி மீண்டும் தகவல் தெரிவித்தார். திருச்சூர் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்ததும் அங்கு தயாராக நின்ற போலீசார் சோபுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு திருச்சூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். திருச்சூர் போலீசார் சோபு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சூர் ஜெயிலில் அடைத்தனர்.\nயார் இந்த மதபோதகர் சோபு: மரியா சோபு (29) என்ற இந்த போதகர் செயின்ட் மேரிஸ் மலங்காரா செமினரியில் படித்து, செயின்ட் மேரிஸ் மலங்காரா கத்தோலிக்க சர்ச்சில் வேலை செய்து வருபவர். இறையியல் பட்டத்தை இத்தாலியில் உர்பேனியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்[11]. அப்பொழுது பலநாடுகளுக்கு சென்று வந்துள்ளது தெரிகிறது. இப்பொழுது மார்த்தாண்டம் சர்ச்சில் வேலைசெய்து வருகிறார். முகநூலில் பல ஆண்-பெண் நண்பர்களுடன் ச��முகமாக பழகிக் கொண்டிருக்கிறார். அதிலுள்ள உரையாடல்களிலிருந்து, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இருப்பானோ, அதே நிலையில் உள்ளது தெரிகிறது[12]. நண்பர்களின் திருமண புகைப்படங்கள் பேஸ்புக்கில் காணப்படுகிறது. இதனால், இகவுலக ஆசைகளைக் கொண்ட மனிதர் என்றுதான் எடுத்டுக் காட்டுகிறது. ஆனால், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் பணியாற்ற வேண்டிய நிலையுள்ளது. இதனால், இல்லறம்-துறவறம் போராட்டங்களில் சோபு சிக்கியிருக்கக் கூடும். இதனால், ரயிலில் பயணம் செய்தபோது, தனியாக இருந்த நிலையில், சோபு, உணர்ச்சிகளுக்கு அடங்காத நிலையில், அந்த இளம்பெண்ணிடம் நெருங்கியுள்ளார். பிறகு நடந்தது செய்தியாக வந்துள்ளது. வழக்கம் போல ஓரிரு தமிழ் ஊடகங்களில் மட்டும் தான் இச்செய்தி வந்துள்ளது.\nகிறிஸ்தவமத குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும்: கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைப் பொறுத்த வரையில், இந்த பாலியல் வக்கிரங்கள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது, பல விவகாரங்களில், வழக்குகுகளில் எடுத்துக் காட்டப்பட்டு விட்டது. 90% வழக்குகள் சர்ச்சுகளில் நடக்கும் போது, சமரசத்தில் முடித்துவிடுகிறார்கள். “டையோசிஸ் நீதிமன்றம்” என்ற “கட்டப்பஞ்சாயத்து” பாணியில் தீர்த்து வைத்து, சமரசங்களில் முடித்து வைக்கப்படுவதால், பலவித பாலியல் விவகாரங்கள், சல்லாபங்கள், ஏன் கற்பழிப்புகள் கூட மூடி மறைக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பட்ட இறையியல் எல்லைகளை மீறும் போது, போலீசாரிடம் புகார் கொடுக்கும் போது, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் போது தான், உண்மைகள் வெளிவருகின்றன. இங்கு கூட, தனியாக உள்ள நிலையில், வேறு வழியில்லை, தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட போதுதான், அவள் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கைது செய்தாலும், சர்ச் தனது அதிகாரித்தைப் பயன்படுத்தி, இவ்வழக்கை அமுக்கி விடுமா அல்லது தொடர்ந்து நடத்தவிடுமா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது, பதிவு: ஜூலை 05, 2016 09:56.\nலங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது\n[3] லங்கபுரி.காம், பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது\n[5] மாலைமலர், ஓடும் ரெயிலில் மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்: மத போதகர் கைது, பதிவு: ஜூலை 03, 2016 16:33.\n[7] வெப்.துனியா, மாணவியிடம் சில்மிஷம் செய்த மத போதகர், ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:06 IST)\n[9] அததெரண, ஓடும் ரயிலில் பாலியல் சில்மி‌ஷம் – ஒருவர் கைது\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கப்பியரை, கப்பியறை, கருங்கல், கிருத்துவ சாமியார், கிருத்துவ பாதிரியார், சர்ச், சல்லாபம், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், சோபு, திருச்சூர், பாலியல், மாரியா சோபு, மார்த்தாண்டம்\nஅவமதிப்பு, ஆர்.சி.சர்ச், இன்பம், இயேசு கிறிஸ்து, இறையியல், இளம் பெண், உல்லாசம், ஊழியம், ஏசு கிருஸ்து, ஒழுக்கம், கத்தோலிக்க, கத்தோலிக்க செக்ஸ், கப்பியரை, கப்பியறை, கருங்கல், கருப்பு ஆடுகள், காப்பவர், காமம், காமலீலை, கிறிஸ்தவ செக்ஸ், சர்ச், சுத்த ஆவி, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், சோபு, துறவி, துறவித்துவம், தேவ புத்திரன், தேவ மைந்தன், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாஸ்டர், மாரியா சோபு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)\nகிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)\nஇந்துமதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம்: புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.\nSanthome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.\nஇந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].\nதெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது\nகிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.\nகிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.\nஉலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009\nஇந்துவிரோதிகளின் பின்னணியைக் கூட அறியாமல் இருக்கும் இந்து போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சு��ந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.\nதெய்வநாயகம் இந்து சாமியார் போல வந்து தர்ம ரக்ஷ்ண சமிதி மாநாட்டிற்கு வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்\nதமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்\nகிறிஸ்தவர் என்று தெரிந்த பிறகு தெய்வநாயகம் வெளியேற்றப் பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்த�� மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.\nஇந்துக்கள் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்\n[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அரவிந்தன் நீலகண்டன். வேதபிரகாஷ், ஆன்மவியல், எஸ்ரா சற்குணம், ஏசு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க மையம், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கார்டினல், சின்னப்பா, தெய்வகலா, தெய்வநாயகம், தேவசகாயம், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயிலை, மர்ஃபி அறிக்கை, மைலை, ராஜிவ் மல்ஹோத்ரா, வாடிகன், வியாபாரம்\nஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அசுத்த ஆவி, அரவிந்தன் நீலகண்டன், ஆசிர்வாதம், ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எதிரி-கிருஸ்து, எதிரி-போப், எதிர்-கிருஸ்து, எஸ்ரா சற்குணம், ஏசு, ஏசு அழைக்கிறார், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கணேஷ் ஐயர், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கத்தோலிக்க மையம், கார்டினல், கார்டினெல், கிருத்துவ ஊழல், சர்ச், சர்ச் கட்டுவது, சர்ச்-கோவில், சாது செல்லப்பா, சுத்த ஆவி, சுப்பா ராவ், சைத்தான், ஜான் சாமுவேல், தாமஸ், தெய்வநாயகம், தெய்வீக ஊழல், தேவகலா, தேவசகாயம், தோமா, தோமை, தோமையர், நில ஆக்கிரமிப்பு, நிலமோசடி, பரிசுத்த ஆவி, பலி, பாப்பைய்யர், பார்ப்பன எதிர்ப்பு, ராஜிவ் மல்ஹோத்ரா, ராஜிவ் மல்ஹோத்ர்ச, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்\nகிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்\n2009-2014 காலகட்டம்: கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைக் கவர, கிறிஸ்தவர்கள் விதவிதமான நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். திமுகவை எக்கச்சக்கமாக ஆதரித்து, அது தோல்வியடைந்தவுடன், நிலைமையை சரிகட்ட ஜெயலலிதாவுடன் தாஜா செய்ய ஆரம்பித்தன. 2011ல் இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:\nகுல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)\nஜெருசலேம்போகமானியம் (2011 கிருஸ்துமஸ்விழா)[5]: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்���ு விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவிப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.\n2013 கிருஸ்துமஸ் விழா: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது[6], இப்படி செய்திகள் வந்துள்ளன.\nவிழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார்.\nசென்னை – மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்[7].\nதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்[8].\nவிழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்[9].\nமுன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்,\nசென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,\nதிருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ்,\nஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,\nபெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன்,\nஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார்,\nதமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல்,\nசி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன்,\nஉள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்[10]. அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார். விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்ற��� கூறுகிறார்[11].\n2012 கிருஸ்துமஸ் விழா: சென்ற 2012ல் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை மாலை 5 மணி அளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டாக்டர் கே.பி. எடிசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் போட்டியும், 12 மணி முதல் 4 மணி வரை கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளும் நடநதது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்தார்[12]. இவர்தான், முன்னர் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, ஜெயலலிதாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.\nபால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இனி 2013ல் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.\n[7] மாலைமலர், சென்னையில் 18–ந்தேதிகிறிஸ்துமஸ்விழாவில்மு.க.ஸ்டாலின்பங்கேற்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 9:43 AM IST\n[9] தினபூமி, சென்னையில் 18ந்தேதிகிறிஸ்துமஸ்விழா, 16-12-2013.\n[11] தமிள்-ஒன்-இந்தியா, 18ல்சென்னையில்நடக்கும்கிறிஸ்துமஸ்விழாவில்பங்கேற்கும்மு.க. ஸ்டாலின், Posted by: Siva, Published: Sunday, December 15, 2013, 12:07 [IST]\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அரசியல், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்கக் கிருத்துவம், கருணநிதி, கிருத்துவம், கிறிஸ்தவ, வாடிகன், வியாபாரம்\nஆர்ச் பிஷப் - சின்னப்பா, இந்துக்கள், இம்மானுவேல், இஸ்ரேல், எடிசன், ஏசு, ஏசு அழைக்கிறார், ஓட்டு, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கந்தர்புரி ஆர்ச் பிஷப், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கருணாநிதி, கர்த்தர், கிறிஸ்தவர், கிறிஸ்துமஸ், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ், சாத்தான், சாந்தோம் சர்ச், சாமுவேல், சின்னப்பா, பால் தினகரன், பெந்தகோஸ்தே, ராஜமாணிக்கம், ராஜரத்தினம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் மு��லியன\nஅந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:\nஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:\nஇந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.\nஉடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.\nலண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.\nசென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].\nகன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அ���ரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.\nகன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல் – –355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].\nகிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவ��ும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.\nமுன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].\nஅதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].\nகிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.\nபெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள், சக்திகள், காரணங்கள் யாவை: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அபவாதம், அவதூறு, ஆண் உறுப்பு, ஆஸ்வால்ட், ஆஸ்வால்ட் கிரேசியஸ், ஒடிசா, ஒரிசா, ஒரிஸா, கத்தோலிக்க, கத்தோலிக்கம், கந்தமால், கன்னியாஸ்திரி, கரு, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிரேசியஸ், சதி, சோதனை, ஜாபுவா, திட்டம், தீவிவாதம், நன், பயிற்சி, பாதிரி, பிரச்சாரம், பெண்ணுறுப்பு, பொய், மேரி, வன்கொடுமை, வாடிகன், விந்து, CBCI\nஅபவாதம், அவதூறு, ஆஸ்வால்ட், உறுப்பு, ஏசு கணவன், ஒரிசா, ஒரிஸா, கதோலிக், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கந்தமால், கன்னி, கன்னி சாமி, கன்னித்தாய், கன்னிமார், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிருத்துவ செக்ஸ், கிரேசியஸ், கோள், செமன், சோதனை, பாதிரி, பித்தலாட்டம், பிரச்சாரம், பிஷப், பிஷப் கான்பரன்ஸ், பிஷப் மாநாடு, பொய், விந்து, CBCI இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/srh-rcb-over-comparison/sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore-match-11-hyderabad-shbc03312019189938", "date_download": "2020-08-13T05:41:46Z", "digest": "sha1:H2AIGCDPM3RN3FWBMVILCUHFJZJKVQRW", "length": 13310, "nlines": 488, "source_domain": "sports.ndtv.com", "title": "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, Match 11 ஓவருக்கு ஓவர் ஒப்பீடு, லைவ் ஸ்கோர், போட்டி விவரம்", "raw_content": "\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Full Scorecard\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 3 விக்கெட்டில், பாகிஸ்தான் வை வென்றது\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஅயர்லாந்து அணி, 7 விக்கெட்டில், இங்கிலாந்து வை வென்றது\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nமூன்றாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, Match 11 Over By Over Comparison\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2019 - T20 Comparision\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்கோர் கார்டு\nராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதரபாத் , Mar 31, 2019\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஐ 118 ரன்களில் தோற்கடித்தது\nஇடம் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதரபாத்\nடாஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள���ருபவுலிங் தேர்வு\nமுடிவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஐ 118 ரன்களில் தோற்கடித்தது\nஆட்ட நாயகன் ஜொனாதன்மார்க் பேர்ஸ்டோவ்\nநடுவர் கருணணசேரி நாராயணையர் அனந்தபத்மனாபன், எஸ் ரவி, செட்டிதோடி ஷாம்ஷூதின்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (113/10)\nஹைதராபாத்துடன் தோல்வி... கோலி மற்றும் ஆர்சிபியை கலாய்த்த நெட்டிசன்கள் News 01 April 2019\nஐபிஎல் 2019: குறைந்த வயதில் ஐபிஎல் ஆடிய வீரர் ப்ரயாஸ் பர்மன் News 01 April 2019\nசன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights News 31 March 2019\nஐபிஎல் 2019: ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/liquor-woman-arrested-for-selling-black-liquor-near-vaniyambadi-386056.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T06:20:45Z", "digest": "sha1:H2B5B7AXQ6JPWZ6DFDQFHVO7AEBE5CIV", "length": 20314, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகேஸ்வரி.. புல்லட்டில் வரும் தாதா.. யார் எதிர்த்தாலும் உதை தான்.. துப்பாக்கி முனையில் வளைத்த போலீஸ்! | liquor: woman arrested for selling black liquor near vaniyambadi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅதிமுகவில் இளைஞர்களே இல்லைங்க... தூசிமோகன் MLA..\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nSports அந்த வலி எனக்கு தெரியும்... சீக்கிரமே மீண்டு வர்ற தைரியம் உங்க கிட்ட இருக்கு.. யுவராஜ்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nMovies மாமியாரும்..மருமகளும் என்னம்மா குத்தாட்டம் போடுற���ங்க ..வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃப்ளேர் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்\nFinance ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..\nLifestyle இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகேஸ்வரி.. புல்லட்டில் வரும் தாதா.. யார் எதிர்த்தாலும் உதை தான்.. துப்பாக்கி முனையில் வளைத்த போலீஸ்\nதிருப்பத்தூர்: கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரியின் கையை கடித்து விடுவது, பெண் போலீஸின் கையை முறுக்கி விடுவது என ரவுடித்தனம் செய்து வந்துள்ளார் மகேஸ்வரி என்ற சாராய வியாபாரி ஊருக்குள் புல்லட்டில் வலம் வந்து குட்டி தாதா போல ஊரையே கலக்கி கொண்டிருந்த மகேஸ்வரி, இப்போது போலீசாரின் தீவிர விசாரணை பிடியில் சிக்கி உள்ளார்\nபெண் போலீஸின் கையை முறித்த கஞ்சா-சாராய பெண் வியாபாரி அதிரடி கைது\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த தம்பதி சீனிவாசன் - மகேஸ்வரி.. சீனிவாசனுக்கு 44 வயசு.. மகேஸ்வரிக்கு 40 வயசு. இந்த ஜோடி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள்.\nசாராயம் காய்ச்சுவதில் மகேஸ்வரிதான் ரொம்ப எக்ஸ்பர்ட் என்கிறார்கள்.. ரொம்ப வருஷமாகவே இந்த தம்பதிக்கு இதேதான் வேலை.. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரியை குண்டர் சட்டத்திலும் போலீசார் கைது செய்திருந்தனர்.\nஜெயிலில் இருந்து வெளியே வந்த மகேஸ்வரி திரும்பவும் சாராயம் காய்ச்ச ஆரம்பித்தார்.. இவர் சாராயம் காய்ச்சினால், சீனிவாசன் கஞ்சா விற்பனை செய்வாராம்.. இவர்களை பற்றின தகவல் திரும்பவும் வாணியம்பாடி போலீசாருக்கு எட்டியது.. உடனடியாக சாராய வியாபாரி மகேஸ்வரியை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.\nஅதன்பேரில், நேதாஜி நகரில் உள்ள மகேஸ்வரி வீட்டுக்கு தனிப்படை போலீஸார் சென்றனர்.. உள்ளே நுழைந்தால் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம், கஞ்சா பொட்டலம், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் போன்றவை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்... 3 பைக், சாராய பாக்கெட்கள், கஞ்சா பொட்டலங்கள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல��� செய்தனர். ஆனால் மகேஸ்வரி அந்த வீட்டில் இல்லை\nஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள சொந்தக்காரர்வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்றனர்... அங்கிருந்த மகேஸ்வரி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.. முன்னதாக, கைது செய்ய வந்த பெண் போலீஸின் கையை மகேஸ்வரி முறித்ததாக கூறப்படுகிறது.. குடும்பத்தினருடன் சேர்ந்து அவரது கையை முறித்து தூக்கி வீசியிருக்கிறார்.\nஇதற்கு பிறகுதான் துப்பாக்கி முனையில் மகேஸ்வரி தம்பதி உட்பட 7 பேர் கைதாகினர். ஏற்கனவே ஒருமுறை கைது செய்ய முயன்றபோது ஒரு போலீஸ் அதிகாரியை கடித்துவிட்டு வீட்டுக்குள் போய் பூட்டிக் கொண்டவராம் மகேஸ்வரி.. இப்போது திரும்பவும் பெண் போலீஸின் கையை முறித்து விட்டுள்ளார்.\nதற்போது 40 வீட்டு பத்திரங்கள் மகேஸ்வரியின் பெயரில் இருந்ததை கண்டறிந்த போலீசார் அவைகளையும் கைப்பற்றி உள்ளனர்.. அப்படியானால் மகேஸ்வரிக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டு அதன்படியும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஜூன் முதல் உள்நாட்டு விமான சேவை.. புக்கிங்கை திறந்த தனியார் விமான நிறுவனங்கள்\nமகேஸ்வரியை பொறுத்தவரை அந்த ஊர் தாதா போலதான் செயல்பட்டு வந்திருக்கிறார்.. பெரிய புல்லட், பைக்கில்தான் ஊருக்குள் ரவுண்டு அடித்து வருவாராம்.. யாராவது தன்னை பற்றி புகார் தந்துவிட்டால், மகேஸ்வரி அவர்களை இழுத்து போட்டு உதைத்துவிடுவாராம்.. யாரெல்லாம் மகேஸ்வரியால் பாதிக்கப்பட்டுள்ளனரோ, அவர்கள் எல்லாம் தைரியமாக வந்து புகார் அளியுங்கள் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.. எப்படியும் இனி மகேஸ்வரியை போலீஸார் ஸ்பெஷலாகவே கவனிப்பார்கள் என்று தெரிகிறது... கண்டிப்பாக மகேஸ்வரியும் பாத்ரூமில் வழுக்கி விழ வாய்ப்பு உள்ளது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு\nமதுரையில் மீண்டும் லாக்டவுன் - மிலிட்டரி கேண்டீனில் சரக்கு ஸ்டாக் வாங்கி வைக்க குவிந்த குடிமகன்கள்\n12 நாட்கள் லாக்டவுன்.. கட்டுக்கடங்காமல் குவிந்த குடிமகன்கள்.. சென்னையை சுற்றி மாஸ் வசூல்\nகிரண்பேடியின் அடாவடித்தனத்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு.. நாராயணசாமி குற்றச்சாட்டு\nதனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nகேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்\nபுதுச்சேரியில் முதல் நாள் 3 கோடியே 83 லட்சத்திற்கு மது விற்பனை..அடுத்தடுத்த நாட்களில் விற்பனை மந்தம்\nமதுகடை திறப்பு...ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்\nஇது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்\nபுதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்\nஅரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nliquor tirupattur crime woman கள்ளச்சாராயம் திருப்பத்தூர் வாணியம்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3295976.html", "date_download": "2020-08-13T05:21:13Z", "digest": "sha1:OK4DULGT3WYLQOYJQJTJUIXJSYILZUXS", "length": 9179, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுவாமிமலை முருகன் கோயிலில்திருக்காா்த்திகை விழா தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசுவாமிமலை முருகன் கோயிலில்திருக்காா்த்திகை விழா தொடக்கம்\nகும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.\nமுருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகை விழா நடைபெறுவது வழக்கம்.\nஇதன்படி, இக்கோயிலில் திரு���்காா்த்திகை விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. பின்னா் சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.\nஇந்த விழா தொடா்ந்து, டிச. 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறும். மேலும், திருக்காா்த்திகை நாளான டிச. 10-ம் தேதி காலை 8.30 மணிக்கு தோ் வடம் பிடித்தலும், இரவு 9 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு 11 மணிக்கு திருக்காா்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளன.\nடிச. 11 -ம் தேதி காலை படிச்சட்டத்தில் வீதியுலாவும், காவிரியில் தீா்த்தவாரியும், இரவு 8 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3295212.html", "date_download": "2020-08-13T06:16:32Z", "digest": "sha1:F2T3ISPCWKUPDOGKKPJEYTI2RYVC3OMK", "length": 10012, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமையல் கூடங்களுக்கு இடையே தக்காளி சாதம் செய்யும் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசமையல் கூடங்களுக்கு இடையே தக்காளி சாதம் செய்யும் போட்டி\nபுதுவை பள்ளிக் கல்வித் துறையின் மதிய உணவுத் திட்டம் சாா்பில், மத்திய சமையல் கூடங்களுக்கு இடையே தக்காளி சாதம் செய்யும் போட்டி சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையல் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், அரியாங்குப்பம், ஏம்பலம், கல்மண்டபம், கிருமாம்பாக்கம், குருசுக்குப்பம், பிள்ளைச்சாவடி, சண்முகாபுரம், வில்லியனூா், தொண்டமாநத்தம், கூனிச்சம்பட்டு, கலிதீா்த்தாள்குப்பம் ஆகிய 11 சமையல் கூடங்களைச் சோ்ந்த சமையலா்கள் பங்கேற்று தக்காளி சாதம் செய்தனா்.\nபாரதிதாசன் மகளிா் கல்லூரி மனையியல் துறைப் பேராசிரியை அலமேலு மங்கை, புதுவை பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியை ஹரிபிரியா ஆகியோா் நடுவா்களாக இருந்து உணவைச் சுவைத்துப் பாா்த்து வெற்றியாளா்களைத் தோ்வு செய்தனா்.\nஇதில், தொண்டமாநத்தம் முதலிடமும், பிள்ளைச்சாவடி 2 -ஆம் இடமும், வில்லியனூா் 3 -ஆம் இடமும் பிடித்தன. இதைத் தொடா்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nதுணை இயக்குநா் (வயது வந்தோா் கல்வி) மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா். உணவுப் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினாா். பள்ளிக் கல்வி இயக்குநா் பி.டி. ருத்ர கௌடு தலைமை வகித்துப் போட்டியில் வெற்றி பெற்ற சமையல்காரா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனியப்பன் நன்றி கூறினாா்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119127/", "date_download": "2020-08-13T05:36:30Z", "digest": "sha1:HIBBWJ5LTZSTSGXLKLACT2NDNM3DZRJI", "length": 11492, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nயாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nயாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்களையே இன்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.\nவிசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்வோம் எனவும் , சந்தேகம் இருப்பின் அவர்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நபர் மீது சந்தேகம் உள்ளதாக அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து இரவு அவ்வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் வீட்டில் தேடுதல் நடத்தியதுடன் , வீட்டில் இருந்தவரையும் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.\nஇருந்த போதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் எவையும் இல்லை என்பதனை ; உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து காவல்துறையினர் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஇருவர் தடுத்து வைத்து நைஜீரிய பிரஜைகள் யாழில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள் August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/sujith-deputy-chief-minister-paneer-selvam-latha-rajinikanth-speaking-audio/", "date_download": "2020-08-13T06:22:06Z", "digest": "sha1:57YFZMQITDBD7OO6Y76BLZN7VJSN6GE3", "length": 6672, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "உயிருக்கு போராடும் சுஜீத்தை மீட்க நடைபெறும் பணி குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் லதா ரஜினிகாந்த் பேசிய ஆடியோ ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉயிருக்கு போராடும் சுஜீத்தை மீட்க நடைபெறும் பணி குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் லதா ரஜினிகாந்த் பேசிய ஆடியோ \nஉயிருக்கு போராடும் சுஜீத்தை மீட்க நடைபெறும் பணி குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் லதா ரஜினிகாந்த் பேசிய ஆடியோ \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 28, 2019 5:24 PM IST\nஉயிருக்கு போராடும் சுஜீத்தை மீட்க நடைபெறும் பணியிடத்திற்குள் செல்ல அரசியல்வாதிகளுக்கு உடனடியாக தடை விதிக்கச் சொல்லும் தமிழன் \nஉயிருக்கு போராடும் சுஜீத்தை மீட்க இந்த ஐடியாவை கேட்டு செயல்படுத்த யாருமே இல்லையென கொந்தளிக்கும் அப்துல் கலாமின் அறிவியல் அலோசகர் பொன்ராஜ்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-13T05:58:37Z", "digest": "sha1:MWBQWGJB4TVMSLIX3MY3T6K5WMHWOYRB", "length": 4897, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "மதுஷின் மனு ஒத்திவைப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநாடுகடத்துவது தொடர்பில் மாக்கந்துர மதுஷ் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனுவை மே 2 ஆம் திகதி விசாரிக்க தீர்மானித்தது டுபாய் நீதிமன்றம் \n” என்னை வீழ்த்த முடியாது ” – ஹிருணிக்கா சபையில் காட்டம் \n'' என்னை வீழ்த்த முடியாது '' - ஹிருணிக்கா சபையில் காட்டம் \nபொறுப்புக்கூரலை தட்டிக்கழித்த இலங்கையின் கண்கள் திறக்கப்பட வேண்டும் – அமெரிக்க தீர்மானம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு \nபொறுப்புக்கூரலை தட்டிக்கழித்த இலங்கையின் கண்கள் திறக்கப்பட வேண்டும் - அமெரிக்க தீர்மானம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு \nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று\nவௌிநாட்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் விசா வழங்க மலேசியா நடவடிக்கை\nமரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று\nவௌிநாட்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் விசா வழங்க மலேசியா நடவடிக்கை\nமரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-08-13T05:44:08Z", "digest": "sha1:PCR2QKST5FWWDY657W2UQCFB4RGTSIVE", "length": 27358, "nlines": 145, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "இந்திய கிரிக்கெட் அணி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nTag: இந்திய கிரிக்கெட் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முதல் தோல்வி\nநடப்பு உலகக்கோப்பைத் தொடரில், தன் முதல் தோல்வியை இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இந்தியா தழுவியது நேற்று(30-6-19). வரிசையாக வந்த வெற்றிகளால் ஒரு மிதப்பில் இருந்திருக்கக்கூடிய இந்திய அணிக்கு இப்படி ஒரு அடி விழுந்தது சரிதான். கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்குமுன், தன்னை சரியாக நிமிர்த்திக்கொள்வது இந்தியாவுக்கு முக்கியம்.\nஒரு பெரிய ஸ்கோரை நோக்கியே இந்த ஆட்டம் செல்லும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்தது. இங்கிலாந்��ின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராயும் (66), ஜானி பேர்ஸ்டோவும்(Jonny Bairstow) கொடுத்த அபார துவக்கமும், மேற்கொண்டு நடந்த ஆட்டமும் இங்கிலாந்து 370-380 வரை செல்லலாம் என நினைக்கத் தோன்றியது. இறுதியில் 337-ஐ ஸ்கோர் தாண்டவில்லை என்பதே கொஞ்சம் ஆச்சரியம்தான். பேர்ஸ்டோ சதம் (111), ராய் (66), ஸ்டோக்ஸ் (79) என முக்கிய தனிப்பட்ட ஸ்கோர்கள்.\nஇந்தியாவின் துவக்கத்தை அபத்தமாக ஆக்கிய ராகுல், தடவித் தடவி பூஜ்யஸ்ரீ ஆகி வெளியேறினார். ரோஹித் (102), கோஹ்லி(66) முதலில் மெதுவாக ஆரம்பித்து (அந்த பவர்-ப்ளேயில் இங்கிலாந்தின் பௌலிங் டாப்), பின்னர் வேகம்பிடித்தனர். நாலாம் நம்பர் விஜய் ஷங்கரை பெஞ்சில் உட்காரச்சொல்லிவிட்டு, மைதானத்துக்குள் வந்த ரிஷப் பந்துக்கு கேப்டனின் உற்சாக சப்போர்ட் இருந்தது – தன் இஷ்டத்துக்கு அடித்து ஆட. அப்படித்தான் துவக்கினார் தன் முதல் மேட்ச்சை அவரும். ஆனால் இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங், அவரை 32 ரன்களில் காவு வாங்கிவிட்டது. தோனிக்கு முன்பாக இறக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா(45), அவரது வழக்கமான பாணியில் ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். தோனி டெஸ்ட் மேட்ச்போல் ஆட ஆரம்பித்து, பின் வேகம் ’காட்டி’ , ஒன்றையும் சாதிக்கமுடியாமல் நாட்-அவுட்டாக(42) நின்றார். அவருடைய தனிப்பட்ட சராசரி சரி ஆனால், 338-ஐத் துரத்திய இந்தியக் கதை, 306-ல் சோகக்கதையாக முடிந்தது. தோனியும், ஜாதவும் இன்னும் கொஞ்சம் முனைந்திருந்தால் அந்த இலக்கு கிட்டியிருக்கும். இங்கிலாந்து வீழ்ந்திருக்கும் என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.\nபொதுவாக கிரிக்கெட் மைதானத்தின் பௌண்டரி நீளம் நாலாதிக்கிலும் சுமார் 70 மீட்டரிலிருந்து 89-90 மீட்டர் வரை இருக்கும். பர்மிங்காம் மைதானத்தின் ஒரு பக்க பௌண்டரி நீளம் 59 மீட்டர்தான். ரொம்பவே குட்டையான பௌண்டரி ஒரு பக்கத்தில். Bizarre and Crazy என்றார் தோற்றுவிட்ட கேப்டன் கோஹ்லி. தோற்றதற்கு சறுக்கினது சாக்கா அப்படியும் கொள்ளலாம்தான். இங்கிலாந்து பேட்டிங்கின்போது, அதாவது இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சின்போது என்ன நடந்தது அப்படியும் கொள்ளலாம்தான். இங்கிலாந்து பேட்டிங்கின்போது, அதாவது இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சின்போது என்ன நடந்தது இந்தியாவின் வலிமைமுகமான ஸ்பின் பௌலிங்கை பலவீனப்படுத்தி அழித்துவிட்டது இங���கிலாந்து. குறுகிய பௌண்டரி வழியே இந்திய ஸ்பின்னரகளை அலாக்காகத் தூக்கி வீசிவிட்டார்கள் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள். குறிப்பாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பேர்ஸ்ட்டோவின் 6 சிக்ஸரிகளில் ஐந்து, இப்படி அடிக்கப்பட்டதுதான். குல்தீப் யாதவும் பெரிசாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பொதுவாக எதிரி டீமைத் திணறவைக்கும் சஹல்-குல்தீப் ஜோடி, நேற்றைய போட்டியில் இப்படி ரன் தானம் செய்தது: சஹல் 10-0-88-0. குல்தீப் : 10-0-72-1. அதாவது இங்கிலாந்தின் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்த, 20 ஓவர்களில் 160 ரன்கள் எதிர் அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் தாரைவார்க்கும்படி நேர்ந்தது. இந்தியா தன் ஸ்பின்னர்களுக்கு 20 ஓவர்கள் நிச்சயம் கொடுக்கும் என்பது இங்கிலாந்துக்குத் தெரியாதா இந்தியாவின் வலிமைமுகமான ஸ்பின் பௌலிங்கை பலவீனப்படுத்தி அழித்துவிட்டது இங்கிலாந்து. குறுகிய பௌண்டரி வழியே இந்திய ஸ்பின்னரகளை அலாக்காகத் தூக்கி வீசிவிட்டார்கள் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள். குறிப்பாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலைக் குறிவைத்துத் தாக்கினார்கள். பேர்ஸ்ட்டோவின் 6 சிக்ஸரிகளில் ஐந்து, இப்படி அடிக்கப்பட்டதுதான். குல்தீப் யாதவும் பெரிசாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பொதுவாக எதிரி டீமைத் திணறவைக்கும் சஹல்-குல்தீப் ஜோடி, நேற்றைய போட்டியில் இப்படி ரன் தானம் செய்தது: சஹல் 10-0-88-0. குல்தீப் : 10-0-72-1. அதாவது இங்கிலாந்தின் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்த, 20 ஓவர்களில் 160 ரன்கள் எதிர் அணிக்கு இந்திய ஸ்பின்னர்கள் தாரைவார்க்கும்படி நேர்ந்தது. இந்தியா தன் ஸ்பின்னர்களுக்கு 20 ஓவர்கள் நிச்சயம் கொடுக்கும் என்பது இங்கிலாந்துக்குத் தெரியாதா\nஇந்திய பேட்ஸ்மன்களும், நீளக் குறைவான பௌண்டரிவழியே இங்கிலாந்தின் ஸ்பின்னர்களைத் தூக்கி அடித்திருக்கலாமே.. ரன் சேர்த்திருக்கலாமே.. எனக் கேட்கும் புத்திசாலிகள் கவனிக்க: அவர்கள் அணி சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களால் ஆனது – மார்க் உட், லியாம் ப்ளங்கெட், க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) என நீள்கிறது லிஸ்ட். அணியில் ஒரே ஒரு ஸ்பின்னரை (ஆதில் ரஷீத்)- சாஸ்திரத்துக்காக-வைத்திருந்தார்கள். அவருக்கு 10 ஓவர் கொடுத்தால் ரோஹித், பந்த், பாண்ட்யா போன்ற அதிரடிப் பேய்கள் பின்னிவிடுவார்கள் எனத் தெரிந்தே, அவருக்கு வெறும் 6 ஓவர்கள் கொடுத்து விலக்கிக்கொண்டார்கள். நிறைய வேகப்பந்துவீச்சாகப் போட்டு இந்தியாவைத் தாளித்துவிட்டார்கள்.\nபேட்ஸ்மன்கள், பௌலர்களின் தனிப்பட்ட திறமைகளினால் மட்டும், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி எப்போதும் நிகழ்வதில்லை என்பது இங்கே ஓரளவு புரிந்திருக்கும். ஒருபக்கம் குட்டையான பௌண்டரி உள்ள மைதானமாகவைத்து, ஸ்பின் பௌலிங்கில் சிறந்த அணிக்கெதிராக அதிகபட்ச ஸ்கோர் கொடுத்து ஜெயிக்கமுடியும். இது ஒரு வியூக மிக்ஸர்: நல்ல கிரிக்கெட் + கொஞ்சம் குள்ளநரித்தனம். லேட்டாகத்தான் தலைக்கு மேலே பல்ப் எரிந்திருக்கிறதுபோலிருக்கிறது, ரவி சாஸ்திரி, விராட் கோலி கூட்டணிக்கு அதனால்தான் போட்டியின் இறுதியில் பொறுக்கமுடியாமல் வாயைத் திறந்து, கொஞ்சம் மேட்டுக்குடித்தனமாக, அல்லது நாகரீகமாக, பர்மிங்காம் மைதானத்தை bizarre, crazy என்றெல்லாம் சொன்னார் கோஹ்லி அதனால்தான் போட்டியின் இறுதியில் பொறுக்கமுடியாமல் வாயைத் திறந்து, கொஞ்சம் மேட்டுக்குடித்தனமாக, அல்லது நாகரீகமாக, பர்மிங்காம் மைதானத்தை bizarre, crazy என்றெல்லாம் சொன்னார் கோஹ்லி ’ஆடத்தெரியாத நங்கைக்கு மேடை கோணலாகத் தெரிந்ததோ.. ’ஆடத்தெரியாத நங்கைக்கு மேடை கோணலாகத் தெரிந்ததோ..’ என நாமும் நாகரீகமாக நமது கேப்டனைத் திட்டலாம்தான்.. அவர் சொன்னதிலும் பாய்ண்ட் இருக்கிறது என்பதைத் தவறவிடலாகாது.\nகொசுறு: தன்னுடைய இரண்டாவது ஜெர்ஸியான ஆரஞ்சு-நீலத்தில் இந்தியா நேற்று விளையாடியது. ஜெர்ஸி பிரகாசம். ஆட்டம்.. ம்ஹூம்..\nTagged இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை கிரிக்கெட், ரிஷப் பந்த், விராட் கோஹ்லி9 Comments\nகிரிக்கெட் உலகக்கோப்பை அணி : தினேஷ் இன், ரிஷப் அவுட் \n2019-ன் உலகக்கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் ஒருசில அணிகளில், இந்தியாவும் ஒன்று. ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியும், கிரிக்கெட் வல்லுனர்கள்/ வர்ணனையாளர்களின் சலசலப்பு அதிகமாக இருந்துவந்தது. நேற்று மாலை (15/4/19), ஐசிசி-க்குக் கொடுக்கப்பட்ட தேதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு அணியை அறிவித்துவிட்டது.\nவிராட் கோலி (டெல்லி) தலைமை தாங்கும் 15-பேர் அணிக்கு, ரோஹித் ஷர்மா (மும்பை) துணைக்கேப்டன். மற்றவர்கள்: ஷிகர் தவன் (டெல்லி), கே.எல். ராஹுல் (கர்னாடகா), எம்.எஸ்.தோனி (ஜார்க்கண்ட்), கேதார் ஜாதவ் (மஹாராஷ்ட்ரா), விஜய் ஷங்கர் (தமிழ்நாடு), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), ரவீந்திர ஜடேஜா (சௌராஷ்ட்ரா), முகமது ஷமி (மேற்கு வங்கம்), ஜஸ்ப்ரித் பும்ரா (குஜராத்), புவனேஷ்வர் குமார் (உத்திரப்பிரதேசம்), குல்தீப் யாதவ் (உத்திரப்பிரதேசம்), யஜுவேந்திர சஹல் (ஹரியானா), தினேஷ் கார்த்திக் (தமிழ்நாடு).\nதுவக்கத்தில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், மூன்றாவதில் விராட் கோலி எனப் போகும் இந்திய பேட்டிங் வரிசையில், நான்காவதாக வரப்போவது யார் என்பதே விவாதப்புள்ளியாக இருந்துவந்தது. இந்த இடத்தில், கடந்த சில தொடர்களின் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரைத் தேர்வு செய்திருப்பதாக தேர்வுக் கமிட்டியின் சேர்மன் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கியிருக்கிறார். விராட் கோஹ்லியின் மனதுக்குப் பிடித்த கே.எல்.ராஹுல், ரோஹித்-தவன் ஜோடிக்கு ரிசர்வ் ஓபனராக இயங்குவார் என்பது தேர்வுக்கமிட்டியின் முடிவு. அணியின் தேவைக்கேற்ப ராஹுல் மிடில்-ஆர்டரிலும் இறக்கப்படலாம் எனவும் கூறியிருக்கிறார் பிரசாத்.\nவேகப்பந்துவீச்சு மூன்று திறமையான பந்துவீச்சாளர்களின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்விங் மாஸ்டர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. விராட் கோலியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களான, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும், இடதுகை லெக்-ஸ்பின்னரான யஜுவேந்திர சஹலும் ஸ்பின் டெபார்ட்மெண்ட்டை கவனித்துக்கொள்வார்கள். ஒரு எக்ஸ்ட்ரா : ஆஃப் ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜா.\nஇந்திய விக்கெட்-கீப்பர்கள்: தோனி, கார்த்திக்\nதினேஷ் கார்த்திக்கா இல்லை, ரிஷப் பந்த் (Rishab Pant)-ஆ – யாருக்குக் கொடுப்பது இடம் என்பதே, தேர்வுக்குழுவின் அதிகபட்ச விவாதநேரத்தை எடுத்துக்கொண்ட விஷயம் எனத் தெரியவருகிறது. 37 வயதாகும் தோனிக்குக் காயம்பட்டாலோ, வேறு காரணத்தினால் ஏதாவது மேட்ச்சில் விளையாடமுடியாமல் போனாலோ, முதல்தர விக்கெட்கீப்பர் ஒருவர் ரிஸர்வில் இருக்கவேண்டும். இந்தவகையில் நாங்கள் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரது தகுதிகளையும் அலசினோம். இறுதியில், கார்த்திக்தான் ரிஸர்வ் விக்கெட்கீப்பருக்குத் தகுதியானவர் எனத் தேர்வு செய்தோம் என, ப்ரெஸ் மீட்டில் தெளிவுபடுத்தியிருக்க���றார் தேர்வுக்குழுத் தலைவர். 91 சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம், இங்கிலாந்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம், ஒரு ஃபீல்டராக எந்த இடத்திலும் ஃபீல்ட் செய்யும் திறன் ஆகியவை கார்த்திக்கிற்குத் துணை வந்திருக்கும்\nஇந்திய அணியின் உலகத்தரமான ஃபீல்டர்களாக, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கைச் சொல்லலாம்.\n2015-ல் நடைபெற்ற உலக்கோப்பைக்கான எம்.எஸ்.தோனி தலைமை தாங்கிய இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து ஆர்.அஷ்வின் மற்றுமே இருந்தார். இந்த முறை ’வட போச்சே’ என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் என இரு தமிழர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே.\nபல இந்திய ரசிகர்களுக்கு, டெல்லியின் இளம் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த் தேர்வு பெறாதது ஏமாற்றத்தைத் தரும். இருபத்தியோறே வயதான அவர், மனம் தளராது, அடுத்த வருடம் வரும் டி -20 உலகக்கோப்பை, பின்வரும் உலகக்கோப்பைகள் என வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவேண்டும் என ஆறுதல் சொல்லியிருக்கிறார் பிரசாத்.\nகிட்டத்தட்ட செலெக்‌ஷன் நிச்சயம் என நம்பப்பட்ட மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் அம்பாட்டி ராயுடு அணியில் இடம் பெறாதது பல வல்லுனர்கள்/ விமரிசகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் கோஹ்லி ராயுடுவை, ‘இவர்தான் எங்களது நம்பர் 4’ என்றார். இப்போது திடீரென அவரைக் கழட்டிவிட்டுவிட்டதேன் மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன மேலும், ராஹுலை சேர்க்கவேண்டிய அவசியமென்ன என்றெல்லாம் விமரிசனக் கேள்விகள். ராயுடுவின் ஒரு-நாள் போட்டி ரன் சராசரி அதிகம். கூடவே, போட்டியின் நிலைமைக்கேற்றபடி தன் ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடும் திறன் உண்டு அவரிடம். எல்லாம் இருந்தும், லண்டன் ஃப்ளைட்டில் இடமில்லை.\nஇப்படியெல்லாம் சில சர்ச்சைகள் எழுந்து கோடையைக் கடுமைப்படுத்தினாலும், தேர்வாகியிருக்கும் இந்திய வீரர்களை ’வென்று வருக’ என வாழ்த்தி அனுப்பிவைப்போம்.\nTagged அம்பாட்டி ராயுடு, இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், விஜய் ஷங்கர், விராட் கோலி3 Comments\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்��ூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-drug-can-control-corona-spreading-without-vaccine-china-claims/", "date_download": "2020-08-13T05:24:38Z", "digest": "sha1:UKEC3W3XOORHTULT372QIGBTL7QM2AOB", "length": 12942, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "தடுப்பூசி இல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்கும் புதிய மருந்தை கண்டுபிடித்த சீனா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதடுப்பூசி இல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்கும் புதிய மருந்தை கண்டுபிடித்த சீனா\nதடுப்பூசி இல்லாமலே கொரோனா பரவலை நிறுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகெங்கும் 49.88 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கபட்டுள்ளன்ர். கிட்டத்தட்ட 3.25 லட்சம் பேர் இந்த வைரசுக்குப் பலியாகி உள்ளனர். இந்த கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. எனவே சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், ஊரடங்கு போன்றவை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா முழுமையாக் கட்டுப்படுத்தப்படவில்லை.\nகொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் பரிசோதனையில் முழு வெற்றி அடையாத நிலை உள்ளது. இந்நிலையில் சீனாவின் விஞ்ஞாஇகல் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்தை சீனாவின் புகழ்பெற்ற பேகிங் பலகலைக்கழக விஞ்ஞானிகள் விலக்குகளிடம் பரிசோதனை செய்துள்ளன்ர்.\nபலகலைக்கழக இயக்குநர் சன்னி ஜி, அந்த மருந்து தடுப்பூசி இல்லாமலே கொரோனா பரவலைத் தடுப்பதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்டோரும் இந்த மருந்தின் மூலம் வெகு சீக்கிரம் தாக்கத்தில் இருந்து விடுபட்டு விடுவதாகவும் தெரீவ்த்துள்ளர். இந்த பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட சுண்டெலிக்கு மருந்தைச் செலுத்திய பிறகு வைரசின் தாக்கம் 2500 விகித அளவு குறைந்துள்ளது என கூறப்படுகிறது.\nஇந்த மருந்தை இன்னும் மனிதர்களிடம் பரிசோதனை செய்யவில்லை எனவும் சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த மனித சோதனையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடத்த உத்தேசித்துள்ளதாக ஜி தெரிவித்துள்ளார். இந்த மருந்து பரிசோதனை விரைவில் முடிந்து விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் உலக சுகாதார மையம் தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ கொரோனாவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை : வுகானில் தங்கிய கேரளப் பெண் அமெரிக்கா இதுவரை எதற்காவது இழப்பீடு அளித்ததா\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும் : ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்\nகொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ்\nதிருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்���ரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:09:56Z", "digest": "sha1:WUHE63YGEQOC6QYD534ERTCH6NQAITLF", "length": 13262, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "இனிமேல் மின்சாரத்தை தொட்டால் 'ஷாக்' அடிக்காது ஏன் தெரியுமா?", "raw_content": "\nஇனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது ஏன் தெரியுமா\nஇனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது..\nசென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஷ். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் என்ஜினீயரான இவர் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்.\nதுபாயில் நிலவி வரும் தொழில்நுட்ப புரட்சி உமா மகேஷையும் ஆட்கொண்டிருக்கிறது. துபாயில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிகளில் தவறாமல் கலந்துகொள்வதுடன், அந்த கண்காட்சியில் காட்டப்பட்டுள்ள பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்துள்ளார்.\nஅதன் தாக்கமாக மின்சாரத்தை தொட்டாலும் ஷாக் அடிக்காத தொழில்நுட்பத்தை (nano transformer) உருவாக்கியிருக்கிறார்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\n இவர் ‘நானோ டிரான்ஸ்பார்மர்’ (nano transformer) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் தொட்டு பார்க்க முடியும் என்கிறார். அதுபற்றி உமா மகேஷ் விளக்கமாக பேசுகிறார்.\nவாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…\n‘‘மின்சாரத்தை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த வடிவில் மின்சாரத்தை கண்டுபிடித்தாரோ, அதே வடிவில் தான் நாம் பயன்படுத்தி வருகிறோம்.\nமின்சார வடிவமைப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மின்ச���ரத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.\nஅதனால் தான் நான் மின்சாரத்தை கையில் எடுத்தேன். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் வசித்து வந்த வீட்டின் அருகே ஒரு சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.\nஇந்த சம்பவமும் என்னை மின்சார வடிவமைப்பில் மாற்றத்தை கொண்டுவர ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாகவே ‘நானோ டிரான்ஸ்பார்மர்’ (nano transformer) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.\nஇதனை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தினால் ‘மின்சார ஷாக்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஇந்த புதிய டிரான்ஸ்பார்மரை (nano transformer) பொருத்தி விட்டு மின்சாரத்தை கையால் தொடலாம். எத்தகைய பாதிப்பும் ஏற்படாது. இந்த புதிய தொழில்நுட்பத்தை என் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை வைத்து சோதனை செய்துள்ளேன்.\nஇந்த சோதனையின் போது அவர்கள் மின்சாரத்தை கையால் தொட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்றதால் இந்த தொழில்நுட்பத்தை துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.\nஇவரது nano transformer தொழில்நுட்பத்திற்கு துபாய் அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் பாராட்டுகள் குவிந்தன.\n‘‘ஷாக் அடிக்காத மின்சார (nano transformer) தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்திய பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு திட்டமிட்டிருக்கிறேன்.\nஅதற்கு துபாய் அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பம் இங்கு செயல்படுத்தப்படும்.\nஇந்த பணிக்கு அமீரகத்தில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இது எனக்கு பெரிதும் மனநிறைவை அளித்திருக்கிறது’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உமா மகேஷை அவரது மனைவி ராதிகாவும், 7 வயது மகள் ஆஷிகாவும் கொண்டாடுகிறார்கள்.\nகுட்டி பிரிண்டர் – இதென்னயா புதுசா இருக்கு..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்\nBike திருடு ��ோகாமல் இருக்க இத கண்டிப்பா பண்ணுங்க..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஎப்படி புதிய SBI ATM DEBIT Card ஆன்லைனில் அப்ளை பண்ணுவது..\nமுன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்…\nசுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டிவியா..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nதாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nசென்னை NIOT-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020..\nமீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க (Halwa recipe in tamil)..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23223629/1543719/12th-Exam-Answer-Sheet.vpf", "date_download": "2020-08-13T06:03:38Z", "digest": "sha1:MMLTAKQ5CTP6MFWPVWMFDDQ7QHX5XEMQ", "length": 10281, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீடு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீடு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு\n12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 ஆம் தேதி முதல், 30ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\n12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 ஆம் தேதி முதல், 30ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், விடைத்தாள் நகல்கள் கிடைக்க 10 நாட்களும், அதன் பிறகு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்து முடிவு வெளியாக 2 வாரம் ஆகும் என்ற நிலை உள்ளது. ஆனால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மிக விரைவில் முடிய உள்ளது. இதனால் மாணவர்��ள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி\nபெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\nசுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்\nசுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nசிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு\nதிருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nபாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு\nஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.\n\"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை\" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை\nஉறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்ய��்பட்டார்.\nகுட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nசட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/29/igp-full-cooperation-government-chief-minister/", "date_download": "2020-08-13T06:43:55Z", "digest": "sha1:BNVSKPULICXOOZRD2PLLQTGVALIMS7AG", "length": 36586, "nlines": 449, "source_domain": "india.tamilnews.com", "title": "IGP full cooperation government - chief minister!, india.tamilnews", "raw_content": "\nஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு\nசட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கில், அரசு ஒத்துழைப்பு தருவதில்லை எனறு கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.IGP full cooperation government – chief minister\nஅதன் தொடர்ச்சியாக பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, திருடுபோன சிலைகளை மீட்பது அரசின் கடமை என்றும், தேவையான வசதிகளை செய்துதராமல் அரசு மாறாக செயல்படுவது ஏன் என கேள்விகளை முன்வைத்தார்.\nஇதனால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கோரியபடி 320 காவலர்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.\nநீதிம���்ற வழக்கை சட்டப்பேரவையில் ஓரளவுக்கு தான் விவாதிக்க முடியும் என்று கூறிய முதலமைச்சர், பணியிட மாற்றம் என்பது அனைத்து ஆட்சியிலும் நடைபெறும் ஒன்றுதான் என்று கூறினார்.\nதிமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் தான் திருடுபோன சிலைகள் அதிகளவு மீட்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் திருடுபோன சிலைகளை மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nகலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற துப்புரவுப் பணியாளர்\nபுதுக்கோட்டையில் இந்தி பேசிய இளைஞருக்கு சரமாரி தாக்குதல்\nதமிழ்நாடு மற்றும் கேரளாவை சுற்றி வளைக்கும் வாட இந்தியர்கள்\n​ரத்தம் குடிக்கும் காவலர்கள் இன்று 89 இடங்களில் ரத்ததானம்\nஃபார்மாலிடிஹைட் நச்சுக்காற்றை சுவாசிக்கிறதா இந்தியா\n“ஹஜ் யாத்திரை” செல்லும் செலவை ஏற்கும்\n – சத்குருவிற்கு நடிகர் சித்தார்த் கண்டனம்\nபகை தீர்க்க, குதிரையின் கழுத்தை அறுத்து கொடூரம்\nஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்\nகோவையில் கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இளைஞர் பலி\nசுவீஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50% அதிகரிப்பு\n – போலிச் சாமியார் ஜக்கி அலறல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமும்பையில் விபத்தில் சிக்கிய விமானத்துக்கு தகுதிச்சான்றிதழ் இல்லை; 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு பறந்தது\nதமிழகத்தில் மழைபெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் ச���ன்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெ��ியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படு���்.\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதமிழகத்தில் மழைபெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202716/news/202716.html", "date_download": "2020-08-13T05:58:42Z", "digest": "sha1:RYWDB5AM2FJHRI5VQENQOXM6UUIPHYR2", "length": 28396, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆயுளின் அந்திவரை பிரியங்க���் சேர்த்து வைக்க…\nஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட உறுப்புகளின் மீது ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான மனநிலைக்கும் இயற்கையின் காதல் விதிகளே காரணம்.\nதான் சந்திக்கும் பெண்களை இம்ப்ரஸ் செய்ய ஆர்வத்தோடு ஆண் இயங்குவதற்கும், எத்தனை ஆண்களைக் கடந்து வந்தாலும், இவன் மூலம் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இவன் உதவியாக இருப்பானா என்ற தேடலை பெண்ணுக்குள்ளும் வைத்துஇயக்குவதும் யார் என்ற தேடலை பெண்ணுக்குள்ளும் வைத்துஇயக்குவதும் யார் ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.உயிர் ஈர்ப்பு விசையான காமம், ஆயுள் வரை ஈர்ப்பு உலர்ந்து விடாமல் காப்பதற்கான காதல் ஜெல்… இவை இரண்டுக்குமான இயங்குதளத்தில் நாம் பொம்மைகளாக இயக்கப்படுகிறோம். பெண்மை, ஆண்மை இரண்டையும் பூட்டி வைக்கவோ, பொத்தி வைக்கவோ இங்கு யாராலும் முடியாது. கைப்பற்றுதலும், களவாடுதலும், உடன் போதலும், உயிராதலும் இயற்கையின் பொது விதிகள்.\nஇதனை நாகரிகமான முறையில் அணுகவே இங்கு ஒழுக்க விதிகள் பின்பற்றப்படுகிறது. இவையும் காலத்துக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்ப இலகுவாக்கப்பட்டே வந்துள்ளது. ஆணாதிக்கம் வகுத்தளித்த விதிமுறைகள், ஆண்மையப்படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கை முறை என பெண் மூளையைக் கட்டிப் போடுவதற்கான ஆணின் விதிகளை காமத்தின் வாள் கொண்டு அறுத்தெரிந்து விடுகிறது இயற்கை. ஆம்… காமம் என்பது பெண்ணுக்கான சுதந்திர வெளி. ஆணுக்கான ஈர்ப்பு விதிகளோடு பிறக்கிறாள். மனித இனத்தைத் தன் கருவில் தாங்கிப் பிறக்கச் செய்கிறாள். அதனை அன்போடும், பண்போடும் வளர்த்து இந்தச் சமூகம் உயிர்ப்புடன் இயங்குவதற்கான தலைமையும் அவள் தான் என்பதற்கு இந்த உயிர் ஈர்ப்பு விதியே சாட்சி. பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற துணை நிற்பதே ஆணின் இயல்பாக இங்கு உள்ளது.\nகாட்டுப்பற��ையை தன் கூட்டுப்பறவையாக்கிக் கொள்ளத் துணியும் பொசஸிவ்னஸ் என்ற எண்ணம் ஏன் ஆணுக்கு உருவாகிறது இப்படி பல கேள்விகள் ஆண் பெண் உறவின் எச்சமாக நிற்கிறது. பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள், கொலைகள் இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்ற குழப்பமும் நம்மைத் தொடர்கிறது.ஆரோக்கியமும், அன்பும் நிறைந்த தாம்பத்ய முறை ஆயுளின் அந்தி வரை நீடிப்பது இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமைகிறது. அன்பு ஒன்றே அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வு. அன்பிருக்கும் இடத்தில் குறைகள் பெரிதாவதில்லை. காரணங்களைத் தேடிப்பிடித்து பழி வாங்கும் எண்ணம் குறையும். பாலியல் இச்சைக்காக தன்னை எதிர்க்க முடியாத நிலையில் உள்ள பெண்ணை அபகரிக்கும் எண்ணங்கள் எட்டிப் பார்க்காது.\nஆண் பெண்ணுக்கான தாம்பத்ய உறவில் சந்திக்கும் சவால்கள், குழப்பங்கள், சிகிச்சைகள் அனைத்தும் அன்பின் மிகுதியால் சமன் செய்து விட முடியும். குறைகளும் தவறுகளும் நிறைந்த இந்த மனிதப் பாலினத்துக்குள் இருந்து காதலும், காமமும் வெளிப்படுவது அன்பு மிகுந்த சூழ்நிலைகளில் மட்டுமே.\nஅந்த அன்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு தொடரில் நாம் பயணித்தோம். அந்த அன்பை ஆயுளின் அந்தி வரை நமதாக்கிக் கொள்வதற்கான அன்பு விதிகளை பகிர்ந்து கொள்கிறார் பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரமேஷ் கண்ணா.\n*அளவற்று அன்பு செலுத்துங்கள். உங்கள் இணையுடன் இதமாக ஊடல் கொள்ளுங்கள். உங்கள் இணையின் ஊடல் கரைக்க முற்படும் கூடலின் வழியே புதிய இன்பங்களை நீங்கள் கண்டடையலாம்.\n* சின்னச் சின்னப் பிரிவுகள் முடிந்து நீங்கள் சந்திக்கும்போது அந்தப் பிரிவின் வலியைச் சமன் செய்வது கூடலே. கூடலைத் தள்ளிப் போடாமல் அதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். இனிக்க இனிக்க இணையைக் காதலில் மூழ்கிடச் செய்யுங்கள்.\n*இணையில் வலியுணர்ந்து கூடுதல் வேலைச் சுமைகள் இருக்கும் போது ஆண் என்கிற முகமூடியைக் கழற்றிவிட்டு தோழனாகி வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவள் மனதில் அன்பு மிகும்.\n*நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம் தினமும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளுங்கள். குறையே இருந்தாலும் அதை உடனடியாகச் சொல்லாமல், அந்தக் குறையில் இருந்து வெளியில் வர உதவுங்கள். இவள் எனக்கானவள் என்ற நிம்மதி மனதில் பரவும்.\n* எதிர்பாராத நேரங்களில் முத்தங்களால், செல்ல அணைப்புகளால் சிறு தனிமைகளையும் காதல் பூக்கச் செய்யுங்கள்.\n* உங்களில் ஒருவர் எந்த விஷயத்தைச் சொல்லத் தொடங்கும்போதும் காது கொடுத்துக் கேளுங்கள். அதற்கான தீர்வை அன்பான வார்த்தைகளில் திருப்பிக் கொடுங்கள். இருவருக்குள்ளுமான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.\n* புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய முறையில் உடுத்திக் கொள்வது, அறையின் பொருட்களை இடம் மாற்றிப் புதிய உற்சாகத்தை அளிப்பது என புதிதாக உணரச் செய்யும் அனுபவங்களை பரிசளித்துக் கொள்ளுங்கள். இருவருக்குள்ளும் உற்சாகம் மேம்படும்.\n* தாம்பத்ய விருப்பங்களை தயக்கம் இன்றி வெளிப்படுத்துங்கள். ஒருவரின் விருப்பத்தை மற்றவர் நனவாக்க முயற்சிப்பது இருவரையும் அன்பு மிகுதியில் மூழ்கிடச் செய்யும்.\n* உங்களது இணையின் பிறந்த நாள், காதல் சொன்ன நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் பரிசளித்து அன்பை மிகுதியாக்குங்கள்.\n* கடினமான நேரங்களில் கூட கசப்பான வார்த்தைகளைப் பேசி விடாதீர்கள் அமைதியாக இருங்கள். இருவரது சூழலையும் புரிந்து கொண்டு அன்பு செய்ய முயற்சியுங்கள். பல துன்பக் கடல்களையும், கசப்பான அனுபவங்களையும் தாண்டி இணைந்து பயணிக்க அன்பே படகாகிறது… பின் அன்பே கடலாகும்.\n* உடலை நோய் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடிப்பதில் கண்டிப்பாக இருங்கள்.\n* இருவரும் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றுச் சரி செய்து விடுங்கள். அந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கும் படியான வாழ்க்கை முறை, உணவு முறை என முறைப்படுத்துங்கள்.\n* சர்க்கரை நோய் தாம்பத்ய உறவின் எதிரி. சர்க்கரை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n*குறிப்பிட்ட நேரம் தூக்கம் அவசியம். இரவு நேரங்களில் வேலை பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.\n* கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இடங்களில் வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நேரமின்மை ஆகியவையும் தாம்பத்ய உறவுக்கான நல்ல சூழலைக் கெடுக்கும். இந்த மன உளைச்சல்களிலிருந்து வெளியில் வர தாம்பத்யத்துக்கான நேரத்தைத் திட்டமிடுங்கள். வாரம் இருமுறையாவது தாம்பத்ய உறவு கொள்ள வேண்டியது அவசியம்.\n* இணைகள் இருவரும் அடிக்க��ி சண்டை போட்டுக் கொள்வது, டென்ஷன் ஏற்படுவது போலப் பேசுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். இது காமத்துக்கான நேரங்களைத் தவிர்க்கச் செய்யும் அல்லது அந்த நேரத்தில் இன்பத்தை அடைவதற்கான வேகத்தடையாகும்.\n24 மணி நேரமும் வேலை பார்ப்பது, வேலை பார்ப்பதற்காக சிந்திப்பது என்பதை மாற்றி ரொமான்ஸுக்கான நேரம் ஒதுக்குங்கள். இது உறவின் நலத்தோடு உடல் நலத்தையும் பாதுகாக்கும். ஒருவர் உடல் நலத்தில் அக்கரை இன்றி இருந்தால் மற்றவர் அக்கரையோடு அதனைக் கவனிக்கச் செய்யுங்கள்.\nதாம்பத்ய நேரத்தில் ஒருவர் ஓய்வெடுக்க விரும்பினால் மற்றவர் விட்டுக் கொடுப்பதும், காத்திருப்பதும் இன்னொரு பொழுதில் இன்பத்தைக் கூட்டவே செய்யும். மனைவியின் ஊடல் முத்தங்களுக்கான தேடலாக இருக்கலாம். கணவனின் ஊடல் இவள் என்னைக் கண்டு கொள்ளவேமாட்டாளா என்பதாக இருக்கலாம்.\nஉடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது தாம்பத்ய நேரத்தின் வேகத்தைக் குறைக்கலாம். ‘ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்’ என்கிறார் வள்ளுவர். ஊடலில் தோற்றவரே காமத்தில் வெல்கிறார். யார் தோற்பது என்பதில் போட்டி போடுங்கள் காமம் அழகாகும்.\nஇதெல்லாம் வேண்டாமே… இருவருக்குள்ளும் சின்னச் சின்ன ரகசியங்கள் இருக்கும். அவை ரகசியமாகவே இருக்கட்டும். மொத்தத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள்.உங்கள் நட்பு வட்டம் உங்கள் இணையின் மனதை நோகடிக்கும் அளவிற்குச் செல்ல வேண்டாம். இரண்டுக்கும் இடையிலான எல்லைக் கோடுகளை வகுத்துக் கொள்ளுங்கள்.\nசோசியல் மீசியாக்களில் உங்களது பர்சனல் விஷயங்களை அப்பட்டமாகப் பகிர்வதைத் தவிருங்கள். இணையுடன் இருக்கும் நேரங்களில் உங்களது மொபைலில் நேரம் செலவளிப்பதைத் தவிருங்கள், பர்சனல் நேரத்தில் உங்களது மொபைலை சைலன்டில் போட்டு விடுவது அவசியம். வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒருவர் மட்டும் கையில் வைத்திருப்பதைத் தவிருங்கள். இருவரும் இணைந்தே எந்தமுடிவையும் எடுங்கள். பரஸ்பரம் புரிதலுக்கும், அன்புக்கும் அதில் வழியிருக்கும்.\nபெண் எத்தனை வயதானாலும் காதற்பொழுதுகளில் தன்னை மழலையாகவே உணர்கிறாள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் காதலெல்லாம் கிடையாது என்ற மூட நம்பிக்கைகளை விரட்டுங்கள். காதல்தான் உங்களது இளமையை என்றும் தக்கவைக்கிறது. இவைதான் வேண்டும் மீண்டும் மீண்டும்… தாம்பத்ய நேரத்துக்கு உடல், மன ரீதியாக இணையைத் தயார்படுத்துங்கள். இணைக்குப் பிடித்த வகையில் மூட் ஏற்றுங்கள்.\nசெல்லத் தொடுகை, இன்பத் தூண்டல் என நீங்கள் காதல் வயப்பட்டு காமம் கொண்டாடும் தருணங்களில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். தன் இணையை தாம்பத்ய இன்பத்தில் உச்சம் அடையச் செய்ய வேண்டும் என்பதே இருவரின் இலக்காக இருக்க வேண்டும்.\nதாம்பத்ய இன்பத்தில் இணைக்குப் பிடித்ததைச் செய்யத் தயக்கம் காட்டாதீர்கள். என்னென்ன வேண்டும் என்பதையும் கேட்டுப் பெறவும் யோசிக்கத் தேவையில்லை. அவசரப் பட வேண்டாம், மெது மெதுவாய், நிதானமாய் காதலின் கடலில் மூழ்கிடுங்கள். காதோடு பேசுங்கள், பிடித்த வார்த்தைகள் கொச்சையாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். தேவையை உணர்த்த உணர்த்தத்தான் வேண்டியது கிடைக்கும்.எவ்வளவு மெதுவாகத் துவங்கினாலும் காமம் போர்தான். இணைக்கு வலிக்காமல் காயங்கள் படாமல், துன்புறுத்தாமல் வேகத்திலும் இன்பம் கூட்டித் திணறச் செய்யுங்கள். காமத்தில் வெவ்வேறு நிலைகளைக் கடைபிடியுங்கள். ஒவ்வொரு கூடலும் பெண்ணுக்குப் புதிதாகத் தெரிய வேண்டும். ஒவ்வொரு தேடலிலும் ஆண் வென்றதாய் உணர வேண்டும்.\nகாமத்தின் முடிவில் மறுபடியும் ‘எப்போது’ என்ற ஏக்கத்துடன் முற்றுப் புள்ளி வைக்க முடியாமல், ஏக்கத்துடன் முடிக்க வேண்டும். இருவருக்கும் இடையில் காற்றும் நுழையாதபடி அணைத்துத் தழுவி கூடலில் இருந்து இரு உடல்களும் விடைபெற வேண்டும்.நீங்கினால் சுடுகிறது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள் என்று அவனை ஏங்கச் செய்ய வேண்டும் பெண். இருவருக்கும் இடையில் உயிர் ஈர்ப்பு விசை குறைந்திடாமல் பார்த்துக் கொள்வது தான் இந்த ஆயுளின் நோக்கம்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128769/", "date_download": "2020-08-13T06:04:05Z", "digest": "sha1:MJJN6FJDBAQ2ZZIVAC7GQA4N6JGMMDVN", "length": 9007, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கை செல்லவுள்ளார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கை செல்லவுள்ளார்…\nஐ.நா சிறப்பு பிரதிநிதி Dr அகமட் சாஹிட் இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை செல்லவுள்ள, மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்\nஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பனுதியில் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக ஐநா தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.\nTagsஅகமட் சாஹிட் ஐ.நா சிறப்பு பிரதிநிதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவன பிரதானிகளை ஜனாதிபதியின் இணக்கம் இன்றி மாற்ற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\n“வடகடல் நிறுவனம் வடக்கு மக்களுக்கு இல்லையா” யாழில் ஆர்ப்பாட்டம்…\nகோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா\nஅரச நிறுவன பிரதானிகளை ஜனாதிபதியின் இணக்கம் இன்றி மாற்ற முடியாது… August 13, 2020\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nஐ.தே.கவின் தலைமைப்பதவியை துறப்பதில் மீண்டும் குழப்பம் August 13, 2020\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள் August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2005/05/20/thaamarai-poems/", "date_download": "2020-08-13T05:28:40Z", "digest": "sha1:3MHFNGGPTWELTDZMNKKP5MDFHNVO75NQ", "length": 10126, "nlines": 140, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "தாமரையின் கவிதைகள்!! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\nதாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………\nமுன்னதாக நீ என்ன செய்தாய்\nமழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…\nஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….\nயார் அடிப்பது மனசின் ஒட்டடை\nநியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…\nவெள்ளம் சொல்லித் தரும் வ��\nஅந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…\nபுத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…\nஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….\nதிடீரென்று எனக்குள் ஒரு கதவு\nஎன் நேற்றைய கடிதம் கண்டு\n“அம்மா நான் மிக நலம்\nஅழுவதை நான் நிறுத்தி விட்டேன்\nநன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:11:02Z", "digest": "sha1:OL2OY6S6RBQOIR4VAJEOM5FSJBOC2NCL", "length": 8572, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புவி அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 16 துணைப்பகுப்புகளில் பின்வரும் 16 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புவி அறிவியலாளர்கள்‎ (8 பகு)\n► குகை ஆய்வியல்‎ (1 பகு)\n► தொல்லுயிரியல்‎ (3 பகு, 3 பக்.)\n► நிலநடுக்கவியல்‎ (3 பகு, 8 பக்.)\n► நிலவியல்‎ (17 பகு, 32 பக்.)\n► நீரியல்‎ (4 பகு, 27 பக்.)\n► பாறையியல்‎ (4 பகு, 17 பக்.)\n► புவி அறிவியல் தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► புவி இயற்பியல்‎ (3 பகு, 10 பக்.)\n► புவிப்புறவியல்‎ (3 பக்.)\n► புவியியல்‎ (52 பகு, 118 பக்.)\n► புவியின் தோற்றப்பாடுகள்‎ (1 பகு, 11 பக்.)\n► புவிவேதியியல்‎ (2 பகு, 5 பக்.)\n► மகரந்தத்தூளியல்‎ (3 பக்.)\n► மண் அறிவியல்‎ (1 பகு, 6 பக்.)\n► வளிமண்டல அறிவியல்கள்‎ (3 பகு)\n\"புவி அறிவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nசீனாவின் புவியியல் ஆய்வு மையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/saudi-king-orders-3-month-free-extension-of-iqama-reentry-visas-of-expats-390443.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T06:08:14Z", "digest": "sha1:U5FGF6UVJPOVKL4PCFZJYJAEB25ATVY7", "length": 16763, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு | saudi King orders 3-month free extension of iqama, reentry visas of expats - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\n அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nஉன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்\n\"அவர்\" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்‌ஷன் பாயுமா\nபாகிஸ்தானுக்கு இனி கடன் தர மட்டோம்:.. ஆயிலும் தர மாட்டோம்.. சவுதி அரேபியா அதிரடி முடிவு\nகலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை\nவிபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு\nSports ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் கோச்சுக்கு கொரோனா வைரஸ்.. ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு\nLifestyle ஆயுர்வேதத்தின்படி தேனை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உயிருக்கே ஆபத்தாம்...ஜாக்கிரதை\nMovies விஜயுடன் கோர்த்துவிட்ட மீரா மிதுன்.. மறைமுகமாக விளாசிய நடிகர் விவேக்.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nFinance மீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nAutomobiles சுதந்திர தின ஸ்பெஷல்: ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு\nரியாத்: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சவுதி ��ரேபியா மன்னர் சல்மான், காலாவதியான இகாமாவின் (பணி விசா) செல்லுப்படியை நீட்டிக்க ஒப்பிதல் அளித்துள்ளார்.\nசவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் விசாக்கள் காலாவதியாகி இருந்தாலும் அந்த விசாக்களை மூன்று மாத காலத்திற்கு எந்த கட்டணமும் இன்றி நீட்டித்துள்ளார்.\nலாக்டவுன் காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியை விட்டு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியறே முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் விசாக்கள் காலியான நிலையில் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கே தவித்து வருகிறார்கள். ஒருபக்கம் கொரோனா மறுபக்கம் வேலை இழப்பால், நாடு திரும்ப முடியாமல் தவிப்பு தவிப்புடன் வெளிநாட்டினர் அங்கு வசித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் சவுதியில் வெளிநாட்டினரின் இகாமா மற்றும் சவுதியில் உள்ள வெளிநாட்டினரின் சுற்றுலா விசா ஆகியவை செல்லுப்படியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.\nநல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனிநபர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் சவுதியின் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்க மன்னர் சல்மான் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nTrump அதிரடி முடிவு... யாருக்கு என்ன பாதிப்பு\nசவுதி அரேபியாவில் அண்மையில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவரலாற்றில் முதல்முறை.. சமூக இடைவெளி.. 1000 பேருடன் நடந்த ஹஜ் யாத்திரை.. ஆச்சர்யமூட்டும் நிகழ்வு\nசவுதி மன்னருக்கு உடல்நலம் பாதிப்பு... மருத்துவமனையில் சிகிச்சை... பதவிக்கு அடுத்தது யார்\nஹஜ் புனிதப் பயணம்... வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை... சவுதி அரேபியா திட்டவட்டம்\n3 மடங்கு \"வாட்\" உயர்வு.. வளைகுடா கிங் சவுதிக்கே இந்த நிலையா கொரோனாவால் ஏற்பட்ட பெரும் இழப்பு\nஇனிமேல் கசையடி தண்டனை கிடையாது.. அதிரடி முடிவு எடுத்த சவுதி அரேபியா.. பெரும் மாற்றம்\n75 பேருக்கு ஒரு கழிவறை, சம்பளமும் இல்லை.. கொரோனா பிடியில் அமீரக தொழிலாளர்கள்.. குடும்பங்கள் பாதிப்பு\nமெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொரோனாவால் வரலாறு காணாத தாக்கம்\nசவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன் கைது\nநீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi arabia சவுதி அரேபியா விசா சவுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175429?_reff=fb", "date_download": "2020-08-13T05:29:12Z", "digest": "sha1:NHPUKHGHZQOUS63HYFOV5NOIWSIWKIAP", "length": 7188, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய் - Cineulagam", "raw_content": "\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்று அர்த்தம்\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்துள்ளீர்களா\nஷாருக்கானுக்கு படத்தின் கதை சொன்ன இயக்குனர் அட்லீ.. இதுவும் காப்பியா\nஉலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..\nஇந்த 3 ராசியின் காட்டுலயும் பண மழைதானாம் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்... இவங்க மட்டும் படாதபாடு படப்போறாங்களாம்\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்\nதென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ... லிஸ்டில் வராத தல...\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுத���ய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.\nஇப்பட வேலைகளின் லோகேஷ், விஜய்யுடன் இணைந்துள்ள படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.\nதளபதி 64 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. படத்தில் விஜய் சேதுபதிக்காக படக்குழு நிறைய மாற்றங்கள் செய்துள்ளனராம்.\nஅதாவது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இந்த படத்தில் அவரது காட்சிகளை முதலில் முடித்து மற்ற பட வேலைகளில் அவர் கவனம் செலுத்த உதவியுள்ளனர்.\nஅதோடு இதற்கு முன் அவர் கமிட் செய்த படங்களுக்காக அவரது லுக்கும் மாறாமல் இருக்க மிகவும் கவனமாக தளபதி 64 படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்களாம். விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/04/199069/", "date_download": "2020-08-13T05:17:56Z", "digest": "sha1:XTNJC46NILKZKIRHEUPMW245D42EPPEQ", "length": 8611, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தனது 57 வது வயதில் காலமானார் - ITN News", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தனது 57 வது வயதில் காலமானார்\nUpdate : கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு : இதுவரை 215 பேர் குணமடைந்து வீடு திரும்பல் 0 06.மே\nரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அட்டாளைச்சேனை பகுதிக்கு விஜயம் 0 23.ஜூலை\n2 வாரங்களுக்குள் CID யினரிடம் வாக்குமூலளிக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு 0 29.ஆக\nகாலம்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்ஷாவின் பூதவுடல் இன்றையதினம் நாட்டிற்கு எடுத்து வரப்படவுள்ளது. பாராளுமன்ற கட்டத்தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் பூதவுடல் கொடக்கவெல்ல மஸ்இம்புல பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துசெல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இடம்பெறும் தினம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.\nசிங்கப்பூரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரது ரஞ்சித் சொய்ஷா காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயதாகும். கடந்த 2010 ம் ஆண்டு ரக்குவானை தேர்தல் தொகுதியின் ஊடாக முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2015 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஞ்சித் சொய்ஷா அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டார். 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அமைப்பாளராக ரஞ்சித் சொய்ஷா செயற்பட்டுவந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக ரஞ்சித் த சொய்ஷா அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Selvam.html", "date_download": "2020-08-13T06:18:45Z", "digest": "sha1:SEITYM3MEX4OSTJJHZSX75GH535EB2TC", "length": 9143, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "நன்றி கெட்ட மைத்திரி - செல்வம் காட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நன்றி கெட்ட மைத்திரி - செல்வம் காட்டம்\nநன்றி கெட்ட மைத்திரி - செல��வம் காட்டம்\nநிலா நிலான் May 26, 2019 கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம் எனத் தெரிவித்தார் ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.\n“தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதக் கோரிக்கைகள் ஊடாகவும் அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால், ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில்கொள்ளவில்லை. இதில் அவர் பாராமுகமாகவே செயற்பட்டார்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதனால் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.\nபோர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பல்வேறு தரப்பினராலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇருந்தும் இவை எவற்றுக்குமே செவிசாய்க்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்” – என்றார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியி���்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/24120419/1543760/Plus-2-Students-Revaluation.vpf", "date_download": "2020-08-13T05:10:31Z", "digest": "sha1:DZIDM7KWTMUHC7XY6XQPYUZVUGTOTXZQ", "length": 11077, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"+2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\" - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"+2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\" - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி, இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி, இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், ஆன்லைன் வசதியுடன் தனி அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், நிலைமை சீரான பின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு\nதிருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.\nபாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு\nஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.\n\"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை\" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை\nஉறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.\nகுட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nசட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் க���து செய்தனர்.\nதிமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்\nதிமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/blog-post_17.html", "date_download": "2020-08-13T06:13:00Z", "digest": "sha1:HJMN3D5WATVB7IN4YWF3BJNICBAHBZXB", "length": 50369, "nlines": 627, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(படங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளுங்கள்)\nநான் கின்டி கத்திப்பாரா செல்வதென்றால் நான் ராமாபுரம் வழியாக சென்று சென்னை டிரேட் சென்டர் நத்தம்பாக்கம் வழியாக செல்வேன். மியோட் ஆஸ்பிட்டல் தாண்டி ஒரு பாலம் வரும் அது அடையாறு ஆற்றுப்பாலம். அதனை தாண்டியதும் லெப்ட் சைடில் இறக்கத்தில் குடும்பத்துடன் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஆற்று ஒரத்தில் குடிசைகள் அமைத்து, அந்த இடத்தில் அவர்கள் தங்கள் கை காசை போட்டு ஒரு அம்மன் கோவிலையும் கட்டி அதற்க்கு திருவிழா எல்லாம் நடத்தி மகிழ்வாய் வாழ்க்கை நடத்தினர் போனவாரம் வரை....\nஇப்போது இலங்கையின் தமிழர் பகுதி வீடுகள் போல் எல்லாம் எரிந்து சாம்பலாகி, சிதிலமாகி கிடக்கின்றது. தீயில் எல்லாம் எரிந்து போயிற்று. காரணம் தெரியாது...\nசென்னையி்ல் வெளிவரும் செய்திதாள்களில் புளியந்தோப்பில் 300குடிசை பற்றி எறிந்தது...நத்தம்பாக்கத்தில்100 குடிசைகள் பஸ்பம் என்று செய்திகளை கேட்டதுன்டு படித்ததுன்டு,தீ விபத்தால் வீடு இழந்த மக்கள்எங்கே தங்குவார்கள் நேற்றுதான் அதை நேரில் பார்த்தேன்....நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் அருகில் எதிரில் இருக்கும் பிளாட்பாரத்தி்ல் நான்கு கலர்கலரான தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் குடங்களுடன் சின்ன துணி முடிச்சுகளுடன், நான்கு கல்வைத்து விறகு மூட்டி சாப்பாடு செய்து சாப்பி்ட்டு கொண்டு இருக்கின்றார்கள்,\nபடுக்கை திறந்தவெளி பிளாட்பாரத்தில்,இதில் ஒரே அறுதல் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா இருவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்ள சில மாதங்களுக்கு முன் நந்தம்பாக்கம் சென்னை டிரேட் சென்டருக்கு வந்தனர்,அதனால் சாலைகளும் பிளாட்பாரமும் புத்துயிர் பெற்றன. இப்போது அந்த நடைபாதை பிளாட்பாரத்தில்தான் குடும்பமே கொசுக்கடியில் உறங்கி கொண்டு இருக்கின்றது...\nஇப்படித்தானே இலங்கையில் எம் இன மக்கள் இன்னும் திறந்த வெளி காப்பகத்தில் ஒரு அடிமையை போல், வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு இருக்கின்றார்கள். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை அது...அது எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் நம்மவர்களுக்கு புரியாத விடயம்.\nநானும் சென்னை பிளாட்பாரங்களில் படுத்து உறங்கி இருக்கிறேன் ஹோட்டலில் எச்சில் தட்டுகள் கழுவி இருக்கின்றேன், மேரி பிஸ்கட் பெட்டி அட்டை விரித்து மெரினா பீ்ச்சில் படுத்து இருக்கின்றேன்... ஆனால் நான் தனிமரம். அனால் ஒரு குடும்பத்தை அதுவும் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் குடும்பத்தை வெட்ட வெளியில் சற்றே யோசித்து பாருங்கள்...\nஅந்த பெண்கள் எங்கே உடை மாற்றுவார்கள் , சரி அதை விடுங்கள் அவர்கள் சட்டென வயிற்றுக்கலக்கினால் எங்கு போய் மலஜலம் கழிப்பார்கள்,தினமும் காலையில் எங்கு போய் காலைக்கடன்,குளியல் போடுவார்கள், சொல்லுங்கள்...\nநாம் அடுத்த வீட்டு பாத்ரூம் டாய்லட் என்றாலே யோசிக்கும் ரகம், சரி அவசரத்துக்கு பப்ளிக் டாலட் என்றாலே தே/பை மூத்திரம் இருக்கின்றதுக்கு மூன்று ரூபாய் வாங்குறான் கொஞ்சம் பீளிச்சிங் பவுடர் கூட போட்டு வைக்கமாட்டேங்குறானுங்க, தண்ணியை கூட ஊத்தமாட்டேன்கிறானுங்க.... என்று மூக்கை பொத்தியபடி திட்க்கொண்டு வருவோம், பஸ் ஏறி பத்துகிலோமீட்டர் கடந்தும் அந்த டாய்லட்டை நினைத்தால் குடல் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்து தொலையும்...\n(இந்த இடத்தில்தான் போன வாரும் வரை, பல குடும்பங்கள் வாழ்ந்தன, பிள்ளைகள் படித்தன படுத்து உறங்கின.)\nநேற்று அந்த மக்களை பற்றிய நினைவாக இருந்தது, அவர்கள் படும் துயரை போட்டோ எடுக்க என் கை பறபறத்தது. அனால் கஷ்டபடும் அவர்களை போட்டோ எடுத்து மேலும் கஷடப்படுத்த விரும்பவில்லை...ஒரு மூக்கு ஒழுகிய குழுந்தையிடம் 50 ரூபாய் கொடுத்து அம்மாவிடம் கொடுக்க சொல்லி அந்த இடம் விட்டு மனம் கணத்தபடி நகர்ந்தேன்....என்னிடம் காசே இல்லை என்ன செய்ய, இப்போதம் நந்தம்பாக்கம் சென்னை டிரேட் சென்டர் எதிரில் 3 நாட்களாக அகதி வாழ்க்கை வாழும் மக்களை பார்க்கலாம்...இங்கே இப்படி என்றால் இலங்கையில் எம் தொப்புள் கொடி உறவுகளை நினைத்து, வருத்தத்துடன் பிளாக்தான் எழுத முடிகின்றது.... அந்த பகுதி கவுன்ஸ்லர் மற்றும் அரச நிர்வாகம் என்ன செய்ய போகின்றது,\nநானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை\nஅண்ணா, உங்க பதிவ படிச்ச பிறகு, மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்தியா வல்லரசு நாடாகும் என்ற கனவு இப்படங்களை பார்த்தபிறகு கலைஞ்சு போச்சு:)\nஅண்ணே... நீங்க பார்த்தது... ௦0.01% இன்னும் இந்தியாவில் இதை போல் லச்சக்கணக்கில் இருக்கிறது... அருமையான திட்டங்களுக்கு அதனை சரியாக மக்களிடம் சேர்க்கும் முறையும் அந்த முறைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலமே இதனை சரி செய்ய முடியும்.\nசென்னையில் இதைப் போன்ற குடும்பங்கள் நிறைய இருக்கின்றன ஜாக்கி..\nவேளச்சேரி-தரமணி ரோட்டிலும் கிட்டத்தட்ட 50 குடும்பங்களுக்கு மேல் இப்படி இருக்கிறார்கள்..\nவயசுப்பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் கஷ்டமான விசயம்..\nமழைக்காலத்தில் இவர்கள் பெருங்குடி,தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் தங்குகிறார்கள். பகலில் உழைக்கும் உழைப்பாளிகள், இரவில் 9 மணிக்கெல்லாம் புழுதிபறக்கும் சாலை ஓரத்தில் வாகனங்களின் வேகத்தையும் இரைச்சலையும் பொருட்படுத்தாது தன்னை மறந்து படுத்துறங்கும் பெண்களையும் வயதானவர்களையும் கண்டால் மனம் ஒருகணம் அதிர்ந்துஅடங்கும்..\nஅவர்களை கடக்கும்போது மட்டும் கவலைப்படும் என்னைப் போன்ற மனிதர்களால் என்ன நடந்துவிடும் அவர்கள் வாழ்க்கையில்.. அவர்கள் வீறுகொண்டெழுந்து முன்னேற வேண்டும்..\nஇந்த மாதுரி தீ பிடிச்சு எரிஞ்சி போறது செ���்னைல நிறையே நடக்கிறது . மாநகராச்சி அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அறுதல் வார்த்தை மட்டுமே சொல்லுகிறார்கள் . மாற்று ஏற்பாடு என்பது நடக்காத விஷயமா தான் இருக்கிறது . குடுசை பகுதி எல்லாம் இடித்து விட்டு அவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் முலமாக அடுக்கு மாடி வீடு கட்டி தந்தால் தேவலாம் .\nஇப்படித்தானே இலங்கையில் எம் இன மக்கள் இன்னும் திறந்த வெளி காப்பகத்தில் ஒரு அடிமையை போல், வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு இருக்கின்றார்கள். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை அது...அது எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் நம்மவர்களுக்கு புரியாத விடயம்.//\nநானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை//\nநன்றி ராஜ் தகவலுக்கு இன்று கூட அவ்ர்கள் பிளாட்பாரத்தில்தான் பார்த்தேன்\nஅண்ணா, உங்க பதிவ படிச்ச பிறகு, மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்தியா வல்லரசு நாடாகும் என்ற கனவு இப்படங்களை பார்த்தபிறகு கலைஞ்சு போச்சு:)//\nநாடம வல்லரசு என்று நினைக்காமல் நம் கீழ்தட்டு நிலையில் இருக்கும் மக்களை உயர்த்த நினைத்தாலே போதும்..\nநன்றி சிவா தங்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு\nஅண்ணே... நீங்க பார்த்தது... ௦0.01% இன்னும் இந்தியாவில் இதை போல் லச்சக்கணக்கில் இருக்கிறது... அருமையான திட்டங்களுக்கு அதனை சரியாக மக்களிடம் சேர்க்கும் முறையும் அந்த முறைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலமே இதனை சரி செய்ய முடியும்.//\nநைனா தங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கின்றேன்\nநர்ம செய்யும் அளவுக்கு பொருளாதாரமோ அதிகாரமோ நம்மிடம் இல்லையே கலை என்ன செய்ய\nஅவர்களை கடக்கும்போது மட்டும் கவலைப்படும் என்னைப் போன்ற மனிதர்களால் என்ன நடந்துவிடும் அவர்கள் வாழ்க்கையில்.. அவர்கள் வீறுகொண்டெழுந்து முன்னேற வேண்டும்..//\nஉண்மை தீப்பெட்டி மழைக்காலங்க்ளில் அவர்கள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது\nஇந்த மாதுரி தீ பிடிச்சு எரிஞ்சி போறது சென்னைல நிறையே நடக்கிறது . மாநகராச்சி அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அறுதல் வார்த்தை மட்டுமே சொல்லுகிறார்கள் . மாற்று ஏற்பாடு என்பது நடக்காத விஷயமா தான் இருக்கிறது . குடுசை பகுதி எல்லாம் இடித்து விட்டு அவர்களுக்கு வீட்டு வசதி வார��யம் முலமாக அடுக்கு மாடி வீடு கட்டி தந்தால் தேவலாம் .//\nநீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்புடையது ராஜராஜன்\nசேகர், உங்கள் பல பிளாக்குகள் படித்தபொழுது பின்னூட்டம் போட தோன்றவில்லை. ஆனால் இந்த பதிவு உங்கள் மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டியது,............. வாழ்க........\nஎனக்கு தெரிந்து தமிழில் இப்போது நேரடி ரிப்போர்ட் தரும் ஒரே வலைப்பதிவர் நீங்கள் மட்டும்தான்\n//நானும் திங்கட்கிழமை காலை பஸ்ஸில் வரும்போது பார்த்தேன்....நகராட்சி/மாநகராட்சி நிர்வாகம் யாரும் இவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரிய வில்லை//\nராமாபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வராது. மாநகராட்சி எல்லைக்குள் ஏற்படும் தீவிபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி மாற்று ஏற்பாடுகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளால் வழங்கப்படுகிறது.\nம்ம்... பாதிக்கப்பட்டாலும் மாநகராட்சி எல்லைக்குள் பாதிக்கப்பட வேண்டும் :-(\nஎனக்கு தெரிந்து தமிழில் இப்போது நேரடி ரிப்போர்ட் தரும் ஒரே வலைப்பதிவர் நீங்கள் மட்டும்தான்\nநன்றி லக்கி தங்கள் பாராட்டு்க்கு\nம்ம்... பாதிக்கப்பட்டாலும் மாநகராட்சி எல்லைக்குள் பாதிக்கப்பட வேண்டும் :-(//\nசேகர், உங்கள் பல பிளாக்குகள் படித்தபொழுது பின்னூட்டம் போட தோன்றவில்லை. ஆனால் இந்த பதிவு உங்கள் மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டியது,............. வாழ்க....//\nநன்றி சந்திரா தங்கள் பாராட்டுக்கு\nதனிஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.... ஆனா இங்க ஒதுங்கிறதுக்கு இடம் கூட இல்லையப்பா... என்னாத்த அளிக்கிறது... நொந்து நொந்து நாதாரி ஒட்டுப்பொறுக்கி நாய்களுக்கு சாபமிட்டு சாபமிட்டு செத்து போவோம் போக்கத்த கூட்டமாய்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாச���ப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என��பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A", "date_download": "2020-08-13T07:05:13Z", "digest": "sha1:RLPCOQ6KZ7L4T6WX544CDTECBHRCI7DM", "length": 6266, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெப்பொ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• பிரதி நகர முதல்வர்\nதெப்பொ (அல்லது டெப்பொ, Depok) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,751,696 ஆகும். இது 200.29 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2018, 00:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/ucb/sports/article/india-versus-south-africa-t20i-series-washes-out-due-to-rain/260258?utm_source=ucbrowser&utm_medium=referral&utm_campaign=sports", "date_download": "2020-08-13T05:53:09Z", "digest": "sha1:7VUDOX6A4N2NCXXJ7ZPHIF2OV3SZQDND", "length": 3301, "nlines": 9, "source_domain": "www.timesnowtamil.com", "title": " இந்தியா - தென்னாபிரிக்க அணியின் முதல் டி-20 - மழையால் ரத்து!", "raw_content": "இந்தியா - தென்னாபிரிக்க அணியின் முதல் டி-20 - மழையால் ரத்து\nநேற்று ஹிமாச்சல பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இந்தியா-தென்னாபிரிக்க அணியின் முதல் டி-20 போட்டி மழையால் ரத்தானது.\nகுயிண்டன் டி-காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா ஆணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் 3 டி-20 போட்டிகளில் முதல் போட்டி நேற்று மாலை 7 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்கியது.\nஆனால் மாலை முதலே அங்கு நல்ல மழை பெய்தது, இதனால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்துவந்ததால், டாஸ் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2வது டி-20 போட்டி வரும் புதன்கிழமை சண்டிகரில் நடைபெற இருக்கிறது. இதுபற்றி ட்வீட் செய்த பிசிசிஐ மழை தொடர்ந்து வருவதால் போட்டி அதிகாரப்பூர்வமான ரத்து செய்யப்படுகிறது. அடுத்த போட்டிக்கு சண்டிகரில் சந்திக்கிறோம் என்று கூறியுள்ளது.\nஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் வீரர்கள் மைதானத்தில் வலைப் பயிற்சிகளையும் செய்ய இயலவில்லை. உள் அரங்கில்தான் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2009/12/blog-post_3779.html?showComment=1279377251914", "date_download": "2020-08-13T04:43:37Z", "digest": "sha1:57L6KUCIDESJDOMIT7K6CHRBLXPHFVVZ", "length": 3836, "nlines": 90, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: என் காதல் புதியது!!!", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nநாளுக்கு இரவும் பகலும் புதிதல்ல\nவானிற்கு மழையும் வெயிலும் புதிதல்ல\nமழைக்கு இடியும் மேகமும் புதிதல்ல\nஎதற்கும் அசைந்து கொடுக்காத என் மனம்\nஉன்னைகண்டு சில நிமிடம் சிலையானது புதிது\nஉன் வருகைக்காக காத்திருப்பது புதியது\nகணக்கு எழுதிய என் கை விரல்கள்\nஇன்று காதல் கடிதம் எழுதுவது புதியது\nஉண்மை உண்மை இது இயல்பான காதல் அதனால அததனையும் மாறுகிறது - புதியதாகத் தோன்றுகிறது\nகல்லூரியில் அவளை கண்ட மட்டமான நினைவு.......\nஇடியென தாக்கிய காதல் நினைவு\nஇது எனக்கு தேவை தான்\nஅவள் என்னை வெறுத்தாலும் அவளே ஜெயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF", "date_download": "2020-08-13T04:45:42Z", "digest": "sha1:7CKE5WZFJUFDFEKZKUV5K7ZUZ7J3VXFV", "length": 10282, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்\"\nTag: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 5 உலகச் சுற்றுச் சூழல் நாள். இதையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்தியில்..... கொரோனாவுக்குப் பின்னரான புதியதோர்...\nமுள்ளிவாய்க்காலில் மூண்ட தீ ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் – பொ.ஐங்கரநேசன் உறுதி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட பதினொரு பேரை கொரோனா நோய்த் தொற்றைக் காரணங்காட்டி வீடுகளில் தனிமைப்படுத்தும் முயற்சியில்...\nவிடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேனீக்கள் – கொரோனா காலத்தில் செய்யும் உதவிகள்\nதமிழீழத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்னெடுப்பில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார்கள். அதுகுறித்து அவர்...\nஅப்பட்டமாகப் பொய் பேசும் ராஜபக்சே – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்துவிட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை' என்று பிரதமர் மகிந்த...\nஆழிப்பேரலை 15 ஆம் ஆண்டு – பொ.ஐங்கரநேசனின் எச்சரிக்கை\nடிசம்பர் 26, 2004 இல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்தது நிலநடுக்கம். 9.3 புள்ளிகள் ரிக்டர்...\nமாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது\nயாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண சபையின் அறிவிப்புக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட ம���காண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத்...\nசிங்களர்களை எதிர்க்க எல்லாத் தமிழ்க்கட்சிகளும் ஒருங்கிணைவோம் – ஓங்கி ஒலித்த குரல்\nதமிழீழத்தின், தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய...\nகாற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை\nயாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியில் செவ்வாய்க் கிழமை (04.06.2019) முதல்வர் சி.கிருபாகரன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு...\nஇயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை\nடிசம்பர் 26 கடற்கோள் நினைவு நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலும்...\nபோருக்குப் பிறகு தமிழீழத்தில் 2 இலட்சம் ஏக்கரை ஆக்கிரமித்த சிங்கள அரசு\nகொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட சிங்கள அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில்...\nகொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு\nஅதிமுகவில் பதவிச் சண்டை – அமைச்சர்களால் அம்பலமானது\nஇணையவழிச் சூதாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடந்தையா\nஒரு இலட்சம் தனித்தேர்வர்களின் கதி என்ன\nஇலங்கைத் தேர்தல் சனநாயகப்படி நடக்கவில்லை – வவுனியா பிரஜைகள் குழு குற்றச்சாட்டு\n30 ஆண்டுகளுக்கு முன் சென்னை செய்ததை இப்போதுதான் டெல்லி செய்கிறது – தமிழகம் பெருமை\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2019/11/22/kindle-pen-to-publish-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:12:08Z", "digest": "sha1:PCLYYBUTOT4PY3PFLTSPH77CZVHEHT7D", "length": 17859, "nlines": 137, "source_domain": "aravindhskumar.com", "title": "Kindle: Pen to Publish ஏன் அவசிய���்! | Aravindh Sachidanandam", "raw_content": "\nAmazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது.\nபோதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை தங்களுக்குள்ளே அறிவித்துக்கொண்டு, இறந்த எழுத்தாளர்களின் எழுத்துலக வாரிசு என்று தங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் அறிமுகப்படுத்தி சந்தோசப் பட்டுக் கொண்டும் இருக்கின்றன.\nஇத்தகைய பாரபட்சமானகாலகட்டத்தில் ‘Kindle Self-Publishing’ நமக்குகிடைத்த மிகப் பெரிய வரம். யாரும் யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திடமுடியும் என்ற ஒரே காரணம் போதும் அதை நாம் வரவேற்க.\nஆனால் யாரும் பதிப்பிக்கலாம் என்ற இந்த சுதந்திரமே பல சிக்கல்களையும் கொண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மைதான். ‘எழுத்தாளன்’ என்ற அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காகவே துரிதகதியில் பதிப்பிக்கப்படும் மேலோட்டமான எழுத்துக்கள் கிண்டிலில் ஏராளம் உண்டு. எனினும் இதையெல்லாம் மீறி பல நல்லப் படைப்புகள், முன்பைவிட அதிக அளவில் கிண்டிலில் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நல்லப் படைப்புகள் அதற்கான காலத்தில்தானாகவே தன் வாசகர்களைக் கண்டுகொண்டுவிடும், நல்லதல்லாதவை காலப் போக்கில் ஒதுங்கிக் கொள்ளும் என்பதால் இதைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.\nPentopublish போட்டி என்று வரும் போது, அதிக வாசக வரவேற்பு பெரும் புத்தகங்களே அடுத்த சுற்றிற்குதேர்வாகும் என்பதை நம் எழுத்தாளர்கள் literal-ஆக புரிந்து கொண்டுவிட்டதன் விளைவு தான் தற்போது நடக்கும் ‘ரேட்டிங் அரசியல்’. இப்படி செய்வது தவறு என்றுசொன்னால் இரண்டு விதமான எதிர்வினைகள் வரும்.\nஒன்று, மார்கெட்டிங் செய்யத்தெரிந்தோர் செய்கிறார் அதில் என்ன தவறு என்பார்கள். சிறுவட்டத்தினுள்ளிருந்து தன் எழுத்து திறமையை மட்டுமே நம்பி போட்டியில் கலந்து கொள்பவருக்கோ அல்லது ஒரு முழுநேர எழுத்தாளருக்கோ இருக்கும் தொடர்புகளைவிட ஒரு MNC ஊழியருக்கு அல்லது கல்லூரி மாணவருக்கு அதிக நேரடி தொடர்புகள் இருக்கும். நண்பன், நண்பனின் நண்பன் என்று பெரும் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்போரால் மிக எளிதாகநிறைய ரேட்டிங்கை பெற்றுக் கொள்ளமுடியும், அந்த படைப்பிற்கு அத்தகைய தகுதி இல்லை என்றாலும். இது மார்கெட்டிங் அல்ல லாபியிங் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.\nகடந்த வருடம் இதே போட்டியில், சில ஹிந்திப் பெயர்கள் கொண்ட ஆசாமிகள் ஒரு தமிழ் புத்தகத்திற்கு ரேட்டிங் செய்திருந்ததை கவனித்தேன். ஒருவேளை தமிழ் படிக்க தெரிந்த ஹிந்திக்காரர்களாக இருப்பர்களோ என்னமோ யாரோ ரேட்டிங் வாங்கிக் கொண்டு போகட்டும் நமக்கு என்ன பிரச்சனை என்று இருந்துவிட முடியாது. அற்பணிப்போடு ஒரு படைப்பை எழுதுவதைவிட, அதை ப்ரமோட் செய்வது மட்டுமே முக்கியம் என்ற நம்பிக்கையை இத்தகைய செயல்கள்விதைத்துவிடும், அது நம் எழுத்துலகிற்கு தான் நஷ்டம்.\nஇன்னொரு எதிர்வினை, நன்றாக இருப்பதால் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பார்கள். நிறைய பேர் வாசிக்கிறார்கள் அதனால் அவர் நல்ல எழுத்தாளர் என்பார்கள். இந்தப் புரிதலை இன்றைய இணைய சூழலில் மாற்றுவதுகடினம். பிள்ளையார் பால் குடிக்கிறார், ஆம் குடிக்கிறார் நானும் பார்த்தேன் என்ற வகையில் தான் இன்று நிறைய படைப்புகள் மற்றும் படங்கள் கொண்டாடப்படுகின்றன.இது இணையம் ஏற்படுத்தும் பாதிப்பு. Virtual Collective Consciousness.\nஇத்தகைய பிரச்சனைகளை எல்லாம் மீறி நாம் இது போன்ற போட்டிகளை வரவேற்க வேண்டிய காரணம் முன்பு சொன்னதுபோல், யாரும்யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திட முடியும் என்பதே. தன் முதல் படைப்பை எழுதும் எழுத்தாளருக்கும், பல படைப்புகளை எழுதியவருக்கும் சரிசமமான மேடையை இத்தகைய போட்டிகள் உருவாக்கித் தருகின்றன. மற்றபடி இதில் இருக்கும் லாபியிங் சிக்கலை தனி மனித அறத்தால் மட்டுமே களைய முடியும்.\nஇதில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப் போகும் அத்தனைப்பேருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிபெறுபவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டியது,பரிசு தன் எழுத்துத் திறமைக்கா அல்லது மார்க்கெட்டிங் திறமைக்கா என்பதையே. எழுத்துத் திறமையை விட மார்க்கெட்டிங் திறமை மேலோங்கிவிட்டதாக அவர் உணர்வாராயின்,இன்னும் அதிக பொறுப்புடன், அற்பணிப்புடன்அடுத்த படைப்பை எழுத வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. எழுதுவார் என்று நம்புவோம்.\nதிறம்பட எழுதியும், மார்கெட்டிங் சாத்தியப்படவில்லை என்றோ பரிசைப் பெறமுடியவில்லை என்றோ யாரும் வருத்தப்பட தேவையில்லை. எப்போதும் சொல்வது போல், எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதைவிட, பரிசுகள் விருதுகளை பெறுவதைவிட, தொடர்ந்து அற்பணிப்புடன் எழுதுவது மட்டுமே முக்கியமாகிறது.\nதமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்\n← இலவச கிண்டில் புத்தகங்கள்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் →\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/us-quit-from-world-health-organization-donald-trump/", "date_download": "2020-08-13T05:57:13Z", "digest": "sha1:54ZZYDY3XYAFA7LJOS6LVD3EZC63XOBU", "length": 11830, "nlines": 183, "source_domain": "in4net.com", "title": "உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகல் - அதிபர் டிரம்ப் அதிரடி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஇந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – TIIC\nஅந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்வு\nவிவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தரும் நெல் வயலில் மீன் வளர்ப்பு\nபந்தல் கொடியில் காய்கறிகள் சாகுபடி செய்யும் முறைகள்\nவேளாண்மையும் சுற்றுச்சூழலும் – பசுமைப் புரட்சி திட்டம்\nமனதை மயக்கும் ரோஜா சாகுபடி செய்வது எப்படி \nஷாவ்மியின் புதிய ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇயற்கை பேரழிகளை முன்கூட்டியே எச்சரிக்க���ம் கூகுள்\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nVirtual முறையில் கூகுளின் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஉங்கள் ஆரோக்கியம் குறித்து நகங்கள் சொல்லக்கூடிய 5 விஷயங்கள்\nபார்லர் போகாமலே வீட்டிலேயே ஈசியாக பேசியல் செய்வது எப்படி\nமாலை நேரத்தில் 5 நிமிட ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் – சீஸ் ஆம்லெட் சாண்ட்விச்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகல் – அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா தடாலடியாக விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை துண்டித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மே மாதம் அதிரடியாக தெரிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதியை நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.\nஇது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6-ம் தேதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nகடத்தல் தங்கம் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பா\n மேலும் 6 போலீசார்கள் கைது\nஅந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்வு\nநீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் இலவங்கப்பட்டை\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் – தமிழக அரசு\nஅந்நிய செலவாணியில் அமெரிக்க டாலருக்கு ரூபாய் மதிப்பு 12 ��ாசுகள் உயர்வு\nநீரழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் இலவங்கப்பட்டை\nஆப்பிளின் புதிய வசதியால் பேஸ்புக்கிற்கு பாதிப்பு ஏற்படுமா..\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்தால் ஊக்கத்தொகை அளிக்கப்படும்…\nமூணாறு நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை கண்ணீருடன் தேடி வரும் நாய்\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karudannews.com/?p=107986", "date_download": "2020-08-13T06:21:30Z", "digest": "sha1:Z4QUCOUOZKVHE7JAOG4XG5ROAXCQRNBD", "length": 8531, "nlines": 65, "source_domain": "karudannews.com", "title": "மலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது!! - Karudan News", "raw_content": "\nமலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது\nஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.\nமார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்தது. இடையிடையே 10 மணிநேரம் தளர்த்தப்பட்டது. எனினும், இன்று முதல் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 15 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்.\nஇதனால் கடந்த நாட்களைவிடவும் சற்று குறைவான சனக்கூட்டமே நகர்ப்பகுதிகளுக்கு வந்திருந்தது.\nகுறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்னு முன்னெடுத்தன.\nஅரச மற்றும் தனியார் துறையினர் பணிகளை ஆரம்பிக்கும்போது சமூக இடைவெளி, ஆளணி பலம் உட்பட பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளாட்சி மன்றங்களில் ஒத்துழைப்புடன் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது. பஸ் தரிப்பிடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் தட்டுப்பாடாக உள்ள பொருட்கள் இன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.\nநகர்ப்பகுதிகளுக்கு வந்த மக்களுள் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினாலும் சிலர், முகக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தையும் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.\nவழமைபோல் இன்றைய தினமும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அரச மற்றும் தனியார் துறை பஸ்கள் சேவையில் ஈடுபட்டன. முச்சக்கர வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. ஒரு சில பஸ்களில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nNEWER POSTமலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை\nOLDER POSTநிவாரணங்களை உரிய முறையில் வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்\nலிந்துலை, பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடங்களை அமைக்க நடவடிக்கை – ஜீவன் தொண்டமான்.\nஇராஜாங்க அமைச்சர் ஜீவனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்ஸூக்கும் கொட்டகலையில் அமோக வரவேற்பு.\nஅமைச்சர் ஜீவனுக்கும்,ரமேஷ்க்கும் அமோக வரவேற்பு\nஇனியும் எங்களுக்கு மண்சரிவை எதிர்கொள்ள முடியாது, உயிர்பலி ஏற்படும் முன் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள்.\nபுதிதாக பதவியேற்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்.\nபுதிதாக பதவியேற்கும் இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-13T05:47:43Z", "digest": "sha1:4GOBNJLMY5WDF6V3R7WTWACYTO6Z6M2O", "length": 18781, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "இந்துத்துவா – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஈழத்த��ல் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nதமிழ்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் சனாதன சதியை முறியடிப்போம்\nபாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nடெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்\nடெல்லியில் அரங்கேறும் தூத்துக்குடி பாணி துப்பாக்கிச்சூடு: பாசிச மோடி அரசே மக்கள் போராட்டங்களை துப்பாக்கிகளை கொண்டு நசுக்காதே\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக\nபாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும்\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடை செய்\nநெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டம்\n‘குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்’ – தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nஈழத்தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டம்\nஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசே கைவிடு\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் ���ந்திப்பு\n“பெரியாரும் போராட்டங்களும்” – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nசிதம்பரம் நடராசர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nதீவிரவாத நிறுவனங்களிடமிருந்து 20கோடி வாங்கிய பிஜேபியின் தேசவிரோதம் அம்பலம்\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய திமிர் பிடித்த தீட்சிதரை கைது செய்\n“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்” – தஞ்சையில் கருத்தரங்கம்\nசிதம்பரம் நடராசர் கோயிலில் அர்ச்கனால் தாக்கப்பட்ட மரியாதைக்குரிய லதா மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு\n‘ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்கள், பாத்திமா மரணம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nமாணவி ஃபாத்திமா லத்தீஃப்-ன் தந்தை அப்துல் லத்தீஃப் அவர்களை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சந்திப்பு\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிறப்பால் அனைவரும் சமமில்லை என்று பேசிய வெங்கடகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நி��ிணையும்\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T05:50:10Z", "digest": "sha1:AOZSNTCREYTAOLNMSQQRRIVEOE66Y3ES", "length": 6071, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குளம்பு விலங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளம்பு விலங்குகள் (Ungulates) என்பவை தங்களின் கால் நுணிப்பகுதியில் குளம்புகளைக் கொண்டவையாகும். இவை பல்வேறு மான் மற்றும் குதிரை இனங்களை உள்ளடக்கியவையாகும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒற்றைப்படைக் குளம்பிகள்‎ (1 பகு, 8 பக்.)\n► மான்கள்‎ (1 பகு, 36 பக்.)\n\"குளம்பு விலங்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-is-building-world-highest-rail-bridge-in-kashmir-391082.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-13T06:44:59Z", "digest": "sha1:7E5USITNFTTXK7O35JGAE5BEAWT74OPZ", "length": 19327, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா? | India is building world highest rail bridge in Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"அடங்காத\" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு\nபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ\n137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு\nஅந்த \"சேர்\" என்ன புண்ணியம் பண்ணுச்சோ.. ஷிவானியைப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\nMovies பாட்ஷா படத்தின் கதை எப்படி உருவானது தெரியுமா அமிதாப்புக்கும் கோவிந்தாவுக்கும் அதில் என்ன தொடர்பு\nAutomobiles தண்ணீரில் ஓடும் பைக்கை தயாரிக்கும் யமஹா... அடுத்த லெவல் உற்பத்திக்கு தயாராகிய யமஹா... ஆவலில் மக்கள்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nடெல்லி: உலகிலேயே மிக அதிக உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட உள்ளது. மத்திய ரயில்வே துரையின் இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் நடந்து வருகிறது.\nமத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாடு முழுக்க சாலை போக்குவரத்து மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை, ஊர்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.\nஆனால் மத்திய அரசு ரயில்வே துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது உலகமே பார்த்து வியக்கும் ஒரு ரயில்வே திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.\nடெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு.. சிங்கப்பூரிலிருந்து பணம்.. போலீஸ் அறிக்கை\nஅதன்படி உலகிலேயே மிக அதிக உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட உள்ளது. மத்திய ரயில்வே துரையின் இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. சென்னப் நதியின் மேல் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.\nஇந்��� பாலம் மொத்தம் 1.315 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இது மொத்தம் 359 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. உலகிலேயே ரயில் பயணத்திற்காக மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட உள்ள பாலம் இது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிறு சிறு ஊர்களையும் இதன் மூலம் இணைக்க முடியும் என்கிறார்கள். இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய திட்டமாக இது இருக்க போகிறது.\nஇந்த பாலத்தின் உண்மையான உயரம் ஐஃபில் டவரை விட அதிகமானது. ஐஃபில் டவரை விட 30 மீட்டர் உயரம் அதிகமாக இந்த பாலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிற மாநிலங்களை - காஷ்மீர் உடன் இது எளிதாக இணைக்கும் என்று கூறுகிறார்கள். காஷ்மீரில் கவுரி பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகே இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது .\nமொத்தம் 1400 பேர் இந்த பாலம் கட்டும் பணியை செய்து வருகிறார்கள். இதில் 500 பேர் உள்ளூர் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்து மற்றும் ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் காட்டப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல், நிலநடுக்கம் ஆகியவற்றில் கூட இது வலுவாக இருக்கும். அந்த அளவிற்கு வலிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .\nஇதில் 14 மீட்டர் பகுதி இரண்டு பக்க பாலமாக இருக்கும். இரண்டு ரயில்கள் செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 260 கிமீ வேகத்தில் இந்த பாலத்தில் ரயில் செல்ல முடியும். அதேபோல் 130 வருடம் பாலம் நிலைத்து நிற்கும். இந்த பாலம் விரைவில் திறக்கப்படும் என்பதால் மக்கள் இப்போதே இதில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir railway bridge ஜம்மு காஷ்மீர் இந்தியா ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kayal-chandran-changed-his-name-chandramouli.html", "date_download": "2020-08-13T05:49:32Z", "digest": "sha1:SQ2OD5SZW6TNQIDRCEEDDLYIPU7EB454", "length": 4678, "nlines": 122, "source_domain": "www.behindwoods.com", "title": "Kayal Chandran changed his name Chandramouli", "raw_content": "\nபெயரை மாற்றிக் கொண்ட பிரபல ஹீரோ\nபிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் அறிமுமானவர் சந்திரன். இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன் காரணமாக இவர் கயல் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார்.\nஅதனைத் தொடர்ந்து அதே பிரபு சாலமன் தயாரிப்பில் ரூபாய் என்ற படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.\nஇந்நிலையில் இவரது முழுப்பெயர் சந்திரமௌலி. ஆனால் திரைப்படங்களுக்காக இவர் சந்திரன் என தன் பெயரை மாற்றிக்கொண்டிருந்தார். தற்போது திரைப்பெயர் சந்திரமௌலி என்று இருக்கும் எனவும் அதனால் தன்னை சந்திரமௌலி என்றே குறிப்பிடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161861-lunar-eclipse-2020-5", "date_download": "2020-08-13T05:59:27Z", "digest": "sha1:7JXJO5MC472KW3BTXO7XUQXSWVOVY5HB", "length": 32369, "nlines": 324, "source_domain": "www.eegarai.net", "title": "Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:23 am\n» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்\n» பதில் எந்த பக்கம் \n» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\n» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\n» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்\n» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்\n» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\n» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» உலக யானைகள் தினம்\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் \n» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\n» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» சோழ கங்கம் - சக்திஸ்ரீ\n» சின்ன சின்ன கதைகள் :)\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» இனிது… இனிது… இயற்��ை இனிது \n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா \n» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் \n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா\n» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)\nLunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nLunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nLunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் : முழு விபரம் இதோ\nசந்திர கிரகணம் ஜூலை 5ம் தேதி நிகழ உள்ளது. எத்தனை மணிக்கு கிரகணம் நிகழ்கிறது, எங்கெல்லாம் பார்க்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nஒரு மாதத்திற்குள் மூன்று கிரகண நிகழ்வு அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவது கிரகணம் வரும் ஜூலை 5ம் தேதி நிகழ உள்ளது.\nவரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஞாயிறுக் கிழமை காலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 5ம் தேதி சந்திர கிரகண நிகழ்வு (ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்) நடந்தது.\nஇந்த நிகழ்வு இந்தியா உட்பட ஆசியாவின் பல நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகள், ஐரோப்பா என பார்க்க முடிந்தது.\nஅதைத் தொடர்ந்து ஜூன் 21ம் தேதி நெருப்பு வளையமாக ஜொலித்த சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. இது உலகின் பல பகுதிகளில் தென்பட்டது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nசந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏன் ஏற்படுகிறது - இதோ ராகு கேது புராண கதையும், அறிவியல் உண்மையும்...\nஇந்நிலையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது கிரகணமாக ஜூலை 5ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.\nபெனும்பிரல் சந்திர கிரகணம் :\nவரக் கூடிய சந்திர கிரகணம் பெனும்பிரல் எனப்படும் டெஹ்ளிவற்ற சந்திர கிரகணமாக காட்சி தர உள்ளது.\nஇந்த நிகழ்வு ���ந்தியாவில் பார்க்க முடியாது ஏனெனில் இது ஜூலை 5ம் தேதி காலை 8.38 மணிக்கு நிகழ உள்ளது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nசந்திர கிரண நேரம்: இந்திய நேரப்படி\nமுதல் முதலாக சந்திர கிரகணம் ஏற்படக் கூடிய நேரம் - காலை 8.38 மணி\nசந்திர கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் - காலை 9.59 மணிக்கு\nசந்திர கிரகணம் முடியும் நேரம் -11.21 மணிக்கு\nகிரகணம் சுமார் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் 24 விநாடிகள் நிகழ உள்ளது.\nபெனும்ப்ரல் சந்திர கிரகணத்தின் நேரம் - 0.35 விநாடிகள்\nவரவிருக்கும் பெனும்பிரல் சந்திர கிரகணம் உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளில் தெரியும். சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மேற்கு ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் தெரியும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nசந்திர கிரஹான் 2020: பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன\nபொதுவாக சந்திர கிரகணம் சூரியன் சந்திரனுக்கு இடையே பூமி வரும் நிகழ்வாகும்.\nமுழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகை உண்டு.\nமுழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுவதுமாக பூமி மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.\nபகுதி சந்திர கிரகணத்தின் போது பூமியின் ஒரு பகுதி சந்திரனை மறைக்கக் கூடிய நிகழ்வாகும்.\nபெனும்பிரல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாகத் தெரிகிறது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வ��றுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n@விமந்தனி wrote: நம் நாட்டில் தெரிகிறதா...\nமேற்கோள் செய்த பதிவு: 1323714\n@விமந்தனி wrote: நம் நாட்டில் தெரிகிறதா...\nமேற்கோள் செய்த பதிவு: 1323714\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n@விமந்தனி wrote: நம் நாட்டில் தெரிகிறதா...\nமேற்கோள் செய்த பதிவு: 1323714\nதெரியாது விமந்தனி .... [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1323892\nஅல்லது கேள்விக்கு பதில் \"தெரியாதா\"\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n@விமந்தனி wrote: நம் நாட்டில் தெரிகிறதா...\nமேற்கோள் செய்த பதிவு: 1323714\nமேற்கோள் செய்த பதிவு: 1323892\nஅல்லது கேள்விக்கு பதில் \"தெரியாதா\"\n[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1323960\nஹ்...ஹா....ஹா.....இந்தியாவில் தெரியாது என்பதுதான் சரியான பதில் ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nமேற்கோள் செய்த பதிவு: 1323980அக்கா மன்னிக்கவும் இன்று முழுவதும் வேலை அதனால் உங்களுக்கு போன் பேச முடியல , நாளை பேசுறேன்\nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nமேற்கோள் செய்த பதிவு: 1323980அக்கா மன்னிக்கவும் இன்று முழுவதும் வேலை அதனால் உங்களுக்கு போன் பேச முடியல , நாளை பேசுறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1323983\nRe: Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114567/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-08-13T06:57:58Z", "digest": "sha1:U33J65UR5WI47V5U2GEF4D2HGLGNCBUU", "length": 7765, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "நடப்பாண்டிற்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை\nஎம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்..\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் திட்டம் 21ம் ...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு ...\nநடப்பாண்டிற்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து\nவரும் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர், கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராம் லைவில் பங்கேற்ற அவர், இதனை உறுதிப்படுத்தினார். இதனிடையே, நடப்பாண்டிற்கான ஆசியகோப்பையை நடத்தும் உரிமையை பெற்று இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனமும், கொரோனா அச்சுறுத்தலால் தொடரை கைவிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஏற்கனவே, அக்டோபர் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள டீ20 உலகக்கோப்பையை, ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் கைவிடப்பட்டு இருப்பதன் மூலம், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அரங்கேறுவதில் இருந்த தடை நீங்கி உள்ளதாக கருதப்படுகிறது.\n2021ம் ஆண்டுக்கான டீ20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் - ஐசிசி\nரூ. 75 கோடி மதிப்பில் புதிய புகாட்டி கார்... புக் செய்த ரொனால்டோ\nஇங்கிலாந்தில் பார்வையாளர்கள் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம்\nஐபிஎல் இறுதிப்போட்டியை நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்கு மாற்ற உள்ளதாகத் தகவல்\nமான்செஸ்டர் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி\nகடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை சரியான விதத்தில் BCCI நடத்தவில்லை: யுவராஜ் சிங் குற்றச்சாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர் டிராவிட் , சாதனையை ட்வீட் செய்த ஐசிசி\n2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்த நியூசிலாந்து விருப்பம்\nசெரினா செம ஃபிட் ; மகள் சோ ...க்யூட்\nதுப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி ; 300 வாகனங்கள் சேதம்- வன்முறையாளர்களிடத்தில் நஷ்ட ஈடு வசூலிக்க நடவடிக்கை\n‘நிறைய பணம் சேர்ந்துவிட்டது...’ - மகா கைலாசா கரன்சி, கைல...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nதினமும் ரூ.70 கோடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமாக வீ...\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nவசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-13T06:18:11Z", "digest": "sha1:Z7JKZMDUBOX4KO6JPJVXCIDVXCAFS7QP", "length": 11475, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ''எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்'' : இலங்கை அணி ரசிகர்களிடம் உபுல் தரங்க வேண்டுகோள் - சமகளம்", "raw_content": "\nவழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nயாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nதிலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்\n”எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” : இலங்கை அணி ரசிகர்களிடம் உபுல் தரங்க வேண்டுகோள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறும் மீண்டெழ தங்களுக்கு ஆதரவாக இருக்குமாறும் அணித் தலைவர் உபுல் தரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிறிலங்கா கிரிக்கட் ஊட��க அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.\n”அனைத்து அணிகளுக்கும் கடுமையான காலங்களை எதிர்கொள்ள நேரும். எத்தகைய பலம்பொருந்திய அணியாக இருந்தாலும், இந்த வலையத்துக்குள் சிக்கும் ஒரு நிலை ஏற்படலாம். கடந்த 18 வருடங்களாக இலங்கை அணி அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் சிறந்துவிலங்கி இருந்தமையை மறந்துவிடக் கூடாது. தற்போது அதன் கடுமையான காலத்தில் பயணிக்கிறது. இதில் இருந்து மீளுவோம். இந்த விடயத்தில் இலங்கை அணியின் மீது அனைவரும் நம்பிக்கை வைத்து, ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என உபுல்தரங்க கோரிக்கை விடுத்துள்ளார். -(3)\nPrevious Postஎவரும் பிறக்கும் போது மற்றவர்கள் மீது வெறுப்புடன் பிறப்பதில்லை- ஒபாமாவின் டுவிட்டர் செய்திக்கு பெரும்வரவேற்பு Next Postஐஎஸ் அமைப்பு சிறுபான்மை மதப்பிரிவினரை இனப்படுகொலை செய்தது- அமெரிக்கா குற்றச்சாட்டு\nவழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyetamil.com/listing/association-,production-and-distribution-,plumbing-services/united-kingdom", "date_download": "2020-08-13T05:01:48Z", "digest": "sha1:IBNXEAMBYKBGF7XFKPE7X6TAI62YI376", "length": 17057, "nlines": 371, "source_domain": "eyetamil.com", "title": "Listings in PRODUCTION AND DISTRIBUTION -உற்பத்தி, விநியோகம், ASSOCIATION - சமூக நிறுவனங்கள் and Plumbing Services near United Kingdom | EYE TAMIL DIRECTORY", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 171\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 251\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவை��ள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 3\nBeauty Care - அழகு பராமரிப்பு 4\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 3\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nFINANCE | - நிதிச்சேவை 1\nBanks - வங்கிகள் 1\nBanks - வங்கிகள் 2\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 62\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 17\nHospital - மருத்துவமனை 1\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 202\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 20\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 21\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 9\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 209\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 6\nMusic bands Entertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 7\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 76\nevent management -நிகழ்ச்சி முகாமை 8\nDivine Home - புனித இடங்கள் 2\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 54\nTemples - ஆலயங்கள் 3\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 416\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\nin Sports Clubs - விளையாட்டுக் கழகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2010/01/25/life-in-norway/", "date_download": "2020-08-13T05:44:36Z", "digest": "sha1:KXWJVCB55IBJHG2F2BUQUTUEHLAN7RPR", "length": 17719, "nlines": 72, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "இது ஒரு பனிக்காலம்! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under நோர்வே, ரசித்தவை\nஇது ஒரு அழகான பனிக்காலம்\nநீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.\nஅன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை 🙂 . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.\nவெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.\nநாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.\nஅட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.\nBergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”. மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.\nஇத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவி���், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே’ என்ற கேள்வி எழுந்துள்ளது :(. காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால், நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.\nபேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது :(. இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.\nஅது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.\n7 Responses to “இது ஒரு பனிக்காலம்\n//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//\nஇங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.\nஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி\nசுவாரஸ்யமா இருக்குங்க படிக்க…பகிர்வுக்கு நன்றி\nபின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம் :). இப்படி இருக்கு கதை.\n[…] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த […]\nஉங்கள் பதிவுகள் பார்த்தேன். திரைப்படம் – கதைகள் – இயற்கை – மனித உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எண்ணங்களை தூவியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் செயற்கைத்தன��ற்ற இயல்பு நடையும் அசுற்றிவளைக்காத உடனடித் தன்மையும் காணப்படுகிறது. இந்த அம்சங்களை பின்னாளில் புகழீட்டிய எழுத்தாளர்களாக மாறுகின்ற பலர் இழந்து விடுவதுண்டு. அதனால் அவ் எழுத்துக்கள் வெளிப்படைத் தன்மையற்ற வறண்ட அலங்காரங்களாகிவிடுகின்றன. நீங்கள் உங்கள் உங்கள் இதே இயல்பினை இழக்காது தொடவேண்டுமென்பதே என் ஆசை.\nபடங்களில் ஆர்வமுள்ள உங்களுக்கு – பிளாக் என்ற ஹிந்திப்படம் – அமிர்தாபச்சன் நடித்தது – பாருங்கள். நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன். இரு ஆங்கில திரைக்கதைகள் எழுதி அதில் ஒரு குறும் திரைப்படத்தைப் படமாக்க முனைந்துகொண்டிருக்கிறேன். – பாஸ்கரன்\n[…] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/864381", "date_download": "2020-08-13T07:29:07Z", "digest": "sha1:3DIDMMDLUAA5ZYI3MX3XFIZ6VRBRUY4Z", "length": 3091, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெலீப்பே கால்டெரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெலீப்பே கால்டெரோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:05, 3 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:31, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:05, 3 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎குறிப்புகள்: clean up)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-13T05:53:59Z", "digest": "sha1:A5KTLD5TNFLOKKVZ3ONXNKTV3EXBDKQ6", "length": 5105, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யம்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅய்யம்பேட்டை ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2016, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/07105157/My-Best-Friend-Teammate-And-Captain-MS-Dhoni-Turns.vpf", "date_download": "2020-08-13T06:09:39Z", "digest": "sha1:MTGVQ4YRHSZO27ADNB7CVJCNUHW4A7SN", "length": 12837, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "My Best Friend, Teammate And Captain\": MS Dhoni Turns 39, Wishes Pour In || தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை + \"||\" + My Best Friend, Teammate And Captain\": MS Dhoni Turns 39, Wishes Pour In\nதோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழந்தவரும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று 39- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தோனிக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.\nகிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பிடித்து உள்ள தோனியின் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிகிறது. டிரெண்டிங்கிலும் #HappyBirthdayDhoni என்ற ஹேஷ்டேக் முன்னணியில் இருந்து வருகிறது.\nதோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது.\nஎம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் பரிசாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராவோ எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில�� நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்தப் பாடலுடன், “ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது தோனிக்கு வாழ்த்து கூறிய டுவைன் பிராவோ, ஹேப்பி பர்த் டே தோனி\" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.\nஅதேபோல், தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக கருதப்படுபவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னாவும் தனது வாழ்த்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n1. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்\nடெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2. டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை அருமையானது’ முரளிதரன் புகழாரம்\nடோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று முரளிதரன் கூறியுள்ள்ளார்.\n3. டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்\nஐபிஎல் போட்டிக்கு டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் அடுத்த வாரம் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n4. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்\nடோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.\n5. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு\nசீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம்; முதன்மை ஸ்பான்சராக மாற பதஞ்சலி நிறுவனம் தீவிரம்\n2. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிப்பு\n3. நியூசிலாந்துக்கு சென்று விளையாட தயாராகும் 4 அணிகள்\n4. பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை\n5. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/05095114/1264779/Tirupati-Brahmotsavam.vpf", "date_download": "2020-08-13T05:49:55Z", "digest": "sha1:JTYT2FZIWQADVLXBD6DFVPZD7GLBGCDP", "length": 17529, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா || Tirupati Brahmotsavam", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா\nபதிவு: அக்டோபர் 05, 2019 09:51 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nமாய மோகினி சொரூப அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளிய காட்சி.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடந்து வருகின்றன. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி “மாய மோகினி சொரூப” அலங்காரத்தில் எழுந்தருளினார். அத்துடன் தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளினார்.\nபாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து வெளி வந்த அமிர்தத்தை யாருக்குப் பரிமாற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், “மோகினி அலங்காரம்” எடுத்து அசுரர்களை திசைத் திருப்பி தேவர்களை அமிர்தம் பருக வழிவகுத்தார்.\nதிருமலையில் எழுந்தருளியிருக்கும் திருமாலாகிய உற்சவர் மலையப்பசாமி தங்க, வை�� நகைகள் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வலது காலை மடித்து, இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை நீட்டி வைத்துக்கொண்டு அமர்ந்தபடி, “மாய மோகினி சொரூப” அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாய மோகினி சொரூப அலங்கார அருட் வீச்சு பக்தர்கள் மீது நேரடியாக விழாமல் இருக்க உற்சவரின் நேர் எதிரே ரசம் பூசப்பட்ட நிலை கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது.\nவாகன வீதிஉலாவுக்கு முன்னால் சிவன், திருமால், மோகினி, மகாலட்சுமி மற்றும் மட்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, ஸ்ரீகிருஷ்ண, ராமர், பரசுராம, கல்கி உள்ளிட்ட அவதாரத்தில் பக்தர்கள் வேடமிட்டு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். அமிர்தம் வேண்டி மந்தார மலையை மத்தாக வைத்து, வாசுகி என்னும் பாம்பை தேவர்களும், அசுரர்களும் பிடித்து, பாற்கடலை கடைந்த காட்சிகளை பக்தர்கள் செய்து காட்டினர்.\nஅதைத் தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் உற்சவர் மலையப்பசாமி கோவிலில் இருந்து அலங்கார மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, கருடசேவைக்கான பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஆடி 28-ம் நாளையொட்டி கோவில்களில் கிடா வெட்டி சிறப்பு பூஜை\nநாமக்கல், பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு\nகுழந்தை வரம் அருளும் தவழும் கண்ணன்\nஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை\nதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா: பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடந்தது\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம ப��்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/iranthavargal-kanavil-kandal-enna-palan/", "date_download": "2020-08-13T06:17:42Z", "digest": "sha1:K6VG3CIJB6F3D4CUCRLKQTKQN4ZARJJ4", "length": 14291, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா..\n இன்று இந்த பதிவில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். நம்மிடம் நெருக்கி பழகியவர்கள், நமக்கு மிகவும் பிடித்தவர்கள், நம் உறவினர்கள், நமது நண்பர்கள் யாராவது நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறந்து விட்டால் சில சமயங்களில் நமது கனவில் வருவதுண்டு. இவ்வாறு இறந்தவர்கள் நமது கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க..\nகாகம் தலையில் தட்டினால் என்ன காரணம்\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\n1 இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையை விரைவில் முடிப்பீர்கள் என்று பொருள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\n2 இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தமாகும்.\n3 பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியவர���கள் மரணம் அடைந்து தங்கள் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசிர்வதிப்பது போன்று பலன் தருவதாகும்.\n4 நமக்கு வேண்டப்பட்டவர் யாராவது இறந்து விட்டது போல் கனவு கண்டால் அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.\n5 இறந்தவர்களின் சடலங்களை தங்கள் கனவில் கண்டால் தங்கள் வீட்டில் எதாவது சுபநிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தமாகும்.\n6 இறந்து போனவர்களை சுமந்து தூக்கி செல்வது போல் கனவு கண்டால் நமக்கு நன்மைகள் வந்துச் சேரும் என்று அர்த்தமாகும்.\n7 இறந்தவர்கள் தங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.\n8 நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.\n9 இறந்தவர்கள் தங்களுடன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்புகள் ஏற்படும்.\n10 இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.\n11 இறந்தவர்கள் தங்களுக்கு உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் தடை விலகி சுபமாக நடக்கும். வழக்கு நடந்து கொண்டிருந்தால் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும்.\n12 இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. அதே போல் அவர்களுக்கான பித்ரு காரியங்களை தவறாமல் மற்றும் குறை இல்லாமல் செய்ய வேண்டும்.\n13 இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.\n14 குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.\n15 இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.\n16 இறந்தவர்கள் கனவில் வந்து தொடர்ந்து தங்களுடைய பெயரை அழைத்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.\n17 இறந்து போன தாய் தந்தை அடிக்கடி நமது கனவில் வந்தால் நமக்கு வர இருக்கும் ஆபத்துகளை அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தமாகும்.\n18 துர்மரணம் அடைந்தவர்கள் தங்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும் மற்றும் உடல் நலம் குறையலாம், விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவுகள் உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.\n19 இயற்கை மரணமடைந்தவர்கள் நம் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n20 தேவையில்லாத கனவுகள் வருவதை தவிர்க்க குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா\nஇறந்தவர்கள் கனவில் வருவது நல்லதா\nதாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..\nமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020..\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nதாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nசென்னை NIOT-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020..\nமீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க (Halwa recipe in tamil)..\nபொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா \nசொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2019/09/11/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-13T06:31:18Z", "digest": "sha1:6TMG2AWQLH6H6E6QHWK72RHCKIFF74JG", "length": 26089, "nlines": 201, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை\nஇந்தியப் பொதுமக்கள் சரியாகத் தூங்காத செப்டம்பரின் அந்த இரவு இந்தியாவின் சந்திரயான் – 2 விண்பயணத்தின் தொடர்ச்சியாக, அதன் லேண்டரான(Lander) விக்ரம், நிலவின் இருண்ட பரப்பில் தரையிறங்கப்போகிறது, அதன் ���ின்னே, உள்ளே அமர்ந்திருக்கும் ரோவரான(Rover) ’ப்ரக்யான்’(Pragyan) மெல்ல வெளியில் வந்து சந்திரத் தரையில் ஓட ஆரம்பிக்கும் என்பதான பெரும் விஞ்ஞான எதிர்பார்ப்பு. முடிவில், சரியாக இன்னும் தெரியவராத தொழில்நுட்பப்பிரச்னையினால், விக்ரம் தன் தகவல் தொடர்பை இழந்து, திட்டமிட்டபடி நிலவுப்பரப்பில் இறங்காமுடியாதுபோன ஏமாற்றம் தந்த அதிர்ச்சி, சோர்வு, விண்வெளி விஞ்ஞானிகளின் உலகையும் தாண்டி, இந்திய மக்கள்தொகையையே ஒட்டு மொத்தமாக கலங்கவைத்துவிட்டது. குறிப்பாக இந்தியப் பள்ளிமாணவர்களின் ஏமாற்றம் சொல்லி முடியாது. இந்தியா என்கிற நாடு எப்படி ஒன்றுபட்டிருக்கிறது என்பதை சந்திரயானின் அந்த இரவு தெளிவாகக் காட்டியது என்றார் பிரதமர் மோதி.\nசராசரி இந்தியன் – அடடா, தரையிறங்குவதற்கு முன்னான கடைசி நிமிடங்களில் இப்படி ஒரு சோதனையா.. விக்ரமுக்கு என்ன ஆச்சோ.. எங்கேபோய் விழுந்திருக்கோ தெரியலையே.. என்றெல்லாம் கவலைதோய்ந்த மனத்தோடு அரற்றிக்கொண்டிருக்கிறான். விஞ்ஞானிகள் அணியும் அதிர்ச்சியைக் கடந்து அரக்கப்பரக்க வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள் விக்ரம்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று. இதுவரை கிடைத்திருக்கும் விஞ்ஞானத் தகவல்களை, இரவும் பகலுமாக ஆய்ந்துகொண்டிருக்கிறார்கள். தகவல் தொடர்பிலிருந்து திடீரென விட்டுவிலகிப்போய்விட்ட ‘விக்ரம்’ விழுந்து நொறுங்கியிருக்கும் எனப் பெரிதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், 36 மணி நேர மிகக் குறைந்த அவகாசத்தில், ஆர்பிட்டர் எனும் 100×100 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வெற்றிகரமாக சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 தாய்க்கலம், ஒரு நல்லகாரியம் செய்தது. தன் சுற்றுப்பாதையில் தான் எடுத்த ஒரு thermal image மூலம், விக்ரம் சந்திரனின் தரையில் உடையாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்துக் காட்டியது. இடிந்துபோயிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் ஒரு சந்தோஷக்கீற்று. முந்தைய ஏற்பாட்டின்படி, மெதுவாக தரை இறங்கி (7-9-2019), ஸ்திரமாக உட்கார்ந்து விஞ்ஞான சோதனைகளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் சாய்வாக தன் இஷ்டத்துக்கு அமர்ந்து, சந்திரப் பரப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது விக்ரம் கரடுமுரடான, பள்ளத்தாக்குகள் நிறைந்த சந்திரத் தரையில் விழுந்து, உடைந்தோ, நொறுங்கியோ போய்விடாமல், திட்டமிட்ட இடத்திலிருந்து சற்றுத் தள்ளிப்போய் ’இறங்கி’, முழுசாக உட்கார்ந்திருக்கிறதே… அட கரடுமுரடான, பள்ளத்தாக்குகள் நிறைந்த சந்திரத் தரையில் விழுந்து, உடைந்தோ, நொறுங்கியோ போய்விடாமல், திட்டமிட்ட இடத்திலிருந்து சற்றுத் தள்ளிப்போய் ’இறங்கி’, முழுசாக உட்கார்ந்திருக்கிறதே… அட இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன டாக்டர் கைலாசவடிவு சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகளே.. உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். நீங்கள் கில்லாடிகள்தான், சந்தேகம் ஏதுமில்லை எங்களுக்கு.\nடாக்டர் கே. சிவனைப் பாராட்டும் பிரதமர் நரேந்திர மோதி\nவிக்ரமோடு தகவல்தொடர்பை மீட்க, கடும் முயற்சிகளைத் தனது அணி மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார், இஸ்ரோவின் ’சந்திரயான் -2 திட்டத் தலைவ’ரான டாக்டர் கே. சிவன். பத்திரிக்கையாளர்களிடம் மேற்கொண்டு பேசுகையில், ’தாய்க்கலம் பொதுவாக ஒரு வருட காலம் சந்திரனைச் சுற்றிவந்து ஆய்வுகள் நடத்துமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 2 விண்கலம் சந்திரனை நோக்கிய தன் பயணத்தில் எடுத்துக்கொண்ட சுருக்குப்பாதையின் காரணமாக, ஏகப்பட்ட எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் சந்திரயான் 2 தாய்க்கலம் (orbiter) இன்னும் 7 ஆண்டுகள் சந்திரனைச் சுற்றிவர வாய்ப்புள்ளது’ என்று அறிவித்து இந்தியமக்களோடு, அமெரிக்க நாஸா மற்றும் ரஷ்ய, சீன, ஃப்ரெஞ்ச் மற்றும் இஸ்ரேலிய விண்வெளி விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nஒரு வேளை, இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் மீண்டும் செயல்படுத்தப்பட முடியாதுபோனால் (அதற்கான வாய்ப்புதான் அதிகம் எனத் தோன்றுகிறது) – இஸ்ரோவுக்குக் கொஞ்சம் நஷ்டம் உண்டுதான். லேண்டர் ‘விக்ரம்’ மற்றும் ரோவர் ‘ப்ரக்யான்’ மூலம் சந்திரனின் பரப்பில் ஐந்து விஞ்ஞான சோதனைகள் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அவை நடக்காது போகலாம். மலைகள், பள்ளத்தாக்குகளால் நிரம்பிய, பனிக்கட்டிகளாய் உறைந்துகிடக்கும் சந்திரனின் நிலப்பரப்பு, அதன் விசித்திர மேலான வாயுமண்டலம், ஆகியவற்றோடு குறிப்பாக சந்திரனின் தென் துருவத்தில் பல்லாண்டுகளாக பனிப்பாறைகளாக உறைந்துகிடக்கும் தண்ணீரின் குணம், அளவு ஆகியவற்றையும் ஆய்வு நடத்த 8 அதிமுக்கியமான விஞ்ஞான சோதனைகள், தற்போது சிறப்பாக இயங்கிவரும் சந்திரயான் 2 தாய்க்கலத்தினால் (orbiter) நிகழ்த்தப்படவிருக்கின்றன. சந்திரயான் 2, இத்தகைய வரலாற்று சிறப்புமிகு சோதனைகளை மேற்கொண்டு, விஞ்ஞானத் தகவல்களை, thermal image-களை இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பிவரும். இந்தியா நடத்தப்போகும் இத்தகைய சோதனைகள், அதன் ஆச்சரியம்தரக்கூடிய முடிவுகளுக்காக உலகின் விண்வெளிநாடுகள் ஆவலோடு காத்திருக்கின்றன. இஸ்ரோவின் அருமையான முயற்சியை அமெரிக்காவின் நாஸா ஏற்கனவே பாராட்டியிருப்பதோடு, சூரியமண்டலத்தை ஆராயும் எதிர்கால விண்வெளிமுயற்சிகளில் நாங்களும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றும் சொன்னது.\nஇதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் சந்திரனில் தங்கள் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியிருக்கின்றன – நிலவின் இறங்க எளிதான மத்தியரேகைக்கு அருகிலான பிரதேசத்தில். மேலும், எந்த ஒரு நாடும் நிலவின் தரையிறங்கலில் தன் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றதில்லை. சில தோல்விகளைக் கடந்துதான் இது சாத்தியமானது அவர்களுக்கு. கடந்த ஆண்டில், இஸ்ரேலின் முதல் முயற்சி தோல்விகண்டது. அவர்களது லேண்டர் நிலவில் மோதி நொறுங்கியது.\nஇந்தியா அனுப்பிய சந்திரயான் -2 விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில், இதுவரை எந்த நாடும் முயற்சித்திராத, நிலவின் பனிப்பாறைகள் உறைந்திருக்கும், கணிக்கமுடியாத குளிர்ப் பிரதேசமான தென் துருவத்தை நோக்கிக் குறிவைத்ததாகும். அத்தகைய மோசமான பகுதியில்தான் இஸ்ரோ விக்ரமை இறக்க முயற்சித்து, தகவல் தொடர்பை இழந்தும், கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்க முயற்சிப்பது ’ஏறக்குறைய நிகழ்த்தமுடியாத ஒரு சந்திரவெளி ஆய்வுமுயற்சி’ (’almost impossible lunar mission’) ஆக முடியும் என அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் விண்வெளி விஞ்ஞானிகளால் கருதப்பட்டு கைவிடப்பட்டிருக்கிறது. முடியாது என உலகினால் முடிக்கப்பட்டதை, முடியும் என முடிக்கப் பார்த்தார்கள் நம் விஞ்ஞானிகள். அதுவும் நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் முயற்சியிலேயே இப்படியோரு கடினமான இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். இந்த சவாலான, நுட்பமான பின்னணியில்தான், டாக்டர் சிவன் மற்றும் அவரது திறன்மிகு விஞ்ஞானிகளின் அணியின் செயல்��ாட்டை நாம் பார்த்துப் பெருமைகொள்ளவேண்டும். எத்தனைக் கடுமையாக, ராப்பகல் பார்க்காது அவர்கள் பணியாற்றியிருக்கின்றனர் என்பது அப்போதுதான் கொஞ்சமாவது உணரப்படும். இதுபோன்ற அர்ப்பணிப்பு, நாட்டிற்கான தன்னலம் கருதா உழைப்பு போன்ற சிறப்பியல்புகளை, இஸ்ரோவின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தீரமிக்க இந்திய ராணுவம் போன்றோரிடம் மட்டும்தான் நாம் காணமுடியும்; நம்பிக்கையுடன் மக்கள் நல்லதை எதிர்பார்க்கமுடியும். அத்தகைய உன்னத எதிர்பார்ப்பில்தான் இந்தியாவே விழித்திருந்தது அன்று.\nTagged இஸ்ரோ, சந்திரயான் 2, டாக்டர் கே. சிவன், நாஸா, விக்ரம், விஞ்ஞானி, விண்வெளி ஆராய்ச்சி\nNext postமாண்புமிகு நண்பனே, சென்றுவா \n7 thoughts on “சந்திரயான் 2 : ஒரு அபூர்வ விண்சாதனை”\nபாராட்டப்படவேண்டிய செயல். பெருமை கொள்ள வேண்டிய தருணங்கள்.\n இதுவும் ஒரு சாதனையில்லாமல் வேறென்ன டாக்டர் கைலாசவடிவு சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகளே.. உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம். நீங்கள் கில்லாடிகள்தான், சந்தேகம் ஏதுமில்லை எங்களுக்கு.//நல்ல செய்திகளுக்கு மிக நன்றி ஜி.\nபாரதம் முன்னேறும். அது நிச்சயம். அருமையான விஞ்ஞானிகளின் கடும் முயற்சியும்,\nஇறைவன் என்றும் நம் பக்கம்.\nவாழ்க பாரதம். வெல்க தாய்த்திரு நாடு.\nஇந்தியாவின் மிகப் பெரிய வரப்ரசாதம் எப்போதுமே நமது விஞ்ஞானிகள். India’s most talented, capable and dedicated community of scientists and technocrats. மாறும் உலகில், மாறா வளத்தை தாய்நாட்டுக்குக் கொண்டு வர, இடைவிடாது முயற்சிக்கும் மகாஇந்தியர்கள் இவர்கள். Hats off to them \nஇந்த சரிவு என்ன மாதிரியான சவால்களை நம் விஞ்ஞானிகள் எதிர்கொள்ள வேண்டும் என்னும்பாடம் புகட்டி இருக்கும்\n@ பாலசுப்ரமணியம் ஜி.எம். :\nஇஸ்ரோ தன் அரைநூற்றாண்டு வாழ்வில், எத்தனையோ பின்னடைவுகளைக் கண்டுதான், போராடித்தான் முன்னேறியிருக்கிறது. All in the game \nநாம் நிறைய தோற்றிருக்கிறோம். பிஎஸ்எல்வி ராக்கெட்டே வானம் தொடாமல் பாதாளம் நோக்கிப் பாய்ந்ததுண்டு. பெருந்தொகையைக் கரியாக்கி ஜிஎஸ்எல்வி தீக்குளித்து கடலுக்குள் விழுந்திருக்கிறது. அனைத்தும் படிக்கற்களே. ஆர்பாட்டமில்லாது இலக்கு நோக்கி நகர்வோம்.\n விண்வெளி ஆய்வுகள் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளையும் தலையைப் பிய்த்துக்கொள்ளவைத்திருக்கின்றன. அமெரிக்காவின் தோல்விகளையும் அடுக்கலாம். கூ���வே ஏகப்பட்ட பணத்தை விழுங்குபவை. அதனால்தான் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை. ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள், மற்றவர்களின் விண்கலங்களில் தங்களுடைய payloads-ஐ அனுப்பிவிட்டு சுருக்கமாக, செலவில்லாமல் ஆராயப் பார்க்கிறார்கள்.\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nகில்லர்ஜி தேவகோட்டை on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nஸ்ரீராம் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nநெல்லைத்தமிழன் on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nthulasidharan, geeth… on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nVenkat Nagaraj on ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nBalasubramaniam G.M on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\nAekaanthan on மேலும் மேலும் அணு ஆயுதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:38:37Z", "digest": "sha1:YDYTFEPJZA6CUW3MXYBAMDWHKGHAP4P2", "length": 204375, "nlines": 418, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "செக்ஸ் டார்ச்சர் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘செக்ஸ் டார்ச்சர்’\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந���த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.\nபாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் குற்றங்க��் அதிகமாகி வருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஐந்தல்ல, எட்டு பாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது ஐந்து பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் மூன்று பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது[6]. இ–மெயில் பரிமாற்றத்தை வைத்து பார்க்கும் போது எட்டு பாதிரிகளின் தொடர்புகள் இருப்பது தெரிய வருகிறது[7]…..இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்���்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.\nஉணர்ச்சியற்ற ஆங்கில ஊடகங்களின் செய்தி வெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்\nசெக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.\n[1] மாலைமுரசு, பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை, பதிவு: ஜூன் 27, 2018 11:34.\n[4] தினத்தந்தி, பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம், திருவனந்தபுரம், ஜூன் 27, 2018, 02:16 PM\n[6] தினகரன், இளம்பெண் பலாத்கார ��ம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2018-06-28@ 01:33:29.\nகுறிச்சொற்கள்:எலியாஸ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கிருத்துவ செக்ஸ், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், ஜாப் மேத்யூ, பலான பாதிரி, பலான பாஸ்டர், பலான பிஷப், பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாவ மன்னிப்பு, பாவமன்னிப்பு, பாவம்\nகத்தோலிக்க செக்ஸ், கிறிஸ்தவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாவ மன்னிப்பு, பாவம், பெண் உடலின்பம், போதகர் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [1]\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [1]\nதுபாயில் வேலைசெய்யும் கணவனும், குழந்தைகளோடு தனியாக கேரளாவில் இருக்கும் மனைவியும்: கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத் கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்தவர் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார். இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் [மார்ச்-ஏப்ரல் 2018] எலிசபெத்தின், கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செலவழிக்கப் பட்டுள்ளது[1]. இதுதொடர்பான எஸ்.எம்.எஸ், ஜான்சன் செல்போனுக்கு சென்றது. குழப்பமடைந்த ஜான்சன், மனைவிக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், எலிசபெத் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்���ை. எதையோ கூறி சமாளிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் உண்மையை சொல்லிவிட்டார்[2]. அந்த தகவல்கள் ஜான்சனை நிலைகுலையச் செய்தது. உடனடியாக துபாயில் இருந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தார். திருமணம் ஆகி, இளம் பெண்கள் தனியாக இருந்தால், இத்தகைய நிகழ்வுகள் நடப்பது, சகஜமாக இருக்கிறது. கணவன்மார்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய செல்வதால், முஸ்லிம்களிடம், இது அதிகமாகவே இருக்கிறது.\nகிருத்துவ பாதிரியுடன் தொடர்பு: திருமணத்திற்கு முன்பாக எலிசபெத் தனது வீட்டுக்கு அருகே வசித்த உறவுக்காரரும், பாதிரியாருமான ஒருவரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதாவது, திருமணத்திற்கு முன்பே அத்தகைய உறவு இருந்திருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், கத்தோலிக்கத் துறவி என்ற நிலையில் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆனால், அதை மீறியபோது, சர்ச் தூங்கியிருப்பது கேவலமானது. தினம்-தினம் இந்த பாதிரிகள், பாஸ்டகள், பிஷப்புகள் தங்களது பணபலத்தினால், பல தொலைகாட்சிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கணவன் – மனைவி, குழந்தை, குடும்பம் என்றெல்லாம் வியாக்கியானம் கொடுக்கிறார்கள். ஆனால், இவர்களோ, இந்த அளவுக்கு கேவலமான மிருங்களையும் விட கீழ்த்தரமாக இருக்கிறார்கள். குடும்பங்களை சீரழித்து வருகிறார்கள். பிறகு, மற்றவர்களுக்கு அறிவுரை கூற, இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு, எலிசபெத்திற்கு அந்த சம்பவம் உறுத்தலாக இருந்ததாம். எனவே, மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டியுள்ளார். இதை கேட்டுக்கொண்ட அந்த பாதிரியார், நடந்த சம்பவத்தை உனது கணவரிடம் கூறிவிடுவேன், கூறாமல் இருக்க வேண்டுமானால், என்னிடம் உறவு வைத்துக்கொள் என அழைத்தாராம். இதனால் அச்சமடைந்த எலிசபெத், பாதிரியாரின் ஆசைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்டார் ஹோட்டலுக்கு எலிசபெத்தை கூட்டிச் சென்ற பாதிரியார் அங்கு வைத்து உறவு கொண்டுள்ளார். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்லும் அளவுக்கு, கிருத்துவ ப��திரிகளுக்கு வசதி உள்ளது போலும்.மேலும், அவ்வாறு சென்றால், யாருமே அடையாளம் காணாமலா இருப்பார்கள்\nசெக்ஸ் வீடியோ எடுத்து, பகிர்ந்தது, அதன்படியே அனைவரும் அவளை இன்பம் துய்த்தது: மேலும், இந்த உடலுறவு காட்சிகளை, செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார். இதிலிருந்தே, அவனது மோசமான, அருவருப்பான மனநிலை தெரிகிறது. இத்தகைய கஅமுக-கொடுங்கோலனை எப்படி சாமியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பதே மலைப்பாக இருக்கிறது. இதன்பிறகு, அந்த வீடியோ காட்சிகளை காண்பித்து மிரட்டி, எலிசபெத்துடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். இதன்பிறகு, தனது ‘சாதனையை’ தம்பட்டம் அடித்து சந்தோஷப்படும் நோக்கத்தில், அதே சபையை சேர்ந்த மேலும் நான்கு பாதிரியார்களுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பாதிரியார்களுக்கும், எலிசபெத் மீது ஆசை வந்ததாக கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக குரூர-கிராதக குணத்தைக் காட்டுகிறது. எனவே அவர்களும், எலிசபெத்தை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவங்களை மனைவி கூற கேள்விப்பட்ட ஜான்சன், இதுகுறித்து கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த ஐந்து பாதிரியாரும் –நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் – உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகற்பழித்த ஐந்து கத்தோலிக்க சாமியார்களின் விவரங்கள்: அப்பெண்ணை ரூம் போட்டு, கற்பழித்த கத்தோலிக்கக் கொக்கோக சாமியார்களின் விவரங்கள் பின் வருமாறு:\nSl.No கத்தோலிக்க சாமொயாரின் பெயர்\nAddress தொலைபேசி / அலைபேசி\n1 ஜிஜோ ஜே. அப்ரஹாம்\n3 ஜான்ஸன் வி. மாத்யூ\n4 அப்ரஹாம் வர்கீஸ் என்கின்ற சோனி\n5 ஜைஸ் கே. ஜார்ஜ்\nபோலீஸாரிடம் புகார் கொடுக்கவில்லை: இதுவரை அந்த பெண் தரப்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை[3]. இத்தகைய, அருவருப்பான, அடுக்கடுக்கான குற்றங்கள் நடந்துள்ள போது, எவ்வாறு போலீஸுக்க்கு புகார் கொடுக்கப்படவில்லை அல்லது, விவகாரங்கள் வெளிவந்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் திகைப்பாக இருக்கிறது. தேவாலய நிர்வாகே விசாரணை நடத்திக்கொண்டுள்ளது. சர்ச் அதிகாரிகளும் இவ்விசயத்தில் திமிராகத்தான் பேசி வருகிறார்கள். இருப்பினும், ஜான்சன், தேவாலய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதிலிருந்து, சர்ச் இவ்விசயத்தை அப்படியே அமுக்கப் பார்க்கிறது என்பது தெரிகிறது. ஆலய தரப்பில் இருந்து பெண்ணின் கணவரிடம் சமாதானம் பேசும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது[4]. இவையெல்லாம் இல்லையென்றால், இவ்விசயமே வெளியில்வந்திருக்காது[5]. பொது மக்களும், உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர்[6].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளா: பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்\n[3] விகடன், பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் செய்த கொடுமை..\n[5] puthiyathalaimurai.com , பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணிடம் ‘பாவச் செயலில்‘ ஈடுபட்ட பாதிரியார்கள் \nகுறிச்சொற்கள்:கிருத்துவ செக்ஸ், கேரளா செக்ஸ், செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், பாதிரி செக்ஸ், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஅபயா, ஆசிரமம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசு கணவன், ஒழுக்கம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாலியல், கந்தமால், கர்டில், களியாட்டங்கள், கிருத்துவ செக்ஸ், கிளுகிளிப்பு, கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசி.எஸ்.ஐ. மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி தாளாளர்-வார்டன், கிருத்துவ பாஸ்டர் – குணஜோதிமணி – செக்ஸ் – பாலியல் பலாதகாரத்தில் ஈடுபட்டது\nசி.எஸ்.ஐ. மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி தாளாளர்-வார்டன், கிருத்துவ பாஸ்டர் – குணஜோதிமணி – செக்ஸ் – பாலியல் பலாதகாரத்தில் ஈடுபட்டது\nசிஎஸ்ஐ செக்ஸ் விவகாரத்தில் சேர்ந்துள்ள குணஜோதிமணி: கிறிஸ்தவ செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ், புரெடெஸ்டென்ட் செக்ஸ், பெந்தகோஸ்தே செக்ஸ் என்று இந்தியாவிலேயே போட்டிப் போட்டுக் கொண்டு காமலீலைகளில் இறங்கியுள்ளதால், அதனுடன் சிஎஸ்ஐ செக்ஸ் என்ற வகையும் சேர்ந்து விட்டது. கொக்கோக காம விளை��ாட்டுகளில் யாரும் சோடை போனவர்களாகத் தெரியவில்லை. இறையியலில் பிஎச்டி எடுப்பது எவ்வாறு சுலபமாக இருக்கிறதோ, செக்ஸிலும் இரண்டு-மூன்று பிஎச்டி எடுத்தது போல வேலை செய்து கொண்டிருக்கிறாகள். ஆக, சிஎஸ்ஐ செக்ஸ் விவகாரங்களில் பிஷப் கௌடா ஆசிர்வாதம் / தேவாசீர்வாதம், முதல் பாஸ்டர்கள் ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயசீலன், செல்வராஜ் வரை மாட்டிக் கொண்டு, கைதாகியுள்ள நிலையில்[1], இன்னொரு பெரிய பாதிரி – குணஜோதிமணி சேர்ந்துள்ளதில் வியப்பில்லை. தாளாளர், பிரின்சிபல், வார்டன், டையோசிஸ் கவுன்சிலின் சேர்மேன் [Rev. M. Gunajothimani, District Church Council Chairman, Tiruchi] என்றெல்லாம் இருக்கும் இவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, அதிகாரபலம் அதிகம் உள்ள பாதிரியாராக இருக்கிறாற் போலும். இருப்பினும், இவ்விசயத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.\nதிருச்சியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: வழக்கப்படி, மறுபடியும் இன்னொரு கிருத்துவப் பாதிரி, சில்மிஷம், செக்ஸ் தொல்லை, என்றெல்லாம் செய்தி வருகிறது. திருச்சி, உறையூரில், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி [of CSI Methodist Girls Higher Secondary School] உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராகவும், பள்ளியில் பெண்கள் விடுதி வார்டனாகவும் இருப்பவர், மதபோதகர், குணாஜோதிமணி, 50. வழக்கம் போல, இவனது வயதை 50 என்று தினமலர் குறிப்பிடுகிறது[3]. 63 என்று டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்து கூறுகின்றன. “குணஜோதிமணி” என்று யார்தான், இவருக்கு பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அப்பெயருக்கு விரோதமாகவே, காரியங்களை செய்தது தெரிய வந்தது. தனது மகள், பேத்தி என்ற வயதுள்ள பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, திகைக்க்க வைக்கிறது.\nசெப்டம்பர் 2017லிருந்து செக்ஸ் தொல்லை: இவர், விடுதியில் தங்கி, படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பர் 2017லிருந்தே, தனது செக்ஸ் வேலையை ஆரம்பித்துள்ளார்[4]. தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்[5]. ஆனால், மேலிடத்து அழுத்தம் காரணமாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ப���காரை கிடப்பில் போட்டனர்[6]இதுவே திகைப்பாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ், போலீஸார் என்ற நிலையிலேயே, இப்படி இருந்தால், இனி, தமிழகத்தில், நியாயம்-தர்மம்-நீதி பற்றியெல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\nகாலந்தாழ்த்தி எப்.ஐ.ஆர் போட்டது முதலியன: ஏப்ரலில் புகார் பற்றி மறுபடியும் பெற்றோர் வலுயுருத்திக் கேட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி தரப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளதை தெரிந்து கொண்ட அனைத்து மகளிர் போலீசார், கடந்த ஜூன் 4ம் தேதி, 2018 குணா ஜோதிமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது[7]. ஆனால், போலீஸார், அதை ரகசியம் காத்தனர். காமுக பாதிரி விடுவானா இதையறிந்த, மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்கப்படுவதாக, சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும், அவனை கைது செய்யாமல் இருக்கின்றனர்[8]. இப்படி செக்ஸ் கிருத்துவர்கள் அடவடித் தனமாக, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதைப் பற்றி, எந்த போராட்டக் காரனோ, ஆர்பட்ட வீரனோ, அரசியல்வாதியோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை[9]. அதனால், தொடர்ந்து கற்பழிப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nதிருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது[10]: இப்படி தலைப்பிட்டு, “தினகரன்” 15-06-2018 அன்றே செய்தி வெளியிட்டது[11]. கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா, என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் மற்ற ஊடகங்கள், வழக்குப் பதிவு, பாலியல் தொல்லை என்ற ரீதியில், ஒருவரி, இரண்டு வரி செய்திகளை வெளியிட்டு அடங்கி விட்டன. மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார் என்று தினமலர் அறிவித்துள்ளது. ஆகவே, அவன் கைது செய்யப்பட்டானா, இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இதென்ன அந்த அளவுக்கு ரகசியமாக வைக்ககப் பட வேண்டிய விவகாரமா என்று தெரியவில்லை, ஏனெனில், தினம்-தினம், ஒரு கிருத்துவ பாஸ்டர், பாதிரி, பிஷப் என்று இவ்வாறான காரியங்களை செய��து வருவது செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அனைத்துலக ரீதியில் என்றால், மணிக்கு எத்தனை என்று சொல்லலாம் போலிருக்கிறது.\n“கதிர் நியூஸ்” என்ற இணைதளம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது[12]: கதிர் நியூஸ், இந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தமிழகத்தின் எந்த ஊடகமும் எந்த ஒரு சிறு செய்தியையும் வெளியிடவில்லை. காவல் துறையினர் தங்களால் இயன்ற அளவுக்கு வழக்கு பதிவு செய்யாமல் தாமதப் படுத்தியதும், தமிழக ஊடகங்கள் வாயை திறக்காமல் இருப்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றம் புரிந்த பள்ளி முதல்வர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினரும் ஊடகங்களும் இவ்வாறு இந்த சம்பவத்தை மூடி மறைகின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது,” என்று பதிவு செய்துள்ளது பாராட்டத்ப் தக்கது[13]. தினத்தந்தி முதல்; இதர டிவி செனல்களில் வெட்டிக்கு, தேவையற்ற விசயத்தை வைத்துக் கொண்டு, மணிக்கணக்காக விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிர்மலாதேவி போன்ற அசிங்கங்கள் வெளிப்பட்டப் பிறகும், இத்தகைய, பெண்கள் பாலியல் குற்றங்கள் மறைக்கப் படுவடுவது அடுக்காது.\n[1] இன்றைய நிலை தெரியவில்லை. ஊடகங்கள் ஆரம்பத்தில், கொஞ்சமாக செய்தி போட்டு அமைதியாகி விடுகிறார்கள். பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் புகார் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் மேலும் விவகாரங்கள் வெளியே வருகின்றன. இல்லையெனில், சர்ச்சுக்குள் “கட்டப் பஞ்சாயத்து” செய்து விட்டு, எத்தகைய கற்பழிப்பு, ஆபாச-அசிங்க-கொக்கோக விவகாரங்களையும் மறைத்து விடுகிறார்கள்.\n[2] தினமலர், மதபோதகர் மீது ‘போக்சோ‘வில் வழக்கு பதிவு, Added : ஜூன் 16, 2018 06:51.\n[10] தினகரன், திருச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது, 2018-06-15@ 18:36:47.\n[12] கதிர்.நியூஸ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்படவில்லை: குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் குற்றம் மூடி மறைப்பா\nகுறிச்சொற்கள்:உறையூர், உறையூர் செக்ஸ், உறையூர் பாலியல், குண ஜோதிமணி, குணஜோதிமணி, சி.எஸ்.ஐ. சர்ச், சிஎஸ்ஐ செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியில் குற்றம், மெதோடிஸ்ட், மெதோடிஸ்ட் பள்ளி, மெதோடிஸ்ட�� மகளிர் பள்ளி\nஃபிடோஃபைல், ஆசிரிய செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உறையூர், உறையூர் செக்ஸ், உறையூர் மகளிர் பள்ளி, உறையூர் மெதோடிஸ்ட் மகளிர் பள்ளி, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காமம், காமலீலை, காமுகர், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சரச லீலை, சி.எஸ்.ஐ மகளிர் பள்ளி, சிஎஸ்ஐ, சிஎஸ்ஐ பள்ளி, சிஎஸ்ஐ மகளிர் பள்ளி, மெதோடிஸ்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபோலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].\nகைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.\n21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.\nசட்ட��்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.\nசெக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்ய��லரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்க���ம், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்து���் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப���பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்-ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா\nரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்–ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா\nகேரள மாநிலம் கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை, மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம் செய்ததால், கர்ப்பம் அடைந்த மாணவி குழந்தையை குத்துபரம்ப���விற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” மருத்துவமனையில் பெற்றெடுத்தாள்[1]. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த பாதிரியார் திருச்சூர் அருகே சாலக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுமி பலாத்கார வழக்கை மூடி மறைத்த கிறிஸ்தவ சபைக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமி பிரசவித்த விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[2]. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.\nபெற்ற தந்தை, புனைந்த மகள் – இவர்களை பணம் கொடுத்து சரிகட்டப் பார்த்த ராபின் பாதிரி: பெற்ற தந்தைக்கே பணம் கொடுத்து, தான் தான், தன் பெண்ணின் குழந்தைக்கு தாய் என்று சொல்லுமாறு வற்புருத்தப்பட்டது[3]. அவளது தந்தையும் அவ்வாறே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. விவசாய வேலையில் வேலை செய்து வந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. ராபின், அவளது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன், எல்லோருக்கும் வேலை வாங்கித் தருகிறேன், என்றெல்லாம் வாக்குக் கொடுத்ததால், ஆரம்பித்தில் அவ்வாறே சொல்லியதால், விசரணையில் தேக்கம் ஏற்பட்டது. அதேபோல அவளுக்கு 18-வயதாகி விட்டது என்று சொல்லிதான், கிருஸ்துராஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்[4]. ஆஸ்பத்திரி செலவு முழுவதையும் ராபினே ஏற்றுக் கொண்டு பணம் கொடுத்தான். ஆனால், பிறகு, அவர்களது முரண்பட்ட பேச்சுகளால், உண்மை தெரிய வந்தது, போலீஸாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டனர்[5]. மாணவி பிரசவித்த தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாணவியை பரிசோதித்தபோது அவருக்கு பிரசவ வலி என தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனை பிரசவ வார்டுக்கு அனுமதித்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவி அழைத்து வந்தபோது 18 வயது ஆகிவிட்டதாக பெற்றோர் கூறினர். இதனால்தான் தாங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை,” என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[6]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[7]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டி சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\nரேப் ராபின் பாதிரி துபாய்க்கு அல்லது கனடாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றது: இதனிடையே பாதிரியார் ராபினிடம் போலீசார் நடத்தி விசாரணையில், ராபின் நேற்று கொச்சியில் இருந்து துபாய்க்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கனடாவிக்குத் தப்பிச் செல்ல முயன்றான், ஏற்கெனவே கனடாவுக்கு பலமுறை சென்றுள்ளான் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் ராபினை போலீசார் கண்ணூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிரியார் ராபினை, கோட்டியூர் ஐ.ஜே.எம். உயர்நிலைப் பள்ளி மேலாளர் பொறுப்பில் இருந்தும், பாதிரியார் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளதாக மானந்தவாடி சேகரம் அறிவித்துள்ளது[8].\nகண்ணூர் எம்பி மற்றும் ஐட்வா தலைவி ஶ்ரீமதி கூறிய விவரங்கள்: இதற்கிடையே இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணூர் எம்பி ஶ்ரீமதி கூறியுள்ளார்[9]. இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கண்ணூர் மாவட்டத்தில் இருந்து பிளஸ்2 படித்த ஏராளமான மாணவிகளை பாதிரியார் ராபின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியதாகவும் தகவல் வந்துள்ளது[10]. இந்த மாணவிகளின் பெற்றோரை ஏமாற்றி அவர்களை கடத்தியது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்[11]. மாணவி படித்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[12]. திருமணமாகாத சிறுமி குழந்தை பெற்ற விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்[13]. தவிர, ஐட்வாவின் தேசிய தலைவராஜகவும் உள்ள அவர், பெண்ணின் பெற்றொர்களை சந்தித்து, கிருஸ்துராஜா மருத்துவமனை மற்றும் சர்ச் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியில் கோரிக்கை வைத்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்ற போர்வையில் சுமார் 600 டீன் ஏஜ் பெண்களை கேரளா, குஜராத் மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டினார்[14].\nசெக்ஸ் மற்றும் மனித உறுப்புகள் வியாபாரத்திற்காக கடத்தப் படுகிறார்கள்[15]:\nஇந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள், பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக கடத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் 16 முதல் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். இவர்கள் பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கு கடத்தப்படுகிறார்கள். ஆகவே, இவ்வாற்று நூற்றுக்கணக்கில் இளம்பெண்களை அனுப்பியுள்ளான் எனும் போது, எப்படி அதனை சாதாரணமான விசயமாக எடுத்துக் கொள்ள முடியும் பணம், அதிகாரம் இருக்கின்றன என்பதினால் சர்ச் மேலிருந்து, கீழ் வரை உண்மைகளை மறைக்க முயல்கிறது. இதனால், கொக்கோக-காம இச்சைகளுடன் அலையும் பாதிரிகள், பெண்களைக் குறிவைத்து அலைகிறார்கள். அடங்காத அப்பாதிரிகள் எல்லா சட்டங்களையும் மீறி செயல்படுகிறார்கள்[16]. கத்தோலிக்கச் சர்ச்சுகளுக்கு இந்த செக்ஸ்-பாதிரிகளால் பிரச்சினைகள் வருகின்றன என்றால்[17], கடுமையாக அவர்கள் தண்டிக்கப்படாமல், தப்பிக்க வைக்கிறது என்றாகிறது. பிறகு, அவை விளைவுகளை சந்தித்து தான் ஆகவேண்டும்.\n[6] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\n[9] தினகரன், பலாத்கார வழக்கில் கைதான பாதிரியார் ஏராளமான மாணவிகளை வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளார்: மார்க்சிஸ்ட் எம்பி பகீர் குற்றச்சாட்டு, 2017-03-02@ 01:37:16.\nகுறிச்சொற்கள்:எம்பி, கண்ணூர், கத்தோலிக்க செக்ஸ், கனடா, கிரிஸ்துராஜா மருத்துவ மனை, கிருஸ்து ராஜா, கிருஸ்துராஜா, சிபிஎம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், ராபின், ரேப் ராபின், ஶ்ரீமதி\nஅந்தப்புரம், அனாதை இல்லம், அன்னமங்கலம், ஆண்மை அறியும் சோதனை, இளம் பெண், உடலுறவு, உயர்நிலை பள்ளி, உல்லாசம், ஏசுவின் மனைவி, கதோலிக், கத்தோலிக்க, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, கலவி, கான்வென்ட், காப்பகம், காமம், காமலீலை, காமுகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது\nராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது\n“கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்ற கொள்கையை பின்பற்றும் ���ாமரேடுகளும் கத்தோலிக்கர்களும்: “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்று ஈ.கே. நாயனார் கூறியதை காம்ரேடுகள் மட்டுமல்ல கத்தோல்லிக்க சர்ச்சும் கடந்ந்த 70 ஆண்டுகளாக மெய்ப்பித்து வருகின்றது. பாவனா கற்பழிப்பு குறித்து சட்டசபையில் ரகளை செய்து வரும் நிலையில், ஒரு பாதிரி / பிஷப் கற்பழித்த கொக்கோகம் வெளிப்பட்டுள்ளது. இதைப்பற்றியும் சட்டசபையில் விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. தில்லி பல்கலைக்கழக சிறுப் பிரச்சினைப் பற்றி தேசிய ஊடகங்கள் கவலைக் கொண்டுள்ள நேரத்தில், இத்தகைய கற்பழிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் போலும். அதிலும் கத்தோலிக்க பிஷப் எனும் போது, ஒன்றும் தெரியாதது போலத்த்யான் இருப்பார்கள். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, ராபின் வடக்கும்சிரில் [Father Robin Vaddakumchiryil, 48 ] சிரியோ-மலபார் சர்ச்சின் பாதிரியாரை போலீசார், பாலியல் குற்றங்கள்ளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில், வவழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்[1].\nஊருக்கு உபதேசம் செய்த பாதிரி இளம்பெண்ணிற்கு வலைவீசி கற்பழித்துள்ளான்: கோட்டியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சின் பிஷப்பாக / விகாராக பொறுப்பில் இருந்துள்ளான்[2]. கேரளா மாநிலம், கண்ணூார் மாவட்டம் கொட்டியூர் நீண்டுநோக்கி சர்ச் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி, 48, என்கிறது தினமலர். இவன் அப்பகுதியில், பள்ளி மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தான். அதுமட்டுமல்லாது, சர்ர்ச்சின் ஊடக விசயங்களில் பொறுப்பாளராக இருந்து, “தீபிகா” என்ற கத்தோலிக்க நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தான்[3]. பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளான் என்று தெரிகிறது. போதாகுறைக்கு, குழந்தைகளைக் கற்பழிப்பது தவறு என்றெல்லாம் பேசியுள்ளான். அதாவது, ஊருக்குத் தான் உபதேசம், உள்ளே கொக்கோக சல்லாபம் போலும். “குழந்தை” என்று இவர்கள் சொல்வதே ஆலாதியான விசயமாக இருக்கிறது. ஆமாம், 18 வ்வயதுக்குக் கீழ் இருந்தால்,, குழந்தை என்று 17-வரைய்யில் உள்ள இளம்பெண்களை கற்பழித்து வருகிறார்கள்.\nமே 2016ல் கற்பழித்து, ஜனவரி 2017ல் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து, குழந்தை பிறந்தததும் அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளான்: கடந்த ஆண்டு, மே மாதம் 2016 அந்த பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவியிடம் பாதிரியார் நெருங்கி பழகி பலாத்காரம் செய்தான்[4]. சர்ச் கம்ப்யூடர் வகுப்புகள் நடத்துகின்றது. அதில் வந்த இளம் மாணவியர்களுக்கு வலை வீசியதில், இப்பெண் அவனிடம் மாட்டிக் கொண்டாள்[5]. இதில், மாணவி கர்ப்பம் ஆனார்[6]. இதுபற்றி மாணவியின் பெற்றோர், சர்ச் நிர்வாகத்திடமும், குழந்தைகள் நல வாரியத்திலும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் வழக்கம் போன்ற விவகாரங்கள் என்றுதான் தெரிகின்றது. முதலில் பணம் கொடுப்பது, வேலை வாங்கிக் கொடுப்பது, இல்லை வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்றெல்லாம் ஆசைக் காட்டுவார்கள். முடியாது என்றால் மிரட்டுவார்கள். இங்கு மசியாதலால், அப்பெண்ணை, அவளது தந்தையே கர்ப்பமாக்கினார் என்று ராபின் ஆரம்பித்தான். ராபின் அப்பெண் கர்ப்பமுற்றதற்கு, அவள் தந்தையே காரணம் என்று, மாட்ட வைத்து தப்பிக்கப் பார்த்தான். அவர்கள் மிகவும் ஏழைகள் என்பதனால், அவ்வாற்று சரிகட்டலாம் என்று மிரட்டிப் பார்த்தான்.\nஇந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 2017ல் மாணவி கூத்துபறம்பு பகுதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றாள். உடனடியாக, சிலர் குழந்தையை எடுத்துச் சென்று, வயநாட்டில் உள்ள தனியார் அனாதை இல்லத்தில் சேர்த்தனர், அதாவது, அக்குழந்தையைப் பெற்ற தந்தை ராபினே அவ்வாறு ஏற்பாடு செய்தான். கற்பழித்து, கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்து, பெண்ணின் தந்தையை சிக்க வைத்து முய்ற்சித்து, குழந்தையை பிறக்க வைத்து,, பச்சிளம் குழந்தை பிறந்ததும், தாயிடமிருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு சேர்த்து, பிறகு இந்தியாவை விட்டு தப்பிச் செல்லவும் திட்டம் போட்டான். இவ்வளவ்விற்கும் சர்ச் ஆதாரவ்வாக இருந்தது, அதை விட கேவலமான விசயம். இதனால், மனமுடைந்த அப்பெண் “ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் புகார் செய்யும் தொலைபேசி எண்ணிற்கு” தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறாள். அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்[7].\nகற்பழிப்பு பிஷப்பைக் காப்பாற்ற கத்தோலிக்க சர்ச் என்னவேண்டுமானாலும் செய்யுமாம்: இந்த சம்பவம் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, உஷாரான பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றான்[8]. அப்போது, பரவூர் போலீசார், பாதிரியார் ராபினை கைது செய்தனர். இதையடுத்து, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராபின்விடுவிக்கப்பட்டு விட்டதாக தலசேரி டையோசிஸ் பாதிரி ஒருவர் [Thalasserry diocese ] அறிவித்துள்ளார். பாதிரி வர்கீஸ் வல்லிகட் [Father Varghese Vallikkatt], “குற்றஞ்சாட்டப் பட்ட பாதிரியை காப்பாற்ற சர்ச் என்ன முயற்சி வேண்டுமானாலும் செய்யும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்”, என்றது[9] திகைப்பாக உள்ளது. அதாவது, அயல்நாட்டிற்கு தப்பிச் செல்லக் கூட சர்ச் தான் உதவுகிறது என்று தெரிகிறது. இவர் கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார்[10]. ஒரு 17-18 வயது பெண் கற்பழிக்கப் பட்டுள்ளாள், மற்றும் குழந்தையையும் பெற்றூள்ளாள் என்பதைப் பற்றி கவலைப்படாமல்,, கற்பழித்த பாதனுக்கு என்னவேண்டுமானாலும் செய்வோம் என்று வாதிப்பது, வாடிகன் கொடுக்கும் ஆதரவே என்று புலப்படுகிறது. பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காதது கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்விவரங்களை பொலீஸார் 28-02-2017 (செவ்வாய் கிழமை) அன்று தெரிவித்தனர்.\n[4] தினமலர், குழந்தை பெற்றார் மாணவி : பலாத்கார பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். மார்ச், 01, 2017, 00.02.\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், ராபின், ரேப் ராபின்\nஃபிடோஃபைல், ஆனந்தம், இறையியல், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி: ஆதிதிராவிட அதாவது எஸ்.சி புகார் மாணவிகளின், என்பதால் இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது[1]. இது தொடர்பாக 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்[2]. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 27-12-2016 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது[3]. அப்போது ஸ்டீபன் ஜோசப் கோர்ட்டில் ஆஜரானார். ஸ்டீபன் ஜோசப்புக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது[4]. மேலும் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை ஸ்டீபன் ஜோசப் வழங்குவதுடன், ரூ.46 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்[5]. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்[6]. எஸ்.சி சமாசாரம் என்பதால், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியிடும் போக்கு: வழக்கம்போல, ஆங்கில ஊடகங்கள், இச்செய்தியை அமுக்கி வாசித்தன. “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று “தி இந்து”, தனக்கேயுரிய பாணியில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. ஏதோ மனிதர்களுக்கு இத்தகைய தண்டனை அளிப்பததே விசித்திரமானது போல இருந்தது[8]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “சிறுமிகளை செக்ஸ் ரீதியில் சதாய்த்த அனாதை இல்லம் காப்பவருக்கு 14 வருடம் ஜெயில்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[9]. “டெக்கான் ஹெரால்ட்” மட்டும், “குழந்தை பாலியல் குற்றத்திற்கு கிருத்து பாதிரிக்கு 14 வருட கடுங்காவல்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[10]. தவிர, இதர விவரங்களையும் கொடுத்துள்ளது[11]. பாலியல் தொந்தரவு, பலாத்காரம், வன்புணர்ச்சி விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரங்கள் ஊடகங்களில் போடக் கூடாது என்றுள்ளது, ஆனால், குற்றம் செய்தவனைப் பற்றிய விவரங்களை மறைக்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று செய்தி வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. கிருத்துவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிர்பந்தம், அவசியம், அனுகூலம், “தி இந்து” போன்ற நாளிதழுக்கு ஏன் உள்ளது என்பதும் வியப்பாக உள்ளது.\nகிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: சமீபத்தில், ஜோசப் ஜெயபால் வழக்கு அடு���்து, இந்த ஸ்டீபன் ஜோசப் வழக்கில் தான், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்ற வழக்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஜாமீனில் வெளியே வந்து, மேய்ந்து கொண்டிருக்கிறார்களா, இன்னும் எத்தனை, ஆடுகள் பலியாகின என்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண்களின் நிலை, வாழ்க்கை எப்படியுள்ளான என்பதும் தெரியாமல் இருக்கின்றன. இதுபோன்று வழக்குகள் சீக்கிரம் நடத்தப் படாவிட்டால், பாதிக்கப்பட்ட, இளம்பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். முதலில் கிருத்துவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவது, அவர்களிடையே உள்ள பாலியல் பிரச்சினையை அது வெளிப்படுத்துகிறது. உண்மையில், பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம், அதைப் படித்தால், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் எல்லாம் கூட அப்படித்தான் செக்ஸ் விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் பொதுப் பிரச்சினையாகக் கொண்டு, தீர அலச வேண்டும். கிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n18-வயது கீழுள்ள இளம்பெண் குழந்தையா, சிறுமியா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா கற்பழிப்பு என்பதையும், பாலியல் தொல்லை, செக்ஸ் டார்ச்சர் என்று குறிப்பிட்டு, கேலிகூத்தாக்கி வருகின்றனர். 16-வயதில், பெண் நடிக்க வந்தால், நடிகையாகி, பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது, குழந்தை என்றா சொல்கிறார்கள். அப்பொழுது, பெரிய பெண் என்று தானே கருதி பார்த்து ரசிக்கின்றனர். டூயட் பாடி, ஆடும் போது, நடிகர் சந்தோசமாகத்தானே இருக்கிறார், குழந்தை என்று த��ட்டிலில் வைத்து, தாலாட்டா பாடுகிறார். இல்லையே, ஆகையால், இத்தகைய குற்றங்களை, அசாதாரணமாக, சமூகசீரழப்பாளர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான், குற்றத்தின் கொடூரத் தன்மை, கற்பழிப்பு என்ற உண்மை மனங்களில் அதியும். இல்லையென்றால், ஏதோ குழந்தைகள் சமாசாரம் என்று கூட எடுத்து கொண்டு, இருந்து விடுவார்கள். ஆகவே, இவ்விசயங்களில் மெத்தனம் இருக்கக் கூடாது.\n[1] மாலைமலர், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் காப்பக நிர்வாகிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை, பதிவு: டிசம்பர் 28, 2016 16:39\n[3] தூத்துக்குடி.ஆன்லைன், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, புதன் 28, டிசம்பர் 2016 1:13:28 PM (IST)\n[5] தினபூமி, நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, தூத்துக்குடி வியாழக் கிழமை, 29 டிசம்பர் 2016.\nகுறிச்சொற்கள்:செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பாஸ்டர், ஸ்டீபன்-ஜோசப்\nகத்தோலிக்க செக்ஸ், கற்பழித்தல், கிறிஸ்தவம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், பருவம் வராத சிறுமி, பருவம் வராத சிறுமியைப் புணர்தல், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், ஸ்டீபன்-ஜோசப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்டீபன் ஜோசப், “லிட்டில் ஏஞ்சல்’ காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nஸ்டீபன் ஜோசப், “லிட்டில் ஏஞ்சல்‘ காப்பகம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால் 14 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\n“லிட்டில் ஏஞ்சல்‘ என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஸ்டீபன் ஜோசப்: கிருத்துவப் பாதிரிகளின் காமக்களியாட்டக் குற்றங்களுக்கு, இப்பொழுது தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த / 8 பேரை பலாத்காரம் செய்த காப்பக உரிமையாளருக்கு நெல்லை கோர்ட்டி���் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கூட ஒரு எஸ்.சி மாணவி புகார் கொடுத்ததால் தான் வழக்கு பலமாகி, பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிராமத்தை சேர்ந்தவர் ராசையா மகன் ஸ்டீபன் ஜோசப் (வயது 55)[1]. இவர் அந்த பகுதியில் 2003ம் ஆண்டு முதல் இங்கு, “லிட்டில் ஏஞ்சல்’ என்ற பெயரில் ஒரு காப்பகம் நடத்தி வந்தார்[2]. இந்த காப்பகத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வந்தனர். கடந்த 2012–ம் ஆண்டு இங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 பேர் தங்கி இருந்தனர். இந்த மாணவ, மாணவிகள் 1–வது வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர். இவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காப்பக நிர்வாகி ஸ்டீபன் ஜோசப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[3].\nஜனவரி 2012ல் நடந்த விவகாரங்கள்[4]: சிறுமிகளுக்கு அடிக்கடி “செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமிகள் பயந்துகொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்த்துள்ளனர். அதாவது, அவர்கள் மிரட்டுப் பட்டு, வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. மேலும், இதெல்லாம், ஹொடர்ந்து நடைப்பெற்று வருவதால், வேறுவிதமாக யோசிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இதனிடையே, தூத்துக்குடி எம்.ஜி.ஆர்., நகர் ராஜன், 35, மகள் சுபாவிடம்,12, (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்டீபன் ஜோசப், சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து போனில் அவர் தந்தையிடம் தெரிவிக்க, காப்பகத்திற்கு வந்த ராஜன், ஸ்டீபன் ஜோசப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தலையில் கம்பியால் தாக்கினார். இதில், மண்டைஉடைந்து படுகாயமடைந்த ஸ்டீபன் ஜோசப்பிற்கு, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது. “சுபா, அவரது தம்பி அரையாண்டுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், அவர்களைக் கண்டித்தேன். அந்த ஆத்திரத்தில் அவர்களது தந்தை, தன்னை கொலைவெறியுடன் தாக்கினர்”, ஸ்டீபன் ஜோசப் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்தனர்[5]. அதாவது, பாதிரி தனது குற்றத்தை மறைத்து விசயத்தை, இப்படி திசைத்திருப்பியுள்ளான். இதிலிருந்தே, கைதேர்ந்தவன் என்று தெரிகிறது.\nஜனவரி 2012ல�� நடந்த விவகாரங்கள் – காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது: தர்மபுரிமாவட்டம் அரூரைச்சேர்ந்த மற்றொரு 15 வயது சிறுமியும், காப்பகத்தில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொடுமைப்படுத்தியதாக, ஸ்டீபன் ஜோசப் மீது, புகார் அளித்தார். கடந்த 18.1.2012 அன்று காப்பகத்தில் தங்கி இருந்து படித்த 2 மாணவிகள் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் முத்து நாயகத்திடம் புகார் மனு அளித்தனர்[6]. அந்த புகார் மனுவில், ‘‘எங்களை ஆபாச கேலி வார்த்தை பேசி ஸ்டீபன் ஜோசப் பாலியல் தொல்லை கொடுக்கிறார். எங்களால் இருக்க முடியவில்லை. எங்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வெளியே செல்ல முடியவில்லை. தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுப்பதால் படிப்பை பாதியில் விட்டு செல்ல விரும்புகிறோம். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர்[7]. எந்த அளவுக்கு, அவன், இந்த இளம்பெண்களைத் துன்புருத்தியிருந்தால், அவர்கள் புகார் செய்திருப்பார்கள்என்பதையும் கவனிக்கலாம்.\nபாலியல் டார்ச்சர் அறியப்பட்டதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட பாதிரி: எஸ்.சி சமுதாய மாணவி புகார் கொடுத்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஸ்டீபன் ஜோசப்பின் “குட்டு’ வெளிப்பட்டதால் சிறுமியர் பலர், தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சர் கொடுமை குறித்து தெரிவித்தனர். அவர்களிடம், தூத்துக்குடி எஸ்.பி., ராஜேந்திரன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகம் விசாரித்தனர். அந்த காப்பகத்திலிருந்த சிறுவர், சிறுமியர் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். அதாவது, அவனின் செக்ஸ் டார்ச்சர் புகார் உண்மையென்று அறியப்பட்டது. இதையடுத்து, அந்த காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இக்காப்பகத்தில், சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த தகராறில், இவர் தாக்கப்பட்டார். படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீபன் ஜோசப், சிறுமி கொடுத்த புகாரில், நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அங்கு, கைதிகளுக்கான சிகிச்சை வார்டிற்கு அவர் மாற்றப்பட்டார். அதாவது, அடிதடி விவகாரத்திலும், அவனது நாடகம் வெளிபட்டுவிட்டது.\nஇருப்பினும் ஜாமீனில் வெளி வந்த பாதிரி: இந்த புகார் தொடர்பாக அப்போதையை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகோபால், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோவான் ஆகியோர் காப்பகத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். இதில் ஸ்டீபன் ஜோசப், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது[8]. இதையடுத்து ஸ்டீபன் ஜோசப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குழந்தை வதை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பலாத்காரம் உள்பட சட்ட விரோதமாக அடித்து துன்புறுத்துதல், பெண்ணை அவதூறாக பேசுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[9]. ஸ்டீபன் ஜோசப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதாவது, இங்கு விவரங்கள் சொல்லப்படவில்லை என்றாலும், அவனுக்கு, போலீஸார் உதவியுள்ளது தெரிகிறது. ஏனெனில், குற்றம் அறியப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டப் பிறகு கூட, அவனுக்கு ஜாமீன் கிடைக்கிறது, வெளியில் வருகிறான் என்றால், புரிந்து கொள்ளலாம்.\n[3] தினகரன், காப்பக மாணவிகள் பலாத்காரம் நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு, Date: 2016-12-29@ 01:27:34\n[4] தினமலர், காப்பகத்தில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : நிர்வாகிக்கு அடி, உதை, பதிவு செய்த நாள். ஜனவரி.20, 2012. 01.23.\n[7] தினத்தந்தி, நாசரேத் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளருக்கு 14 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு, பதிவு செய்த நாள்: புதன், டிசம்பர் 28,2016, 7:37 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 29,2016, 1:30 AM IST\nகுறிச்சொற்கள்:காப்பகம், குழந்தை காப்பகம், குழந்தைகள் காப்பகம், சிறுமி பலாத்காரம், சீல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், தூத்துகுடி, நாசரேத், நெல்லை, பலான பாஸ்டர், பாலியல், பாலியல் வன்முறை, மூக்குப்பீறி, ஸ்டீபன்-ஜோசப்\nஉச்சம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமுகர், கிறிஸ்தவ செக்ஸ், தூத்துக்குடி, நாசரேத், நெல்லை, மூக்குப்பீறி, ஸ்டீபன்-ஜோசப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nமோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015\nகிதியோன் ஜேக்கப் காப்பகம், விசாரணை, தலைமறைவு (செப்டம்பர்.2015): திருச்சி சுப்பிரமணியபுரம், அண்ணாநகர், முதல் தெருவில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் [ஆகஸ்ட்.2014] திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையாக இல்லாமலும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜேக்கப் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் விவரங்களைக் கேட்டு எப்பொழுது சென்றாலும் ஒத்துழைக்காமல், வேண்டுமென்றால் புகார் கொடுத்து அந்த இல்லத்தையே மூடிவிடுங்கள் என்று தூண்டியுள்ளனர். ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா முறைப்படி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணைக்குப் பிறகு, உண்மை விவரங்கள் தெரிய வந்ததால், அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. உள்ள சட்டங்களில் பல பிரிவுகளை மீறி அந்த காப்பகம் உள்ளதாக தெரிந்தது. இதனால், தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம்சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[2], வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன[3].\nதலைமறைவான ஜேக்கப், ஆனால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படல்: போலீஸ் விசாரணை என்று வந்த பிறகு, ஜேக்கப் மறைந்தது விசித்திரமாக உள்ளது. கிதியான் ஜேக்கப் மெத்தப் படித்தவர், பல பட்டங்களைப் பெற்றவர், பல நாடுகளுக்கு விஜயம் செய்தவர், ஜெர்மனி-ஹாம்பர்கில் கூட வாழ்ந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. அத்தகையவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது, என்ற விசயமும் தெரிய வந்தது. இதுபற்றி கே.கே.நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்[4]. பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு, இவ்வாறு செய்கிறார்கள் போலும். ரசுல் ராஜ் விசயத்திலும், இது போலவே, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது நினைவில் கொள்ளலாம்.\nநியூஸ்.7.டிவி தரும் விவரங்கள்[5]: வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழமொழி. குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகள் விஷயத்தில் அது தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாணவர்கள் சொல்வது என்ன இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், எந்த கல்லூரி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. அங்கிருந்த 2 குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி தகவல் இல்லை. இங்கெல்லாம் “குழந்தைகள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோரும் “டீன்-ஏஜ்” பெண்கள் ஆவர்.\nசமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகள்: இந்த காப்பகங்கள் பற்றி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகளை அடுத்து, சமூக நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வு மட்டும் போதாது என்று சொல்லும் பாடம் நாராயணன், அங்குள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தொடுத்துள்ள வழக்குகள் பற்ற���ய விவரங்களும் கிடைக்கவில்லை. திருச்சி காப்பகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவர். இதே போல், மதுரை காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவியும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்கூடாகப் பார்த்ததாகக் சொல்கிறார். இந்நிலையில், திருச்சி காப்பகத்தை நடத்தி வந்த ஜேக்கப் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. இப்போதாவது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவார்களா என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n02-09-2015 அன்று குழந்தை சமூகநலத்துறை அதிகாரிகள் விஜயம் செய்தது: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, மோஸே தொண்டு நிறுவன காப்பகத்தில், 02-09-2015 அன்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்[7]. இந்நிலையில், 02-09-2015 அன்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.\n[1] தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.\n[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆக்கிரமிப்பு, உடலுறவு, உடே, உதே, ஏ.ஜேக்கப், ஏ.நாராயணன், ஏசு, ���சு கிருஸ்து, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கள்ள ஆவணம், கிடியோன் ஜெய், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், சைலோம், திருச்சி, பாடம் நாராயணன், பாதிரி செக்ஸ், பாலியல், பாஸ்டர், பிரபுதாஸ், மொஸே காப்பகம், மோஸ் காப்பகம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், இறையியல், ஏ.ஜேக்கப், ஏசு, ஏசு கிருஸ்து, கற்பழிப்பு, கிடொயான் ஜெய், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், சைலோம், திருச்சி, மோஸே காப்பகம், மோஸ் காப்பகம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16870", "date_download": "2020-08-13T05:54:40Z", "digest": "sha1:74AABKBKPHDMVWAPQR2U7VZW3MAPSO37", "length": 5119, "nlines": 78, "source_domain": "dinaanjal.in", "title": "பயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nபயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கவாதிகள் அப்துல் சமீம் தவுபிக் மாறுவேடமிட்டால் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பான படங்களை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவரும் கேரளாவில் ஒளிந்திருக்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கேரள போலீசார் தேடிவருகின்றனர். தமிழக போலீருக்கும் உதவி வருகின்றனர். துப்புக் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் மாறு வேடத்தில் வந்தால் எப்படி இருப்பார்கள் என்பது குறித்த பல படங்களை வெளியிட்டுள்ளனர். பரிசுத்தொகை பற்றி போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.\nPrevious பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nNext மது வாங்குவதில் தகராறு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD009217/VASC_ity-naall-neeaayait-tttupptrrkaak-unnvil-uppaik-kurraittl", "date_download": "2020-08-13T06:18:05Z", "digest": "sha1:HCM7YNCVTRYBV4G3RJ3I4G4IJTV3Z6CK", "length": 10858, "nlines": 103, "source_domain": "www.cochrane.org", "title": "இதய நாள நோயைத் தடுப்பதற்காக உணவில் உப்பைக் குறைத்தல் | Cochrane", "raw_content": "\nஇதய நாள நோயைத் தடுப்பதற்காக உணவில் உப்பைக் குறைத்தல்\nஇதயநாள நோயானது மாரடைப்புகள் மற்றும் பக்கவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும், மற்றும் அகால மரணம் மற்றும் இயலாமைக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இந்த திறனாய்வு, முதலில், 2011-ல் வெளியான திறனாய்வின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். உணவுகளில் உப்பை குறைத்து அதற்குப் பதிலாக குறைந்த-சோடியம் உப்பை சேர்த்துக் கொள்ளுவதற்கு அளிக்கப்படும் தீவிர ஆதரவும், ஊக்குவிப்பும் இதயநாள நோய் அபாயத்தை குறைக்குமா என்பதை மதிப்பிட இந்த திறனாய்வு முய��்கிறது. இந்த மேம்படுத்தல் இரண்டு புதிய ஆய்வுகளை உள்ளடக்கி மற்றும் ஒரு முரண்பாடான ஆய்வை நீக்கி, மொத்தம் 7284 பங்கேற்பாளர்களைக் கொண்ட எட்டு சோதனைகளைக் கொடுத்தது.\nஉணவுமுறை ஆலோசனை மற்றும் உப்பு மாற்று ஆகியவை உட்கொள்ளப்பட்ட உப்பின் அளவைக் குறைத்ததானது ஆறு மாதங்களில் இரத்த அழுத்தம் சிறிதளவு குறைய வழிவகுத்தது. இதயநாள நோய் நிகழ்வுகளுக்கான நன்மைக்கு வலுவற்ற ஆதாரமுள்ளது. ஆயினும் இந்த கண்டுபிடிப்புகள் அறுதியற்றதாயும் , இல்லங்களின் சமையல் அறைகளில் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்தது என்று முதியோர் ஓய்வகங்களில் வசிப்பவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சோதனையால் மட்டும் இயக்கப்பட்டதாயும் இருக்கிறது .\nஉப்பைக் குறைக்க வேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனை அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதை எங்கள் திறனாய்வின் கண்டுபிடிப்புகள் அர்த்தப்படுத்தவில்லை.எனினும், கூடுதலான நடவடிக்கைகள் - எடுத்துக்காட்டாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைந்துள்ள உப்பின் அளவை குறைத்தல் போன்ற செயல்கள் ஓர் குறைந்த உப்புள்ள உணவுத் திட்டத்தை மக்கள் அடைவதை மிகவும் எளிதாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, பல சோதனைகள் அவற்றின் பாரபட்சமான ஒருதலைச்சார்பு அபாயத்தின் ஆற்றலை மதிப்பிடுவதற்கு தேவையான போதுமான விவரத்தை தெரிவிக்க தவறிவிட்டன. பொது சுகாதார கொள்கைகளுக்கு பேருதவியாக, மருத்துவரீதியான நிகழ்வுகளின் மேல் உணவில் உப்பைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகளின் விளைவுகளைப் பற்றியதான கூடுதலான ஆதாரங்கள் செய்முறை மற்றும் கண்காணிப்பு ஆய்வுகள் மூலமாக தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஇதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல்\nஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைந்த வயதுள்ள குழந்தைகளில் பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலை அதிகரிப்பதற்கான தலையீடுகள்\nஇதயத்தமனி நோயை தடுக்க பருப்புகளை உண்ணுதல்\nஇதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை\nகுறைந்த மற்றும் நடுத்தர-வருமான நாடுகளில் (\"வரம்பிற்குட்பட்ட வள அமைப்புகள்\") இதயத்தமனி நோய் தடுப்பிற்கான உடன் நிகழ் ஆரோக்கிய ஊக்க சிகிச்சை தலையீடுகள்.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:50:01Z", "digest": "sha1:I4VGRZ2CPUDQLDV4HNCTVZ7PPZE3EZWR", "length": 17238, "nlines": 141, "source_domain": "www.shiprocket.in", "title": "அமேசான் சுய கப்பல் - கப்பல் மற்றும் தளவாடங்கள் அமேசான் இந்தியா - கப்பல் போக்குவரத்து", "raw_content": "\nகப்பல் கோவிட் -19 எசென்ஷியல்ஸ்\nஷிப்ரோக்கெட் மூலம் அமேசான் சுய கப்பல்\nபல கூரியர் கூட்டாளர்களுடன் தள்ளுபடி விலையில் உங்கள் அமேசான் ஆர்டர்களை அனுப்பக்கூடிய தானியங்கு தளத்தை ஷிப்ரோக்கெட் உங்களுக்குக் கொண்டுவருகிறது\nபதிவு செய்ஒரு நிபுணரிடம் பேசுங்கள்\nஅமேசான் சுய கப்பலை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nபல இடங்களிலிருந்து ஆர்டர்களைத் தேர்ந்தெடுத்து இந்தியா முழுவதும் அனுப்பவும்\nப்ரீபெய்ட் ஆர்டர்களுடன் மட்டுமே குறைக்கப்பட்ட வருமானம் மற்றும் ரத்து\nதொந்தரவு இல்லாத கப்பல் போக்குவரத்து மற்றும் நெகிழ்வான வருவாய் ஒழுங்கு மேலாண்மை\nடெலிவரி, பிக்கப் அல்லது பணம் அனுப்புவதற்கு அமேசானை சார்ந்து இல்லை\nநீங்கள் விரும்பிய கூட்டாளருடன் உங்கள் வசதிக்காக ஆர்டர்களை செயலாக்குங்கள்\nதடையற்ற சரக்கு மேலாண்மை மற்றும் ஒழுங்கு கண்காணிப்பு\nஅமேசான் சுய கப்பல் என்றால் என்ன\nஅமேசான் சுய கப்பலைப் புரிந்து கொள்ள, அமேசானின் பூர்த்தி செய்யும் மாதிரிகளை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அமேசான் மூன்று ஒழுங்கு பூர்த்தி மாதிரிகள் கொண்டது - அமேசான், ஈஸி ஷிப் மற்றும் சுய கப்பல் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்டது.\nஅமேசான் (FBA) ஆல் நிறைவேற்றப்பட்டது\nஅமேசான் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் வழியாக கப்பல்\nதயாரிப்புகளை அமேசான் நிறைவேற்றும் மையங்களுக்கு அனுப்பவும்\nஅமேசான் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் வழியாக கப்பல்\nதேர்ந்தெடுக்கப்பட்ட எந்த கூரியர் கூட்டாளர் வழியாகவும் அனுப்பப்படுகிறது\nகப்பல் போக்குவரத்துடன் ஏன் சுய கப்பல்\nஷிப்ரோக்கெட் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது - ரூ. 23/500 கிராம் அமேசான் விநியோக செலவில் 50% சேமிக்க முடியும்.\nஉங்கள் அமேசான் விற்பனையாளர் மத்திய கணக்கை ஷிப்ரோக்கெட் உடன் ஒருங்கிணைத்து, உங்கள் ஆர்டர்களை நிமிடங்களில் ஒத்திசைக்கவும்.\nபல கூரியர் கூட்டாளர்கள் + கோர்\nஃபெடெக்ஸ், புளூடார்ட், டெல்லிவரி, எக்ஸ்பிரஸ்பீஸ், ஷேடோஃபாக்ஸ் மற்றும் 12+ டெலிவரி கூட்டாளர்கள் போன்ற சிறந்த கூரியர் கூட்டாளர்களிடமிருந்து தேர்வு செய்ய கூரியர் பரிந்துரைகளைத் தேர்வுசெய்யவும் அல்லது அனுமதிக்கவும்.\nஇந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் 26000 க்கும் மேற்பட்ட நாடுகளில் 220+ பின் குறியீடுகளுக்கு அனுப்பவும். இப்போது அனைத்து அமேசான் விநியோக ஆர்டர்களையும் வெற்றிகரமாக செயலாக்கவும்.\nமுன்னோக்கி ஆர்டர்களுடன் ஒப்பிடும்போது ரிட்டர்ன் ஆர்டர்கள் 15% மலிவானவை, நீங்கள் திரும்ப ஏற்றுமதிகளை எளிதாக ஏற்றுக் கொள்ளலாம்\nப்ரீபெய்ட் கட்டணத்துடன் உங்கள் அமேசான் சுய கப்பல் ஆர்டர்களை விரைவாக செயலாக்கவும். நீங்கள் மற்ற சந்தைகளில் விற்கிறீர்கள் என்றால், நீங்கள் COD ஐப் பெறலாம்\nஷிப்ரோக்கெட் ரூ. இழந்த ஏற்றுமதிக்கு 5000 ரூபாய். நீங்கள் கப்பலில் சென்றவுடன் இழப்புகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை\nஅமேசானுடன் கண்காணிப்பு தகவலை ஒத்திசைக்கவும்\nஅமேசான் பேனலில் உங்கள் ஏற்றுமதி குறித்த அனைத்து புதுப்பிப்புகளையும் பெற்று, உங்கள் கப்பல் இருக்கும் இடத்துடன் வளையத்தில் இருங்கள்.\nஉங்கள் வாங்குபவர்களுக்கு சந்தைப்படுத்தல் பதாகைகள், பிற தயாரிப்புகளுக்கான இணைப்புகள் மற்றும் கண்காணிப்பு பக்கத்தில் உங்கள் தொடர்பு விவரங்களை வழங்கவும்.\nஇது எப்படி வேலை செய்கிறது\n1.உங்கள் அமேசான் கணக்கை ஷிப்ரோக்கெட் உடன் ஒருங்கிணைக்கவும்\n2.அமேசானிலிருந்து உங்கள் ஆர்டர்களை இறக்குமதி செய்க\n3.CORE ஐப் பயன்படுத்தி கூரியர் கூட்டாளரைத் தேர்வுசெய்க\n4.உங்கள் ஆர்டரை 26000 முள் குறியீடுகளில் அனுப்பவும்\n5.அமசோனெஸ்க் போஸ்ட் ஆர்டர் டிராக்கிங் மூலம் ஆர்டரைக் கண்காணிக்கவும்\nஅமேசான் விற்பனையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\nஷிப்ரோக்கெட் ஒரு பயனர் நட்பு இடைமுகத்துடன் சிறந்த கப்பல் மற்றும் தளவாட தளமாகும���, மேலும் போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதன் மூலம் எனது வணிகத்தை அளவிட எனக்கு உதவியது.\nஆனந்த் அகர்வால் நிறுவனர், ரவிஷிங் வெரைட்டி\nஎங்கள் அமேசான் சுய-கப்பல் ஆர்டர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக நிறைவேற்றுவதற்காக எங்கள் முதன்மை 3PL தளவாட வழங்குநராக ஷிப்ரோக்கெட்டைப் பயன்படுத்துகிறோம், அவற்றின் சேவையின் தரம் சிறந்த வகுப்பில் உள்ளது.\nடி.எஸ் காமத் எம்.டி & சி.இ.ஓ, ஸ்கமாத் டெக்னாலஜிஸ்\nஷிப்ரோக்கெட் பற்றிய சிறந்த பகுதி என்னவென்றால், தொடங்குவதற்கு நீங்கள் எதையும் செலுத்தத் தேவையில்லை.\nஇலவசமாக பதிவுபெறுங்கள், உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்து கப்பல் போக்குவரத்து தொடங்கவும்\nஇப்பொது பதிவு செய்ஒரு நிபுணரிடம் பேசுங்கள்\nஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்களால் நம்பப்படுகிறது\nஉங்கள் கப்பல் தேவைகளுக்கான ஆல் இன் ஒன் இணையவழி தீர்வு\nஇன்று கப்பல் போக்குவரத்து தொடங்கவும்\n தொடர்பில் இருங்கள் ஒரு அமேசான் நிபுணருடன் 011-43078399\nநீங்கள் விரைவில் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்.\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2020 கப்பல் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nகப்பல் போக்குவரத்து - இணையவழி கூரியர் விநியோகம்\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு அனுப்பத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_649.html", "date_download": "2020-08-13T06:18:05Z", "digest": "sha1:CJLQF2UWFLV35JMQPY2E3U2D4Q54ITCQ", "length": 38209, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த, கொள்கலன் பெட்டிக்குள் அரியவகை விலங்கு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீனாவில் இருந்து இலங்கைக்கு வந்த, கொள்கலன் பெட்டிக்குள் அரியவகை விலங்கு\nசீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.\nஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை எடுத்து வந்த கொள்கலன் பெட்டியில் இந்த விலங்கு இருந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த பின்னர், முத்துராஜவெல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் அதனை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.\nஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு சென்று உடும்பை போன்று காணப்பட்ட அந்த விலங்கை தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி லலித் விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் இருந்த விலங்கு இலங்கையில் அரிதாக காணப்படும் Varanus bengalensis என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படும் உடும்பு விலங்கு குடும்பத்தை சேர்ந்த குட்டி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்த உடும்பு குட்டி கொள்கலன் பெட்டிக்குள் சென்றதா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பதை இதுவரை உறுதியாக கூற முடியாதுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அல��� சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2006/01/07/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:00:57Z", "digest": "sha1:A3ZRDIIEWBMXW76KEHSGQ23ZEGNWRCLU", "length": 11999, "nlines": 57, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "இப்படியும் ஒரு ஆசிரியர்! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under இலங்கை, சமூகம்\nஇது இன்னொரு ஆசிரியர் சம்பந்தமான கத��. அவர் ஒரு தாவரவியல் கற்பிக்கும் ரியூஷன் ஆசிரியர். மிகவும் கெட்டிக்காரர்தான். ஆனாலும் அவரை எனக்கு அதிகமாய் பிடிப்பதில்லை. காரணமுண்டு. நானும் எனது தோழியும் எமது இடத்தில் இருந்து அவரது டியூஷன் வகுப்பிற்கு போகும்போது எப்படியும், மற்றவர்கள் எல்லாம் முதலே வந்து அமர்ந்திருப்பார்கள். அதனால் நமக்கு அனேகமான நாட்களில் கடைசி வாங்கில்தான் கிடைக்கும். அந்த ஆசிரியர் என்னவோ கடைசி வாங்கில் இருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் அடிக்கடி கொமெண்ட் அடிப்பார். இவர் சொல்லி நமக்கென்ன ஆகப் போகிறது, அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போகட்டும் என்று நாம் விட்டு விடுவோம்.\nஎனக்கு தாவரவியலில் மிகவும் பிடித்தமான பகுதி, பரம்பரையியல். ஒருநாள் அவர் அதில் ஒரு கணக்கு கேள்வியை கொண்டு வந்தார். அந்தக் கேள்வி வழக்கமான கேள்விகளை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வியை தந்துவிட்டு, மாணவர்களிடம் சவால் விடுவதுபோல் “எங்கே இந்த கேள்வியை முடிந்தால் செய்யுங்கள் பார்ப்போம்” என்றார். எல்லோரும் மூளையை பிசைய ஆரம்பித்தோம். எனக்கு பிடித்த பகுதி என்பதாலும், நம்மை குறைவாக மதிப்பிடும் இவரது சவாலை முறியடித்தே ஆக வேண்டும் என்பதாலும், நான் மிகவும் தீவிரமாக சிந்தித்து, அந்த கணக்கை செய்து முடித்து விட்டேன். என்னருகில் இருந்த சினேகிதி “உடனே அவருக்கு காட்டுங்கோ. இவருக்கு எப்பவும் எங்களில ஒரு குறைதான்” என்று தூண்டினார். நானும் கையை உயர்த்தினேன். அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார். காரணம் வகுப்பில் நான் அதிகமாக கதைப்பதில்லை (அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தேன், ஹி ஹி). வழக்கமாக் கேள்விகள் தந்து செய்வதற்கு விட்டாரென்றால், அருகில் வந்து சரியா என்று பார்ப்பார். அதே போல் இன்றைக்கும் வந்து பார்ப்பார் என்றுதான் நான் எதிர் பார்த்தது. ஆனால் அவரோ கரும்பலகையில் வந்து அந்த கணக்கை அனைவருக்கும் செய்து காட்டும்படி சொல்லி விட்டார். வகுப்பில் கிட்டத்தட்ட 60 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எனக்கு அத்தனைபேர் மத்தியில் முன்னே போய் கரும்பலகையில் எழுதுவது முடியாத காரியமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது சினேகிதியோ, “இவருக்கு விடக் கூடாது. நீங்கள் போய் அதை செய்து காட்டி விட்டு வாங்கோ” என்று தள்ளி விட்டார். நானும் சரியென்று எழுந்து போனேன்.\nவெண்கட்டி (அதுதானே chalk க்கு தமிழ்) யை கையில் தந்தார். நான் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தபோது, நான் பயத்தில் அழுத்திய அழுத்தத்தில் வெண்கட்டி உடைந்து உடைந்து விழுந்து கொண்டிருந்தது. எனவே இடை இடையே எழுத வேண்டிய வசனங்களைத் தவிர்த்து விட்டு, எப்படியோ ஒருமாதிரி கணக்கை மட்டும் செய்து முடித்து விட்டு வந்து அமர்ந்தேன். அவருக்கு தனது சவாலை முறியடித்தது, அதுவும் தான் குறைவாக மதிப்பிட்டு கூறும் பின் வாங்கிலிருப்பவர் ஒருவர் வந்து செய்து விட்டுப் போனது பெரிய அவமானமாகத் தெரிந்ததோ என்னவோ, நான் எழுதிய விதங்களில் வசனங்கள் வரவில்லையென்றும், அதனால் இதை ஏற்றுக் கொள்வது கடினம் என்றும் கூறினார். அவர் கூறியதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் ‘இதே போன்ற கேள்வி பரீட்சைக்கு வந்தால் எப்படி இடை இடையே வசனங்கள் எல்லாம் வைத்து எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும்தானே’ என்று எண்ணிக் கொண்டேன். தொடர்ந்து என்ன வசனங்கள் இடையில் வர வேண்டும் என்று கூறி விட்டு, அன்றைய வகுப்பை அத்துடன் முடித்துக் கொண்டு போய் விட்டார்.\nஅவரைப் பார்த்து நான் அறிந்து கொண்டது ஒரு ஆசிரியர் எப்படி இருக்க கூடாதென்பது, ஹி ஹி.\n6 Responses to “இப்படியும் ஒரு ஆசிரியர்\nநன்றி உங்கள் ஞாபகங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு.\nசில ஆசிரியர்களுக்கு இப்படித்தான் ஒரு preconcieved idea இருக்கும் போல. மாணவர்களை தங்கள் பார்வையில் தான் பார்ப்பார்கள். திறமையின் அடிப்படையிலல்ல\nஉண்மைதான் ஷ்ரேயா. அதே மாதிரி மாணவர்களுக்கும் சிலசமயம் ஆசிரியர்கள் பற்றி preconcieved idea இருக்கிறதால பிரச்சனையாகிடுது. (ஒரு ஆசிரியரின் படிப்பித்தல் சரியில்லை என்று முதலே ஒருவர் சொன்னதால், அவரது வகுப்புக்கு எப்பொழுதும் நான் கதைப் புத்தகமும், கையுமாகத்தான் போவேன். ஒளித்து வைத்தபடி வாசிக்கத்தான், ஹி ஹி).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T06:05:04Z", "digest": "sha1:447ZMM6Z7STW6TG5P5AUJBFS4RHXT5DT", "length": 5920, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெஃப்லான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவினைவிப்படியம் அல்லது “டெஃப்லான்” (Teflon) என்பது டுபாண்ட் (DuPont) நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் பொருளொன்றின் வணிகப் பெயர் ஆகும். இது பாலிடெட்ராபுளோரோஎதிலீன் (polytetrafluoroethylene) என்னும் வேதியியற் பெயர் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். இதன் மூலக்கூற்றில் சங்கிலித் தொடராக அமைந்த காபன் அணுக்களும் அவற்றோடு இணைந்துள்ள புளோரீன் அணுக்களும் உள்ளன. வேறு சில கரிமச் சேர்வைகளைப் போலன்றி இச் சேர்வையின் மூலக்கூற்றில் உள்ள காபன் சங்கிலி முற்றிலுமாகப் புளோரீன் (வினைவியம்) அணுக்களால் சூழப்பட்டுள்ளது. இம் மூலக்கூற்றில் உள்ள காபன் (கரிமம்) மற்றும் புளோரீன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது. டெஃப்லானின் இந்த மூலக்கூறு அமைப்பு அதன் தனித்துவமான இயல்புகளுக்குக் காரணமாகும். இதன் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் அதிகூடிய வழுக்கும் தன்மை ஆகும். அறியப்பட்டுள்ள சேர்வைகளில் அதிக வழுக்குத் தன்மை கொண்ட சேர்வை இதுவே எனக் கூறப்படுகின்றது. பெரும்பாலான வேதியியற் பொருட்களால் தாக்கப்படாதிருக்கும் தன்மையும் இதன் அதிகம் வேண்டப்படுகின்ற தன்மைகளுள் ஒன்று.\n1938 இல் முதன்முதலாக டுபொண்ட்டின் ஆய்வுகூடம் ஒன்றில் தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்ககாலத்தில் இது பெரும்பாலும் தொழில் துறைத் தேவைகளுக்கே பயன்பட்டு வந்தது. அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இப்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பலவகையான அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமையல் பாத்திரங்களில் ஒட்டாத பூச்சுக்களாகப் பயன்படுவதுடன், கறை படியாத துணிகள் தயாரிப்பு, மூக்குக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு, உராய்வு நீக்கிகளின் தயாரிப்பு, கட்டிடத் தொழில் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/06131303/China-Withdraws-Troops-At-Galwan-Valley-By-At-Least.vpf", "date_download": "2020-08-13T04:44:23Z", "digest": "sha1:ETYBKD6JXQ7DYA7QDNBB4XPD5SXVMFDZ", "length": 14417, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "China Withdraws Troops At Galwan Valley By At Least A Km: Sources || லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது + \"||\" + China Withdraws Troops At Galwan Valley By At Least A Km: Sources\nலடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது\nலடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முயற்சியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மோதல்-வன்முறை வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பில் 45 வீரகள் பலி மற்றும் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மோதலுக்கு பிறகு, சீனாவுக்கு நிகராக இந்திய தரப்பிலும் பதுங்கு குழிகள், தற்காலிக கட்டுமானங்களை ஏற்படுத்தி நேருக்கு நேர் நிற்கும் நிலை உருவாகியது.\nஎல்லையில் பதற்றமும் அசாதாரண சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல்கள் நிலையில், கடந்த 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.\nமுதலில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங்சோ ஏரி, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் மோதல் போக்கு உருவான இடங்களில், மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு டெப்சங் சமவெளி உள்ளிட்ட பின்புல பகுதி படைக்குவிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஉடன்பாட்டில் சீன தரப்பு உறுதியளித்தபடி நடந்துகொண்டதா என்பதைக் கண்டறிய நேற்று நேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வானில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதா��வும், இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n1. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\nஇந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகள் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\n2. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை\nஅமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.\n3. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்\nசீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.\n4. லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nலடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\n5. சீனா படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது திட்டவட்டம்\nசீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது துருப்புக்களை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562227-admk-it-wing.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T05:34:47Z", "digest": "sha1:S5BUEC7GD6QMAYFA2YKQBT5YLNMNNRQX", "length": 18934, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "மாவட்டம், ஒன்றியம் நகரம் முதல் ஊராட்சி வரை அதிமுக ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் | admk IT wing - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nமாவட்டம், ஒன்றியம் நகரம் முதல் ஊராட்சி வரை அதிமுக ஐடி பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம்\nஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம் நகரம் முதல் ஊராட்சி வரையில் நிர்வாகிகள் நியமனத்துக்கு நிர்வாகிகளுடன் ஆலோசித்து பட்டியல் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செய்து வந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று தடுப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. இருப்பினும், கட்சியில் நிர்வாக ரீதியிலான சில பணிகளை அவ்வப்போது அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.\nஆளுங்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை, கரோனா காலத்திலும் கடந்த மே மாதம் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளை ரத்து செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப பிரிவையும் முழுவதுமாக கலைத்து நிர்வாகிகளையும் பொறுப்பில் இருந்து விடுவித்தது.\nஅதன்பின், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வாக ரீதியிலான மாவட்டங்கள் அடிப்படையில் 4 மண்டலங்களாக பிரித்து, சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதனும், வேலூர் மண்டல செயலாளராக எம். கோவை சத்யனும், கோவை மண்டல செயலாளராக சிங்கை ஜி.���ாமச்சந்திரனும், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதலா ஒருவரை நியமிக்க முடிவு\nஇந்நிலையில் அடுத்த கட்டமாக, தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பை நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:\nதகவல் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும் மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளன.\nஎனவே மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாவட்டம்ஒன்றியம்ஊராட்சிஅதிமுக ஐடி பிரிவுநிர்வாகிகள் நியமனம்Admk IT wingஓ.பன்னீர்செல்வம்முதல்வர் பழனிசாமி\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவிய��் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nசுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தென்காசி மாவட்ட ஆட்சியர்...\nஇரட்டைத் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசக பேட்டி\nவீடுதோறும் பசுமாடு வளர்ப்பு; பால் விற்பனை மட்டும் இல்லை; தேவையானவர்களுக்கு இலவசம்: மகாராஷ்டிராவில்...\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழப்பு\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nகரிச்சான் குருவி அடை காக்க ‘பைக்’: காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளரின் கரிசனம்\nஓடிடி தளத்தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு\nபென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nடெல்லி அரசு இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய...\nதற்கொலைக்கு முன் வீடியோ வெளியிட்ட பெண் காவலர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564004-protest-against-neet.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-13T05:44:54Z", "digest": "sha1:4EUVQINXIFZOIRBAF7VOTXJGK7VVH626", "length": 13554, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை 15-ல் தி.க. போராட்டம் | protest against neet - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை 15-ல் தி.க. போராட்டம்\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சுகாதார, மருத்துவ உதவியை ஒவ்வொருவருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு, மத்திய தொகு���்பில் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி திராவிடர் கழகத்தின் மாணவர் அணி சார்பில் அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடைபெறும். அவரவர் வீட்டு முன், முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி விட்டு, பதாகைகள் ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அறப்போராட்டம் நடக்க உள்ளது எனக் கூறியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதி.க. போராட்டம்நீட் தேர்வுNeet examProtest against neet\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட்...\nகேரளா நடத்தும் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு: அனைத்து மாநில மாணவர்களும்...\nநீட் தேர்வுக்கு தயாராகிவரும் அரசுப் பள்ளி மாணவர்களின் வீட்டுக்கு சென்று ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nகரிச்சான் குருவி அடை காக்க ‘பைக்’: காரைக்குடியில் ஓட்டல் உரிமையாளரின் கரிசனம்\nவிரைவில் வெப் சீரிஸ் இயக்கவுள்ள கார்த்திக் நரேன்\nஓடிடி தளத���தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு\nபென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான்...\nமதுரையில் ஒரே நாளில் 10 பேர் மரணம்\nவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113586/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T05:08:13Z", "digest": "sha1:324FPEGHJB7NDFBRLAPK4XUS4YDFVXYR", "length": 7957, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "உபரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை, பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்றார்...\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்\nகண்ணன் பிறந்தான் - களை கட்டிய ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nகேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...\nபுதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nஉபரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை, பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய இசைவுக் கடிதம் கோரியும், பணி நிரவல் செய்யக் கோரியும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கை அனுப்பியுள்ளனர்.\nஉபரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை, பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கைஇசைவுக்கடிதம் வழங்காவிட்டால், பணி நிரவல் செய்யாவிட்டால் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், ஆச��ரியர்களின் வாழ்வாதாரத்தை, பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை\nகீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டம்\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது\nமருத்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டிய மியாட் மருத்துவமனைக்கு அபராதம்\nதீவிரமடையும் அங்கொட லொக்கா வழக்கு..\nதாய் தீயில் கருகி பலி.. 2 சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு.. மின்கசிவு காரணமா\nசாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\nகொரோனாவையே மிரட்டும் சிகிச்சை கட்டணம்.. 12 நாளுக்கு ரூ. 6 லட்சம்.. தனியார் மருத்துவமனையின் அடாவடி கொள்ளை\n''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்''-கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இம்ரான் மீது மியாந்தத் பாய்ச்சல்\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…\nவசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..\nஇந்திய பெண்ணுடன் திருமணம் ....40 வங்கிக்கணக்குகள் \nபேஸ்புக்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்... சீரியசாய் பகிரும...\n700 கிலோ எடையைத் தூக்கும் தும்பிக்கை, தேனீக்கள் என்றால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/?wpfin=tag&wpfs=Tamil%20online%20novel", "date_download": "2020-08-13T05:06:37Z", "digest": "sha1:KDFWAPHMD7UHRHFXQJZLPHQG2RKK7LA5", "length": 11603, "nlines": 147, "source_domain": "www.sahaptham.com", "title": "Topic Tag: Tamil online novel – – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nசகாப்தம் — அறிவிப்புகள் — விருதுகளும் வெகுமதிகளும் — Issues And Complexities — RECENT UPDATES Home and Lifestyle — Food and Recipes — — சமைக்க சுவைக்க — — — Sweets Recipes — — — Tiffin Recipes Family and Social Topics — சட்டங்கள் அறிவோம் புத்தகங்கள் — eBooks — சகாப்தம் வெளியீடுகள் தமிழ் கதைகள் — Talk Box — ஆடியோ நாவல்ஸ் — \"வண்ணங்கள்\" - சிறுகதை போட்டி — ரசித்த கதைகள் — Sahaptham Exclusive Tamil novels — தொடர்கதைகள் — — ஸகியா — — கார்குழலி — — புது எழுத்தாளர்களின் கதைகள் — — புனிதா கார்த்திகேயன் — — பிரியா — — நிவேதா மோகன் — — கிருபா ஜேபி — — ரேவதி முருகன் — — சுபாஷினி குணசேகர் — — நாக நந்தினி — — பானுமதி — — ஷஜனி அருந்த்ராஜா — — ஆதிரா ராம் — — லாவண்யா — — ஷமினா சாரா — — காய��்ரி வினோத்குமார் — — கிருஷ்ணப்ரியா நாராயண் — — இஷானா — — ருதி வெங்கட் — — ஜானு முருகன் — — சமீரா — — பாக்யா — — ரம்யா அனாமிகா — — ஹனி கீதன் — — ஆர்த்தி முருகேசன் — — பார்கவி முரளி — — அனு நாகதனா — — பூமிகா — — ஸ்ரீஜா வெங்கடேஷ் — — பரணி உஷா — — சுதிக்ஷா — — ஷிவானி செல்வம் — — நித்யா மாரியப்பன் — — கரோலின்மேரி — — மலர் பாலா — — சதா — — மேகலா அப்பாதுரை — — சாய்லட்சுமி — — சரண்யா வெங்கட் — — நிலா க்ரிஷ் — — ராம்சரண் — — ஆனந்த லெட்சுமி — — நிலா சுப்பிரமணியன் — — ரம்யா ஷெர்லி — — அன்புகோமதி — — இனிதா தமிழினி — — ஹஸி — — சுகி — — ஷமீம் பானு — — பிரஷா குமார் — — தியாலக்ஷ்மி — — நேசிக்கா ரவீந்தர் — — தர்ஷினி சிம்பா — — நிஷால் — — பாலா சுந்தர் — — புதியவன் தொடர்கள் — — இந்திரா செல்வம் — — நித்யா கார்த்திகன் — முடிவுற்ற கதைகள் — — தியாலக்ஷ்மி கதைகள் — — தர்ஷினி சிம்பா கதைகள் — — நிஷால் கதைகள் — — நேசிக்கா ரவீந்தர் கதைகள் — — பாலா சுந்தர் கதைகள் — — சாமிதுரை மணி கதைகள் — — சுரேஷ்.எஸ் கதைகள் — — இந்திரா செல்வம் கதைகள் — — நித்யா கார்த்திகன் கதைகள் — சிறுகதைகள் — — Yazh Mozhi — — Bhagya — — Prasha — — Zajani Arunraj — — Caroline Mary — — Meenakshi Sivakumar — — Dharshini Chimba — — Vathani Prabu — — Nithya Karthigan — கதைச் சுருக்கம் — — Tamil Nivedha — — Ramanichandran — கதாசிரியர் சந்திப்புகள் — நாட்டுடமை நாவல்கள் எழுத்தும் வாசிப்பும் — யார் என்று தெரிகிறதா — கவிதைகள் — கட்டுரைகள் — நிகழ்வுகள் — படித்ததில் ரசித்தது பொழுதுபோக்கு — சினிமா — பிக் பாஸ் சீஸன் 3\nதுருயேறிய இரும்புகள் அத்தியாயங்கள் 28_29_30 1 month ago Kiruba Jp\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: வெற்றியடி நான் உனக்கு \nRE: என் மெளத்தின் கவிதையே\nHi Friends, என் மெளனத்தின் கவிதையே\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 29 அருவிக்கு நிலவனைப் பார்த்ததும் தான...\nRE: என் மெளத்தின் கவிதையே\nஅத்தியாயம் 27 அன்று இரவு அருவி வெகு நேரம் உறங்காமல...\nRE: வெற்றியடி நான் உனக்கு \nஅத்தியாயம்-4 இரண்டு வாரங்கள் கடந்திருந்தது, சித்தார்த...\n'❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\nஆழியின் காதலி - விபா\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்து���்திரி\nRE: Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤\n❤அத்தியாயம் 27❤ காலையிலேயே ஆதிரா ஹோல் சோஃப...\nRE: '❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤' கருத்துத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:22:55Z", "digest": "sha1:F5T5KUV67HWPN4WXZRT5RPHBWPV24XKE", "length": 24473, "nlines": 161, "source_domain": "hindumunnani.org.in", "title": "விநாயகர் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nAugust 1, 2020 பொது செய்திகள்chaturthi 2020, Hindumunnani, இந்துமுன்னணி, காடேஸ்வரா சுப்பிரமணியம், சதுர்த்தி 2020, விநாயகர்Admin\nதமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஇந்த சமயத்தில் முழுமுதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப் படும் விழா . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம் எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.\nகுறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது.\nகொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான்.\nஆகவே விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர் சதுர்த்த�� விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்துகொடுக்கவேண்டும்.\nமேலும் மக்கள் அவரவர் இல்லங்களில் குறைந்த பட்சம் மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம் மாறிட மனமார பிரார்த்தனை செய்திடவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து மதம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா\nAugust 22, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, hindu, இந்துமுன்னணி, இராம.கோபாலன், மக்கள் விழா, விநாயகர், விழாAdmin\n35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..\nவீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.\nஅதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவ���க நடைபெற்று வருகிறது.\nஇந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.\nஇந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.\nஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.\nமுதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.\nவிசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.\nகேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஅதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்ம��க பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.\nதமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் August 10, 2020\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் August 7, 2020\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்க��் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (268) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:17:49Z", "digest": "sha1:HZ2Q4Z4JA3XISH4TBP6A6WNFZR23KOHM", "length": 7331, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "கோவில் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉலகத்தில இந்த மாதிரி ஒரு அநியாயம் எங்கேயும் நடக்காதுங்கனு பொருமி கட்டியேறும் இஸ்லாமியர்\nபார்ப்பன குழுக்களின் அதிகாரத்திற்காக செயல்படுவதுதான் பாசிச,சனாதன கும்பலின் நோக்கம் என சீறும் இஸ்லாமிய தலைவர்\nசங்கிகளே அதிருப்தியடைந்து எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கனு சீறும் நந்தினி \nபிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ்ஸின் அழிவின் துவக்கம் என கர்ஜிக்கும் மதுஒழிப்பு போராளி \nஉணவின்றி கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த யானையை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட தலைவர்\nதிராவிட கும்பலுக்கும் ஒழுக்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்..படுபாவிகளா எனக்கூறி பெரியாரிஸ்டுகளை பொளந்து கட்டும் நித்தியானந்தா \nவேதத்தை யார் கற்க வேண்டுமென விளக்கமளிக்கும் பிராமணர்\nஹிந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என பெரியார் துதிபாடும் திமுக பெருமிதம்\nமானம்,ரோஷம்,வெட்கம்,இல்லாத காலை வருடிய அடிமைகளுக்கு கோவம் வரலாமானு அமைச்சர்களை தாக்கிப்பேசிய லியோனி \nஹிந்துக்களின் கோவில் சொத்துக்களை பறிகொடுக்கமாட்டோம் என்றும் திம���க,வை விட்டால் நமக்கு நாதியில்லை என சுப.வீ அதிரடி பேச்சு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1766386", "date_download": "2020-08-13T06:59:17Z", "digest": "sha1:ARB3LWRIU237X6UEJXN2KEEIIC5AR23A", "length": 4661, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேவி பாகவத புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேவி பாகவத புராணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதேவி பாகவத புராணம் (தொகு)\n14:36, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:31, 24 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n14:36, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇப்புராண நூலில் தேவியின் பல்வேறு வடிவங்களும், அவற்றுக்கான மந்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.http://www.panippulam.com/index.php\nவேறுவக���யாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1918747", "date_download": "2020-08-13T07:19:16Z", "digest": "sha1:X5OO3Z6BH7CVIPXVREKH7ZS674AHFNXH", "length": 2928, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோர்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோர்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:43, 17 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n08:26, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:43, 17 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/687732", "date_download": "2020-08-13T06:59:40Z", "digest": "sha1:5KJCV4NZH5IXJCBOTTI22JRGMTXQDWNH", "length": 2767, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வியாசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:21, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:30, 15 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:21, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: es:Viasa)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/882366", "date_download": "2020-08-13T07:01:12Z", "digest": "sha1:VWFXFO3GZZHOPTRBI6JURN5LHVFNYB53", "length": 2951, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:10, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:29, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mk:Felidae)\n13:10, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: mk:Мачки)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T07:12:11Z", "digest": "sha1:XXTJ5JIU5K3MQJAW6XUMR3IBDDRQPSYC", "length": 7370, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇஸபெல்லா ஜேம்ஸ் பியூர்ஃபே எலிஸ்\nரோஜர் டீக்கின்ஸ் (ஆங்கிலம்: Roger Alexander Deakins) (மே 24, 1949) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். கூன் பிரதர்ஸ் மற்றும் சாம் மெண்டஸ் ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் (Society of Cinematographers) உறுப்பினராக உள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்கன் செஸைட்டி ஆஃப் சினிமேட்டோகிராபர்ஸ் விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.[1] 10 முறை இவரது பெயர் ஆஸ்கர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. இவர் இங்கிலாந்தில் பிறந்தவர்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரோஜர் டீக்கின்ஸ்\nFilmed interview காணொளி உரையாடல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/the-whole-tamilnadu-wandering-water-but-the-government-did-not-find-it/", "date_download": "2020-08-13T06:23:35Z", "digest": "sha1:4XLLBVSHXNKEDNMOQBLBU47SAFZT4GSV", "length": 20714, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது!-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை\nவிஞ்ஞானி நம்பி நாரா���ணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nதமிழகமே ‘தண்ணீர்..தண்ணீர்..’ என அலைகிறது-ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை\nin Running News, அலசல், எடிட்டர் ஏரியா\nநம் தமிழ்நாட்டுல் போன 140 வருஷங்களாக இல்லாத கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தின் பல பகுதியிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைகள் பொய்த்துப் போனதால்தான் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது என்றாலும் கூட, அரசாங்கமும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன் இப்பிரச்னையை பற்றி கண்டு கொள்ளாமல குழப்படி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் உருவாகி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தாமிரபரணி நதியைத் தவிர, ஜீவநதி என எதுவுமே இல்லை. நம் மாநிலத்தின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வரும் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, சிறுவாணி ஆறு, நம்பியாறு, கிருஷ்ணாநதி உள்ளிட்ட அனைத்து ஆறுகளும், நதிகளும், அண்டை மாநிலங்களான கர்நாடாகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தியாகித்தான் இங்கு வருகின்றன.\nமுன்னொரு காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருந்து இந்த ஆறுகளும், நதிகளும் எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். 1980களின் இறுதி வரை இந்நிலை நீடித்தது. அதன் பிறகு, ஆண்டுக்கு ஆண்டு, பருவ ம��ையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் கூட தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றினால், வடகிழக்குப் பருவ மழை கை கொடுக்கும். இரண்டும் கைவிட்டாலும் கூட நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் மாதா கைகொடுக்கும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பேய் மழையோ, பெருமழையோ புயல் மழையோ பெய்யும். அதன் மூலம் அதிக சேதங்கள் ஏற்பட்டாலும் கூட, ஆறு, குளங்கள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி அடுத்தத்து தண்ணீர் பஞ்சமோ, குடிநீர் தட்டுப்போடோ இன்றி காப்பாற்றப்படுவோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து தீவிரமாக அமல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் ஓரளவு நிலத்தடி நீர் அதிகரித்தது. அதை தொடர்ந்து நீர் நிலைகளை சீரமைத்து, பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தால் கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகம் தண்ணீர் பிரதேசமாக காட்சியளித்திருக்கும். ஆனால், அதை அவரும் செய்யவில்லை. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் கண்டு கொள்ள வில்லை. விளைவு, இன்று தமிழகமே தண்ணீர்…. தண்ணீர்… என அலைந்து கொண்டிருக்கிறது.\nமேலும் தமிழகத்தில் 58.89 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இதில், மழை, நிலத்தடி நீர், கிணற்று நீர், ஆற்று நீர் பாசனத்திற்கு ஏற்ப விவசாய பயிர் சாகுபடி நடக்கிறது. நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் விவசாய பயிர் சாகுபடியில் மாற்றம் காணப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில் மாநில அளவில் 25,534 குளம், 17,112 சிறு குட்டை, தடுப்பணை பராமரிக்கப் படுகிறது. ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குளம், கசிவு நீர் குட்டை உள்ளது. 60 சதவீத விவசாய நிலங்கள் குளம், குட்டை, ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறது. இதர விவசாய நிலங்களில் ஆழ்குழாய், கிணற்று நீர் பாசனம் மற்றும் மழை நீர் மூலமாக பயிர் சாகுபடி நடக்கிறது. கடந்த சில ஆண்டாக விவசாய பயிர் சாகுபடியில் சொட்டு நீர் பாசன திட்டம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஆனால், மாநில அளவில் 12.54 சதவீதம் விவசாயிகள் மட்டுமே சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மாறியுள்ளனர். குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மானிய ஒதுக்கீடு இல்லாததால் சொட்டு நீர் பாசன திட்டம் எட்டாக்கனியாக இருக்கிறது.\nஒவ்வொரு ம��வட்டத்திற்கும் ஆண்டுக்கு ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு மட்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்கிறது. மழை நீர் சேகரிப்பு, குளம், குட்டை சீரமைப்பு பணி நடக்காத காரணத்தாலும், நிலத்தடி நீர் இல்லாத காரணத்தாலும், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், 1.7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தரிசாக மாறி விட்டது. மாநிலம் முழுவதிலும் 15,89,216 கிணறு இருந்தது. இதில் கடந்த 3 ஆண்டில் 1,16,479 கிணறு நீரில்லாமல் மண் மூடி அழிக்கப்பட்டு விட்டது. அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த 1,60,607 ஆழ்குழாய் கிணறுகளில் பெரும்பாலானவை நீரின்றி முடங்கி கிடக்கிறது. மாநில அளவில் குளம், கசிவு நீர் குட்டை, நீர் வாய்க்கால் போன்றவற்றை ஆக்கிரமித்து 1.67 லட்சம் வீடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளம், குட்டைகள், நீர் தேக்க தகுதியை இழந்து, சமவெளியாக, மைதானமாக மாறி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் குறைந்து வருவதால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது.\nசாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகளும், காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.நடப்பு தென்மேற்கு பருவ மழை சீசனில் இதுவரை 28% குறைவாக மழை பெய்துள்ளது. குடிமராமத்து திட்டம், வண்டல் மண் அள்ளி பணம் குவிக்கும் திட்டமாக மாறிவிட்டது. ஷட்டர், வாய்க்கால் பராமரிப்பில்லாததால் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. 17,000 பொதுப்பணித்துறை குளம், 10,000 குட்டை, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறையின் கசிவு நீர் குட்டை,சிறு தடுப்பணை என எல்லாம் நீரின்றி காய்ந்து கிடக்கிறது. ‘குப்பை தொட்டி’ கிணறுகள்: பொதுஇடங்களில் உள்ள பயனற்ற திறந்தவெளி கிணறுகளில் மக்கள் தவறிவிழும் அபாயம் இருப்பதால், கிணறுகளை மூடி வருகின்றனர். பயன்பாடில்லாத கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறி வருகிறது. கிணறுகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் சரிகிறது என்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.\nஇதனிடையே கடந்த 3 ஆண்டில் மாநில அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டுமானம் உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சிகளின் அனுமதி பெற, ‘டம்மி மழை நீர் தொட்டி’ உருவாக்கி அனுமதி பெற்று வருகிறார்கள். அரசு துறை கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படவில்லை. மழையால் நகர், புறநகர், கிராமங்கள் வெள்ளக் காடாக மாறுகிறது. ஆனாலும், மழைநீர் சேகரிக்க, நீர்வழிப்பாதை அடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் சோகம்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்\nராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nகூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்\nபி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி\nகொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/node/57920", "date_download": "2020-08-13T05:42:16Z", "digest": "sha1:5NQZNQHL7QE6Q2TXOEWMVGPFP7HOFCUM", "length": 2863, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " படையினரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு | Sri Lanka Army", "raw_content": "\nபடையினரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மிருசுவில் கரம்பாகம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.\nயாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது தலைமையில் தொண்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த பாடசாலை சிறார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்விற்கு தொண்டு நிறுவன அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598541", "date_download": "2020-08-13T05:46:57Z", "digest": "sha1:C7ETHDPP5Q7NN3INSZBQSSUVQB2TI6EE", "length": 10522, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..!! | Full curfew across Tamil Nadu to control corona spread; Police under intensive surveillance .. !! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,\nஇன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள், பத்திரிகைகள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும், பெட்ரோல் பங்க்குகள் இன்று ஒருநாள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய சாலைகளில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையை பொறுத்தவரை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்கள் வீட்டை விட்டு வ���ளியே வருகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர். முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.\nகொரோனா தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் தீவிர காவல்துறை..\n'குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்துவீர்' : அரசுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n74-வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\nஅரசு மேனிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபேரறிவாளன் பரோல் வழக்கு 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇ-பாஸ் முறையில் தளர்வுகள் இல்லை: தலைமை செயலர் திட்டவட்டம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557889-hosur-wholesale-veg-market.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-13T06:07:56Z", "digest": "sha1:YGY26MWBWGY5OAPGBU4ZS3SHPCIKT3R5", "length": 23993, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓசூர் காய்கறி மொத்த விற்பனைச் சந்தை திறப்பு: தினமும் 500 டன் காய்கறிகளை அனுப்பும் பணி தீவிரம் | Hosur wholesale Veg Market - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஓசூர் காய்கறி மொத்த விற்பனைச் சந்தை திறப்பு: தினமும் 500 டன் காய்கறிகளை அனுப்பும் பணி தீவிரம்\nஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் வெளி இடங்களுக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். |படங்கள் - ஜோதி ர���ிசுகுமார்\nகரோனா ஊரடங்கு எதிரொலியாக மூடப்பட்டிருந்த பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தை தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாகத் திறக்கப்பட்டுள்ளது.\nஓசூரிலிருந்து தமிழக நகரங்களுக்கு தினசரி 500 டன் வரையிலான காய்கறிகளை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓசூர் ஒன்றியத்தில் உள்ள ஆவலப்பள்ளி, பாகலூர், பெலத்தூர், பூனப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட ஒன்றியங்களில் காய்கறி விளைச்சல் செய்யப்படுகிறது.\nஇங்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள இதமான தட்பவெப்பம் மற்றும் பதமான மண் வளம் காரணமாக இப்பகுதியில் விளையும் தரமான மற்றும் சுவை மிகுந்த காய்கறிகளுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.\nஇதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டு கணிசமான அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் முதலில் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கரோனா எதிரொலியாக இந்த பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தை மூடப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தினசரிக் காய்கறிகளை அனுப்பி வைப்பது நின்று போனது. இதனால் உரிய விலையின்றி விவசாயிகளும் மற்றும் மொத்த விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பத்தலப்பள்ளி சந்தை திறக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை தமிழகப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி மொத்த வியாபார காய்கறி விற்பனையாளர் சங்கத்தலைவர் ராஜாரெட்டி கூறியதாவது, ''கிருஷ்ணகி��ி மாவட்டத்தில் உள்ள பெரிய சந்தைகளில் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தையும் ஒன்றாகும். இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் தினசரி 600 டன் முதல் 800 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.\nகடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இங்கிருந்து வெளி இடங்களுக்கு காய்கறிகளை அனுப்பி வைப்பது நின்றுவிட்டது. இதனால் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை காய்கறி விற்பனைக்கான பணம் வசூலாகாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது ஊரடங்கு தளர்வினால் கடந்த 1-ம் தேதி முதல் இந்த சந்தை திறக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை, தக்காளி சந்தை, வெங்காயச் சந்தை மற்றும் இதர காய்கறிகள் சந்தை என 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது தினசரி 300 டன் முதல் 500 டன் வரை காய்கறிகள் வரத் தொடங்கி உள்ளன'' என்று அவர் கூறினார்.\nஇதுகுறித்து தளி ஒன்றியம் தோட்டக்கலைத்துறை அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், ''ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் நடப்பாண்டில் காய்கறி விளைச்சல் நன்றாக இருக்கிறது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு காய்கறிகளை அனுப்புவது தொடங்கி உள்ளது. காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்'' என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பேருந்துகளில் 60 சதவீதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை; ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை\nஜூன் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்வு; சென்னையில் 1,072 பேருக்கு தொற்று\nசிவகங்கையில் மேலும் ஒருவருக்குக் கரோனா: 4 பேர் குணமடைந்தனர்\nHosurVeg Marketஓசூர்காய்கறிமொத்த விற்பனை சந்தை500 டன் காய்கறிகரோனாபொதுமுடக்கம்காய்கறி சந்தை\nஅரசுப் பேருந்துகளில் 60 சதவீதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை; ஓட்டுநர், நடத்துநர்களுக்கு...\nஜூன் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nதமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்வு;...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\nபுதுச்சேரி மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை: வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களால் கரோனா பரவல்...\nஊரடங்கால் 4 மாதங்களாக வெறிச்சோடிய கன்னியாகுமரி: சூரிய உதயத்தைக் காண 8,000 பேர்...\nஜிப்மர் கரோனா வார்டை 1,000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக; மத்திய சுகாதாரத்துறை...\nகுடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை; உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை...\nசுதந்திர தின நிகழ்ச்சி: பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ள வேண்டாம்;...\n2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில்...\nகிராம மக்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் மரக்கன்றுகள்: ஓசூரில் வனத்துறையினர் தீவிரம்\nஓசூர் வனச்சரக கிராமங்களில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்���டைப்பு:...\nஓசூர் வனப்பகுதியில் இருந்து நகரத்துக்குக் கூட்டமாகப் படையெடுத்த வண்ணத்துப் பூச்சிகள்\nவரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஓசூர் சந்தையில் மலர்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு...\nஈரானில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கரோனா\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்- அரசுக்கு மருத்துவர் புகழேந்தி கேள்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-13T05:41:43Z", "digest": "sha1:TKWCIUFI3VXDULYXKDJ7TCGW4P6KZ36J", "length": 9501, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மூட்டு ஆரோக்கியம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - மூட்டு ஆரோக்கியம்\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்; ஆகஸ்ட் 13 முதல் 19ம் தேதி...\nநோயுற்றவர்களுக்காக பிரார்த்தனை; ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான் வழிபாடு\nபல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து அங்கீகாரமற்ற விதைகள் வந்துள்ளனவா\nஇ-பாஸ் திட்டத்தால் மனித உரிமை மீறல்: மாநில மனித உரிமை ஆணையம் தமிழக...\nகுழந்தைகளுக்கான தடுப்பூசிகளைத் தள்ளிப் போடலாகாது\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஅப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது: கென் கருணாஸ் தகவல்\nஉலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பு: வெங்கய்ய நாயுடு...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/4", "date_download": "2020-08-13T05:46:07Z", "digest": "sha1:3KOXIWFUPA4MSXCPATDIVZNVIWAYMAGD", "length": 10046, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரிக்கெட்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\n91/6-லிருந்து 212 ரன்கள் எடுத்த பிறகு இங்கி.யை அலற விட்ட அயர்லாந்து: வில்லே,...\n- 122/8-லிருந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம்- ஓராண்டுத் தடைக்குப் பிறகு வந்து...\nசிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு பதிலடி கொடுத்து வெற்றி பெறவே தொடர்ந்து ஆடினோம்:...\n2020ம் ஆண்டு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2-வது முறையாக ஒத்திவைப்பு\nஎன் கருத்துக்கள் தூய்மையான இடத்திலிருந்து வருகிறது....தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்...வர்ணனைக் குழுவில் மீண்டும் சேர்த்துக்...\nபிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரானார் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன்போத்தம்\nமுத்தையா முரளிதரன் பயோபிக்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம்\nதேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழுவில் விரேந்திர சேவாக்\nநீல் வாக்னர் போல் பவுன்சர்கள் வீச இந்திய அணியில் ஆளில்லை: ஆஸி. அணியின் மேத்யூ...\nராகுல் திராவிட் கேப்டன்சி பற்றியும்தான் யாரும் பேசுவதில்லை- தோனி கேப்டன்சி பற்றிய கேள்விக்கு...\nஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, விளம்பரத்தில் நடித்த பிரபலங்களை கைது செய்யக்கோரி வழக்கு: உயர்...\nஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் மகன் 29 வயதில் விரக்தியில்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/180", "date_download": "2020-08-13T05:50:28Z", "digest": "sha1:6FBOGYLRXELS4SOOZTZ25PO3BDEUC4VI", "length": 9835, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோட்டை ரயில் நிலையம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - கோட்டை ரயில் நிலையம்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகம் முழுவதும் 71 லட்சம் குழந்தைகளுக்கு...\nகுப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டும் உள்ளாட்சிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் அபராதம்: தேசிய...\nவிமானத்தை வீழ்த்திய ஈரான்.. போராடும் பொதுமக்கள்\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய‌ அல்உம்மா தீவிரவாதி பெங்களூருவில் கைது- மத்திய குற்றப்பிரிவு...\nசென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உட்பட 11 வழித்தடத்தில் தனியார் ரயில்...\nஜி ஜின்பிங் -சூச்சி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு: தென்காசி காவல் நிலையத்தில் ரஜினிகாந்த் மீது புகார்\n'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் இலவசச் சான்றிதழ் படிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nரயில் பயணிகளிடம் ஒரே நாளில் ரூ.9 லட்சம் அபராதம்\nதமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு; நாளை போலியோ சொட்டு மருந்து...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்; இந்திய ரயில் பெட்டிகளைத் திருப்பி அனுப்பாமல்...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\n'ஆபரேஷன் லோட்டஸுக்கு' அறுவை சிகிச்சை செய்த அசோக்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/12/86557/", "date_download": "2020-08-13T06:15:33Z", "digest": "sha1:YCSMJ6QS3MZAXJHEAKMNZPQAFJ7GHQ6D", "length": 13865, "nlines": 112, "source_domain": "www.itnnews.lk", "title": "மக்கள் சேவைகளை வினைத்திறனாக வழங்க ஆளுநர்கள் நேரடியாக செயற்படுவர்-ஜனாதிபதி - ITN News", "raw_content": "\nமக்கள் சேவைகளை வினைத்திறனாக வழங்க ஆளுநர்கள் நேரடியாக செயற்படுவர்-ஜனாதிபதி\nஅரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு நாளை கூடுகிறது 0 29.செப்\nபிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று ஆரம்பம் 0 04.மார்ச்\nபொசொன் வைபவத்தை வெற்றிகரமாக கொண்டாட இணைந்த சகல தரப்பினருக்கும் பிரதமர் நன்றி தெரிவிப்பு 0 18.ஜூன்\nமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அன���த்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமாவட்ட ரீதியாகவும் ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.\nபொதுமக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்தி சுபீட்சமிக்க சிறந்த குடிமக்களை உருவாக்கும் நோக்குடன், பல்வேறு விசேட செயற்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது செயற்படுத்தப்படுகின்றது.\nநாட்டின் இளைஞர் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்கான போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டமும் பொதுமக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான கிராமசக்தி தேசிய செயற்திட்டமும் அவற்றுள் பிரதானமானவை. நாட்டின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டமும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம், தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டம், சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் ஆகியன ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுள்ள ஏனைய செயற்திட்டங்களாகும்.\nஜனவரி 21 முதல் 28 வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி , அவ் வேலைத்திட்டங்களில் தமது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி பங்களிப்புகளை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாகாண பிரதான செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி , தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் போதைப்���ொருளுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். அத்தகைய சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்வதற்காக தனது ஆட்சிக் காலத்திற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nவட, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனையை தடுப்புக்காக அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது மீளாய்வு செய்யப்பட்டது.\nபெப்ரவரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரையான காலத்தை தேசிய கிராமசக்தி வாரமாக பிரகடனம் செய்து 4000 கிராமங்களுக்கு கிராமசக்தி செயற்திட்டத்தை கொண்டு செல்லும் நோக்கத்தோடு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர்கள் தெளிவுப்படுத்தப்பட்டனர்.\nசோளச் செய்கை மூலம் புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விளைச்சல்\nவாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nநியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்\nதோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்..\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/17/88480/", "date_download": "2020-08-13T06:09:42Z", "digest": "sha1:A24OOOFMJXBGHXEI2ISH2Q72WJT6ZJ72", "length": 7259, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது - ITN News", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது\nமிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படும் : அரசாங்கம் 0 29.நவ்\nஅர்ஜுன் மகேந்திரனுக்கு பிடிவிராந்து பிறப்பிப்பது தொடர்பில் ஆலோசனை 0 24.ஜூலை\nஇலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது (VIDEO) 0 18.ஏப்\nஇரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து வடமேல் மாகாணத்தை சேர்ந்த கடற்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. புத்தளம் பலாவி பகுதியில் குறித்த கஞ்சா எடுத்துச்செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கஞ்சா கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டியை புத்தளம் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/President.html", "date_download": "2020-08-13T04:50:32Z", "digest": "sha1:QJSWTQRJCMGKUWFZOLQ23A6RZZ6GYTY2", "length": 8076, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஆளுநர்களை அழைத்தார் மைத்திரி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஆளுநர்களை அழைத்தார் மைத்திரி\nடாம்போ January 11, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் அனைத்து மாகாணங்களிற்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை இலங்கை ஜனாதிபதி இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.ஆளுநர்களுடனான கூட்டமொன்றினை நடத்தியுள்ள இலங்கை ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nஇதனிடையே கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தன.\nஆளுநர் பதவிக்கு பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழி���்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/congess-mp-vasanthakumar-held-in-nanguneri/264946?utm_source=widget&utm_medium=catnip&utm_campaign=trendingnow&pos=7", "date_download": "2020-08-13T05:56:35Z", "digest": "sha1:XK7XEE6O5XB7UYNSZBLNQA2WS35MID4P", "length": 8052, "nlines": 52, "source_domain": "www.timesnowtamil.com", "title": " தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nதேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nதேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n”பாளையங்கோட்டையில் எனக்கு வீடு. அங்கிருந்து நாகர்கோவில் செல்கிறேன். நான் ரோட்டில் செல்லக்கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது\nநாங்குநேரி: தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாங்குநேரி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்த வசந்தகுமார் எம்பி தடுத்து நிறுத்தப்பட்டாா். அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து தேவையின்றி கூட்டத்தை கூட்டுதல், சம்பந்தமில்லாத நபர் தொகுதிக்குள் நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வசந்த குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் எம்பி, “சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் - காந்தியின் தலைமையி���். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சாலையில் செல்லக் கூடாது என்று சட்டம் இல்லை. தேர்தல் நடக்கும் போது பிரச்சாரம் செய்தால் தவறு என்று சொல்லலாம். பாளையங்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வழியில் காவலர்கள் தடுத்து நிறுத்தி நீங்கள் அங்கே போகக்கூடாது என்று சொன்னார்கள். மாற்று வழியில் செல்வதாகக் கூறினேன். ஆனால், நாங்குநேரி காவல்நிலையத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்கள். இப்போது வந்திருக்கிறேன்.\nநாகர்கோவிலுக்கு எந்த வழியிலும் செல்லலாம். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று சட்டம் இல்லை. ஏதாவது ஒரு வாக்குச்சாவடிக்குள் சென்று பிரச்சாரம் செய்திருந்தால் சட்டத்தை மீறிவிட்டார் என்று சொல்லலாம். ரோட்டில் சென்றதற்கே இந்த நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படும் என்று சொன்னால் ஜனநாயகம் இப்பொழுது என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.\nபாளையங்கோட்டையில் எனக்கு வீடு. அங்கிருந்து நாகர்கோவில் செல்கிறேன். நான் ரோட்டில் செல்லக்கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது நான் வாக்காளர் இல்லை, நாகர்கோவில் தொகுதி எம்.பி.இந்த வழியில் தான் போகவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா நான் வாக்காளர் இல்லை, நாகர்கோவில் தொகுதி எம்.பி.இந்த வழியில் தான் போகவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா எந்த வழியில் போனால் என்ன எந்த வழியில் போனால் என்ன காவலர்கள் மாற்று வழியில் போகச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வழியில் சென்றும் இப்போது கைதி போல காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர்.” இவ்வாறு வசந்தகுமார் கூறினார். மாலை 6 மணிக்கு நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதை தொடர்ந்து வசந்தகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25084", "date_download": "2020-08-13T05:28:29Z", "digest": "sha1:BRJ5MANFPWWD4DGFNWTNHXW64GUJSAHF", "length": 31117, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nஸ்ரீ கிருஷ்ணர் மீதான ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.\nஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல்.\nஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது\nஎன்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி முழுவதையும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியக் கட்டுக் கதைகளைக் களைவதிலேயே செலவிட்டேன். அவரைப் பற்றிய நிதர்சனத்தைப் புனரமைப்பது என்பது சற்றுக் கடினமான வேலையாகவே இருந்தது. ஏன் எனில் சாம்பல் எவ்வாறு நெருப்பை மூடி விடுகிறதோ அதே போல் இங்கே உண்மை மூடப்பட்டுக் கிடக்கின்றது. எந்தக் கூறுகளைக் கொண்டு நான் ஸ்ரீகிருஷ்ணரைப் புனரமைக்க நினைக்கிறேனோ அந்தக் கூறுகள் எல்லாம் பொய்மைக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றன. இருப்பினும் அந்தப் புனரமைப்பைச் செவ்வனே செய்ததாகவேக் கருதுகிறேன்.\nஇந்த இறுதி அத்தியாத்தில் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி கூறும் உண்மை அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் அந்த உண்மையை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப் படும் ஸ்ரீகிருஷ்ணரின் பிம்பத்தை வடிவமைக்க வேண்டியது என்னுடைய கடமையாக உள்ளது.\nஸ்ரீகிருஷ்ணருக்கு சிறு பிராயத்திலிருந்தே வலிமையான உடலமைப்பு இருந்ததைக் காண முடிகிறது. அவர் பிருந்தாவனத்தில் உள்ள கோபியர்களைக் கொடிய விலங்குகளிலிருந்துக் காப்பாற்றியதைக் காண்கிறோம். கம்சன் அனுப்பிய மல்லர்களைக் கொன்றவர். குவாலயம் என்ற யானையைக் கொன்றவர். காளிங்கன் என்ற கொடிய விஷப் பாம்பை யமுனையிலிருந்து விரட்டியவர். அது மட்டுமல்ல அவர் ஓர் அற்புதமான தேரோட்டியும் கூட.\nஸ்ரீகிருஷ்ணர் இயல்பாகத் தனக்கு அமையப் பெற்றிருந்த புத்திசாலித்தனமான மூளையை பயிற்சி மூலம் மேலும் கூர்மையாக்கிக் கொண்டார். ஆயுதப் பிரயோகத்தில் அவர், அவருடைய காலத்தில் இருந்த அனைத்து வீரகளைக் காட்டிலும் சிறந்தவராக விளங்கினார். பராக்கிரமத்தில் அவருக்கு இணை வேறு ஒருவரும் கிடையாது. கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் போன்ற வீரகளையும், மேலும் வீரத்தில் சிறந்த வாரணாசி, கலிங்கம்,புண்டரிகரம், காந்தாரம் போன்ற தேசங்களின் மன்னர்களையும், வென்றவர். கிருஷ்ணரின் சீடர்களான சாத்யகியும், அபிமன்யுவும் மிகச் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்தனர். அர்ஜுனன் கூட ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொன்டவன்.\nபுராணங்களிலும், இதிகாசங்களிலும் யுத்தம் புரியும் கதை மாந்தர்களின் போர்த் திறைமை குறித்தத் தகவல்கள் கிடைக்குமே அன்றி அவர்களுடைய ஆளுமை மாண்பு கு���ித்துத் தகவல் கிடைக்காது. யுத்த தந்திரம் என்பது ஒரு போர் வீரனின் முக்கிய குணமாக அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பீமனோ அர்ஜுனனோ புகழப் படுவது அவர்களுடைய யுத்தத் தந்திரங்களுக்காக அல்ல என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமே தொலைநோக்குச் சிந்தனை உள்ளவராக சித்தரிக்கப் பட்டு தனித்து நிற்கிறார். அவருடைய திறமையான தலைமைப் பண்பினாலும், சிறந்த தொலை நோக்குப் பார்வையினாலும், யாதவர்களின் சின்ன சைதன்யம் கூட ஜராசந்தன் போன்ற மாபெரும் வீர்களின் படையை அழிக்கப் போதுமானதாக இருந்தது. ஸ்ரீகிருஷ்ணரின் இந்த தொலைநோக்குப் பார்வையால்தான் யாதவக்குடிப் புலம் பெயர்ந்து மதுராவிலிருந்து துவாரகைக்குக் குடிபெயர்ந்தது.\nஸ்ரீகிருஷ்ணர் ஒரு தத்துவ ஞானியாகத் திகழ்ந்தார். அவர் போதித்த மதம் அவரது முதிர்ந்த அறிவைப் பறைசாற்றுகிறது. பகவத் கீதை முழுவதும் ஓரு மாமனிதனின் பேருரைகளாகத் திகழ்கின்றன. ஸ்ரீகிருஷ்ணரின் மன்னனுக்குரிய மாண்பு கூட பெரிதும் போற்றத் தகுந்ததாகவே இருந்தது. யுதிஷ்டிரர் வேறு முதிர்ந்த அறிஞர்கள் அவர் சபையில் இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைகளின் படியே நடக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் பல்வேறு துறைகளில் ஞானம் உடையவராக விளங்கினார்.—குறிப்பாக தத்துவம், ஆன்மிகம், மருத்துவம், இசை மற்றும் குதிரை வளர்த்தல் போன்ற துறைகளில்—-\nஸ்ரீகிருஷ்ணர் ஒரு யதார்த்தவாதி. துணிச்சல் மிகுந்தவர்.ப விரைந்து செயலாற்றக் கூடியவர். அவர் சற்றும் சலியாமல் எது தேவையோ அதை அடையும் வரை செயலாற்றக் கூடியவர்.\nஅவர் சிறிதும் சஞ்சலமின்றி எப்பொழுதும் தர்மத்தின் பக்கமும், நேர்மையின் பக்கமும் நிற்பவர். அவருடைய மொத்த வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்த எனக்கு அவருடைய தனிப்பட்டப் பண்புகள் தெளிவாக விளங்கின. ஸ்ரீ கிருஷ்ணர் அவர் காலத்து வீரர்களைக் காட்டிலும் வலிமை மிக்கவராக விளங்கினாலும் அவர் இந்த உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டவே விரும்பினார். அதற்காக அவர் அன்புடையவராக விளங்கினார். அவர் மனிதர்கள் மீது மட்டுமல்ல மற்ற அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையும் பரிவும் மிக்கவராக விளங்கினார். இந்திர வழிபாட்டிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து கோபியர்கள் தங்கள் ஆநிரைகளைத் தாங்களே பராமரிக்கும்வண்���ம் செய்தார்.\nநமக்கு ஸ்ரீகிருஷ்ணர் தனது யாதவக் குடியை நன்கு காப்பாற்றி வந்தார் என்பது தெரியும். இருப்பினும் அவர்களில் எவராவது பாபச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை மறுப்பதோடும் நில்லாமல் அவர்களைத் தண்டிக்கவும் அவர் தயங்கியதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் மன்னிக்கும் மாண்பினை நாம் அறிவோம். இருப்பினும் வேண்டும் சமயங்களில் தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தண்டனை வழங்கத் தயங்கியதில்லை.\nஇவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரின் ஆளுமையில் பல்வேறு நற்பண்புகள் மிளிர்வதைக் காண்கிறோம். அதற்காக அவருடைய நற்பண்புகள் காரணமாக அவருடைய நுண்கலைத் திறன்கள் மறைக்கப் பட்டன என எண்ண வேண்டாம். அவருடைய இந்தப் பகுதியைக் குறித்து நான் விரிவாக எடுத்துரைக்கவில்லை. என்றாலும் அவர் நுண்கலைகளிலும் வித்தகர் என்பதை அவருடைய பிருந்தாவனப் பகுதிகளில் காணலாம். அதற்குப் பிறகு அவரது துவாரகை வாசத்தின் பொழுது அவர் கடலில் பல மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்தவர். ரைவத்ர மலையின் ஓரங்களில் சுழன்ற நதியின் மீது அவருடைய படகுச் சவாரிகள் இனிமை நிறைந்தவை. இவருடைய இந்தப் பரவசமூட்டும் தருணங்கள் அனைத்துக் கலைகளிலும் அவரை ஒரு சகலகலா வல்லவரராக மாற்றியிருக்க வேண்டும்.\nஸ்ரீகிருஷ்ணரின் குணாதிசயங்களில் ஒன்றே ஒன்று காணப்படவில்லை. என்னுடைய ( பங்கிம் சந்திர சட்டர்ஜி ) தர்மதத்துவம் என்ற நூலில் மனிதனுடைய அனைத்து உணர்வுகளிலும் முதன்மையானது அவனது பக்தி உணர்வுதான் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால் மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தி குறித்து எந்த இடத்திலும் விவரிக்கப் படவில்லை. சில இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனை வணங்குவதாகவும், பக்தி செய்வதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை வெறும் இடைசெருகல் அன்றி வேறில்லை.\nநான் கற்பனை செய்வது என்னவென்றால் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைத் தானே வணங்கும் ஒருவராகக் கருதியிருக்க வேண்டும் என்பதுதான். தன்னைத்தானே ஆராதிக்கும் மனப்பாங்கு ஒருவருக்கு வர வேண்டும் என்றால் தானும், படைத்தவனும் வேறு வேறு அல்ல என்ற எண்ணம் ஆழமாகவே வேரூன்றி இருக்க வேண்டும். இந்த உறுதிதான் தளராத ஞானமார்க்கம். இந்த நிலையை சென்றடைவதற்கு ‘ ஆத்மரதி ‘ என்று பெயர். சாந்தோக்ய உபநிடத்தில் இந்த ஆத்மரதி இவ்வாறு விளக்கப் படுகிறது.\n“ இதை எவன் பார்க்கிறானோ, இதை எவன் உணர்கிறானோ, இதை எவன் அறிகிறானோ, இதை எவன் மேற்கொள்கிறானோ, இதை எவன் தனது துணையாகக் கொள்கிறானோ, இந்தத் தான் என்பதை எவன் அனுபவிக்கிறானோ அவன்தான் கடவுள். “\nஸ்ரீகிருஷ்ணரை கீதை ஆத்மராமன்” எனக் குறிப்பிடுகிறது. தன்னை அறிந்தவன் அதாவது இந்தப் பிரபஞ்சமாகிய தன்னை அறிந்தவன் என்று பொருள். இதை விட ஆத்மாராமன் என்பதை என்னால் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.\nநிறைவு செய்யும் விதமாக நாம் ஸ்ரீகிருஷ்ணரை இந்தக் கீழ்கண்ட காரணங்களுக்காக முழு மனிதனாகப் பார்க்கிறோம். அவர் வெல்லப் படாதவர்; வெல்ல முடியாதவர்; அவர் தூய ஹிருதயம் படைத்தவர்; நேர்மையானவர்; குணசீலர்; ப்ரேமை மிகுந்தவர்; அன்பனாவர்; கடமை தவறாதவர்; தர்மத்தைக் கடைபிடிப்பவர்; வேத பண்டிதர்; நற்பண்புகளின் உறைவிடம்; மனித குலத்தின் மீது நல்லெண்ணம் கொண்டவர்; நியாயஸ்தர்; கருணாமூர்த்தி; பாரபட்சமற்றவர்; இருப்பினும் குற்றம் புரியும் சுற்றத்தாரை தண்டிக்கத் தயங்காதவர். தன் செயலில் ஆதிக்கமற்றவர். எளிமையும் , கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் மிகுந்த ஒரு யோகியைப் போன்றவர். ஸ்ரீ கிருஷ்ணர் மனித சக்தியின் எல்லைகளுக்குட்பட்டு செயல்பட்டாலும் அவருடைய மிக மேன்மையான நற்குணங்கள் அவரை ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தியது. மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட தனது மேன்மையான குணங்களினால் அவர் தெய்வ நிலைக்கு உயர்த்தப் பட்டார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு கடவுளா அல்லது ஒரு மானுடனா என்பதை இந்த ஆராய்ச்சி நூலைப் படிக்கும் எந்த வாசகனும் அவர்களுக்குரிய முறையில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.\nஎன் வாசகர்கள் ஸ்ரீகிருஷ்ணர் கடவுள் இல்லை மனிதர்தான் என்று நினைத்தால் ரைஸ் டேவிட் என்ற அறிஞர் புத்தரைக் குறிப்பிட்டதைப் போல ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிப்பிடட்டும். “ இந்துக்களில் மிக்க அறிவுடையவரும், மிக்க மேன்மை மிக்கவரும் இவர் ஆவார். “\nஎனது ஏனைய வாசகர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெய்வாம்சம் பொருந்திய குணங்கள் மிகுந்து காணப்படுகின்றன என்று நம்பினால் அவர்கள் என்னுடன் சேர்ந்து கீழ் கண்ட வாக்கியத்தை உரக்க உச்சரிக்கட்டும். “ இங்கே பகவானாக உருவகப்படுத்தப் பட்டுள்ள மேன்மையானவர் மானுட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்.”\nஸ்ரீவைஷ்ணவம் குறித்து மிக விரிவான நாவல் எழுதுவதுதான் என் நோக்கமாக இருந���தது. நாராயணனைத் தேடிக் கொண்டு சென்ற என் பயணம் நடுவில் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தில் கொண்டு விட்டது. ராதையைப் பற்றி அவர் முன் வைக்கும் கருத்துகளும், இறுதி அத்தியாயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணரை ஒரு ஆத்மராமன் என்று கூறுவதும் என் தேடலின் எல்லைகளை விரிவு படுத்தியுள்ளது. இந்த நூலுக்கு இரவீந்திர நாத் தாகூர் அவர்கள் எழுதிய மிக விமர்சனக் கட்டுரையும் அதற்கு பங்கிம் எழுதிய பதில் மறுப்புக் கட்டுரையும் பிரசித்தமானவை. நான் அந்த இரண்டு கட்டுரைகளையும் இந்தப் புத்தகம் நூலாக வெளி வரும்பொழுது சேர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்.\nஇத்தனை வாரங்களும் இதனை தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவிய திண்ணை இனைய இதழுக்கு எனது மனமார்ந்த நன்றி.\nசில நேரங்களில் அவசரமாக டைப் அடித்து அனுப்பும்பொழுது ஏற்படும் சிற்சில எழுத்துப் பிழைகளையும் பொறுத்துக் கொண்டு இதனுடன் கூடவே பயணித்த வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nSeries Navigation நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nPrevious Topic: திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nNext Topic: நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nOne Comment for “ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.”\nநீங்கள் எழுதிவரும் “ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தின்” கடைசி சில பகுதிகளைப் படித்தேன். உங்களுடைய சில கருத்துக்கோணங்கள் ���ாறுபட்டு இருந்ததும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.\nஅதிலும், இந்தக் கடைசி அத்தியாயம் என் மனதை மிகவும் கவர்ந்தது.\nநான் கிருஷ்ணரை ஒரு சிறந்த அரசியல் மேதையாக நினைத்திருந்தேன். இந்து சமயத்தின் சாரமான கீதையின் நாயகனாகவும் எண்ணி இருந்தேன்.\nஅவரது மற்ற பண்புகளையும், மாண்புகளையும் எடுத்துக் காட்டியது மிகவும் நன்றாக இருக்கிறது.\nஉங்களது இந்த பணி தொடர என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.venkatakavi.org/ovk/compositions.html?id=290", "date_download": "2020-08-13T06:14:55Z", "digest": "sha1:7I6KY3YZ2PPIRBIMXAEU2YGH3KRJDWOQ", "length": 5013, "nlines": 117, "source_domain": "www.venkatakavi.org", "title": "aḷai kaḷava", "raw_content": "\nஅளை களவ மனை புகுவான் அடவிபுகான்\nதளை இறுக தாளிட்டு தலை சுமந்த\nதாழி வழி விலை கூற\nவளை பதியும் வலம் வாய் தழுவ\nவளை கழலும் இடம் வீச\nஎன்று கூறிச் சென்றனர் (கண்ணனோ கண்ணன்)\nசென்ற திசை மனம் முந்த சிற்றிடைகள் துவள\nகன்று ஒன்று துள்ளுதல் போல் கண்கள்\nஆழி மழை மாமுகிலின் அமை நிறத்து\nநிழலிடு நெடு மரத்தை நிமிர்ந்திரு\nகட்டழகன் குழலூத கதவமெலாம் தாழ் நழுவ\nவீட்டிடுதலான சிறை விரைந்து வந்தண்டையுற\nவட்டமிடும் சிறுவருடன் வாய்நிறையும் வெண்ணையுடன்\nசட்டமிடும் மூத்தோனும் தம்பியையும் கண்டனரே\nகட்டவிழ்த்த கன்றுகளும் கறவைகளும் புறம் சூழ\nஎட்டெட்டும் எண்ணாத எழிலரசு கண்டு கரம்\nகொட்டி இடம் வலம்தாங்க குமுத மலரன்ன\nசுட்டுவிரல் மடக்கி கீழதரம் தாங்கு திறம் பணிவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://beyondwords.typepad.com/beyond-words/2013/01/irul_munagum_pathai_6.html", "date_download": "2020-08-13T05:44:43Z", "digest": "sha1:BNNI7EN2KJCZCJTLKSGB3VHDGESNW6X6", "length": 30597, "nlines": 53, "source_domain": "beyondwords.typepad.com", "title": "வார்த்தைகளின் விளிம்பில்: இருள் முனகும் பாதை - 6", "raw_content": "\nஇருள் முனகும் பாதை - 6\nகாலை பத்துமணிக்கும் புலராத செப்டம்பர் மாதம். சாலை வரை நீண்டிருந்த பென்னட்டுடைய வீட்டின் புல்வெளி எங்கும் இரவு பனிப்பொழிந்ததற்கான அடையாளங்கள் மிச்சம் இருந்தன. திறந்திருந்த வரவேற்பறை ஜன்னல் சுவரில் பதிந்திருந்த கன அடுப்பின் முயற்சியைத் தோற்கடித்தது. வரவேற்பறை மூலையில் உட்கார்ந்திருந்த கிளாராவின் கண்கள் தூக்கத்தை இழந்திருந்தன. ரெண்டு நாட்கள் மூன்று இரவுகள் பயணம் செய்து இங்கிலாந்து யார்க் நகரில் பென்னட் வீட்டுக்கு வந்திருந்தாள். மரப்படிகேட்டுகள் உராயும் ஓசை கேட்க பென்னட் வந்துவிட்டாரென எட்டிப்பார்த்தாள். வேலையாள். பலகைச் சட்டகங்கள் போல, தேவையான அசைவுகளை மட்டுமே உடைய அவளது நகர்வு அதிசயமாக இருந்தது. கிளாராவுக்கருகே இருந்த மேஜையில் சிறு கிண்ணங்களில் இனிப்பு வகைகளை வைத்துவிட்டு அசைவே தெரியாதது போல மறைந்தாள். வெள்ளை மெழுகுவர்த்தி போலிருந்தாள். கதப்பூட்டும் நெருப்பில் அவ்வப்போது வெடித்த மரச் சுள்ளிகளை தவிர உயிர்ப்பே இல்லாத உறைந்தவிட்ட அறை.\nடிரெஸ்டன் நகரை விட்டு சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றார் பென்னட் எனக் கேள்விபட்டதும் கடும் கோபம் அடைந்தாள் கிளாரா. நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல, ஷூமன்னின் இசையை ஆஸ்த்ரிய ராஜ்ஜியம் தாண்டி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பென்னட்டுக்கு இருந்ததாக அவள் எண்ணியிருந்தாள். திடுமென கோவத்தில் கிளம்பிப் போவார் என அவள் எதிர்பார்க்கவில்லை.\nஅரையிருட்டு நிலவிய பின்கட்டு அறையிலிருந்து பென்னட் வெளிப்பட்டார். கூன் போட்டிருந்தார். ரெண்டு நாட்கள் மழிக்காத முள் தாடி, மஞ்சள் வெண்மை நிறத்தில் வெளிறிய நிற முகம், முன்பார்த்ததை விட கருவட்டங்கள் அதிகமான கண்கள் என சோர்வாயிருந்தார்.\n'வாருங்கள் கிளாரா. தங்கள் வரவு நல்வரவாகுக நானே உங்களுக்கு மடல் எழுத நினைத்திருந்தேன்..', என தர்மசங்கடமாகச் சிரித்தார்.\n'பரவாயில்லை பென்னட். உங்களது உஷ்ணக்காற்று எனது பியானோ அறையை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. தங்களது மனைவி எலிசபெத் நலம் என நம்புகிறேன்.', என பென்னட்டின் கண்களை விட்டு அகலாமல் பேசினாள்.\n'உங்களிடம் காரணம் கேட்கப் போவதில்லை பென்னட். மனநல மருத்துவமனையில் இருந்தபோது ஷூமன் எழுதிய இரு சிம்பொனிகள் மற்றும் நான்கு கான்சர்ட்டோக்களை லெப்சிக் மேடையில் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்.', என்றாள்.\n'நான் என்ன செய்ய முடியும் கிளாரா டிரெஸ்டன் சேம்பர் ஆர்க்கஸ்ட்ராவினராலும் இதுவரை உலகம் பார்த்திராத பியானோ கலைஞரான உங்களாலும் முடியாததை என்னால் முடியுமா டிரெஸ்டன் சேம்பர் ஆர்க்கஸ்ட்ராவினராலும் இதுவரை உலகம் பார்த்திராத பியானோ கலைஞரான உங்களாலும் முடியாததை என்னால் முடியுமா ', மிக நிதானமாக கேலித்தொனி வெளிப்படாத வண்ணம் கூறினார் பென்னட்.\nநேரடியாக கேள்விக்கு பதில் தராத கிளாரா, 'இசையால் பெற்றவை குறைவு தான். இல்லை அப்படி���் சொல்லக் கூடாது. மாறாக குறைவுபட்டவைகளையே இசை எனக்குத் தந்தது. மன்னிக்கவும், வேறு ஏதாவது தனிமையான அறைக்குச் செல்லலாமா உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதை விரும்பமாட்டீர்கள்..', கண் ஓரத்தில் தேங்கிய கண்ணீரை கைக்குட்டையினால் விழி நோகாமல் துடைத்தாள். அவளது பரிதாபமான முகத்தைப் பார்க்க பென்னட்டுக்கு சங்கடமாக இருந்தாலும் மிக திடமான நெஞ்சுடையவள் எனவும் உணர்ந்திருந்தார்.\n'ஒ, மன்னிக்க வேண்டும். வாங்க..', என பதறியபடி பின் அறையின் இருட்டைக் கடந்து மேஜை மேலிருந்த சிறு கண்ணாடி விளக்கை படியேறத் துணையாக எடுத்துக்கொண்டார்.\nமாடி அறை விசாலமாக இருந்தாலும் திரைச் சீலைகள் மூடி இருண்டிருந்தது. கண்ணாடி விளக்கை மேஜை மேல் வைத்ததும் ஜன்னல் நாதங்கிகளை நீக்கிவிட்டு உயரமான திரைச்சீலைகளை இழுத்துச் சேர்த்து நீல நிற சணல் கயிறால் சுவர் ஆணியில் சுற்றிக் கட்டினார்.\nகிளாரா முதலில் பியானோவுக்கு அருகே இருந்த நாற்காலியில் ஷூமன்னின் கருப்பு அட்டை போட்ட டயரிக்குறிப்புகளைப் பார்த்தாள். அதற்கு கீழே இசைக்குறிப்புகள் நூலால் கட்டப்பட்டிருந்தன.\n'உங்களிடம் கொடுத்துவிட்டு வர நினைத்தேன்..அவசரத்தில் பொட்டியோடு எடுத்து வந்துவிட்டேன்..இப்பவே அடுக்கி வைக்கச் சொல்கிறேன்.', எனத் தடுமாறி எல்லா குறிப்புகளையும் சேர்க்கத் தொடங்கினார்.\nபெரிய அரசவைக் கூடம் போல விசாலமாக இருந்த அறைக்குள் ஜன்னல் வழியாக சில்லென்று காற்று வீசியது. கண்களில் ஒரு திரை மூடியது போல கிளாராவுக்கு குழப்பம் ஏற்பட்டது. எதற்காக இங்கு வந்தோம் மைதொட்டு எழுதிய சில இசைக்குறிப்புகளை திரும்ப வாங்குவதற்கா மைதொட்டு எழுதிய சில இசைக்குறிப்புகளை திரும்ப வாங்குவதற்கா டிரெஸ்டன் நகரிலிருந்து பெரும் கோபத்தோடு தான் கிளம்பினாலும் இந்த அறைக்குள் ஷூமன்னின் பொருட்களைப் பார்த்ததும் அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சி நடத்துவதும், பென்னட்டிடம் முகம் கொடுக்காமல் கறாராகப் பேசுவதும் முக்கியமல்ல எனத் தோன்றியது. பென்னட் அனைத்தையும் பெட்டியில் அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தொடுவானம் தொட்ட இடங்களிலெல்லாம் கடந்த காலத்திலேயே தொக்கி நிற்பது போலத் தோன்றியது.\n'இந்தாருங்கள் ஷூமன் என்னிடம் கொடுத்த புத்தக��்கள், இசைக்குறிப்புகள், அவனது நாட்குறிப்புகள்..இனிமேல் எனக்கு இது தேவையில்லை..', பெரும் பாரம் குறைந்தது போல பென்னட்டின் முகம் நிம்மதி அடைந்திருந்தது.\nவிழிகளைப் போல கைகால்களும் கிளாராவுக்கு கனமாக இருந்தன. திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும் எனும் எண்ணத்தை நீட்டிக்கவிட்டு முடிவு எடுத்தவளாய், 'இல்லை பென்னட். நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்காக அல்ல, உங்கள் நண்பரின் கனவை நிஜமாக்கக் கூட அல்ல. ஒரு உண்மையான கலைஞன் அடையாளம் தெரியாமல் உதாசீனத்தின் பிடியில் தவித்த கணங்களிலும் எப்பேர்பட்ட உன்னதமான சிருஷ்டியை செய்து காட்ட முடிந்தது என உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக. எனது காதல், புகழ், பெருமிதம், வளர்ச்சி எல்லாம் இதற்கு முன் மண்டியிடவேண்டியவை. ஒரு வேளை நீங்கள் நினைப்பது போல ஷூமன் மீது நான் வைத்திருக்கும் காதல் உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதனின் உச்சகட்ட வல்லமைகளின் வரிசையில் ஷூமன்னின் இசைக்கு ஒரு இடமுண்டு. வெறும் இசையின் சாதனைகளால் உண்டான இடமல்ல, அது அவருக்குத் தெரியாது; ஆனால் இசையோடு ஒன்றிய ஒரு கலைஞனின் மொழி இது.'\n'பொதுவாக தனிமைச் சிறையில் சிக்கிக்கொண்டால் மனநோய் உருவாகிவிடும் என்றாலும் அதை கவனிக்கும் பயிற்சியைப் பெற்றவர் என மருத்துவர் ஷூமன் பற்றிக் கூறினார். புறச் சூழலை பிரதிபலிக்க இயலாத கலை தேங்கிவிடும் என்பதை ஷூமன்னனை விட அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. உயிர்ப்பிடிப்பாக அகத்தின் கூவல்கள் புற உலகை சென்றடையும் வழி என்றாலும் இசை அதோடு நின்றுவிடுவதில்லை என உணர்ந்தவர். நுட்பங்களும் இடைவிடாத பயிற்சியும் இசைக்கலைஞரை உருவாக்காது என்பதை ஐரோப்பா உணர வேண்டும். கலையின் உச்சகட்டத்தை நோக்கி உந்திச் செல்லும் ஒரு பெரிய சமூகம் சாவி கொடுத்த பொம்மைகள் போல மாறிவருவதைக் கண்டு வெதும்பியிருக்கிறார் ஷூமன்.'\nமேகங்களைத் தாண்டி குளிர்ந்த நிலத்தை பார்த்துவிடுவோமா என வானம் திணறியது. வீசிய மெல்லிய காற்றில் ஆப்பிள் வாசனை. கிட்டத்தட்ட கையறுநிலையில் வெளிப்பட்ட கிளாராவின் வார்த்தைகள் அறைக்குள் மெளனத்தை அதிகப்படுத்தின. சுயவாதை என ஷூமன் தனது இசை பற்றிய ஒரு கடிதத்தில் எழுதியிருந்ததை பென்னட் நினைவுகூர்ந்தார். இசை தரும் போதையே எனக்கான பதாகை; அதுவே எனது உயிரை உறிஞ்சு கொல்லும் நோய். ஷூமன் பற்றி பென்னட்டுக்குத் தெரியாத எதையும் கிளாரா சொல்லிவிடப்போவதில்லை. அழகின் வெளிப்பாடு தான் கலை என நம்பிக்கையை இது போன்ற கலைஞர்களின் வாழ்வு சிதைத்துவிடுகிறது. கலையின் அழகும் மூர்க்கமும் இதுதான்.\n'இந்த உண்மை தெரிந்தும் ஏன் இத்தனை நாள் மறைத்து வந்தேன் என நீங்கள் குழம்பக்கூடும்..உள்ளுக்குள் உணர்ந்த என்னால் வெளிப்படையாக காட்ட முடியவில்லை. சிறு வயதிலிருந்து நான் ஒப்புக்கொண்டுவிட்ட கலை எனும் ராட்சசனின் முகத்தை மறுக்கத் தயாராகவில்லை. ஷூமன்னின் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள எனது அடிப்படை உலகை மாற்ற வேண்டும். இயல்பிலேயே ஒரு பியானோ கலைஞனாக மட்டும் இருந்ததால் இசை என்பது பயிற்சி மூலம் அசாத்திய ஒருமை மூலம் கைவசப்படக்கூடியது என நினைத்திருந்தேன். ஷூமன் காட்டிய உலகை மறைத்து வந்தேன். அதை ஏற்றுக்கொண்டால் எனது வாழ்வே அர்த்தமிலாத பாழும் கிணறு ஆகிப்போகும். நான் இறந்தபின்னும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பியானோ கலைஞன் எனப் பெயர் நிலைத்திருக்க வேண்டும். அதற்காகவே சிறுவயது முதல் இசைக்குறிப்பு கூட இல்லாமல் பயிற்சி எடுக்கப் பழகினேன். கிளாரா என்பவளது விரலில் உள்ளது பியானோவின் உன்னதமும் மென்மையும் என உலகுக்கு உணர்த்த நினைத்தேன். அதை பல இசைக்கூடங்களில் செய்தும் காட்டினேன். ஐரோப்பாவே என்னைப் போற்றியது. பியானோ வாசிப்பதில் இருக்கும் நுட்பங்கள் அறிந்தவர் என்னளவு யாருமில்லை. இதுதான் உண்மை. ஆனால் ஷுமன்னின் அளவுகோளை ஏற்றுக்கொண்டது நான் அழிந்துவிடுவேன். எனது திறமையான பியானோ வாசிப்பு வெறும் குரங்காட்டிவித்தை மட்டுமே என நானே ஒத்துக்கொள்வது போலாகிவிடும். எனது பிம்பம் அழிவதை விரும்பவில்லை.' , அழுகையை அடக்கி கம்பீரமாகப் பேசினாலும் அவளது குரல் உடைவதை பென்னட் கவனித்தார்.\n'உதாசீனம் மூலம் என் இருப்பை நிலைப்படுத்தவும், பொதி சுமக்கும் கழுதை போல் மாறாத நுட்பங்கள் வழி உந்திச் செல்லவும் பழக்கப்படுத்தப்பட்டேன். என வாழ்வே இவ்வளவுதான். இதை மீறிய வழி ஒன்று கலையில் உள்ளது எனக் காட்டிய ஷூமன்னனை உள்ளூர வெறுத்தேன். அவரைக் காதலிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை, இன்றும். ஆனால் எல்லையை மீறி அவர் காட்டிய இசைப் பாதையில் கிளாராவுக்கு இடம் கிடையாது.'\n'என்றாவது ஒரு நாள் அவர் தற்கொலை செய்துகொள்வார் என எண்ணி���ிருந்தேன். பிரக்ஞை இழந்த மனநிலையில் சிருஷ்டியின் உச்சத்தில் இருந்த ஷூபர்ட் போல இவரது ஆயுசும் குறைவே என்பதை உணர்ந்திருந்தேன். என்னைப் போன்றவர்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட வாழ்ந்துவிட முடியும். தூண்டிலில் மாட்டிய மீன் போல வானை அள்ளவும் அதன் மூலம் உயிரை விடவும் சபிக்கப்பட்ட உண்மையான கலைஞர்களின் தலைவிதி எதிர்பார்க்கும் பலி இது. கண்டிப்பாக இது சிறு வீழ்ச்சிகள் தாம். ஆனால் கலை எனும் அகண்டாகார ஆத்ம லயிப்பை கோரும் செயல்களுக்கு அவ்வப்போது நமது தரப்பிலிருந்து தரும் அன்பளிப்பு.'\nவிக்கித்து நின்றிருந்தார் பென்னட். ஐரோப்பிய இசைக் குழுக்களில் உணர்வற்ற 'மாவு பொம்மை' என ரகசியமாக பலர் சிரிக்கும் கிளாராவா இது கிளாராவின் பிரக்ஞை மோதியதன் வலி பென்னட்டை துளைத்தது. அழுது முடித்து கண்ணீர் வற்றிய கிளாராவை வெறித்துப் பார்த்தார். முடிவற்ற ஒரு பயணத்தில் தொடக்கத்தைப் போல மனதைரியமும் அவநம்பிக்கையும் பென்னட் கண்களில் தெரிந்தன. இனி இந்தப் பெட்டியை கிளாராவிடம் கொடுப்பதில் பயனில்லை. ரெண்டு நாட்கள் பயணம் செய்த அலுப்பு கண்ணீரோடு கரைந்துபோனது போல நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கிளாரா.\nஇனி ஷூமன்னின் நாட்குறிப்புகளை படிக்கத் தொடங்குவேன் என நினைத்தார் பென்னட்.\nJan 27, 2013 10:23:47 PM | இசை அனுபவம், இசைக் கலைஞர், ஐரோப்பிய இசை, கதை, புனைவு, வலசை, வலசை சிற்றிதழ்\nஇருள் முனகும் பாதை - 5 எல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறி��்து கேட்ட முதல் இசையே அதுதான். ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த...\nஇருள் முனகும் பாதை - 7 ஷூமன்னின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. குறுக்கு நெடுக்காக விழுந்து கிடக்கும் மர உத்திரம் போல மனம் முழுவதும் ஒருமுனைப்பில்லாத குறிக்கீடுகள். தொழுவத்தில் கதகதப்புக்காகக் காத்திருக்கும் ஆடு போல ஏதோ ஒன்றின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கு முன் எதுவுமே நினைவில்லாதது போல மனம் அரற்றியபடி இருந்தது. மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது கடந்து போன இந்த இரவை மறப்பது கடினம். மளுக்கென சாயும் வெட்டப்பட்ட மரம் போல திடீரென ஒரு முறிவு. ஒரே ஒரு ஓசை. அதன் அங்க லாவண்யங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தபடி இன்றிரவு கழிந்துவிடும் போல ஷூமன்னுக்குத் தோன்றியது. கசிந்துகொண்டிருந்த சிறு ஒளிக்கீற்றில் பற்பல நிற தூசிகள் மிதந்தன. தங்களது இருப்பின் மூலாதாரமே இந்த வெளிச்சக்கீற்றுகள் தான் என உணர்ந்ததால் பதற்றத்துடன் மினுங்கின. எத்தனை நேரம் இதையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என ஷூமன் யோசித்தார். கலைமனம் கூட செயலில் தான் வெளிப்படும் என்றாலும் ஒவ்வொரு கவிதை வரிக்கும் சேர்க்கும் இசை தன்னை...\nபொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.\nOn கிதார் கலைஞர்கள் - கிதாரை மேடையேற்றியவர்\nOn ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16873", "date_download": "2020-08-13T04:58:48Z", "digest": "sha1:OGFEH5KMUVCG7VQ6FM77RL6FORE2CMDJ", "length": 4808, "nlines": 77, "source_domain": "dinaanjal.in", "title": "மது வாங்குவதில் தகராறு - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலை அடுத்த, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆட்டோ டிரைவர் சங்கர், 30; எடப்பாளையத்தைச் சேர்ந்தவர், பழ வியாபாரி ஆனந்தன், 32; நண்பர்களான இவர்கள், அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஏந்தல் பைபாஸ் சாலை அருகே, மது அருந்த சென்றனர். அங்கு, மது வாங்குவதில், இருவரிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆனந்தன், சங்கரின் தலையில் கல்லால் ���ாக்கினார். இதில் மயங்கி விழுந்த சங்கர் உயிரிழந்தார். தலைமறைவாக உள்ள ஆனந்தனை, போலீசார் தேடி வருகின்றனர்.\nPrevious பயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nNext பஸ் மீது கார் மோதி விபத்து\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/189060", "date_download": "2020-08-13T05:44:19Z", "digest": "sha1:NAW3APABKZ533YZSVHPHWI4IX5R5I437", "length": 8952, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு\nபெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுனர் கெடு விதித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது கடும் அமளி நீடித்ததைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையை வருகிற திங்கட்கிழமை வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.\nநேற்றைய சட்டப் பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்துள்ளார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிருப்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 40-லிருந்து 50 கோடி ரூபாய் வரையிலும் வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என கடந்த வியாழக்கிழமை பாஜகவினர் ஆள���னரை சந்தித்து முறையிட்ட நிலையில், அதனை நடத்துமாறு சபாநாயகரை ஆளுனர் கேட்டுக் கொண்டார். ஆளுனரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை நேற்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால், அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும்.\nPrevious article‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nNext articleஅன்வார்- அஸ்மின் முரண்பாடு: நிலை தடுமாறுமா பிகேஆர்\nகர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை\nகர்நாடகாவில் இடைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன, பாஜக முன்னிலை\nபெரும்பான்மையை நிரூபித்து எடியூரப்பா கர்நாடகா முதல்வராக தொடர்கிறார்\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று\nகொவிட்19: அமெரிக்கா, பிரேசிலை விட இந்தியாவில் தொற்று வேகமாகப் பரவுகிறது\nசிலிம் சட்டமன்றம்: அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ringing-bells-freedom-9900-tv-booking-starts-on-august-15-260137.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T07:11:03Z", "digest": "sha1:IIGPD6QT4PMJNWKWMPCY5PLRXZICGLRA", "length": 14879, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தினத்தன்று ரிங்கிங் பெல்ஸின் ஃப்ரீடம் 9900 டிவி முன்பதிவு: விலை ரூ.9,900 | Ringing Bells Freedom 9900 TV booking starts on August 15 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nகமலா-வை \"கம்மா...லா\" என்ற செய்தி வாசிப்பாளர்.. டக்கரை ‘டூக்கர்’ ஆக்கிய நெட்டிசன்கள்.. பழிக்கு பழி\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nSports மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தினத்தன்று ரிங்கிங் பெல்ஸின் ஃப்ரீடம் 9900 டிவி முன்பதிவு: விலை ரூ.9,900\nமும்பை: ஃப்ரீடம் ஸ்மார்ட்போன் 251ஐ அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 9900 எல்.இ.டி. டிவிக்கான முன்பதிவு வரும் 15ம் தேதி துவங்குகிறது.\nரூ. 251க்கு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனான ஃப்ரீடம் 251ஐ அறிமுகம் செய்து வைத்து அனைவரையும் வியக்க வைத்த நிறுவனம் ரிங்கிங் பெல்ஸ். தற்போது அந்த நிறுவனம் ரூ. 9 ஆயிரத்து 900க்கு ஹெச்.டி. எல்.இ.டி. ஃப்ரீடம் 9900 டிவியை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த டிவிக்கான முன்பதிவு சுதந்திர தினத்தன்று துவங்குகிறது. மறுநாளில் இருந்து டிவி டெலிவரி துவங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிக்கான முன்பதிவு ஒரேயொரு நாள் தான் அதுவும் நிறுவனத்தின் இணையதளம் மூலம் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிவியை முன்பதிவு செய்துவிட்டு வாங்கும்போது பணம் கொடுத்தால் போதும். ஃப்ரீடம் டிவி 31.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வருகிறது. சந்தையில் உள்ளதிலேயே இது தான் மலிவு விலை எல்இடி டிவி ஆகும்.\nஒரேயொரு நாள் தான் முன்பதிவு என்றால் எத்தனை டிவிக்கள் விற்பனை செய்ய திட்டம் என்று தெரியவில்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசோட்டா பீம்... டிடியுடன் கைக்கோர்க்கும் போகோ\nஅக்காவுக்கு ஒரு ஹக் குடுங்க... தட்றோம்... தூக்கறோம்...\nகண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலிருந்து கேமராமேன் ஆவிராஜுடன்.. நேரலை அக்கப்போர்கள்.. கதறும் நேயர்கள்\nIndependence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...\nராத்திரி நேரம்.. கும்மிருட்டு.. நைஸாக நடந்து வந்து.. வீடு வீடாக.. நடமாடும் மர்ம நபர்\nதமிழக அரசு கேபிள் டி.வி மாத சந்தா குறைப்பு.. முதல்வர் பழனிச்சாமி அதிரடி.. இனி எவ்வளவு தெரியுமா\nடிவி விவாதங்களில் இருந்து பாஜக விலகிய 10 நாட்களில்தான் இத்தனை கூத்தும் நடந்திருக்கிறது\nஊடகங்களில் நடுநிலை இல்லை.. பாமகவினர் விவாதங்களில் பங்கேற்க தடை.. ராமதாஸ் திடீர் டுவீட்\nஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி\nகுட்டீஸ்களை தூங்க வச்சுட்டு.. 10 மணிக்கு மேல \"இதை\" பார்த்து ரசிங்க.. மிரட்டும் அதே கண்கள்.. \nடார்லிங் டம்பக்கு.. இது சூப்பர் பிட்டு.. ஹலோ.. இது வேற மாதிரி.\nஇப்பெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறதில்லை.. ரூம் ரூமா போய் ஒட்டுக் கேட்பாங்க போல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntv book fair முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/subramanian-swamy?q=video", "date_download": "2020-08-13T07:05:12Z", "digest": "sha1:JXVVQZ5HVQLMQS7OCJEWYEWX7XGI666W", "length": 10411, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Subramanian Swamy News in Tamil | Latest Subramanian Swamy Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி\nசுஷாந்த் சிங்கின் மரணம் பக்கா கொலை.. இதுதான் ஆதாரம்.. லிஸ்ட் வெளியிட்டார் சுப்பிரமணியன் சுவாமி\nஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்\nகொரோனாவால் மக்களுக்கு வேலையே போச்சு.. கடன் அசல், வட்டியை வசூலிக்க கூடாது.. சு.சாமி முக்கிய கோரிக்கை\nடிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமி\nஅமித் ஷா டேபிளுக்கு வந்தாச்சு ஃபைல்.. இந்திய குடியுரிமையை இழக்கிறார்கள் சோனியா, ராகுல்- சு.சாமி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன்.. கமலை வறுத்தெடுத்த சுப்பிரமணியன் சுவாமி\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்\nஅமெரிக்காவும் சீனாவும் அப்படி செய்தால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. சுவாமி எச்சரிக்கை\nபுராதான சின்னம்.. சேது சமுத்திர திட்டம்.. சு.சாமி வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபெரியார் விஷயத்தில் நான் ரஜினி பக்கம்.. நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் உதவுவேன்.. சு.சாமி கிண்டல்\nஇந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும்.. சுவாமி\nரஜினியோடு சேர்ந்தால்.. சொந்தகட்சி என்றும் பாராமல்... பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\nநிர்மலாவுக்கு பொருளாதாரமே தெரியாது.. வீழ்ச்சிக்கு காரணம் மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான்.. சு.சுவாமி\nஅயோத்தி தீர்ப்பு: அசோக் சிங்காலுக்கு பாரத ரத்னா விருது வழங்க சு.சுவாமி கோரிக்கை\nபொருளாதார வல்லுநர்களை பயமுறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. மோடிக்கு சு.சுவாமி அட்வைஸ்\nபிரதமரால் தேர்வு செய்யப்பட்ட பலருக்கும் புரிதலே இல்லை.. 10 சதவீத வளர்ச்சி கட்டாயம்... சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/category/tnepds-videos/", "date_download": "2020-08-13T06:32:44Z", "digest": "sha1:CJ3DKP7ZU764DWZLQPYTE2AMWVCSUZ25", "length": 18746, "nlines": 317, "source_domain": "tnpds.net.in", "title": "TNEPDS VIDEOS | TNPDS ONLINE", "raw_content": "\nதமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம்\nதமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம்\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 எப்போது\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 எப்போது\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 நிவாரணம்\n4 மாவட்டங்களில் ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ1000 நிவாரணம்\nTNPDS 2020| ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த இலவசம் அறிவிப்பு\nTNPDS 2020| ரேஷன் கார்டுகளுக்கு அடுத்த இலவசம் அறிவிப்பு\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\nTNPDS 2020| ஜூன் 5|ரேஷன் கடைகளுக்கு விடுமுறையா\nTNPDS 2020| ஜூன் 5|ரேஷன் கடைகளுக்கு விடுமுறையா\nTNEPDS TNEPDS VIDEOS tnpds tnpds 2020 tnpds videostamil nadu ration items june month TNPDS Latest News 2020 ஜூன் மாத ரேஷன் பொருட்கள் பெற ஜூன் ரேஷன் பொருட்கள் டோக்கன் வினியோகம் ரேசன் பொருட்கள் ரேஷன் பொருட்கள் பெற டோக்கன்\nTNPDS|ஜூன் மாத இலவச ரேசன் அரிசி\nTNPDS|ஜூன் மாத இலவச ரேசன் அரிசி\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் எப்போது கிடைக்கும்\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் எப்போது கிடைக்கும்\n2020 one nation one ration card|ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தேதி அறிவிப்பு\n2020 one nation one ration card|ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தேதி அறிவிப்பு\nரேஷன் கடைகளுக்கு ஊரடங்கு சார்ந்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்\nரேஷன் கடைகளுக்கு ஊரடங்கு சார்ந்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாத��க்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/752-kaniyatho-kadhal-enbathu-story-discussion?start=1068", "date_download": "2020-08-13T05:19:50Z", "digest": "sha1:IQ47QMGZLSMLBZKFNUCGZ5MZKVSFQB4A", "length": 11100, "nlines": 351, "source_domain": "www.chillzee.in", "title": "Kaniyatho kadhal enbathu story discussion - Page 179 - Chillzee Forums - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்���ா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-08-13T05:40:58Z", "digest": "sha1:7LXOEX5EZ5RBSTMTFRGDOHXHC3WS45PH", "length": 7797, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை - Newsfirst", "raw_content": "\nகல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை\nகல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை\nColombo (News 1st) அடுத்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிருபமொன்றை வௌியிடுமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nதற்போது அமுலிலுள்ள சுற்றுநிருபம் முழுநாட்டுக்கும் பொதுவான ஒன்றென்பதால், பிரதேச ரீதியில் நிலவும் காணிப் பிரச்சினை, அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காணி உறுதிகளை வழங்குவதில் நிலவும் தாமதம் என்பவற்றை கவனத்திற்கொண்டு 2021ஆம் ஆண்டுக்கான புதிய சுற்றுநிருபத்தை வௌியிடுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நேர்முகத் தேர்வுக்காக கடந்த காலத்தில் கல்வி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் நியாயமற்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சின் ஆலோசனை கோவையில் திருத்தம்\nஇணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்\nபுலமைப்பரிசில் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்\nசுற்றுநிரூபத்திற்கு மாறாக சில அதிபர்கள் செயற்படுவதாக கல்வி அமைச்சு குற்றச்சாட்டு\nதரம் 5,11,13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nகல்வி அமைச்சின் ஆலோசனை கோவையில் திருத்தம்\nஇணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்\nபரீட்சைகளுக்கான திகதிகள் குறித்த தீர்மானம் இன்று\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்\nசில அதிபர்கள் மீதான கல்வி அமைச்சின் குற்றச்சாட்டு\nதரம் 5,11,13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை நாளை\nகல்வி அமைச்சி���் ஆலோசனை கோவையில் திருத்தம்\nதேசியப் பட்டியல் குறித்த இறுதி தீர்மானம் இன்று\nபிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தாமதம்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் ஜோடி\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்றை நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\ncontac[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/white-sesame-benefits/", "date_download": "2020-08-13T06:36:33Z", "digest": "sha1:LHAHI55E4OUAV2IS6DM4KAXXDL2NTLA4", "length": 13291, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்..! கால்சியம் குறைபாடே இருக்காது..! White Sesame Seeds Benefits..!", "raw_content": "\n1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. கால்சியம் குறைபாடே இருக்காது..\nகால்சியம் குறைபாட்டை அதிகரிக்கும் வெள்ளை எள்..\n இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கால்சியம் குறைபாட்டை அதிகரிக்க செய்யும் வெள்ளை எள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இப்போது உள்ள காலகட்டத்தில் சத்து குறைபாட்டால் உடலில் ஏராளமான விளைவுகள் ஏற்படுகிறது. குழந்தைகள் கீழே விழுவதால் எலும்பு முறிவுகள் அதிகமாக ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணம் உடலில் சத்துக்கள் குறைபாட்டால் வருகிறது எனலாம். வயதானவர்களுக்கு எலும்பு, மூட்டு வலி வருவது இயல்பு. நம் உடல் பகுதியின் எலும்பு முறிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க கால்சியம் அவசியம் தேவைப்படுகிறது. சரி வாங்க நண்பர்களே உடலுக்கு நன்மை தரக்கூடிய வெள்ளை எள் பற்றிய விவரங்களை படித்தறிவோம் வாங்க..\nஓமம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஇந்த வெள்ளை எள்ளில் கால்சியம், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் டி, ப�� 1, பி 6 அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் அதிகமாக உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகால்சியம் அதிகரிக்க எள் பொடி தயாரிக்கும் முறை:\nமுதலில் ஒரு பவுல் அளவிற்கு எள்ளை எடுத்துக்கொண்டு வாணலியில் நன்றாக வறுத்து கொள்ளவும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்ட பிறகு சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅடுத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். இதனை அதிகமாக அரைத்து மாத கணக்கிலும் வைத்து கொள்ளலாம்.\nஇந்த எள் பொடியை காற்று புகாத வண்ணம் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்..\nநீங்கள் தினமும் இரவு படுக்கைக்கு முன்பு 6 அல்லது 7 பாதாமை நீரில் நன்றாக ஊறவைத்து கொள்ளவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.\nபாதாம் எதனால் சாப்பிட வேண்டும் என்றால் பாலிற்கு இணையான கால்சியம் சத்துக்கள் பாதாமில் இருக்கிறது. நம் உடற்பகுதியான எலும்பு மற்றும் சதை பகுதிகளுக்கு நல்ல பலம் கொடுக்கின்றன.\nபாதாம் மேல் உள்ள தோலினை நீக்கிவிட்டு உள் பகுதியான பருப்பை மட்டும் சாப்பிட வேண்டும். இதோடு ஒரு கிளாஸ் பால் குடித்தால் போதும்.\nஎள் பொடி சாப்பிடும் முறை:\nதினமும் இரவு தூங்கும் முன் அல்லது மாலை நேரத்தில் 1ஸ்பூன் அளவிற்கு எள் பொடியினை 1 கிளாஸ் பாலில் கலந்து குடிக்கலாம். உடல் வலி அதிகமாக உள்ளவர்கள் 2 ஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்.\nசிலருக்கு பாலில் கலந்து குடிக்க பிடிக்காதவர்கள் வெறும் வாயில் பொடியினை சேர்த்து தண்ணீர் குடித்து கொள்ளலாம்.\nஇது போன்று செய்து வருவதால் கால்சியம் சத்துக்கள் அதிகரிப்பதோடு எலும்பு பலமாகிவிடும். அதோடு வலிகளும் குறைந்துவிடும்.\nஇந்த எள் பொடியினை பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நம் உடல் பகுதியில் வெப்பத்தினை அதிகரிக்க செய்யும் எள்.\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\n1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்..\nகால்சியம் குறைபாட்டை அதிகரிக்கும் வெள்ளை எள்\nதக்காளி பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்..\nஇந்த பானம் குடித்தால் இந்த நோய் தீருமா\nவைட்டமின் பி12 உணவுகளும் அதன் பயன்களும்..\nவைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவுகள்..\nகருப்பை பலம் பெற சதகுப்பை உணவுகள்..\nஇயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nபேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nதாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..\nமூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபிரபலமான குழந்தை பெயர்கள் ஆயிரம் ஆயிரம்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nசென்னை NIOT-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shiprocket.in/ta/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T05:36:17Z", "digest": "sha1:BLPGIHN5QVDMA5IGZ2DVTYD7B5TWIY2O", "length": 12585, "nlines": 107, "source_domain": "www.shiprocket.in", "title": "கூட்டு திட்டம் - கப்பல் போக்குவரத்து", "raw_content": "\nகப்பல் கோவிட் -19 எசென்ஷியல்ஸ்\n ஷிப்ரோக்கெட்டைத் தேர்ந்தெடுத்து உங்கள் வணிகத்தின் மதிப்பைத் திறக்கவும்.\nஉங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் கூட்டாட்சியைத் தேர்வுசெய்க\nவணிகங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்குவதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றவரா குறுக்கு விளம்பரத்தின் முக்கியத்துவத்தை நம்பும் மூலோபாய பங்காளர்களை நாங்கள் தேடுகிறோம், மேலும் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கான எளிதான செருகுநிரல் மற்றும் விளையாட்டு திறனை வழங்குகிறோம்.\nஎங்கள் மறைமுக விற்பனை சக்திகளில் ஒருவராக மாறுவதன் மூலம் ஷிப்ரோக்கெட்டுடன் இணைந்திருங்கள். குறுக்கு விற்பனை மற்றும் அதிக விற்பனையின் உதவியுடன் உங்கள் லாபத்தை அதிகரிக்க சேனல் கூட்டாண்மை ஒரு வாய்ப்பாகும்.\nஏற்கனவே கப்பல் மற்றும் தளவாட வணிகத்தை நடத்துகிறீர்களா ஷிப்ரோக்கெட��டின் தளவாட நிறுவன உரிமையாக மாறி, தானியங்கி டிஜிட்டல் தளம் மற்றும் பல விநியோக கூட்டாளர்களைப் பயன்படுத்துங்கள். இப்போது, ​​உங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கப்பல் கட்டணத்தில் COD மற்றும் பிற மேம்பட்ட சேவைகளை வழங்குங்கள்.\nஷிப்ரோக்கெட் மூலம் உங்கள் வணிகத்தை வளர்க்கவும்\nஷிப்ரோக்கெட் இந்தியாவின் இல்லை. 1 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் 25,000 இணையவழி தளவாட தீர்வு. எங்கள் கூட்டாண்மை திட்டம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிகத்தை இலாபகரமான ஊக்கத்தொகை மற்றும் நிறுவப்பட்ட வளங்களுடன் விரிவாக்க அனுமதிக்கிறது.\nஇலாபகரமான கையகப்படுத்தல் மற்றும் புதுப்பித்தல் ஊதியம்\nஉங்கள் தளத்திலிருந்து ஒரு பயனர் கப்பல் கப்பல் அல்லது அவரது திட்டத்தை புதுப்பிக்கும்போது, ​​நீங்கள் ஒரு கமிஷனைப் பெறுவீர்கள்\nஉங்கள் தளத்துடன் ஷிப்ரோக்கெட்டை ஒருங்கிணைத்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கவும்\nகூட்டாளர் பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு\nகூட்டாளர்களுக்கு குழப்பம் மற்றும் தகவல்களின் சீரான ஓட்டம் என்பதில் சந்தேகமில்லை\nபிரத்யேக ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்\nஉங்கள் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கான அணுகல்\nஷிப்ரோக்கெட் ஸ்பான்சர் செய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று, இணை ஊக்குவிப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளைப் பெறுங்கள்.\nஷிப்ரோக்கெட் பேனல், புரோகிராம் மற்றும் பிற கேள்விகளைப் பற்றி உதவ ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரு கணக்கு மேலாளர் நியமிக்கப்படுவார்\nவளர்ந்து வரும் எங்கள் கூட்டாளர்களின் வலையமைப்பில் சேரவும்\nகணிதத்தில் ஒன்றாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் குறிக்கும் கோடு\nஎங்கள் கூட்டாளராக மாற தயாரா\nகூட்டு திட்டம் ஒரு விருப்பத்தை தேர்வு செய்யவும்சேனல் கூட்டாளர்மேடை கூட்டாளர்சேவை கூட்டாளர் (உரிமம்)\nநீங்கள் விரைவில் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்.\nபிக்ஃபூட் சில்லறை தீர்வு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஷிப்ரோக்கெட். லிமிடெட், இந்தியாவின் சிறந்த தளவாட மென்பொருளாகும், இது உங்களுக்கு தானியங்கி கப்பல் தீர்வை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, சிறந்த கூரியர் நிறுவனத்தைப் பய���்படுத்தி தள்ளுபடி விலையில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nசதி எண்- பி, காஸ்ரா- எக்ஸ்என்எம்எக்ஸ், சுல்தான்பூர், எம்ஜி சாலை, புது தில்லி- எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nபதிப்புரிமை Ⓒ 2020 கப்பல் போக்குவரத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை\nகப்பல் போக்குவரத்து - இணையவழி கூரியர் விநியோகம்\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு அனுப்பத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-08-13T06:34:07Z", "digest": "sha1:NFOR3ZYWOZY25E2JBDC6ISG7R4F3EUJW", "length": 57016, "nlines": 217, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "விசாரணை | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபாத்திமா சோபியா கொலை வழக்கில் ஒரு பிஷப் மற்றும் நான்கு விகார்-கிருத்துவ சாமியார்கள் 12-08-2016 அன்று கைது\nபாத்திமா சோபியா கொலை வழக்கில் ஒரு பிஷப் மற்றும் நான்கு விகார்–கிருத்துவ சாமியார்கள் 12-08-2016 அன்று கைது\nபாத்திமா சோபியா கொலையும், தாய் சாந்தி ரோஷாலினின் நீதி போராட்டமும்: பாத்திமா சோபியா (Fathima Sofiya 19) மடாலய-குருகுலத்தில் ஜூலை 23, 2013 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சோபியாவின் கடிதத்தில் ஆரோக்கிய ராஜ் தன்னை பாலியல் ரீதியில் புணர்ந்துள்ளான் என்றும் எழுதியிருந்தாள். தற்கொலை என்று சர்ச் அதிகாரிகள் கூறி, பிணத்தை எடுத்துச் செல்லக் கூறினர். ஆனால், அவளது தாயார் [Shanthi Roselin] அது கொலைதான் என்றும், கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்ச் அதிகாரிகள் முதலியோருடம் மன்றாடி, கெஞ்சி மண்டியிட்டு கேட்டப்பிறகும், சர்ச் அதனை மூடி மறைக்கப் பார்த்தது. தொடர்ந்து கற்பழிப்பு, பாலியன் வபுணர்ச்சி, கொலைகள், கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்துதல், பிஷப் முதல் பாஸ்டர் வரை இக்குற்றங்களில் ஈடுபடுதல் என்றுள்ளதால், இவ்வழக்கை எப்படியாவது மறைக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டது. கேரள கிருத்துவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசியல், அதிகாரம், பணம் முதலியவற்றையும் பிரயோகித்து, ஏப்ரல் 2014ல் அது தற்கொலை என்று வயலார�� போலீஸ் வழக்கை மூடியது. இதனால், சாந்தி ரோஷாலின் பல அரசு அதிகாரிகள், முதலியோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சினார், முறையிட்டார். இதனால், இவ்வழக்கு மறுமடியும் திறக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nசாந்தி ரோஷாலின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு ஆணை பிறப்பித்தல்: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[1]. இதனால், 2015ல் எச். ஆரோக்கியராஜ் [Fr H Arockyaraj] என்ற சந்திரபுரத்தில் உள்ள சேயின்ட் ஸ்டான்லிசாலஸ் சர்ச்சின் பாதிரி [parish priest of St Stanlisalus Church in Chandrapuram] இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். இவனும் மறைந்து தான் இருந்தான். சாந்தி ரோஷாலின் புகார் கொடுத்து, அதை பாலக்காடு மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக் கொண்டு, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு தான் நிலைமை மாறியது. மே 2016ல், பாலக்காடு மாஜிஸ்ட்ரேட், பிஷப் அக்வினாஸின் [Bishop Acquinas] பங்குள்ளதை விசாரிக்க ஆணையிட்டார். கோயம்புத்தூர் டையூசிஸின் விகார் ஜெனரல் ஜான் ஜோசப் ஸ்டைன்ஸ் [Coimbatore diocese vicar general Fr John Joseph Stains], ஆரோக்கிராஜை சர்ச்சிலிருந்து விலக்கி விட்டோம் என்றெல்லாம் வாதித்துப் பார்த்தார். சர்ச் அதிகாரம் பலவழிகளில் இதனை தடுக்கப் பார்த்தது.\nஜூலை முதல் ஆகஸ்ட் 2016 வரை பிஷப் மற்றும் பாதிரிகள் மறைந்திருந்தது முதலியன: போலீஸார், பிஷப் அக்வினாஸ், மற்றும் குலந்தை ராஜ், மடலை முத்து மற்றும் லாரன்ஸ் மெல்கியூர் [Bishop Acquinas and the priests — Kulantha Raj, Madalai Muthu and Lawrance Melcure, Coimbatore Kottur Christ King Church] என்ற மூன்று பாதிரிகள் என மொத்தம் நான்கு பேர்களை கொலையை மறைத்தக் குற்றத்திற்காக 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[2]. டைம்ஸ் ஆப் இந்தியா, இப்பெயர்களை சிறிது மாற்றி குறிப்பிட்டுள்ளது.\nபிஷப் தாமஸ் அக்யுனிஸ் [Bishop Thomas Acunis],\nமே 2016லேயே நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 201 [destroying evidence or giving false information, ஆதாரங்களை அழித்தல் மற்றும் போய்யான தகவல்களைக் கொடுப்பது] மற்றும் 202 [intentionally omitting information, வேண்டுமென்றே தெரிந்த தகவலை சொல்லாமல் மறைப்பது]ன் கீழ் வழக்கு பதிவு செய்து, இவர்களை கைது செய்ய ஆணையிட்டது[4]. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் கொ���ைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை.\n: ரோஷலின் சாமர்த்தியமாக இவர்களுடன் செல்போனில் பேசி அவர்களது உரையாடலை பதிவு செய்து, போலீஸாரிடம் சமர்ப்பித்தார்[5]. பிறகு அதனை நீதிமண்ரமும் ஏற்றுக் கொண்டது. சோபியா எழுதிய கடிதம்[6] மற்றும் ஆரோக்கிய ராஜ்[7], குலந்தை ராஜ், மடலை முத்து முதலியோரின் தொலைபேசி பதிவுகள் முதலியவை கொலை என்று எடுத்துக் காட்டியதால், பிறகு பிரிவு 302ம் [கொலைக்குற்றம்] சேர்க்கப்பட்டது[8]. அவை எல்லாமே ஆதாரங்களாக சேர்க்கப்பட்டன. மே முதல் ஆகஸ்ட் வரை ஜாமீன் கேட்டு காலம் தாழ்த்தினர்[9] மற்றும் மறைந்திருந்தனர்[10]என்றெல்லாம் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இப்பொழுது 12-08-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. பாலக்காடு போலீஸரிடம் சரணடைந்தனர் என்று மலையாள நாளிதழ்கள் கூறுகின்றன. இப்பொழுது கூட பிஷப் தலைமறைவாகி உள்ளார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன[12]. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்து பயப்படும், இப்பிஷப்பை என்ன செய்வது கர்த்தர் இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா, ஆதரிக்கிறாரா அல்லது கண்டுகொள்ளவில்லையா\n12-08-2016 அன்று பிஷப் மற்றும் நான்கு பாதிரிகள் கைது என்ற விசயம் தமிழ் ஊடகங்களில் வராமல் இருந்தது: கோயம்புத்தூர் சம்பந்தப்பட்ட இவ்விவகரங்களை தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றனவா, இல்லை வேண்டுமென்றே செய்திகளாஇ போடாமல் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இணைதளத்தில் தேடிப் பார்த்தபோது, கேரளாவில் கூட மலையாள மனோரமா போன்றவை இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், இவரும் கைதாகி இருக்க வேண்டும். உண்மையை அறிந்தும் அவை ஏன் மௌனம் சாதிக்கின்றன என்று தெரியவில்லை. சர்ச்சில் இருக்கும் பெரிய கிருத்துவ சாமியார்கள் இவ்வாறேல்லாம் செய்யலாமா என்று எந்த பகுத்தறிவுவாதி, செக்யூலரிஸவாதி அல்லது சமதர்ம போராளி என்று யாரும் கேட்கவில்லை. ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டாள் மற்றும் கொலைசெய்யப் பட்டாலே என்று பெண்ணிய வீராங்கனைகளும் கண்டு கொள்ளவில்லை. இவற்றிற்கெல்லாம் சாதாரணமாகக் கொதித்தெழும் போராளிகள் அமைதியாக இருக்கின்றனர். 2013லிருந்து இவ்வழக்கு ந��ந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை போலும். ஆக இவர்கள் எல்லோருமே செக்யூலரிஸ போதையில் இருந்தால், ஒன்றுமே தெரியாது போலும் இத்தகைய ஊடக பாரபட்சமும் இருப்பதால் தான், இதனை எடுத்துக் காட்ட வேண்டியதாகிறது.\nகுறிச்சொற்கள்:அக்வினாஸ், ஆரோக்கிய ராஜ், ஆரோக்கியராஜ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கிருத்துவ பாதிரியார், குலந்தை ராஜ், செக்ஸ்-பாதிரிகள், தலைமறைவு, பாலக்காடு, மடலை முத்து, லாரன்ஸ் மெல்கியூர், விசாரணை\nஆரோக்கிய ராஜ், ஆரோக்கியராஜ், ஆர்.சி.சர்ச், இயற்கை மரணம், இயேசு கிறிஸ்து, உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்கம், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கற்பு, கலவி, காமம், காமலீலை, கிருத்துவ சாமியார், கிருத்துவம், கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவ செக்ஸ், குருகுலம், கோயம்புத்தூர், கோவை ஆயர், கோவை பிஷப், சந்திராபுரம், சாந்தி ரோசலின், சாந்தி ரோஸ்லின், சுவிசேஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், சோபியா, தாமஸ் அக்வினாஸ், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பலிகடா, பாதிரி செக்ஸ், பாத்திமா சோபியா, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஷப், பிஷப் இல்லம், பிஷப் ஊழல், போதக செக்ஸ், போதகர் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்\nகார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றி விசாரிக்க போப் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்\n“வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைக்க உத்தரவு: கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றால் நொந்து போன போப், ஒரு “வாடிகன் செக்ஸ் கமிட்டி” அமைத்துள்ளார்[1]. இவர்கள் தேர்ந்தெடுக்குக் நிலைகளில் வடிகட்டி ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளத் தக்கவரை மட்டுமே அத்தகைய பதவிகளை வகிக்க வரைமுறைகள் வழிவகுக்கப் படுகின்றன. 100% தூய்மை எந்த கார்டினல், பிஷப், பாஸ்டர் போன்றவர்களில் இல்லை என்பது தெரிந்த விசயமாகி விட்ட நிலையில், இத்தகைய நீர்த்தமுறைகளில் சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன என்று தெரிகிறது. புதிய போப் பதவிக்கு வந்தவுடனே “சீர்திருத்தம்” என்றெல்லாம் ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வந்தன[2]. இந்த கமிட்டியில் கிருத்துவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்தாம் இருப்பார்கள். அதாவது, குற்றஞ்சாட்டப் பட்டவர்களை, அதே பதவியில் இருக்கும் மற்றவர்கள் விசாரிப்பார்கள் என்றாகிறது[3].\nபலவிதமான செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ள / ஈடுபட்டிருந்த போப்புகள்[4]: போப்புகள் எத்தகைய செக்ஸுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு, கிருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்கள்:\nதிருமணம் செய்து கொண்ட போப்புகள்.\nபோப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்த போப்புகள்.\nபோப்பாகும்முன்பு செக்ஸில் அதிகமாக ஈடுபட்டிருந்தவர்கள் என்று நிலையில் இருக்கும் போப்புகள்.\nபோப்பாக அறிவிக்கப் படும் நிலையேலேயே செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் / கொண்டிருந்த போப்புகள்.\nஆண்களையே செக்ஸுக்கு உபயோகப்படுத்தி வந்த போப்புகள்.\nபோப்புகள் நிலையே இவ்வாறிருப்பதனால், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரைப் பற்றி கேட்கவே வேண்டாம்.\nஐக்கிய நாடுகள் சங்கம் வாடிகன் செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டது: ஐக்கிய நாடுகள் சங்கம் கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோரின் அடாவடி செக்ஸ் சில்மிஷங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டிருந்தது[5]. இன்றைக்கு உலகம் முழுவதும் பெண்கள், சிறார், மனித உரிமைகள் முதலியவற்றிற்காகப் போராடி வரும் இயக்கங்கள், இவற்றைப் பற்றி கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாடிகன் அவற்றைக் கொடுக்க மறுத்து விட்டது. சில நாட்களில் சிறுவர்களை பாதித்துள்ள செக்ஸ் குற்றங்களை ஆய்ந்து அவர்களுக்கு உதவி செய்ய 05-12-2013 அன்று ஒரு கமிட்டியைக் கூட்டத் தீர்மானித்து அறிவித்தார்[6]. ஏனெனில், உலகம் முழுவதும் அத்தகைய செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி நாறிவிட்டதால், பலர் வாடிகன் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர்[7]. ஆனால், இந்த கமிட்டியே ஒரு கண்துடைப்பு[8], புற்று நோயாளிக்குக் கொடுக்கப் படும் உதவி போன்றது என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர்[9].\nபகுதி பிரித்து, பங்குப் போட்டுக் கொண்ட செக்ஸ் சமாஜாரங்கள்: கிருத்துவத்தைப் பொறுத்த வரையிலும் செக்ஸ், பாலுறவு, சிறுமியர்-சிறுவர்-வன்புணர்ச்சி, காமக்களியாட்டங்கள், இறையியல் உணர்ச்சி கூடுதல்கள், கன்னியாஸ்திரிக்களின் கூட்டு விழாக்கள், முதலியன சகஜமாகி விட்டன. நவீன காலத்தில் அவர்களது செக்ஸ் நடத்தைகளும் நாகரிகமாகவே ஆகிவிட்டன. டையோசிஸ், பங்குத் தந்தை, வாரியம், ஊழியப் பகுதி என்றெல்லாம் இடங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு, சுழற்சி முறையில் செக்ஸ் களியாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் / வருகின்றனர். இந்தியாவிலேயே, கன்னியாஸ்திரிக்களை ஒரு இடத்திலிருந்து, மற்ற இடத்திற்கு இடமாற்றம் செய்து, பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் செக்ஸ் விளையாட்டு ஆடிகொண்டிருந்தனர். அபயா கொலைவழக்கு, எப்படி ஒரு கன்னியாஸ்த்ரியை இரு பாதிரிகள் புணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கன்னியாஸ்த்ரி பார்த்து விட்டதால், அவள் கொலை செய்யப் பட்டாள் என்று தெரியவந்தது. திருச்சி பிஷப்போ கன்னியாஸ்த்ரியை கற்பழித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்திய மற்றும் தமிழக ஊடகங்களின் அணுகுமுறை: “கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ்” என்ற கூட்டமைப்பின் தலைமையகம் தில்லியில் உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரம் மிக்க மற்றும் அரசிலை ஆட்டி வைக்கக் கூடிய அசுடர பலம் கொண்ட நிறுவனம் ஆகும். வாடிகனின் இந்திய நீண்ட கரமாக செயல் பட்டு வருகின்றது. சோனியா மைனோ இருப்பதினால், பலமுறை கிருத்துவர்கள் தங்களுக்கு ஆதரவான ஆட்சி இந்தியாவில் உள்ளது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களை இது கட்டுப்படுத்தி வருகின்றது. இதனால், தமிழகத்தில் இத்தகைய கிருத்துவ கற்பழிப்புகள் காமக் களியாட்டங்கள் ஊடகங்களில் அமுக்கியே வாசிக்கப் பட்டது[10]. ஏனெனில், ஊடகங்களில் உள்ளவர்கள் பெரும்பான்யானவர்கள் கிருத்துவ சார்புடையவர்கள் மற்றும் கிருத்துவர்கள். தங்களுடைய மதத்திற்கு கெட்டப் பெயர் வரும் வகையில் எந்த செய்தி, விமர்சனம் மற்றும் தொடர்ச்சியான கருத்துருவாக்கம் போன்றவற்றிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் கவனமாகவே இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nசென்ற நவம்பரில் புரோனோகிராபியில் ஈடுபட்டவர்கள் பலர் உலகமெங்கிலும் கைது செய்யப்பட்டனர்[11].\nஇதற்கு பதிலாக எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள் – உதாரணத்திற்கு கந்தமால் என்று செய்திகளை வெளியிடுவார்கள்[12].\nபழைய போப்பிற்கு ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன[13].\nபோப் விலகியபோது கூட இத்தகைய காரணங்கள் எடுத்துக் காட்டப் பட்டன[14].\nஆகையால் தான், பல ஆண்டுகளாக கிருத்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த செக்ஸ் புகார்கள், கற்பழிப்புகள் பற்றி அனைத்துலக அளவில் விவாதங்கள் நடந்து வந்தாலும், இந்தியாவில் அவை அடக்கி வாசிக்கப் படுகின்றன, கத்தோலிக் பிஷப் மாநாடுகளில் குறுக்கப்பட்டு விடுகின்றன. ஊடகங்களுக்குக் கசிவது கூட அடைக்கப் பட்டு, கிருத்துவம் புனிதமாகவே காட்டப் பட்டு வருகிறது.\nகுறிச்சொற்கள்:அடாவடி, உத்தரவு, கமிட்டி, கற்பழிப்புகள், கார்டினல்கள், செக்ஸ் சில்மிஷங்கள், பாஸ்டர்கள், பிஷப்புகள், போப், விசாரணை\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அசுத்த ஆவி, கமிட்டி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா\nபத்திரிக்கையாளர்கள் தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் – பிஷப்பும் உடந்தையா\nஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது[1]. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும். கிருத்துவர்களே இவர் மீது ஊழல் புகார் வேறு சொல்கின்றனர்[2].\nபிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்��ு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[3].\nசின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை (15-09-2010) சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. வக்கீல்கள் விச்சரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.\nஉள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.\nபாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[4]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தார் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ள சர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பா உள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத் தாக்கினர்”[5].\nசாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nதாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர். போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.\nசின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளீயே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். ஒருவேலை, இந்த விதமாக விஷயத்தை அமுக்கப் பார்க்கிறாரோ என்னமோ\n[3] தினமலர், “டிவி‘ குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அருளாப்பா, ஊடகங்கள், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கேமரா, கேஸ் அமுக்கப் படுதல், சாந்தோம் பிஷப்புகள், சின்னப்பா, டைம்ஸ் நெள, பாதிக்கப்பட்ட ஆசிரியை, பாதிரி, பிஷப், பேராயர், வக்கீல் குழு, வழக்கு, விசாரணை\nஃபோர்ஜரி, அவதூறு, அவமதிப்பு, ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க ஏஜென்ட், கன்னியாஸ்திரீ, கபாலீச்சுரம், கபாலீஸ்வரர் கோயில், கருப்பு ஆடுகள், கள்ள ஆவணம், கான்வென்ட், கிருத்துவ சாமியார், கிருத்துவர்கள், கேஸ் அமுக்கப் படுதல், சாந்தோம் சர்ச், சாலை மறியல், சின்னப்பா, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரியார்கள், பிஷப், பிஷப் இல்லம், பேராயர், போலி ஆராய்ச்சி, போலி ஆவணம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வக்கீல் குழு, வழக்கு, விசாரணை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் ��ந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/auto-restart-function-cla-ac-for-sale-kalutara-1", "date_download": "2020-08-13T06:30:58Z", "digest": "sha1:QSWPPIGKXU65A4ZPOIKIQA2ZPEZUVYIH", "length": 6298, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "Auto Restart Function Cla Ac | வாதுவ | ikman.lk", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅன்று 24 ஜுன் 7:42 முற்பகல், வாதுவ, களுத்துறை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/", "date_download": "2020-08-13T05:45:45Z", "digest": "sha1:2UX4VYRKP3J3EJPQBSIG66HXZXLNRJI2", "length": 21183, "nlines": 240, "source_domain": "may17iyakkam.com", "title": "அறிக்கைகள்​ – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்\n நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக.\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\nin அறிக்கைகள்​ சுற்றுச்சூழல் மே 17\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nin அறிக்கைகள்​ கல்வி மே 17\n மேலநீலிதநல்லூர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடு\nin அறிக்கைகள்​ கல்வி மே 17\nதமிழ்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் சனாதன சதியை முறியடிப்போம்\nin அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17\nதமிழக அரசே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு\nin அறிக்கைகள்​ கோவை முக்கிய காணொளிகள் மே 17\nகறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல்\nin அறிக்கைகள்​ மே 17\nபாபாசாகேப் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்\nin அறிக்கைகள்​ இந்துத்துவா மே 17\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nin அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nin அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\n உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு\nin அறிக்கைகள்​ ஆணவக்கொலை சாதி மே 17\nகொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை\nin அறிக்கைகள்​ கொரோனா மே 17\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி\nin அறிக்கைகள்​ கல்வி சமூகநீதி மே 17\nஅரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\nin அறிக்கைகள்​ மே 17 வாழ்வாதாரம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை நினைவேந்தல் மே 17\nமே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை நினைவேந்தல்\nநம் குழந்தைகள் இப்படி சீரழிக்கப்படுவதை எத்தனைக் காலம் பொறுக்க வேண்டுமென்கிறது அதிமுக அரசு – தோழர் திருமுருகன் காந்தி\nin அறிக்கைகள்​ மே 17\nதமிழீழ வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் குறித்தான உங்கள் கேள்விகளுக்கு தோழர் திருமுருகன் காந்தி பதிலளிப்பார்\nin அறிக்கைகள்​ ஈழ விடுதலை மே 17\nஇந்திய அரசே ஈரானில் சிக்கித்தவிக்கும் 700 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டிடு\nin அறிக்கைகள்​ காணொளிகள் கொரோனா முக்கிய காணொளிகள் மே 17\nபுதிய கல்விக் கொள்கையை இந்த கல்வி ஆண்டிலிருந்தே அமல்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி அரசே\nin அறிக்கைகள்​ கல்வி மே 17\n மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் 50 பேரை உடனடியாக மீட்டிடுக\n‘வீட்டிலிருந்தும் குரலெழுப்புவோம்’ என்கிற கவன ஈர்ப்பு இயக்கத்தின் நிகழ்விற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவு\nin அறிக்கைகள்​ கொரோனா மே 17\n கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மே 17\nமனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லாகா ஆகியோர் மீது ஊபா(UAPA) கருப்பு சட்டம் ஏவப்பட்டிருப்பது மோசமான அடக்குமுறை\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை\n தமிழனின் வரிப்பணம் இனிக்குது, தமிழர்களுக்கு உதவி செய்ய கசக்குதா\nin அறிக்கைகள்​ கொரோனா வாழ்வாதாரம்\nஎமது தோழமைகளை உடனே விடுதலை செய் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nin அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை\nஅத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இ��ழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nமோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’\n’புதிய கல்விகொள்கை 2020’ என்ற சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழகமெங்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.\nமோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது\nசென்னையிலிருந்து கடலுக்கடியில் அந்தமானுக்கு கொண்டு செல்லப்படும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் திட்டமும்; முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா நிரிணையும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் ச���ன்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/177145", "date_download": "2020-08-13T05:34:59Z", "digest": "sha1:3DXN6CGH3DSDDL7ROTYICVEMNJA5TITZ", "length": 5345, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Sivarrajh among candidates shortlisted by MIC for Camerons by-election | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை\nNext articleசாஹிட் : அம்னோ தலைவர் பதவியைத் துறக்காமல் விடுமுறையில் செல்கிறார்\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nஇந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nசிலிம் சட்டமன்றம்: அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n‘மகாதீர் குறிப்பிடும் அண்டை நாடு எது\nபிரணாப் முகர்ஜி உடல் நிலையில் மாற்றம் இல்லை, மகள் டுவிட்டரில் உருக்கமாகப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-19016-cases-added-in-24-hours-total-cases-in-india-reaches-390049.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-13T06:35:36Z", "digest": "sha1:SQ3FAYDCN3ROFEFRVSI5QLGJUR4PG4CZ", "length": 16997, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி | Coronavirus: 19016 cases added in 24 hours, Total cases in India reaches 604808 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு\nஜோ...கமலா ஹாரிஸ்...அனல் பறக்கும் முதல் தேர்தல் பிரச்சாரம்...ட்ரம்ப் ஒரு இடதுசாரி வெறியாளர்\nதிருச்சி ரயில்வே பணிமனையில் 500 பேரில் 450 பேர் வடமாநிலத்தவர்.. திருநாவுக்கரசர் எம்பி கடும் கண்டனம்\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nSports முன்னாள் வீரர்களோட அனுபவத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது.. பிசிசிஐ கூட்டத்தில் டிராவிட் கருத்து\nMovies நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.. சூர்யாவை பாராட்டி.. மீரா மிதுனை டேமேஜ் செய்த வைரமுத்து\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nAutomobiles ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...\nFinance ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மொத்தமாக 17848 பேர் பலி\nடெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது.இந்தியாவில் கொரோனா காரணமாக 604808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்கள் தீவிரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆறாவது லாக்டவுன் இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமலில�� உள்ள நிலையிலும் கூட கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n12052 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மடடும் 438 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் ஆக்டிவ் நோயாளிகள் 227003 பேர் உள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை 359891 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் 17848 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை மருத்துவரின் சித்த மருந்தில் கொரோனா கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருக்கு.. அரசு தகவல்\nமகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 180298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 8053 பேர் பலியாகி உள்ளனர், 198 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக 94049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 1264 பேர் பலியாகி உள்ளனர், 63 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.\nடெல்லியில் கொரோனா காரணமாக 89802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை மொத்தம் 2803 பேர் பலியாகி உள்ளனர், 61 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக 33318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 1869 பேர் பலியாகி உள்ளனர், 21 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீ��ர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/node/57922", "date_download": "2020-08-13T05:42:56Z", "digest": "sha1:ULHX2N4ORQZELSDAGTOXMHVRKRV74I2B", "length": 2508, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " 66 ஆவது படை தலைமையக வளாகத்தினுள் புதிய கட்டிடதொகுதிகள் திறந்து வைப்பு | Sri Lanka Army", "raw_content": "\n66 ஆவது படை தலைமையக வளாகத்தினுள் புதிய கட்டிடதொகுதிகள் திறந்து வைப்பு\nபூநகரியில் உள்ள 66 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களினால் (27) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டன.\nஇந்த கட்டிட மண்டபம் 300 பேர்கள் இருக்க கூடிய விதத்தில் வசதிகளும், மல்டி மீடியா, ஒலி அமைப்புக்களை உள்ளடக்கி விரிவுரை சாலையாக அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த கட்டிட நிர்மான பணிகள் 66 ஆவது படைப் பிரிவிலுள்ள 11 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526669", "date_download": "2020-08-13T06:09:23Z", "digest": "sha1:6UGXDQUKVNR6TSMZ4ZBPZZI4MSITHUPQ", "length": 16703, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை அறந்தாங்கி குளங்களில் நிரப்ப வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை | Aranthangi, kollidam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை அறந்தாங்கி குளங்களில் நிரப்ப வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nஅறந்தாங்கி: கொள்ளிடத்தில் வீணாக திறந்துவிடப்படும் தண்ணீரை குடிநீர் குழாய்கள் மூலம் அறந்தாங்கியில் உள்ள குளங்களில் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் காவிரி பாசனம் நடைபெறும் மாவட்டங்களாகும். கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை தர மறுப்பதும், பின்னர் வௌ்ளப்பெருக்கு ஏற்படும்போது, தண்ணீரை பல ஆயிரம் கனஅடி திறந்துவிடுவதும் வாடிக்கையாகி விட்டது.\nதமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து தாமதமாக அணை திறக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கர்நாடகாவில் இருந்து வந்த திடீர் வௌ்ளத்தால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியதால், அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான 25 ஆயிரம் கனஅடிக்கு பதிலாக வெறும் 10 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் வெறும் ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சேரவில்லை. அப்போது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து, அந்த தண்ணீரை 168 ஏரிகளில் இருப்பு வைக்குமாறு பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பொதுப்பணித்துறையினர் மெத்தனமாக இருந்துவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கல்லணைக்கு 25 ஆயிரம் கனஅடி திறந்த பொதுப்பணித்துறையினர், அணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் உபரி நீர் என்ற பெயரில் சுமார் 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தனர்.\nகல்லணைக் கால்வாயில் இருந்து 4500 கனஅடி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக 2500 கனஅடி திறப்பதால், அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்க வேண்டியிருப்பதால், பொதுப்பணித்துறையினர் முறை பாசனத்தை தொடங்கி உள்ளனர். இதனால் எந்த ஒரு பகுதிக்கும் முழுமையாக தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவு���் நிலையில், பல டி.எம்.சி தண்ணீரை உபரி நீர் என்ற பெயரில் கடலுக்கு பொதுப்பணித் துறையினர் கொள்ளிடம் மூலம் அனுப்பி வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு அனுப்பும் தண்ணீரை காவிரியில் இருந்து குடிநீர் விநியோகம் நடைபெறும் குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் காவிரி நீரை அனுப்பினால், அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் சேமிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள பல குளங்கள் சமூக நல அமைப்புகளால் துhர்வாரப்பட்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளன. அறந்தாங்கி பகுதிக்கு தற்போது திருக்காட்டுப்பள்ளியில் இருந்து குழாய்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீர் வந்து கொண்டுள்ளது.\nதற்போது காவிரி நீர் கரை புரண்டு ஓடும் நிலையில்(உபரிநீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படும் காலங்களில் மட்டும்)கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் அனுப்பினால், அறந்தாங்கி நகரில் உள்ள குளங்களை நிரப்ப முடியும். அவ்வாறு குளங்களில் நிரப்பினால், அறந்தாங்கி நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, மக்கள் குளிப்பதற்கு இந்த குளங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதும் குறையும். இதுகுறித்து சமூக ஆர்வலர் க்ரீன்முகமது கூறியது: கொள்ளிடத்தில் உபரி நீர் வெளியேற்றும் காலங்களில் மட்டும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீPர் திட்ட குழாய்களில் 24 மணி நேரமும் காவிரி நீரை அனுப்பினால்,நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்களின் கீழ் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைக்க வாய்ப்பாக இருக்கும். அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்தில் மக்கள் அன்றாடம் குளிப்பது வழக்கம். தற்போது அந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.\nஅதனால் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் காவிரி நீரை அனுப்பினால், வீரமாகாளியம்மன் குளத்தில் தண்ணீரை சேமிக்கலாம். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால், கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை குளங்களில் தேக்கிவைக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, மக்களின் பயன்பாட்டிற்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். காவிரி நீரை தற்போது பயன்பாட்டில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் அனுப்புவதற்கு பெரிய அளவில் திட்டடமிடல் தேவையில்லை. சிறிய அளவில் மாற்றங்கள் செய்தாலே போதும், மேலும் தண்ணீரை அனுப்ப கூடுதலாக மின்சக்தி மட்டுமே செலவாகும். அதை பொதுப்பணித்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளிடமே பெற்;றுக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு கடலில் வீணாகும் காவிரி நீரை கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்கள் மூலம் குளங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகும்பகோணம் அருகே ரூ.40,000 பணத்திற்காக சிறுவனை அடமானம் வைத்த அவலம்... கொத்தடிமையாக இருந்த சிறுவனை அதிகாரிகள் மீட்பு\nபா.ஜ.க பிரமுகருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: வீடு புகுந்து தாக்க முயற்சித்ததாக போலீசில் புகார்..\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..\nகுற்றாலத்தில் யானை மிதித்து உயிரிழந்த வனத்தடுப்பு காவலர் முத்துராஜின் உடல் மீட்பு\nஇலங்கை தாதா அங்கோட லொக்கா இறப்பில் மர்மம் காதலி உள்பட 3 பேரிடம் 3 நாள் காவலில் விசாரணை: கோவை நீதிமன்றம் அனுமதி\nபுதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124159/", "date_download": "2020-08-13T06:33:53Z", "digest": "sha1:NTV7LBQFKF773JYJBABPRL6HWVPRSTQS", "length": 14947, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுதுபொருளும் எழுத்தும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது எழுதுபொருளும் எழுத்தும்\nஎழுதும் முறை – கடிதங்கள்\nமாயா விலாசம் கட்டுரையும் தொடர்ந்து வரும் எழுதும் முறை ���டிதங்களும் சுவாரசியமாக உள்ளன.\nபல வருடங்களுக்கு முன் படித்த ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள்:\nஎழுதும் முறை பற்றிய கட்டுரை வாசித்தேன். இன்று எழுதும் கருவிகள் மாறியிருப்பதனால் இரண்டு இயல்புகளை நான் கவனிக்கிறேன். ஒன்று, செல்போனில் எழுதுவதனால் நீளமான சொற்றொடர்கள் இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. உதிரிச்சொற்களால் ஆன சொற்றொடர்களும் முறிந்த சொற்றொடர்களும் நிறையவே வருகின்றன. நீளமாக எழுதிக்கொண்டே போக பேனா உதவியது. இன்றைக்கு செல்போனில் அப்படி எழுதமுடியவில்லை. அதேபோல தட்டச்சிட கஷ்டமான சொற்களும் வழக்கொழிந்து வருகின்றன.\nஇன்னொன்று, பத்திகள் சின்னதாக ஆகின்றன. ஸ்க்ரோல் பண்ணி படிக்க வசதியாக ஒரு கம்ப்யூட்டர் பக்கத்தில் மூன்று பத்திகளாவது தெரியும்படி ஆகியிருக்கின்றன. அச்சுப்புத்தகங்களில் பத்திகள் நீளமாக இருந்தன.\nமுந்தைய கட்டுரைஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்\nபங்கர் ராய் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 61\nவிழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்\nவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\nஅம்மா வருகை - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருத��� விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2019/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:11:14Z", "digest": "sha1:TO5OZSLCDHFAKZSGJ7V7NIAJ5BLLFLKN", "length": 8233, "nlines": 60, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nநிமிட முள் – மதுரை மைந்தன்\nவாழ்க்கையை பதிவு செய்யும் எந்த ஒரு கலையும் அற்புதமானதுதான். பதிவு செய்வது மட்டும் அல்லாமல், அந்த கலையின் வழியாய் சக மனிதர்களை யோசிக்க செய்யவும், வாழ்க்கையின் உன்னதத்தை புரிந்துகொள்ள வைக்கவும் இயலும் என்பதை தொடர்ந்து தனது செயல்பாடுகளால் நிறுபித்துவருபவர் மதுரை மைந்தன் அவர்கள்.\nசமீபத்தில் வெளியான அவரது நிமிடமுள் குறும்படம் பார்த்தேன். இன்றைய அவசராகால உலகில் ஏழைமுதல், பணக்காரர்கள் வரை இரு சக்கர வாகனம் ஓட்டுவதென்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. வாகனங்கள் அதிகமாக புலகக்த்தில் வந்துவிட்டதால் , வாகன விபத்துகளும் நடைபெறுவது மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது.\nதலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு , நெகிழவைக்கும் திரைக்கதை அமைத்து வெளியிட்டுள்ளார் திரு மதுரை மைந்தன் அவர்கள்.\nநகரத்தின் மிக முக்கியமான நெரிசல்மிகுந்த சிக்னல் பகுதியில் யாசகம் கேட்கிறாள் சிறுமி, சிலர் பணம் தருகின்றனர், சிலர் அவளை நிராகரிக்கின்றனர். அப்போது சாலையில் லோன் விசயமாக ஒருவர் கைப்பேசியில் பேசுகிறார். அதை பார்த்த சிறுமிக்கு அவளது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.\nநடைமுறை வாழ்க்கை சிக்கல்களோடு அன்போடு வாழும் அழகான குடும்பம், ஒரு நாள் அனைவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது உண்டாகும் விபத்���ில் அந்த சிறுமியைத்தவிர அனைவரும் இறந்து விடுகின்றனர். அக்காட்சியை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர்.\nதலைகவசம் அணிந்துவரும் அப்பா, ஒரு கட்டத்தில் கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார். அப்போது தலைகவசத்தை முன்னால் அமர்ந்திருக்கும் மகளின் தலையில் அணிவிக்கிறார். அதன் வழியாய் அவள் மட்டும் உயிர் பிழைக்கிறாள்.\nசிக்னலில் யாசகம் கேட்டு பெற்ற பணத்தில் தலைகவசம் வாங்கி , வாகன ஓட்டிகளுக்கு கொடுக்கிறாள். அப்படி அவள் தலைகவசம் கொடுக்கும்போது அவளது கதையை கேட்கும் ஒருவர். அந்த சிறுமியின் மீது இரக்கம் கொண்டு அவளை தன் மகளாக ஏற்றுக்கொண்டு அழைத்துச்செல்கிறார். படம் நிறைவடைகிறது.\nமதுரை மைந்தன் தன் வாழ்க்கை கஷ்ட்டங்களுக்கு மத்தியில் தரமான குறும்படங்களை இயக்கியும், நடித்தும், நண்பர்களை நடிக்கவைத்தும் வருபவர். அவரது கலை ஆர்வத்தை ஊக்குவிப்பதும், ஆதரவு நல்குவதும் நம் தலையாய கடமையாகும்.\nபடம் பார்க்க : நிமிட முள்\nRam Thangam on சேவல் கட்டு – ம. தவசி\nமாரியப்பன் on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nP thamirabarani on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nManthira on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nகண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nஇலக்கற்றப் பயணி: ராகுல் சாங்கிருத்யாயன்(1893-1963)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=44&paged=2", "date_download": "2020-08-13T05:10:01Z", "digest": "sha1:PNI7ELTICMQTCNRALHVGACSVLH74PBPH", "length": 16139, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகாப்பியக் காட்சிகள் சிந்தாமணியில் ​உழவும் ​நெசவும்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதன் தனது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் இயற்கையாகக் கிடைக்காதபோது அவற்றைச் செயற்கையாக உருவாக்க முயன்ற முயற்சியே தொழில்களாகும். மனிதன் பல்வேறு தேவைகளின் அடிப்படையில் பலவகையான தொழில்கள் உருவானது. இவ்வகையில் உருவான\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மக்கள் தங்கள் வேலைகளைச் செய்த பின்னர் எஞ்சிய நேரத்தை இனிமையான பொழுதுகளாக்கப் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டனர். பொழுபோக்கு நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு வலிமையையும் சேர்க்க\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள் விளங்குகின்றன.\t[Read More]\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஞானம் என்பது அறிவு என்பதாகும். கற்றலால் பெறும் அறிவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஐம்புலன்களையும் அடக்கி இறைவனைக் குறித்த சிந்தனையுடன் தவமியற்றி இறைவனது அருளால் மெய்யறிவு பெறுதலையே ஞானம் பெறுதல் என்று சமய அறிஞர்கள்\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர்.\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு நற்காட்சி, சீலம், தானம்\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்\nமு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. E-mail: Malar.sethu@gmail.com நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும் ���வரவர் வி​னைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கி​டைக்கும். நல்லது ​செய்தால் நல்ல\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்\nமு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே வாழ்வியல் தத்துவங்கள்\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்\nமு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. E-mail: Malar.sethu@gmail.com மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி நடத்துப​வைகளாக நம்பிக்​கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவ​கையான சமய நம்பிக்​கைகள் எடுத்து​ரைக்கப்பட்டுள்ளன. நல்வி​னை, தீவி​னை, ​சொர்க்கம்\t[Read More]\nகாப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்\nமு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை. E-mail: Malar.sethu@gmail.com ஐம்​பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்ட​மைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இ​தைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் —–-1-அன்புள்ள\t[Read More]\n— க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு\nவணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 11\nகடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள்,\t[Read More]\nவிழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள்\t[Read More]\nமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது\nஎனது அடுத்த புதினம் இயக்கி\nஅன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28254", "date_download": "2020-08-13T06:30:42Z", "digest": "sha1:E4BXLAJXIA42DCDK7D3TGHDWCWTQSPTR", "length": 49476, "nlines": 190, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு\nபனி நீரைத் திரவ மாக்கி\nநிலவின் தென்துருவச் சரிவுப் பகுதியில் மத்திய ரேகைப் பகுதியை விட 23 ppm [Parts per million] ஹைடிரஜன் வாயு மிகையாக இருப்பதை அறிந்தோம். அந்த ஹைடிரஜன் வாயுவைக் கொண்டிருக்கும் மூலக்கூறு நிலைத்திராது சீக்கிரம் ஆவியாகும்; ஹைடிரஜனும், ஆக்ஸிஜனும் செர்ந்து நீர் மூலக்கூறு ஆகலாம் [Volatile, but easily vaporised as water ]. பூமியில் வெப்பக் குளிர்ப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் நீரிருப்பை வெவ்வேறு நிலையில் ஆவியாக்குவதுபோல் நிலவிலும் நேர்ந்துள்ளது. வட கோளத் துருவச் சரிவுகளிலும் சூரிய ஒளி படாத பகுதிகளில் மிகுதியாய் நீர்ப்பனிப் பாறைகளைக் காணலாம். மேலும் வடதுருவச் சரிவுப் பகுதிகளில் மிகுதியாக ஹைடிரஜன் வாயுத் திரட்சி [45 ppm] இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nடிம்மதி மெக்கிலாநகன் [நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம்]\nநிலவில் நீர் இருக்கிறதா என்ற ஓர் ஐயம் அறவே நீங்கியது\nபல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நிலவில் நீர் உள்ளதா வென்று தர்க்கம் செய்து வந்தனர். சமீபத்தைய கண்டுபிடிப்புகள் பாலைவனத்தை விட வறட்சியான நிலவில் நீர் இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளன. செவ்வாய்க் கோளுக்கும், அதைத் தாண்டிச் செல்லவும் திட்டமிடும் நாசாவின் விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்குச் சந்திரனில் தங்கு தளம் அமைக்க நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு கண்டுபிடிப்புகள் பேராதரவு தந்துள்ளது. ஹைடிரஜன் வாயு ராக்கெட்டு எஞ்சின்கள் இயங்க எரிசக்தி அளிப்பது. பல கோடி டாலர் செலவாகக் குடிநீர்க் குவளைகளை விண்கப்பல்களில் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை.\nஇந்த நீரிருப்பு நிலவில் எப்படி நேர்ந்தது, நீர்க்கோளான நமது பூமியில் பேரளவு நீர் வளம் எவ்விதம் நிரம்பியது, இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கு ஒரு பதில் நீர்மயமுள்ள வால்மீன்கள், எறிகற்கள் [Meteorites] ஆகியவை, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி, நிலவைப் பன்முறைத் தாக்கி நேர்ந்திருக்கலாம் என்பது. அடுத்த கோட்பாடு : நிலவிலும், புவியிலும் சூரியப் புயல் அடித்து, உயர்ச்சக்தித் துகள்கள் [High Energy Particles from Solar Wind] வீசி, பாறைக்குள் அடைபட்ட ஆக்ஸிஜனும், ஹைடிரஜனும் சேர்ந்திருக்கலாம் என்பது.\nநிலவுக்குப் பயணம் செய்த நாசாவின் அப்பொல்லோ விண்கப்பல்கள்\n1969-1970 ஆண்டுகளில் நிலவில் அள்ளி வந்த நாசா அப்பொல்லோ 16 & 17 விண்வெளித் தீரர்களின் 45 மாதிரி மண்கட்டித் தூசிகளை ஆய்வு செய்ததில் ஹைடிரஜன், டிட்டீரியம் [Hydrogen – Deuterium Ratio] பின்னம் சோதிக்கப்பட்டது. டிட்டீரியம் வாயு, ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம் [Deuterium is an isotope of Hydrogen]. ஹைடிரஜனில் இருப்பது ஒரு புரோட்டான் மட்டுமே. டிட்டீரியத்தில் உள்ளவை ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான். ஆகவே டிட்டீரியம் வாயு கன ஹைடிரஜன் [Heavy Hydrogen] என்று அழைக்கப் படுகிறது.\nசூரியனில் எரிந்து விடுவதால் டிட்டீரிய வாயுவின் அளவு மிகக் குறைவு. ஆனால் பரிதி மண்டலக் கோள்களில் உள்ள டிட்டீரிய அளவு மிகையானது. அகிலவெளி நிபுளா வாயுத் தூசிகளே [Nebula Gas & Dust] அண்டக் கோள்கள் ஆயின. டிட்டீரியம். ஹைடிரஜன் விகிதத்தைக் [D2/H2 Ratio] கணக்கிட்டு நீர் நிலவிலும், புவியிலும் சேர்ந்திடச் சூரியன் காரணமா அல்லது எறிகற்கலா, வால்மீன்களா என்று அறிய முடியும். குறிப்பாக அகிலக்கதிர்கள் [Cosmic Rays] வீழ்ச்சி நிலவில் டிட்டீரியம் அளவைக் கூட்டப் பாதிப்பு செய்யும் என்பது தெரிகிறது.\n“நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும். நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம். முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.\n“நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது. விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”\nமைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)\n“வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”\nடோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.\n“நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”\n“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”\nநிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பது உறுதியானது\n2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில் (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன. நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழிகளிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது. முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக���சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது. மோதலில் வெளியேறிய தூசி, துணுக்குகளில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது. 2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது. இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.\nநிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி. 1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது. இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது. அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது. 1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் \n2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.\nநிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது \nசமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார். சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி. ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்ச��ம். அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன. தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.\nசந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது. பரிதியிலிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன. அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.\nநிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன. சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது. சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது. சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.\nவால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார். வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்திருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் \nகாபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387 F (-233 C). இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறையாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் \nவெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது\n2009 நவம்பர�� 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது. லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது. உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.\nஅத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது. லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது. நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A). 25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.\nஇந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை\n2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.\nஅந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது \nநிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்\nநாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும். இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும். இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது க��ள்வி அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா \nmodule=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)\nmodule=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)\n29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)\nSeries Navigation பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)புது டைரி\nஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்\nஅந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nவைரமணிக் கதைகள் – 2 ஆண்மை\nபாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nநிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு\nதொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.\nதனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு\nமருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி\nதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]\nமிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி\nமரபு மரணம் மரபணு மாற்றம்\nஇலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்\nNext Topic: பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/discrimination?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-13T05:54:19Z", "digest": "sha1:U7FCZS3EMXHKZFGPE5JZVY2NYSSLWCHS", "length": 3856, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 12/08/...\nநேர்படப் பேசு - 11/08/...\nநேர்படப் பேசு - 10/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 07/08/...\nநேர்படப் பேசு - 06/08/...\nநேர்படப் பேசு - 05/08/...\nநேர்படப் பேசு - 04/08/...\nநேர்படப் பேசு - 03/08/...\nநேர்படப் பேசு - 01/08/...\nநேர்படப் பேசு - 31/07/...\nநேர்படப் பேசு - 30/07/...\nநேர்படப் பேசு - 29/07/...\nநேர்படப் பேசு - 28/07/...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=16875", "date_download": "2020-08-13T05:31:29Z", "digest": "sha1:W5MPJ5XDA3VCLZ4Y3JMTA3RB6WOP44TY", "length": 7265, "nlines": 79, "source_domain": "dinaanjal.in", "title": "பஸ் மீது கார் மோதி விபத்து - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபஸ் மீது கார் மோதி விபத்து\nபஸ் மீது கார் மோதி விபத்து\nஉளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் பள்ளத்தில் கவிழ்ந்தன.\nஇதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் இறந்தனர்.திருச்சி ஒரத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன் 32; ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பயிற்சிக்காக அயர்லாந்து சென்றவர் 9ம் தேதி சென்னை வந்தார்.சென்னையில் உறவினர் வீட்டில் மனைவி நிஷா 30 மற்றும் 7 வயது மகன் 1 வயது மகள் 70 வயது மாமியாருடன் தங்கியிருந்தார்.நேற்று காலை ‘போர்டு’ காரில் அனைவரும் திருச்சிக்கு புறப்பட்டனர். காரை முத்தமிழ்ச்செல்வன் ஓட்டினார். காலை 11:50 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசை சாலையை நோக்கி பாய்ந்தது.\nஎதிரில் விருத்தாசலம் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த வெங்கடேஸ்வரா என்ற தனியார் பஸ்மீது கார் மோதியது.பஸ் அதிவேகமாக சென்றதால் காரை 800 மீட்டர் துாரத்திற்கு சாலையிலேயே இழுத்து சென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் பஸ் இரண்டும் கவிழ்ந்தன.விபத்தில் காரில் பயணித்த நிஷா முத்தமிழ்ச்செல்வன் அவரது மாமியார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்குப் போராடிய குழந்தைகள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.கார் இடிபாடுகளில் சிக்கிய மூவரின் உடல்களை 30 நிமிட போராட்டத்திற்கு பிறகே மீட்டனர். பஸ் கவிழ்ந்ததில் ஏழு பயணியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.\nPrevious மது வாங்குவதில் தகராறு\nNext அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது :சிக்காத அமைச்சரின் காளைகள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்\n167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் பயணிகள் பிரிவு வருவாய் ‘மைனஸ்’ – ரெயில்வே நிர்வாகம்\nநகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் விரைவில் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஎஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2008_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T07:01:30Z", "digest": "sha1:KKCBN45XEI7RDGD7YYJ6YODSDQEVBGRX", "length": 12969, "nlines": 376, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2008 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 2008 பிறப்புகள்.\n\"2008 இறப்புகள���\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 134 பக்கங்களில் பின்வரும் 134 பக்கங்களும் உள்ளன.\nஒய். எஸ். எம். யூசுப்\nகார்த்திகை திருநாள் லட்சுமி பாய்\nகே. எல். வி. வசந்தா\nதுரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்\nபி. என். மேனன் (இயக்குநர்)\nஜான் கெல்லி (நொட்டிங்காம்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2008/10/blog-post_5067.html", "date_download": "2020-08-13T05:22:36Z", "digest": "sha1:ZNCET4PGOYPNZR6KWEUWIZFIXJKVTKI5", "length": 14448, "nlines": 208, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சேவல்! - திரை விமர்சனம்!!", "raw_content": "\nபுள்ளையாண்டான் பரத் மொதல்லே எம்பெருமான் ஷேத்திரமான 'பழநி' பேருலே நடிச்சாரு. இப்போ முருகப் பெருமானோட வாகனமான சேவலா மாறி கொண்டையை சிலிர்த்துக்கிட்டு தீபாவளிக்கு வந்திருக்காரு. டைரக்டரோட பேரு ஹரி. பேரைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியுது. ஆனா படத்துலே ஏகப்பட்ட சேட்டை செஞ்சிருக்காப்பல. ஹரி தனக்குன்னு ஒரு சக்ஸஸ் பார்முலா வெச்சுண்டிருப்பா போலிருக்கு. ஒரு பொறுக்கி ஹீரோ. வயசுக்கும், வளர்ச்சிக்கும் மீறி தாவணி போட்ட ஹீரோயினு. ரெண்டு பேர் ஃபேமிலிக்கும் சம் ட்ரெடிஷனல் வேல்யூஸ். இண்டர்-கல்ச்சர் லவ். வில்லன். ப்ராப்ளம்ஸ். க்ளைமேக்ஸ்லே எல்லாம் சால்வ். இதுதான் ஹரியோட பார்முலா. இதுவரைக்கும் தோத்ததில்லைன்னு அதையே இப்பவும் ஃபாலோ பண்ணியிருக்கா.\nபடம் 2008க்கும் 1989க்கும் அடிக்கடி ஜம்ப் ஆவுது. ஆயுள் தண்டனை முடிச்சிண்டு 2008லே பரத் ரிலீஸ் ஆவுறான். ஏன் ஜெயிலுக்கு போனான்னு பிளாஷ்பேக் தான் கதை. ஹரி இன்னும் 1980ஸ்லேயே வாழ்ந்துண்டுருக்கார். பூக்கார பொறுக்கிப் பையனுக்கு அக்ரஹாரத்து பொண்ணு மேலே லவ்வு வந்துடுது. கருமம். கருமம். இவன் தங்கையை லவ்வு பண்ணுறது தெரியாம கல்யாணம் ஆகி மாட்டுப்பொண்ணா வேறிடத்துக்குப் போன அக்காளை தான் லவ்வு பண்ணுறான்னு அக்கா நெனைச்சி, அவ கனவுலே ப்ளாக் & ஒயிட்லே \"அதிசய ராகம்னு\" பாட்டு பாடறா. கேவலம். கேவலம். ஹீரோயினுக்கு அக்காவா சிம்ரன். மாமி வேஷத்துக்கு நல்ல பொருத்தம். ஜெயா டிவி சீரியல்லே வந்தமாதிரியே அச்சு அசல் அக்ரஹாரத்து மாமி. பேஷ், பேஷ்.. ரொம்ப நன்னாருக்கா.. இந்த ரெண்டு பொண்ணுக்கும் அப்பாவா அப்பாவி பிராமணனா ஒய்.ஜி.மஹேந்திரன் அருமையா நடிச்சிருக்கர்.\nசிம்ரன் ஒரு குழந்தையை பெத்துப் போட்டுட்டு புத்துநோய்லே செத்துப்போக, ஹீரோயினை சிம்ரனோட ஆம்படையானுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்க, அவனும் வில்லனோட சதியிலே அசந்தர்ப்பமா மண்டையப் போட, ஹீரோயின் விதவையா நிக்க, ஹீரோ அவளை மறுமணம் கட்டிக்க வற்புறுத்த, பெரியவா எல்லாம் சேர்ந்து அவளுக்கு மொட்டை அடிச்சி மூலையிலே உட்கார வைக்க.. அய்யய்யோ.. எடையிலே ஒரு காமாந்தக வில்லன். அவனுக்கு ஹெல்ப் பண்ண ஒரு அக்ரஹாரத்து அம்பி. ரெண்டாவது ஹாஃப் செம இழுப்பு இழுத்திருக்கா. ஆனா தியேட்டர்லே படம் பார்த்த மொத்த மாமிங்களும் தாரைதாரையா கண்ணீர் வடிக்கிறா. ரெண்டே கால் மணி நேரப் படத்துக்கு இருநூறு, இருநூத்தம்பது சீன். டைரக்டரும், அவாளோட டீமும் மொத்தமா ரூம் போட்டு யோசிச்சிருப்பாளோ\nஹீரோயின் மதமதன்னு வளர்ந்துருக்கா. ரெட்டை ஜடை, ஒத்தை ரோஜா, தாவணி - இதெல்லாம் ஹரியோட ரெகுலர் டேஸ்ட் போலிருக்கு. பரத் துரத்துக்கிட்டு ஓட ஆத்து மணல்லே அவ விழுந்து அவ பாவாடையும், தாவணியும் முழங்காலுக்கு மேலே தூக்குறப்போ.. ச்சீ.. எனக்கே வெட்கமா போயிடுத்து. ஆளு அழகா அம்சமா இருக்காளேன்னு பார்த்தா ஆக்டிங்லே சொதப்பிட்டா. ஹீரோவைப் பத்தி சொல்லணுமா அதான் படத்தோட டைட்டிலே சொல்றதே அதான் படத்தோட டைட்டிலே சொல்றதே படத்தோட பர்ஸ்ட் சீனுலேர்ந்து கொண்டையை சிலிர்த்துக்கிட்டு ஓடிண்டிருக்கான். மத்தவாளோட அடிவாங்குறதே காமெடின்னு ஆயிப்போச்சி வடிவேலுக்கு. பரவால்லை. அவர் நடிக்க கொஞ்சம் சீன் கொடுத்திருக்கா. நல்லாதான் நடிச்சிருக்கார். ராஜேஷ், யுவஸ்ரீ ஹீரோவோட பேரண்ட்ஸா நடிச்சிருக்கா. படத்தோட பல கேரக்டர்ஸை பல படங்கள்லே ஏற்கனவே பார்த்துண்டதால அடுத்தடுத்து அவா அவா என்ன பேசப்போறா, என்ன சீன் வரப்போவுதுன்னு ஈஸியா கெஸ் பண்ண முடியுது.\nபாட்டெல்லாம் படுமோசம். ஜி.வி.பிரகாஷ் இதுக்கு முன்னாடி மியூசிக் போட்ட குசேலனே பரவால்லைன்னு தோணுது. சேவல்னு படத்துக்கு பேரை வெச்சிட்டு ரெண்டே ரெண்டு சண்டை சீனு தான். ஆனா படம் முழுக்க இரத்தம் தெறிக்குறாப்புலே ஒரு ஃபீலிங். என்னன்னே தெரியலை. அக்ரஹாரத்து அம்பிங்க இருவது பேரை மொரடன் மாதிரி இருக்குற ஹீரோ பந்தாடுறான். அம்பிங்களை காமெடி ஃபைட்டுக்கு யூஸ் பண்ணிண்டிருக்கா மாபாவிகள். டோண்டு சார் இந்த சீனை பார்த்திருந்தா மனசு சங்கடப்பட்டிருப்பர். படம் ஃபுல்லா கமர்சியல் ஆட்டு ஆட்டிண்டு க்ளைமேக்ஸ்லே பெரியாரோட மெசேஜை கையில் எடுத்துண்டா, மறுமணம், பெண் விடுதலைன்ட்டு. வெறுத்துப் போயிட்டேன். இந்த சினிமாக்காராளுக்கு நம்ம கல்ச்சரை கிண்டலடிக்குறதே வழக்கமா போச்சி. க்ளைமேக்ஸ் பார்த்த பாவத்தோட தீட்டுக்கழிய வீட்டுக்கு வந்து ரெண்டு சொம்பு ஜலம் எடுத்து தலையில் ஊத்திண்டேன்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, October 28, 2008\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇட்லிவடை - இப்போது இத்துப்போன கடை\nசாரு டிகிரி - வேற்றுக்கிரக வாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/Germany-US-fight-coronavirus-vaccine.html", "date_download": "2020-08-13T06:32:13Z", "digest": "sha1:Q5N5W6LFD47I3AR57N2VMRB6KYPZFGOL", "length": 10458, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "கொரொனோ தடுப்பூசி தயாரிப்பு உரிமத்துக்கு அமெரிக்க, ஜெர்மனி இடையே மோதல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / யேர்மனி / கொரொனோ தடுப்பூசி தயாரிப்பு உரிமத்துக்கு அமெரிக்க, ஜெர்மனி இடையே மோதல்\nகொரொனோ தடுப்பூசி தயாரிப்பு உரிமத்துக்கு அமெரிக்க, ஜெர்மனி இடையே மோதல்\nமுகிலினி March 15, 2020 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள், யேர்மனி\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஜேர்மனியை தளமாகக் கொண்ட க்யூர்வாக்(CureVac) மீது ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் அரசாங்கங்கள் மல்யுத்தம் செய்கின்றன என்று ஜெர்மன் செய்தித்தாள் வெல்ட் அம் சோன்டாக்(Welt am Sonntag) தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஜேர்மன் விஞ்ஞானிகளுக்கு பெரும் தொகையை வழங்குவதாகப் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி முக்கிய ஜெர்மன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளைஅவர்களின் கண்டுபிடிப்பை காப்புரிமை பெற அவர் விரும்பினார் என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும் இதுதொடர்பில் விளக்கம் அளித்துள்ள அந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான க்யூர்வாக்(CureVac) \"நாங்கள் ஒரு உலகெங்கிலும் ஒரு தடுப்பூசியை உருவாக்க விரும்புகிறோம், தனிப்பட்ட நாடுகளுக்கு அல்ல,\"என்று கூறியுள்ளார். இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஜெர்மனுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nஇது குறித்து ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் \"கடந்த இரண்டு வாரங்களாக நிறுவனத்துடன் நல்லமுறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் \"என்று கூறியுள்ளார்.\nஎனினும் உலகம் கோரவினால் கொண்டுள்ள நெருக்கடிகள் பல உயிரிழப்புக்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ள வண்ணம் இருக்கையில் பல மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் இடுபட்டுவருகின்றது ஆனால் பன்னாட்டு முதலாளி அரசுகள் அந்தந்த கண்டுபிடிப்புக்களை கையகப்படுத்தி அதை தங்களது வியாபார உத்தியாக்கவும் காப்புரிமை பெற்று பெருமை கொள்ளவே முனைவது பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தவர்களைக் கவலைகொள்ள வைத்துள்ளதாக ஆய்வு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40666/", "date_download": "2020-08-13T05:31:07Z", "digest": "sha1:6PIH5J33TJPGQLTAJW5U2IUIK7IEJXGN", "length": 12607, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் சையிட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் போராட்டம் – யாழில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்ப்பு வாகன பேரணி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் சையிட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் போராட்டம் – யாழில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்ப்பு வாகன பேரணி.\nசையிட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து , சையிட்டம் எதிர்ப்பு மக்கள் அரணின் ஏற்பாட்டில் எதிர்ப்பு வாகன பேரணி யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,\nயாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வாகன தொடரணி புறப்பட்டு , பரந்தன் ஊடாக கிளிநொச்சி நகரை சென்றடையவுள்ளது. கிளிநொச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்று மாலை முறிகண்டி விநாயகர் ஆலயத்தில் இறை வழிபாடு நடைபெற்று மாலை 5மணிக்கு வவுனியா நகரை வாகன பேரணி சென்றடையும்.\nமறுநாள் புதன்கிழமை வவுனியாவில் இருந்து ஆரம்பமாகும் வாகன பேரணி அனுராதபுரம் ஊடாக சிலாபத்தினை சென்றடையும். வியாழக்கிழமை காலை சிலாபத்தில் இருந்து புறப்படும் வாகன பேரணி கொழும்பை சென்றடையும். வாகன தொடரணி செல்லும் பிரதான நகரங்களில் சையிட்டத்திற்கு எதிராக கையொப்பங்களும் சேகரிக்கப்படவுள்ளது.\nஅதேவேளை நாளைய தினம் வவுனியா மாவட்ட வைத்தியர்கள் தவிர ஏனைய வடமாகாண வைத்தியர்கள் நாளைய தினம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வவுனியா மாவட்ட வைத்தியர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஎனினும் நாளைய தினம் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை உள்ளடங்கலாக ஏனைய வைத்திய சாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவை மற்றும் டெங்கு நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என குறித்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது\nTagsஎதிர்ப்பு வாகன பேரணி. சையிட்டத்திற்கு எதிராக போராட்டம் யாழில் இருந்து கொழும்பு நோக்கி வடக்கில் வைத்தியர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஉலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்களின் 16 வது வருட பூர்த்தி அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டுள்ளது\nபொன்சேகாவினால் 3 லட்சம் படைவீரர்கள் ஆபத்தில் – அவரை மனநோயாளி என உலகிற்கு காண்பிக்க வேண்டும்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்… August 13, 2020\nநல்லூர் பேராலய கார்த்திகை திருநாள் August 13, 2020\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிர���ரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10643", "date_download": "2020-08-13T05:17:08Z", "digest": "sha1:XJLDFQV4QOFCLJRN6VWYGVUSMBTOVCVI", "length": 3635, "nlines": 53, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6826-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?s=696ed3e62a600257588384d6afac28bf", "date_download": "2020-08-13T05:32:48Z", "digest": "sha1:BSL2YMCZOBF4GZLXI6Z44XMJWKVQV7MB", "length": 18462, "nlines": 258, "source_domain": "www.brahminsnet.com", "title": "தொடர்ச்சி உதக சாந்தி", "raw_content": "\nThread: தொடர்ச்சி உதக சாந்தி\nஅச்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி ஆகிய அனைவரையும், விரைந்து வந்து ரக்ஷித்து ,செல்வங்களை அருளுமாறு வேண்டல்/.\n21. அச்வமேத யாக மந்திரம்களை கூறி விருப்பங்கள் நிறைவேறவும், பாவங்கள் தொலையவும் தேவதைகளையும், அக்னியையும் வேண்டல்.\n22. அக்னி, இந்த்ரன், ஸோமன், வருணன், ப்ருஹஸ்பதி, யமன், ஆகியோரிடம் அவர்களது ஸர்பங்களுக்கு நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ள வேண்டல்.,\n23. திக் தேவதைகளோடு உறையும் கந்தர்வர்களை போற்றி , நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ளுமாறு வேண்டல்.\n24. நூற்ற��� கனக்கில் ஆயுதங்கள் உடைய இந்த்ரனை , நமக்கு நூராண்டுகள் ஆயுள் வழங்க வேன்டல்.\n25. வேதங்கள், காயத்ரீ, லோகங்கள். ப்ராணன். முதலிய சக்திகள், மூன்று தலை முறைகள் ஆகியோருக்கான அபிமான தேவதைகளுக்கு ஆஹூதி.\n26. இந்த்ரனின் பெருமை திறமைகளை போற்றி , நம் பகைமை அழிக்க வேண்டல். 27. பகைவரின் யக்ஞத்தை பலனற்றதாக்கி , தங்களுடையதை ஏற்று தேவர்களிடம் முன்னதாக சேர்ப்பித்து, பகை அழிக்க வேண்டுமாறு இந்த்ரனிடம் வேண்டல்.\n28. ப்ராண வாயு, மனம், வாக்கு, கண், காது ஆகியவற்றின் அபிமானி தேவதைகளை போற்றுதல்.29. யக்ஞ மந்திரங்களை கூறி யஜமானனுக்கு தேஜஸ், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டல்.\n30. அந்ந ஸூக்தம். அன்னத்தின் பெருமை கூறி போற்றுதல்..31. வாக் ஸூக்தம். வேத மாதாவும், யக்ஞங்களின் உற்பத்தி தலமு மான வாக் தேவியின் பெருமைகளை கூறி போற்றுதல்.\n32. ச்ரத்தா ஸூக்தம்:--.ஸெளபாக்கிய தேவியின் சிரஸில் இருக்கும் ஸ்ரத்தா தேவியின் பெருமைகளைக்கூறி நம்பிக்கை ( ஸ்ரத்தையுடன்). கார்யங்களை செய்ய அருளுமாறு வேன்டல்.\n33. ப்ருஹ்ம ஸூக்தம்.:--அனைத்தையும் தோற்றுவித்த ஆதி ப்ருஹ்ம ஸ்வரூபதின் பெருமைகளை கூறிப்போற்றுதல்.\n34. கோ ஸூக்தம்:-- பசுக்களின் பெருமைகளை போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன் ப்ருஹ்மா ஆகிய தேவதைகளை வேண்டல்.35. ஸூர்யனின் யாக மந்திரங்கள், சந்திரனின் யாக மந்திரங்கள், பாக்கிய ஸூக்தம்.\n36, நக்ஷத்திர ஸூக்தம். நக்ஷத்திர தேவதைகள், அதி தேவதைகள் ஆகியவற்றை போற்றி அவரவர் ஆதிக்கத்தில் அடங்கும் நலன்களை வேண்டல்.மூன்று பகுதிகள் உண்டு.\nரோகம் விளைவிக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு , உடல் வலிமையையும் நல்ல புத்ரர்களையும் பெருஞ்செல்வத்தையும் அடைய வேண்டுவது.\n37. நக்ஷத்திர தேவதைகள் அதிதேவதைகளுக்கு ஆஹூதி அளித்தல்.\n38, ஸுரபிமதி:--பரமபுருஷனை போற்றி தேகம்,, ஆயுள், இந்திரியங்கள் ஆகியவற்றை காத்தருள வேண்டல்.\n39. அப்லிங்கா மந்திரம்:--ஜல தேவதைகளை போற்றி இன்பமும் ஞானமும் அருள வேண்டல். 40. வருண ஸுக்தம்:---வருணனையும் ஸூர்யனையும் போற்றி நாம் குற்றங்கள்.அற்றவர்களாக வாழ அருள் செய்ய வேண்டல்.\n41.:பவமாந ஸூக்தம்:-- 3 பகுதிகள்.—நீரின் பெருமைகளை கூறி போற்றி நலன்கள் அருள வேண்டல்.::எல்லாவற்றையும் சுத்தி செயும் நீர் மூலமாக அனைத்து தேவர்களும், தேவியரும் நம்மையும், சுத்தம் செய்து\nபாபங்களிலிருந்து விடுவிக்க வேண்டல���.;; நாம் செய்யும் வழிபாடுகளில் மனம் உரிய தெய்வங்களை சென்று அடையவும் , எந்த தெய்வங்களாலும் நமக்கு இடையூருகள் இல்லாதிருக்கவும் , நம் பாவங்களை போக்கி\nகொள்வதற்காக தற்போது செய்யும் வழிபாடுகளில் குறைபாடுகள் எதுவும்\nஇல்லாமல் நன்கு நடந்தேறவும் ப்ரார்தித்தல்.\n42. ஆயுஷ்ய ஸூக்தம்:--==க்ருத ஸூக்தம். நீண்ட ஆயுளையும் ஐஸ்வர்யங்களையும் வேண்டி பரமேஸ்வரனை ப்ரார்தித்தல்.\n43. நமோ ப்ருஹ்மணே++++++ப்ருஹதே கரோமி மூன்று முறை ஜபிக்கவும்.\nஜபத்தின் நிறைவாக புனர் பூஜை : வருணாயை நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்..\nதத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி:. அஹேட மாநோ வருணேஹ போத்யுருசகும் ஸ மான ஆயு: ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.-\nசோபநார்த்தே க்ஷேமாய புநராகமனாய ச கும்பத்தை வடக்கு பக்கம் நகர்த்தவும்.\nகலச நீரால் ப்ரோக்ஷணம்:--(1). ஆபோஹிஷ்டா மயோ புவ: தா ந ஊர்ஜே த:.தாதந: மஹே ரணாய சக்ஷஸே. யோ வ: சிவதமோ ரஸ: தஸ்ய பா\nஜயதே நம: உசதீரிவ மாதர: தஸ்மா அரம் கமாம வோ அஸ்ய க்ஷயாய ஜின்வதா ஆபோ ஜனயதா ஜன: ஓம் பூர்புவஸ்ஸுவ:\n(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;\n(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந் த்யாயாபிஷிஞ்சாமி\n(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸேபலாயாபிஷிஞ்சாமி.\n(5).தேவஸ்ய த்வா ஸவிய்ஜு: ப்ரஸ்வே அச்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் சரஸ்வத்யை வாசோ யந்துர் யந்த்ரேணஆக்னேஸ்த்வா ஸாம்ராஜ்யேநாபிஷிஞ்சாமி.\n(6) தேவஸ்ய த்வா ஸவிது; ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்னோ ஹஸ்தாப்யாகும் ஸரஸ்வத்யை வோசோ யந்துர் யந்த்ரேண ப்ருஹஸ்பதே ஸ்த்வா ஸாம்ராஜ்யே நாபிஷிஞ்சாமி.\n(7)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணே வாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவோ\nதீர்த்தம் ப்ராசனம்: அகால ம்ருத்யு ஹரணம் சர்வ வ்யாதி நிவாரணம் ஸர்வ பாப க்ஷயகரம் மந்த்ரபூதோதகம் பாவநம் சுபம்.\nஎவருக்காக வேண்டி உதகசாந்தி செய்யப்படுகிறதோ அவருக்கு அபிஷேகம் செய்வதானால் பின் வரும் மந்திரங்களை கூறி கலச நீரால் அபிஷேகிகவும்.\nஆப��� வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: யஜும்கும் ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்\nஅபிஷேகம் ஆன பிறகு உலர்ந்த ஆடை உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு\nப்ரதிஸர பந்தம், தயாராகலாம். பிறகு ருத்விக்குகளுக்கு ஸம்பாவனை.\nஹிரன்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவ ஸோஹோ அநந்த புண்ய பலதம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே. அத்ய க்ருத உதகசாந்தி ஜப கர்த்ருப்ய: வேதவித்ப்ய: தத்பல ஸ்வீகரணார்த்தம் உக்த தக்ஷிணா ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சித் யதாசக்தி ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே. ந மஹ. ந மம.\nகாயேந வாசா மனஸே இந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ருக்ருதே ஸ்வ வாபாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி.\nபவித்ரம் விஸர்ஜனம். ஆசீர்வாதம், ஹாரத்தி.\n« தொடர்ச்சி உதக சாந்தி | நாந்தி --சீமந்தம். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-13T05:01:17Z", "digest": "sha1:SQP7DNIC2RVAFGQ2JZMDVQBIOBXKYWG3", "length": 11597, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மகத்தான பணியாற்றும் பிரித்தானிய சுகாதார பணியாளர்களுக்கு இனிப்பு பொதிகள் வழங்கி பாராட்டு - சமகளம்", "raw_content": "\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nதிலகருக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க மாட்டோம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி – இந்திய தூதுவர் சந்திப்பு\nயாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nதாயகநிலப்பரப்பில் பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதம் அதிருப்தியளிப்பதாக உள்ளது – மாவை\nமகத்தான பணியாற்றும் பிரித்தானிய சுக���தார பணியாளர்களுக்கு இனிப்பு பொதிகள் வழங்கி பாராட்டு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அல்லும் பகலும் மகத்தான பணியாற்றிவரும் பிரித்தானிய NHS சுகாதார துறையினை பாராட்டி ஆதரவு தெரிவிக்கும் வகையில் Bright Future International தொண்டு நிறுவனம் ஒரு தொகுதி இனிப்பு பொதிகளை வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவில் வடமேற்கு லண்டனில் அமைத்துள்ள Northwick Park வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு இனிப்பு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான அனுசரணையை இனிப்பு தின்பண்ட உணவுகளை தயாரிக்கும் AMBALA FOOD LTD வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவில் கோரோனோ வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் முடிந்தளவு வெளிப்பயணகளை தவிர்த்து வீடுகளுக்குள் இருந்து ஒத்தாசை வழங்குமாறும் Bright Future International வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postயாழ்ப்பாண மக்களளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை Next Postபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nசஜித் அணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் இவர்கள்தான்\nஅரசாங்கத்தில் மைத்திரிக்கு எந்தப் பதவியும் இல்லை\nபருத்தித்துறை கடற்பரப்பில் 294 கிலோ கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:21:11Z", "digest": "sha1:PWVMNC55MJHTOTV262EY6EWT2MMTQ3IM", "length": 134815, "nlines": 287, "source_domain": "aravindhskumar.com", "title": "புத்தகம் | Aravindh Sachidanandam", "raw_content": "\nஅலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.\n“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.\n“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”\n“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.\n“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.\nகொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…\n“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.\n“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.\nஊரடங்கில் ஒரு சாமானியன் படும்பாட்டை நகைச்சுவையாக சொல்லும் நெடுங்கதை\nகிண்டிலில் வாங்க – Click here to buy\nPosted in 'நான்' கதைகள், அனுபவம், அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, நகைச்சுவைக் கதைகள், நெடுங்கதை, புத்தகம், புனைவுகள்\t| Tagged aravindh sachidanandam, aravindh sachidanandam stories, கொரோனா கதைகள், கொரோனா காலத்து கதைகள், corona stories | Leave a comment\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\n1950-களில் இலக்கிய அர்வலர் பாரஸ்ட் J அக்கர்மன் ஸ்பேஸ்மேன் என்ற இதழை சிறிதுகாலம் நடத்தினார். அதில் பெரும்பாலும் அறிவியல் புனைவு படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. நான் 1960-யில் என்னுடைய கதை ஒன்றை அந்த இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் பிரசுரத்திற்கு நான் அனுப்பி வைத்த முதல் கதை என்று நினைக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு நினைவில்லை. ஆனால் நான் அந்த காலகட்டத்தில் தான் கதைகளை எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு கொலைகார குரங்கைப் பற்றிய கதை அது. என் கதை நிராகரிப்பட்டது. ஆனால் பாரி (பாரஸ்ட் J அக்கர்மன்) அதை வைத்துக் கொண்டார். அவர் தன்னிடம் வரும் எல்லாக் கதைகளையும் சேகரித்து வைத்துக் கொள்பவர் என்பது அவர் வீட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும். இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு புத்தகக்கடையில் என் புத்தகங்களில் ஆட்டோக்ராப் இட்டுக் கொண்டிருந்த போது, பாரியும் வரிசையில் வந்து நின்றுகொண்டார். என்னுடைய பதினோறாவது பிறந்தநாளில் என் அம்மா கொடுத்த ராயல் டைப்ரைட்டரில் எழுதி, அவருக்கு அனுப்பிய அந்த அறிவியல் புனைவு கதையை அவர் என் முன் நீட்டி கையெழுத்து இடச் சொன்னார். இப்போது நினைக்கும் போது அது ஒரு மிகையதார்த்தவாத தருணமாக இருக்கிறது.\nஎனக்கு பதினான்கு வயதானபோது, என் வீட்���ு சுவற்றின் ஆணி, அதில் மாட்டப்படிருந்த நிராகரிப்பு கடிதங்களின் பளு தாங்காமல் விழ காத்துக் கொண்டிருந்தது. எல்லாமே நான் பிரசுரத்திற்கு அனுப்பி அதற்கு பதிலாக வந்த நிராகரிப்பு கடிதங்கள். ஆனால் நான் விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். சம்ப்ரதாயமாக தட்டச்சு செய்யப்பட்ட நிராகரிப்பு கடிதங்களுக்கு பதில், யாரோ ஒருவர் என்னையும் பொருட்படுத்தி தன் கைப்பட எழுதிய நிராகரிப்பு கடிதங்கள் வரத் தொடங்கியபோது எனக்கு சரியாக பதினாறு வயது. அப்படி வந்த முதல் கடிதம் ஆல்கிஸ் பட்ரிஸ் அவர்களிடமிருந்து வந்தது. அவர் அப்போது ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழின் ஆசிரியராக இருந்தார். நான் அனுப்பிய ‘புலியின் இரவு’ என்ற கதையை படித்துவிட்டு பின்வருமாறு எழுதி இருந்தார். ‘இது நல்ல கதை. ஆனால் எங்கள் இதழுக்கானது அல்ல. உன்னிடம் திறமை இருக்கிறது. மீண்டும் கதைகளை அனுப்பு’.‘\nஅந்த நான்கு வரிகள் தான் தொய்வுடன் நகர்ந்துக் கொண்டிருந்த என்னுடைய பதினாறாவது வயதிற்கு பெரிய உற்சாகம் ஊட்டியது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு, நான் இரண்டு நாவல்களை பிரசுரத்துவிட்டப் பின்பு, நான் ‘புலியின் இரவு’ கதையை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். ஒரு ஆரம்பகால எழுத்தாளனிடம் இருக்கும் குறைகள் அந்தக் கதையில் வெளிப்பட்டாலும் அது நல்லக் கதையாகதான் இருந்தது. அதை மாற்றி எழுதி ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழுக்கே மீண்டும் அனுப்பினேன். அவர்கள் அதை பிரசுரிக்க முன்வந்தார்கள். இதிலிருந்து ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நாம் கொஞ்சம் வெற்றிபெற்ற எழுத்தாளராக மாறிவிட்டால், ‘இது எங்கள் இதழுக்கானது அல்ல’ என்றும் யாரும் சொல்லமாட்டார்கள்.\nஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எனக்கொரு அருமையான யோசனை பிறந்தது. The Pit and the Pendulum படத்தை நாவலாக மாற்றலாம் என்பதே அது. அதை புத்தகமாக அச்சிட்டு என் பள்ளியில் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதை பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகமாக உருவாக்கினேன். மொத்தம் நாற்பது பிரதிகள் அச்சிட்டேன். நான் செய்வது காப்புரிமைக் குற்றம் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அந்த புத்தகங்களை பள்ளியில் விற்றால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே யோசித்தேன். தாள்களுக்கு ஆன செலவு, அச்சிட ஆன செலவு, அட்டைப்படத்திற்கு ஆன செலவு எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு புத்தகத்தை கால் டாலருக்கு விற்கலாம் என்று முடிவு செய்தேன். பத்து புத்தகங்கங்கள் விற்றாலே எனக்கு லாபம் வரும் என்று தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு கல்வி சுற்றுலா போகலாம். கூடுதலாக இன்னும் இரண்டு புத்தகங்கள் விற்றால், பாப்கார்னும் குளிர்பானமும் வாங்கிக் கொள்ளலாம். நான் ஆசைப்பட்டது போலவே அது பெஸ்ட் செல்லராக உருவெடுத்தது. நாவலைப் பற்றிய செய்தி பள்ளியில் வேகமாக பரவ அன்று மதியத்திற்குள் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன. எனக்கு கனவில் மிதப்பது போல இருந்தது. நான் எதிர்ப்பார்த்ததை விட நிறையப் பணம் சேர்ந்திருந்தது. என்னால் நடந்த எதையுமே நம்பமுடியவில்லை. ஆனால் மதியம் இரண்டு மணி வரை தான் அந்த சந்தோசம் நிலைத்தது.\nஇரண்டு மணிக்கு பள்ளி முடிந்ததும் தலைமையாசிரியை அறையிலிருந்து அழைப்பு வந்தது. பள்ளியை வியாபார சந்தையாக மாற்றுகிறாயா என்று என் தலைமையாசிரியை ஹிஸ்லர் கடிந்து கொண்டார். அதுவும் The Pit and the Pendulum போன்றதொரு மோசமான கதையை விற்ப்பது கூடுதல் குற்றம் என்றும் சொன்னார்.\nவீட்டு ஜமக்காளத்தில் அசுத்தம் செய்துவிட்ட நாயிடம் செய்தித்தாளை சுருட்டி வைத்துகொண்டு மிரட்டுவது போல, என்னுடைய புத்தகத்தை சுருட்டி என் முகத்திற்கு நேராக காண்பித்து வினவினார், “ஸ்டீவ், நீ ஏன் இது போன்ற குப்பைகளை எழுதுகிறாய் என்று புரியவில்லை. நீ திறமைசாலி. உன் திறமையை ஏன் இதுபோன்ற விஷயத்தில் வீணடிக்கிறாய்\nநான் ஏதாவது பதில் அளிப்பேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவமானத்தில் குறுகி நின்றேன். பல வருடங்கள், நான் என்ன மாதிரி கதைகள் எழுதுகிறேன் என்பதை எண்ணி அசிங்கப்பட்டிருக்கிறேன். ஆனால் நாற்பது வயதில் தான் ஒரு உண்மையை உணர்ந்தேன். புனைவு எழுத்தாளனோ அல்லது கவிஞனோ, அவன் எதையாவது எழுதிவிட்டால் போதும், அவன் கடவுள் கொடுத்த திறமையை வீணடிக்கிறான் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் எழுதினாலோ, ஓவியம் வரைந்தாலோ, நடனமாடினாலோ அல்லது பாடினாலோ யாரோ ஒருவர் நீங்கள் செய்வதெல்லாம் வீண் வேலை என்று அவமானப் படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள்.\nநான் மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிக் கொட��த்துவிட வேண்டும் என்று தலைமையாசிரியை வலியுறுத்தினார். நான் எதிர்த்துப் பேசாமல் அதை செய்தேன். பல மாணவர்களும் புத்தகத்தை வைத்துக் கொள்வதாகவும், காசை திருப்பி தர வேண்டாமென்றும் சொன்னார்கள். ஆனால் நான் எல்லோரிடமும் காசை திருப்பிக் கொடுத்தேன். எனக்கு நஷ்டமானது தான் மிச்சம். அந்த ஆண்டு கோடை விடுமுறையில், நான் வேறொருக் கதையை எழுதி எல்லோருக்கும் விற்றேன். இழந்த பணமும் சேர்ந்து திரும்பி வந்தது. லாப நோக்கில் பார்த்தால் இறுதியில் நான் வெற்றிப் பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் என் மனதில் இருந்த அவமானம் போகவில்லை. ஏன் நான் குப்பையை எழுதுகிறேன், ஏன் நான் என் நேரத்தையும் திறமையையும் வீணடிக்கிறேன் என்று என் தலைமையாசிரியைக் கேட்டது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின்னும் நான் நிறைய எழுதி பள்ளியில் பிரச்சனையில் மாட்டியிருக்கிறேன். அப்போதுதான் ஒரு நாள் என் பள்ளியின் ஆலோசகர் என்னை அழைத்தார். என்னுடைய ‘அடங்கமறுக்கும் பேனாவிற்கு வேலை வந்திருப்பதாக சொன்னார். ஜான் கவுட் ஆசிரியராக இருக்கும் லிஸ்பன் நகர வாரப்பத்திரிக்கை ஒன்றில் ஸ்போர்ட்ஸ் ரிபோர்ட்டர் இடம் காலியாக இருப்பதாகவும், அதில் நான் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nநான் லிஸ்பான் நகருக்கு பயணப்பட்டேன். கவுடை சந்தித்து. எனக்கு விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது என்ற உண்மையை சொன்னேன். ‘அவ்வளவு கடினமில்லை. பலரும் விடுதிகளில் குடித்துக் கொண்டே விளையாட்டுக்களைப் பார்த்து புரிந்து கொள்ளும் போது, நீ முயற்சி செய்தால் கற்றுக் கொள்ளலாம்‘ என்றார்.\nஎனக்கு நிறைய மஞ்சள் காகிதங்களை கொடுத்து அதில் கட்டுரையை தட்டச்சு செய்துக் கொள்ள சொன்னார். அந்த காகிதங்கள் இன்றளவும் என்னிடம் இருக்கின்றன. மேலும் ஒரு வார்த்தைக்கு அரை சென்ட்ஸ் பணம் தருவதாக சொன்னார். என் வாழ்வில் எழுத்திற்கு கூலி தருவதாக ஒருவர் சொன்னது அதுதான் முதல் முறை.\nஎன்னுடைய முதல் இரண்டு கட்டுரைகள் கூடை பந்து விளையாட்டைப் பற்றியது. அதை எழுதி கவுட்டிடம் கொடுத்தேன். அவர் என் முன்னாலேயே சில திருத்தங்களை செய்தார். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முறையாக பயின்ற ஆங்கில இலக்கியம், கவிதை, புனைவு எழுதுதல் என எல்லாவற்றையும் விட கவுட் அந்த பத்���ு நிமிடங்களில் எனக்கு சொல்லித் தந்த விஷயங்கள் அதிகம் பயனுள்ளதாக இருந்தது.\n“நன்றாக தான் எழுதி இருக்கிறாய். தேவையற்ற சில பகுதிகளை மட்டுமே நான் நீக்கினேன்” என்றார்.\n“இனிமேல் அது போல் எழுத மாட்டேன்” என்றேன்.\nஅவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “நீ ஒரு கதையை எழுதும் போது உனக்கு நீயே கதையை சொல்கிறாய். நீ இரண்டாம் முறை அதை திருத்தி எழுதும் போது கதைக்கு தேவை இல்லாத விஷயங்களை நீக்குவது மட்டும் உன் வேலை.” ஒரு கதையை எழுதும் போது மனதை மூடிவைத்துவிட்டு எழுத வேண்டும். அதை திருத்தி எழுதும் போது மனதை திறந்து வைத்துக் கொண்டு எழுதவேண்டும் என்றும் சொன்னார்.\nநாம் ஒரு கதையை எழுதும்வரை தான் அது நம்முடையது. அதை எழுதி முடித்துவிட்டால், அது வாசகர்களுடையது. அவர்கள் வாசித்து பாரட்டலாம். அல்லது விமர்சிக்கலாம். விமர்சகர்களைவிட பாராட்டுபவர்கள் அதிகம் அமைவது நம்முடைய அதிர்ஷ்ட்டத்தைப் பொறுத்தது.\nஇங்கிருந்து தான் நல்ல ஐடியாக்கள் பிறக்கும் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு நல்லக் கதைக்கான ஐடியா எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தோன்றலாம். ஐடியாக்கள் ஆகாயத்தில் இருந்து நம்மை நோக்கி குதிக்கலாம். சம்மந்தமில்லாத இரண்டு வெவ்வேறு ஐடியாக்களை இணைத்தால் அது முற்றிலும் புதியதொரு கதையாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த ஐடியாக்களை தேடிக் கண்டடைவது நம் வேலை அல்ல. ஒரு ஐடியா திடிரென்று தோன்றும்போது அதை இறுகப் பற்றிக்கொள்ள தெரிய வேண்டும். அவ்வளவுதான்.\nநான் கேரி (Carrie) நாவலை எழுதத் தொடங்கும் போது எனக்கு ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை கிடைத்திருந்தது. என்னுடைய சம்பளம் வருடத்திற்கு ஆறாயிரத்தி நானூறு டாலர்கள். அதற்கு முன்புவரை சலவை தொழிற்சாலையில் சொற்ப வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த எனக்கு, அது பெரிய சம்பளம் தான். ஆனாலும் எங்களுடைய பொருளாதார சூழல் மிக மோசமாகத்தான் இருந்தது. என் மனைவி ஒரு டோனட் கடையில் வேலை செய்தாள். நாங்கள் மிகச் சிறிய வீட்டில் குடியிருந்தோம்.\nஒரு எழுத்தாளராகவும் நான் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கவில்லை. ஆண்களுக்கான நாளிதழில் அதுவரை வெளியாகிக் கொண்டிருந்த ஹாரர், க்ரைம் மற்றும் அறிவியல் புனைவு கதைகளுக்கு பதில் காமக் கதைகள் வெளியாகத் தொடங்கியிருந்தன. நான் வெற்றி பெறமுடிய���மல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அதை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. உண்மையில் என் வாழ்வில் முதல் முதலாக எனக்கு எழுதுவது என்பது கடினமான விஷயமாக மாறியிருந்தது. அதற்கு என் ஆசிரியர் பணிதான் காரணம். என் உடன் பணியாற்றியவர்களுடனோ என் மாணவர்களுடனோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உண்மையில் ஆங்கிலம் போதிப்பதை நான் விரும்பினேன். ஆனால் வெள்ளிக் கிழமை வந்துவிட்டால், நான் அந்த வாரம் முழுக்க என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாக உணரத் தொடங்கினேன். ஒரு எழுத்தாளனாக என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை எண்ணி பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காலகட்டம் அது. முப்பது வருடங்கள் கழித்தும் பெரிதும் சோபிக்க முடியாத ஒரு எழுத்தாளனாக நான் இருந்துவிடுவேனோ என்ற பயம் வரத் தொடங்கியது. அந்த ஆசிரியர் வேலையிலேயே என் வாழ்நாளை தொலைத்து, யாராவது ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறாய் என்று கேட்டால், நான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று பெருமைக்காக சொல்லிக் கொள்ளும் நிலைக்கு நான் தள்ளப்படலாம் என்றும் எண்ணினேன். அதே சமயத்தில், இன்னும் அவகாசம் இருக்கிறது, பல நாவலாசிரியர்கள் தங்களுடைய ஐம்பதாவது வயதிற்கு பிறகே எழுதத் தொடங்கினர் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தது என்னை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தியது. நான் பள்ளிக்கூடத்தில் வேலைப்பார்த்த போதும், அதற்கு முன்னர் சலவை தொழிற்சாலையில் வேலைப்பார்த்த போதும் வீட்டிற்கு வந்ததும் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் எழுதுவது வீண் வேலை என்று என் மனைவி சொல்லியிருந்தால், நான் சோர்வடைந்து எழுதும் முயற்சியை கைவிட்டிருக்கக் கூடும். ஆனால் அவள் அப்படி சொல்லவில்லை. அவளுக்கு என் முயற்சியில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அவள் தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்தாள்.\nயாராவது ஒரு எழுத்தாளர் தன்னுடைய முதல் நாவலை தன் மனைவிக்கு (அல்லது தன் கணவனுக்கு) சமர்ப்பணம் செய்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் நான் புன்னகை செய்வேன். அவருக்கு எழுத்தை பற்றி புரிந்து கொண்ட வாழ்க்கை துணை கிட்டியிருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவேன். எழுதுதல் என்பது மிகவும் தனிமையானதொரு வேலை. நம்மை நம்பும் ஒருவர் நம்மோடு இருப்பது நமக்கு பெரிய உத்வேகத்தை தரும். அவர்கள் நமக்காக சொற்பொழிவு ஆற்றத் தேவையில்லை. நம்மை நம்பினால் மட்டும் போதும்.\nகேரி நாவலின் பிரதியை நான் டபுள்டே பதிப்பகத்திடம் பிரசுரத்திற்காக சமர்பித்துவிட்டு என் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஆசிரியர் பனி, குழந்தை வளர்ப்பு, இல்லற வாழ்க்கை, வெள்ளிக்கிழமை மாலை நேர ஓய்வு, கொஞ்சம் எழுத்து என வாழ்க்கை நகர்ந்தது. எனக்கு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தது. நான் விடைத்தாள் திருத்துவது, சிறுதூக்கம் போடுவது என்று நேரத்தை கழிப்பேன். அப்போது தான் இண்டர்காம் ஒலித்தது. அலுவலக அறையிலிருந்து அழைத்திருந்தார்கள். என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொன்னார்கள். நான் அவசரமாக கிளம்பினேன். பாதை நீண்டுகொண்டே போவது போல் இருந்தது. எங்கள் வீட்டில் அப்போது தொலைபேசி இருக்கவில்லை. அதற்கு மாதவாடகை கட்டும் நிலையில் நாங்கள் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்த தொலைபேசியிலிருந்து தான் பேசவேண்டும். அந்த நேரத்தில் என் மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது என்றால் இரண்டு காரணம் தான் இருக்க முடியும் என்று நினைத்தேன். ஒன்று, என் குழந்தைகள் எங்காவது விழுந்து கைகாலை உடைத்து வைத்திருக்க வேண்டும். அல்லது என்னுடைய கேரி நாவல் பிரசுரத்திற்கு தேர்வாகி இருக்க வேண்டும்.\nஎன் மனைவி சந்தோசத்தில் வாயடைத்து போயிருக்கிறாள் என்பது அவள் பேச தடுமாறியதிலிருந்து தெரிந்தது. டபுள் டே பதிப்பகத்திலிருந்து பில் தாம்ப்சன் எனக்கு ஒரு டெலி கிராமை அனுப்பி இருப்பதாக சொன்னாள். என்னை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த பின்பு தான எங்கள் வீட்டில் டெலிபோன் இல்லை என்பது பில் தாம்ப்சனுக்கு தெரிந்திருக்கிறது. பின் தான் அந்த டெலி கிராமை அனுப்பி இருக்கிறார். என் மனைவி அதை போனில் படித்து காண்பித்தாள்,\n‘வாழ்த்துக்கள். கேரி டபுள் டே மூலமாக புத்தகமாக பிரசுரமாகப் போகிறது. 2500 டாலர் முன்பணம் போதுமானதா\nஇரண்டாயிரத்தி ஐந்நூறு டாலர் முன்பணம் என்பது எழுபதுகளில் கூட மிகச் சிறிய தொகைதான். ஆனால் அது அப்போது எனக்கு தெரியாது. அதை சொல்ல எனக்கு இலக்கிய முகவர்கள் யாருமில்லை. எனக்கொரு முகவர் தேவை என்பதை நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பே நான் என் பதிப்பாளர்களுக்கு என் புத்தகம் மூலம் மூன்று மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துவிட்டேன். கேரி, 1973 ஆண்டிலேயே பிரசுரத்திற்கு தேர்வாகி இருந்தாலும் அது 1974 ஆம் ஆண்டு தான் பிரசுரம் ஆனது. அந்த காலத்தில் டபுள்டே பதிப்பகம் ஏராளமான புத்தகங்களை, குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். நானோ மிகப் பெரிய ஆற்றில் நீந்தும் ஒரு சிறிய மீன். எனவே இந்த தாமதத்தை புரிந்து கொள்ள முடிந்தது.\nநான் வேலையை விட்டுவிடுவேனா என்று என் மனைவி கேட்டாள். ஆனால் வெறும் இரண்டாயிரத்தி ஐந்நூறு டாலரை நம்பி வேலையை விட முடியாது என்றேன். அதுவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் எனக்கு தெரியவில்லை. நான் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பம் குழந்தை என்று ஆன பின் வேலையை விட முடியாது. நானும் என் மனைவியும் அன்று இரவு முழுக்க என் எழுத்துலக வருங்கால சாத்தியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.\nஒருவேளை டபுள்டே கேரி நாவலின் மறுபிரசுர உரிமையை (Paperback Reprint Rights) வேறு யாராவது பெரிய பதிப்பாளருக்கு விற்றுவிட்டால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று என் மனைவி வினவினாள். எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. மாரியோ பூசோவின் காட்பாதர் நாவலின் மறுபிரசுர உரிமை நாலு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். கேரி நாவல் அவ்வளவு சம்பாதிக்கும் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என் மனைவி கேட்டுக் கொண்டே இருந்ததால், அறுபதாயிரம் டாலர்கள் கிடைக்கலாம் என்றேன்.\n” என்று அவள் அதிர்ச்சி அடைந்தாள்.\n“இது சாத்தியமா” என்று மீண்டும் வினவினாள். “சாத்தியம் தான், ஆனால் ஒப்பந்தப் படி பாதி பணம் தான் கிடைக்கும்” என்றேன். முப்பதாயிரம் டாலர்கள் என்பதும் மிகப் பெரிய தொகை தான். நான் சில வருடங்கள் பள்ளியில் தொடர்ந்து வேலைப்பார்த்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும். இதெல்லாம் நடக்குமா என்று அப்போது தெரியாது. ஆனால் அந்த இரவுமுழுக்க இப்படி கனவு கண்டோம்.\nகேரி பிரசுரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது. நான் எனக்கு கிடைத்த முன்பணத்தை வைத்து ஒரு கார் வாங்கினேன். பள்ளியில் என் ஆசிரியர் பணிக்கான ஒப்பந்தத்தை அடுத்த ஒரு ஆண்டிற்கு புதுபித்தார்கள். நாங்கள் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். அதுவும் சிறிய வீடு தான் என்றாலும் மீண்டும் நகர வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தோம். எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. நான் என் அடுத்த நாவலை எழுதத் தொடங்கினேன்.\nஉண்மையை சொல்ல வேண்டுமெனில் கேரி நாவல் என் சிந்தனை விட்டே மறைந்திருந்தது. பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதே எனக்கு பெரிய வேலையாக இருந்தது. வயதாகிக் கொண்டிருந்த என் அம்மாவைப் பற்றி தான் என் சிந்தனைகள் இருந்தன. ஒரு ஞாயிற்றுக் கிழமை நான் என் வீட்டில் தனியாக அமர்ந்து என்னுடைய புதிய நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். என் மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவளுடைய தாய் வீட்டுக்கு சென்றிருந்தாள். அப்போது பில் தாம்ப்சனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.\n” என்று பில் கேட்டார்.\nநான் இல்லை என்றேன். என் வீட்டின் தொலைபேசி அடுப்படி சுவற்றில் மாற்றப்பட்டிருந்தது. அதனால் நான் நின்றுகொண்டே பேசவேண்டியதாயிற்று.\n“நீ அமர்ந்துகொள்வது நல்லது” என்றார் அவர்.\n“கேரியின் பேப்பர்பேக் உரிமையை சிக்னட் பதிப்பகம் வாங்கிக்கொண்டுவிட்டது. நான்கு லட்சம் டாலர்கள் விலை பேசியிருக்கிறார்கள்” என்றார்.\nநான் அமைதியாக நின்றேன். நான் சிறுவயதில் இருக்கும்போது என் அப்பா அம்மாவிடம் சொல்வார், “உன் மகன் வாயை திறந்தால் பேசிக் கொண்டே இருக்கிறான்”\nஉண்மைதான். நான் என் வாழ்நாள் முழுக்க அப்படியே தான் இருக்கிறேன். ஆனால் அந்த மே மாதத்தில், 1973 ஆம் ஆண்டின் அன்னையர் தினத்தில், நான் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றேன்.\n“நான்கு லட்சம் டாலர்கள் என்றா சொன்னீர்கள்\n“ஆம். நான்கு லட்சம் டாலர்கள். ஒப்பந்தப்படி உனக்கு இரண்டு லட்சம் டாலர்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள் ஸ்டீவ்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நான் வசித்த அந்த மிகச் சிறிய வீட்டைப் பார்த்தேன். அந்த சிறுபெட்டிக்குள் வசித்த எனக்கு அவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் ஜெயித்தால் தான் சாத்தியம். என்னால் மேற்கொண்டு நிற்க முடியவில்லை. அப்படியே நிலையில் சாய்ந்துகொண்டேன். அவர் சொன்ன தொகை உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் வினவினேன். அவர் சிரித்தார். அதன் பின் நாங்கள் அரைமணி நேரம் பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பது ஒரு வரிக்கூட நினைவிலில்லை. அவருடன் பேசி முடித்ததும் நான் என் மனைவியின�� வீட்டை தொடர்புகொண்டேன். அவள் கிளம்பிவிட்டாள் என்று அவளின் தங்கை சொன்னாள்.\nநான் அறைக்குள்ளேயே பல முறை நடந்தேன். அந்த சந்தோசமான செய்தியை கேட்டதிலிருந்து என் கால் நிலைக் கொள்ளவில்லை. நான் ஷூவை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். ஒரே ஒரு கடைதான் திறந்திருந்தது. என் மனைவிக்கு அன்னையர் தின பரிசாக எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணினேன். அந்த கடையில் பகட்டான பொருளென்று எதுவும் இல்லை. இறுதியாக ஒரு ஹேர் ட்ரையரை வாங்கினேன்.\nநான் வீட்டுக்கு திரும்பியபோது என் மனைவி அடுப்படியில் வேலை செய்துகொண்டிருந்தாள். ரேடியோவில் ஓடிக்கொண்டிருந்த பாடலோடு இணைந்து அவளும் பாடிக்கொண்டிருந்தாள். நான் அவளிடம் ஹேர் ட்ரையரை கொடுத்தேன். அதற்கு முன் அந்தப் பொருளை பார்த்ததே இல்லாதவள் போல் பார்த்துவிட்டு, “எதற்காக இந்த பரிசு” என்று கேட்டாள். நான் அவளை இழுத்து அணைத்து புத்தக உரிமை விற்பனை ஆனதைப்பற்றி சொன்னேன். அவளுக்கு முதலில் புரியவில்லை. நான் மீண்டும் சொன்னேன். அவள் நான் செய்தது போலவே சிறுபெட்டி போல் இருந்த எங்கள் வீட்டை ஒருமுறை பார்த்தாள். பின் என் மீது சாய்ந்துகொண்டு அழுதாள்.\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, புத்தகம், மொழிபெயர்ப்பு\t| Tagged அரவிந்த் சச்சிதானந்தம், அரவிந்த் சச்சிதானந்தம் மொழிபெயர்ப்பு, என் கதை, மொழிபெயர்ப்பு, ஸ்டீபன் கிங், ஹாரர், ஹாரர் நாவல் | 4 Comments\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு.\nபுத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும்\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை, நெடுங்கதை, புத்தகம், புனைவுகள், மனோதத்துவ கதைகள், ஹாரர் கதைகள்\t| Tagged tamil horror story, tamil thriller stories | Leave a comment\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஎன்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று, என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nசோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகிய��ருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.\nஇந்த கதை Pentopublish 2019 போட்டிக்காக சமர்பிக்க்கப்பட்டுள்ளது.\nகிண்டில் பதிப்பு வாங்க இங்கே சொடுக்கவும்\nஎன்னுடைய எட்டு நூல்களை இன்று (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nநகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள்\nகொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி.\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, குறுநாவல், சினிமா, சினிமா புத்தகங்கள், சிறுகதை, தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், த்ரில் கதை, த்ரில்லர் கதை, நகைச்சுவைக் கதைகள், நாவல், நெடுங்கதை, புத்தகம், புனைவுகள், ஹாரர் கதைகள், ஹாஸ்யக் கதைகள்\t| Tagged tamil free e book, tamil kindle books | Leave a comment\nபுத்தகம்- ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி\nபொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜானரை (Genre) எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையைப் போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’.\nபுத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக வந்தால் போதும், எந்த முறையைப் பின்பற்றி எழுதினோம் என்பதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் முன்கூட்டியே பதிவு செய்கிறார் மார்ட்டல். அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதை இங்கே விவாதித்திருக்கிறேன்.\nஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் எழுதுவது போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. அது ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கிறது என்று நம்புகிறேன். புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்தக் கட்டுரைகள் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இயன்றவரை எளிமையாக திரைக்கதை எழுதுதலைப் பற்ற��� பேசியிருக்கிறேன் என்றும் நம்புகிறேன்.\nமற்றபடி, நாம் பல முறை சொல்லும் ஒரு முக்கிய விஷயம், திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்றும் யாரும் சொல்ல முடியாது. தொடர்ந்து எழுதுவதே திரைக்கதை எழுதும் கலையை கற்றுக்கொள்ள ஒரே வழி. இங்கே நம்மால் சொல்ல முடிந்தது வெறும் உத்திகளை மட்டுமே. நம்முடைய திரைக்கதை பயணத்தில் நமக்கான வழிக்காட்டியாக இங்கே விவாதிக்கப்பட்ட படங்கள், புத்தகங்கள், உத்திகள் பயன்படக்கூடும். பயணத்தை நாம் தான் மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் பயணத்தில் சம்ப்ரதாயங்களை நாம் மீற வேண்டிவரும். அப்போது தைரியமாக நாம் அதை செய்ய வேண்டும்.\nதிரைக்கதை எழுதுதல் என்பது ‘art + craft’ என்று சொல்லப்படும் கூற்று உண்மைதான். பொதுவாக எழுதும் கலையே அப்படிதான். வெறும் ஆர்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு என்ன எழுதிவிட முடியும் நாம் கதைகள் சொல்கிறோம். வெறும் கலையாக நாம் வார்த்தைகளை அல்லது காட்சிகளை அடிக்கிக்கொண்டே போனால், நமக்கே அது பிடிக்காமல் போகலாம். ஒரு எழுத்தாளனின் முதல் வாசகன் அவனாகத்தான் இருக்க முடியும். இங்கு தான் Craft முக்கியமாகிறது. எழுதுதல் என்பது கலை என்பதிலிருந்து ஒரு பயிற்சியாக மாறுகிறது. எழுதி எழுதி பயிலும்போது பொருத்தமான வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஸ்டைல் கண்டுகொள்ளப் படுகிறது. காட்சிகளை உருவாக்க முடிகிறது. உரையாடலில் தனித்துவம் பதிக்க முடிகிறது. ஒருவருக்கு எழுதும் Craft கைக்கூடி வந்திருக்கிறது என்று சொல்வோமேயானால், அதன் பின் பலவருட உழைப்பும் பயிற்சியும் நிச்சயம் இருக்கும். திரைக்கதை எழுதுவது மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.\nமீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்போம். அதுவே மிகச் சிறந்த பயிற்சி. நாம் எழுதும் எல்லாத் திரைக்கதைகளும் திரைப்படமாவது சாத்தியமில்லை. ஆனால் நாம் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் நம்முடைய அடுத்த திரைக்கதைக்கான பயிற்சி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் சிந்தனையும், வாசிப்பும், அனுபவமும், பார்க்கும் படங்களும் கலையை சாத்தியப் படுத்தும். பயிற்சி அந்தக் கலைக்கு சிறப்பான வடிவத்தை சாத்தியப்படுத்தும். தனித்துவத்தை சாத்தியப்படுத்தும்.\nஎன் எல்லா திரைக்கதை கட்டுரைகளிலும் நான் திரைக்கதையைப் பற்றிய என்னுடைய அணுகுமுறையை தான் முன் வைக்கிறேன். ஒரு கதையை, ��ரு நாவலை, ஒரு திரைக்கதையை நான் அணுகும் அதே முறையில் நீங்கள் அணுக வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை உங்களுக்கு சரியாக படலாம். அப்போது அங்கே ஒரு விவாதம் பிறக்கிறது. நீங்கள் திரைக்கதை எழுதத் தொடங்கும் போதோ, அல்லது எழுதி முடித்துவிட்டு அந்தக் கதையை சரிபார்க்கும் போதோ இந்த அணுகுமுறை உங்களுக்கு தோழனாக உடன் வரலாம்.\nஅதே சமயத்தில் என்னுடைய அணுகுமுறை தவறு என்று நீங்கள் சொல்லும் போது அங்கே இன்னும் நல்ல விவாதம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல விவாதங்கள் தான் நல்லத் திரைக்கதைகளை சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறேன்.\nதொடர்ந்து எழுதுவோம், தொடர்ந்து விவாதிப்போம்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-அரவிந்த் சச்சிதானந்தம்\nபுத்தகத்தை கிண்டிலில் வாங்க இங்கே சொடுக்கவும்\nபிரிண்ட் புத்தகம் ஜனவரி 2020-யில் வெளியாகும்…\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா, சினிமா புத்தகங்கள், தமிழ் சினிமா, திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தகம்\t| Tagged ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை பயிற்சி புத்தகம் | Leave a comment\nபுத்தகம் 12: ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- திரைக்கதை புத்தகம்\nவில்லியம் மார்ட்டல் எழுதிய ‘தி சீக்ரெட்ஸ் ஆப் ஆக்சன் ஸ்க்ரீன்ரைட்டிங்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ் படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாக (ஆக்சன்) திரைக்கதை எழுதுதலைப் பற்றி பேசியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், புத்தகம்\t| Tagged ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி | Leave a comment\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1\nபொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் ���ுத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’.\nபுத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக வந்தால் போதும், எந்த முறையைப் பின்பற்றி எழுதினோம் என்பதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் முன்கூட்டியே பதிவு செய்கிறார் மார்ட்டல். அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம்.\nபொதுவாக, நாம் ஒரு ஆக்சன் கதை எழுதும் போது எதில் கவனம் செலுத்துவோம் முதலில் ஹீரோ. பின்னர் வில்லன். நாம் வேகமாக ஹீரோவை டெவலப் செய்யத் தொடங்கிவிடுவோம். பின் ஹீரோவிற்கு பிரச்சனை தரும் வகையில் வில்லனை உருவாக்குவோம். மார்ட்டலை பொறுத்த வரை, இந்த முறை சரியான ஒன்றல்ல. அவர், ஒரு (ஆக்சன்) கதையில் முக்கிய அம்சம் ‘வில்லன்’ கதாப்பாத்திரமே ஒழிய ஹீரோ அல்ல என்கிறார். வில்லன் இல்லை என்றால் கதையே இல்லை என்கிறார். அதனால் வில்லனை தான் நாம் முதலில் உருவாக்க வேண்டும் முதலில் ஹீரோ. பின்னர் வில்லன். நாம் வேகமாக ஹீரோவை டெவலப் செய்யத் தொடங்கிவிடுவோம். பின் ஹீரோவிற்கு பிரச்சனை தரும் வகையில் வில்லனை உருவாக்குவோம். மார்ட்டலை பொறுத்த வரை, இந்த முறை சரியான ஒன்றல்ல. அவர், ஒரு (ஆக்சன்) கதையில் முக்கிய அம்சம் ‘வில்லன்’ கதாப்பாத்திரமே ஒழிய ஹீரோ அல்ல என்கிறார். வில்லன் இல்லை என்றால் கதையே இல்லை என்கிறார். அதனால் வில்லனை தான் நாம் முதலில் உருவாக்க வேண்டும் யார் நம்முடைய வில்லன் என்று சிந்தித்தாலே போதும், மற்ற எல்லா கேள்விகளுக்கும் திரைக்கதையில் பதில் கிடைத்துவிடும்.\n(ஆக்சன் கதைகளுக்கு இந்த கூற்று பொருந்தலாம். ஆனால் மற்ற வகை கதைகளுக்கு எப்படி வில்லனே இல்லாமல் கதைகள் எழுத முடியுமே வில்லனே இல்லாமல் கதைகள் எழுத முடியுமே உண்மையில் இங்கே எல்லா கதைகளிலும் வில்லன் உண்டு. வில்லன் மனித ரூபத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு விலங்குகூட வில்லனாக இருக்கலாம். சில கதைகளில் சூழ்நிலைகள் வில்லனாக இருப்பதை கவனித்திருப்போம். (Situational conflict, உதாரணம். ஆண்டவன் கட்டளை (2016)). சில நே���ங்களில், நாயகன் செய்யும் செயல்களே அவனுக்கு வில்லனாக வந்து நிற்கலாம்.)\nஇங்கே, நம் வில்லன் எவ்வளவு வலிமையானவனாக இருக்கிறானோ, அவ்வளவு வலிமையாக திரைக்கதை உருவாகும். அவன் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறானோ, அவ்வளவு புத்திசாலித்தனம் நம் திரைக்கதையிலும் வெளிப்படும் என்கிறார் வில்லியம் மார்ட்டல்.\nசரி, நாம் வில்லனை உருவாக்கிவிட்டோம். அடுத்து, அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை காண்பிக்க வேண்டுமாம். இதை கதையின் ஆரம்பத்திலேயே செய்துவிட்டால், அந்த வில்லன் நம்மை கதைக்குள் இழுத்துக்கொள்வான் என்றும் சொல்கிறார். மார்ட்டல் இதை Thunderball effect என்கிறார். ஒரு வில்லன் அணுகுண்டு வைத்து உலகை அழிக்க போகிறான் என்றால், அவன் முதலிலேயே ஏதோ ஒரு சிறு ஊரை அத்தகைய முறையில் அழிப்பதைப் போல் நாம் காண்பித்தால் அவனுடைய நோக்கமும், முறைகளும் எவ்வளவு கொடூரமானது என்பது நம் மனதில் பதிந்துவிடும். பின் அவன் ஒரு பெரிய திட்டத்தை தீட்டுகிறான். அப்போது அடுத்து என்ன என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு வந்துவிடும். அந்த திட்டம் நிறைவேறிவிடுமா என்ற பயம் தொற்றிகொள்ளும். இது திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை தரும்.\nஇதற்கு கேப்டன் பிரபாகரன் படத்தை உதாரணமாக சொல்லலாம். அதில் முதல் அரைமணி நேரம் வில்லன் எப்படிபட்டவன், அவனை தேடிச்செல்லும் போலிஸ்காரர்களை அவன் எப்படி கொடூரமாக கொலை செய்கிறான் என்பதை மட்டும்தான் காண்பிப்பார்கள். பின் தான் விஜயகாந்த் அறிமுகம் ஆவார். இங்கே அந்த வில்லனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற சுவாரஸ்யம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.\nவில்லனை பயங்கரமானவனாக காணபித்துவிட்டோம். அப்போது ஹீரோ யாராக இருக்கலாம் யாராக வேண்டுமாலும் இருக்கலாம், ஆனால் ஹீரோ முடிந்தவரை சாதரணமானவனாக இருப்பது ஆக்சன் கதைகளுக்கு ஒரு தனித்துவத்தை தரும் என்பது மார்ட்டலின் கூற்று. Breaking bad-யில் ஹீரோ ஒரு சாதாரணப் பள்ளி ஆசிரியர். Underdog. ஆனால் அவன் பெரும் சாம்ராஜ்யத்தை எதிர்க்கிறான். இப்படி ஹீரோ சாதரணமானவனாக, வித்தியாசமான வேலையில் இருப்பவனாக இருந்தால் அங்கே சுவாரஸ்யமான விஷயங்கள் பலவற்றை சேர்க்கமுடியும் என்பதற்காகவே மார்ட்டல் அப்படி சொல்கிறார்.\nஹீரோ ஒரு போலீஸ்காரன் என்றால், அவன் வலிமையானவன் என்று பதிவாகிவிடுகிறது. அவனால் பலரை அடிக்க முடியலா��். ஆனால் அதுவே அவன் ஒரு நலிந்து போன புலி வேசக்கலைஞனாக இருக்கிறான். அவனுக்கு உடலிலும் மனதிலும் பலமில்லை. எதிரிகளை எதிர்க்க அவன் அதிகம் மெனக்கெட வேண்டும். அந்த மெனக்கெடலே திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தை தந்துவிடும்.\nஎல்லா கதைகளிலும் ஹீரோவின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது வில்லனின் நோக்கத்தை நிறைவேற விடாமல் தடுப்பது. இங்கே ஹீரோ அதை தனிப்பட்ட நலனிற்காக செய்யலாம் (உதாரணம், பழிவாங்கும் கதைகள். வில்லனால் ஹீரோ பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வில்லனை நிறுத்தவில்லை என்றால் அவன் தன் குடும்பத்தை இழந்துவிடுவான்). அல்லது பொதுநலத்தை கருத்தில் கொண்டும் செய்யலாம். (சமூதாயத்தை காக்கும் ஹீரோ. வில்லனை நிறுத்தவில்லை என்றால் அவன் உலகையே அழித்துவிட கூடும். அல்லது சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடும். உதாரணம் தசாவதாரம்).\nஹீரோவிற்கு வில்லனை எதிர்ப்பதற்கு தனிப்பட்ட காரணங்களும் மற்றும் பொதுநலம் சார்ந்த காரணங்களும் ஒருங்கே இருக்குமாயின் அந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.\nமேலும் ஹீரோவை வலிமையானவனாக காட்டும் பொருட்டு, திரும்பிய பக்கங்களில் எல்லாம் அவன் வில்லன்களை அழித்துக்கொண்டிருக்கிறான் என்று கதை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். அப்படி நிறைய வில்லன்கள் வைக்க வேண்டுமெனில், முடிந்த வரை அவர்கள் எல்லோரும் ஒரு பெரிய வில்லனின் கீழ் வேலை செய்கிறார்கள் என்று வைப்பதே சிறந்தது. (உதாரணம்: தனி ஒருவன்). அப்போது தான் கதையை பின்பற்ற முடியும். Equalizer, John Wick போன்ற படங்களையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த படங்களில் ஹீரோ ஒவ்வொரு வில்லனாக அழித்து, இறுதியில் அந்த கூட்டத்தின் தலைவனான பிரதான வில்லனை அழிக்கிறான். இத்தகைய ஹீரோ வில்லன் கதையில் ஹீரோவும் வில்லனும் குறைந்தது மூன்று முறையாவது சந்தித்துக்கொள்ள வேண்டும் அல்லது மோதிக் கொள்ள வேண்டும் என்பது மார்ட்டல் சொல்லித்தரும் உத்தி. அது கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கும். அப்படி வில்லனோடு மோதவில்லை என்றாலும், வில்லனின் அடியாட்களோடாவது ஹீரோ மோத வேண்டும் என்பதும் மார்ட்டல் சொல்லும் உத்தி. தூள் படம் இந்த template-யில் கட்சிதமாக பொருந்துவதை கவனிக்க முடியும்.\nஹீரோ யார் வில்லன் யார் என்று நமக்கு தெரிந்து விட்டது. அடுத்து இவர்களை இணைக்கப்போகும் ‘High Concept’ என்ன என்பதை யோசிக்க வேண்டும். அந்த கான்சப்ட் விறுவிறுப்பான ஒன்றாக இருத்தல் வேண்டும். அதாவது ஒரு சாதரண கிராமத்து இளைஞன் தான் ஹீரோ. ஒரு பெரிய அரசியல்வாதிதான் வில்லன். இவர்களை இணைக்கப்போகும் Concept என்னவாக இருக்கலாம்\nஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அந்த நாயகன் அரசியல்வாதியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் பிரச்சனை. இது ஒரு கான்சப்ட். அல்லது தங்கள் ஊரில், அரசாங்கம் மேம்பாலம் கட்டப்போகிறது, அதற்கு தன் வீட்டை இடிக்கப்போவதாக சொல்கிறது, அதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நாயகன் அரசியல்வாதியை சந்திக்க வருகிறான். வந்த இடத்தில் பிரச்சனை வரலாம். இது ஒரு கான்சப்ட். இப்படி கான்சப்ட்டில் சிறு மாற்றங்களை செய்து முற்றிலும் மாறுபட்ட படங்களை கொடுக்க முடியும்.\nஆனால் இந்த கான்சப்ட் மட்டும் போதாதே காட்சிகளை சுவாரஸ்யமாக உருவாக்க வேண்டுமே காட்சிகளை சுவாரஸ்யமாக உருவாக்க வேண்டுமே அதை மார்ட்டல் ‘plotting’ என்கிறார். அதாவது காட்சிகளை சரியான சுவாரஸ்யமான சீக்வன்ஸில் தொகுப்பது. பலரும் தவறவிடும் இடம் இதுதான் என்றும் பதிவு செய்யும் மார்ட்டல், இரண்டு முக்கிய பிளாட்டிங் உத்திகளை சொல்கிறார். ஒன்று ஆனியன் பிளாட்டிங் (Onion Plotting). இன்னொன்று டென்னிஸ் பிளாட்டிங் (Tennis Plotting).\nOnion plotting என்பது, வெங்காயத்தில் இருக்கும் பல அடுக்கு தோள்களைப் போல, ஒரு மையக் கதையை சுற்றி பல அடுக்கு கதைகளைப் பின்னுவது. எல்லாப்படங்களிலும் மையக் கதை என்பது என்று ஒன்று இருக்கும். அதை சுற்றி எராளமான நிகழ்வுகள் பின்னப்பட்டிருக்கும். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து செல்லும் போது இறுதியில், மையக் கருவை பார்வையாளர்களால் உணர முடியும். முதலில் முக்கியத்துவமற்று தோன்றிய நிகழ்வுகள் கூட அந்த மையப் புள்ளியை அடைந்ததும் முக்கியமாக தோன்றும். உதரணமாக ‘கோ’ படத்தை சொல்லலாம்.\nஅதில் ஹீரோவின் நண்பன் பாத்திரம் கெட்டவன், துரோகி என்பதை நாம் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் கண்டுகொள்கிறோம். இதுதான் மையக் கதை. ஒருவன் நல்லவன் போல் நடித்து எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறான். இந்த மையக் கதையை சுற்றி ஏராளமான அடுக்குகள் பின்னப்பட்டிருக்கும். அரசியல் மேடையில் குண்டு வெடிக்கும்போதோ, அல்லது வங்கி கொள்ளையடிக்கப்படும் போதோ அதை வெ��ும் காட்சிகளாக தான் கடந்திருப்போம். இறுதியில் அந்த நண்பன் துரோகியாக காண்பிக்கப்படும் போது தான் முன்பு நிகழ்ந்த அத்தனை விசயங்களுக்கும் அர்த்தம் புரிகிறது. அவன் தான் எல்லாவற்றிற்கு பின்பும் இருக்கிறான் என்பதை அறிகிறோம். இங்கே இறுதியில் ஒரு ‘பிரம்மிப்பான தருணம்’ நிகழ்கிறது.\nமையக்கதை என்ன, நாம் எந்த புள்ளியை சுற்றி கதையை பின்னப்போகிறோம் என்பதை முதலில் கண்டுகொள்ள வேண்டும் என்று மார்ட்டல் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. மையக்கதை என்ன என்பதை அறிந்து அதை சுற்றி அடுக்குகளாக கதையை எழுதும் போது, நாம் எதாவது ஒரு அடுக்கை பின்னர் நீக்கினாலும் திரைக்கதையின் நோக்கம் மாறாது. அதை விடுத்து மையப்புள்ளியை அறியாமல், வெறும் காட்சிகளாக அடுக்கிக்கொண்டே போவதும் அல்லது வெறும் ட்விஸ்ட் வைக்கும் பொருட்டு காட்சிகளை உருவாக்கி க்ளைமாக்ஸ் நோக்கி பயணிப்பதும் திரைக்கதையை பலவீனப்படுத்திவிடும். அதனாலேயே ஓரளவிற்கேனும் தோராயமான ‘Outline’-ஐ எழுதி வைத்துக்கொண்டு, திரைக்கதையை எழுதுவது நலம்\nPosted in அரவிந்த் சச்சிதானந்தம், உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தகம்\t| Tagged aravindh sachidanandam, திரைக்கதை உத்திகள், திரைக்கதை எழுதுவது எப்படி | 1 Comment\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஎன்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் ��மானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா\nஅமேசானில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nஉலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் சந்திராவின் ‘சாக்ரட் கேம்ஸ்’ நாவல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.\nசுமார் ஆயிரம் பக்கங்கள் விரியும் நாவலின் மூலக்கதை இதுதான். கணேஷ் கைதொண்டே ஒரு பெரிய நிழல் உலக கேங்க்ஸ்டர். பல வருடங்கள் தலைமறைவாக இருப்பவன் திடிரென்று ஒரு நாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் சர்தாஜ் சிங்கை தொடர்பு கொள்கிறான். தான் பம்பாயில் ஒரு பதுங்கு அறையில் இருப்பதாக சொல்ல, அவனை தேடிச் செல்லும் சர்தாஜ் சிங்கிடம் தன் கதையை சொல்லிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறான். இதுதான் நாவலில் பிரதானாக் கதைத் தொடங்குமிடம். இங்கிருந்து கணேஷ் கைதொண்டேவின் பிளாஷ் பேக் கதை ஒரு அத்தியாயமாகவும், அவன் ஏன் மீண்டும் பம்பாய் வந்தான் என்று சர்தாஜ் துப்பறியும் கதை அடுத்த அத்தியாயமாகவும் மாறிமாறி நாவல் நகர்கிறது. வெப்சீரிஸின் கருவும் இதுதான். ஆனால் நாவலிலிருந்து ஏராளமான சுவாரஸ்யமான மாற்றங்கள் திரை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கிறது.\nநாவல்களைத் தழுவி சினிமா உருவாக்குவதைப் பற்றி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில், சினிமா விமர்சகர் கேரின் ஜேம்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சிக்கலான மொழியில் அமைந்த கவிதைகளை, தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே மறு ஆக்கம் செய்யமாட்டார்கள். அவர்கள் மூலத்தின் சுவைக்குன்றாமல், அதற்கு வேறொரு வடிவத்தை தருவதைப்போல நாவலை திரைக்கதையாக்கம் செய்யும் போது, நாவலின் கலைத்தன்மைக்கு இணையான வடிவத்தை திரையில் கொண்டுவர வேண்டும்.” மேலும் அவர், ஒரு திரைக்கதையாசிரியர், ஒரு நாவலை திரைக்கதையாக்கும் போது, “நாவலுக்கு எப்படி நியாயம் செய்வது” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்” என்று சிந்திக்கவேண்டும் என்கிறார்.(Ref book: Novels into Films by John C. Tibbetts, James Michael Welsh). சாக்ரட் கேம்ஸ் திரையாக்கத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nஏனெனில், நாவலில் கதையை நகர்த்துவதற்கான சுதந்திரம் அதிகம். எங்கு வேண்டுமானாலும் ஒரு கதையை நிறுத்திவிட்டு வேறொரு கிளைக் கதையை தொடங்கிட முடியும். விக்ரம் சந்திராவும் அதை இந்த நாவலில் பல இடங்களில் செய்திருக்கிறார். முதலில் நாவல், சர்தாஜ் சிங்கிடம் இருந்து தொடங்குகிறது. கணேஷ் கைதொண்டே அறிமுகம் ஆவதற்கு முந்தைய அத்தியாயத்தில் சர்தாஜ் சிங்கின் அன்றாட போலிஸ் வாழ்க்கையை நிதானமாக விவரித்திருக்கிறார் சந்திரா. ஒரு போலிசாக சர்தாஜ், மூலக் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு வழக்கைத் துப்பறியச் செல்லும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அதே வழக்கு நாவல் பல நூறு பக்கங்கள் கடந்தப் பின்பு மீண்டும் அவரைத் தேடி வருகிறது. அங்கிருந்து கதையில் வேறொரு கிளைக் கதை தொடங்குகிறது. சீரிஸில் இதெல்லாம் இல்லை. சீரிஸ், கணேஷ் கைதொண்டே-சர்தாஜ் பற்றியக் கதையை மட்டுமே பேசுகிறது.\nதிரைக்கதை என்று வரும் போது, மூலக் கதாப்பாத்திரங்களுக்கு ஒரு திட்டவட்டமான ‘கோல்’ இருக்க வேண்டும். கதையும் ஒரு வரையறுக்கப்பட்ட கால நேரத்தில் நடப்பதாக இருக்க வேண்டும். நாவலில் அத்தகைய அவசியம் இல்லை. இங்கே சந்திராவின் நாவலில், சர்தாஜ் சிங்கிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்குகளைத் துப்பறிகிறார். திரைக்கதையை அப்படி அமைத்தால் பார்வையாளர்களால் ஒரு கதாப்பாத்திரத்தை பின்தொடர முடியாது. இங்குதான் கதாநாயகனுக்கு ஒரு ‘கோல்’ அவசியாமாகிறது. அப்படியே ஒரு போலிஸ் நாயகன் இரண்டு வழக்குகளைத் துப்பறிகிறான் என்று வைத்தாலும், முதல் வழக்கு மட்டுமே அவனுடைய பிரதானமான கோலாக இருக்க முடியும். இரண்டாவது வழக்கு கதையிலோ அல்லது நாயகனின் வாழக்கையிலோ ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டோ, அல்லது முதல் வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் பொருட்டோ இணைக் கதையாக மட்டுமே இருக்க முடியும். (ஆனாலும் சீரியல்களில் (அல்லது வெப் சீரிஸில்) எபிசோட் வாரியாக கதை நகர்வதால், ஏதோ ஒரு எபிசோடில் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதையை சொல்லிவிட்டு அதை மூலக் கதையோடு இணைக்கக் கூடிய ‘நாவலுக்கான சுதந்திரம்’ உண்டு. சினிமாவில் அது சாத்தியமில்லை)\nமேலும் வரையறுக்கப்பட்ட கால நேரம் என்பதும் முக்கியமான அம்சமாகிறது. சாக்ரட் கேம்ஸ் நாவலில் கணேஷ் கைதொண்டே பற்றி சர்தாஜ் துப்பறியத் தொடங்கியப் பின் கதை பல நாட்கள் நகர்கிறது. பின்புதான் ஏதோ ஒரு ஆபத்து மும்பையை சூழ்ந்திருப்பதைக் கண்டு கொள்கிறார் சர்தாஜ். அது என்னவென்று கண்டுபிடிக்கும் பொருட்டு அவர் பயணிக்க, கதையின் காலகட்டம் மேலும் பல மாதங்களாக விரிகிறது. இடையிடையே அவருக்கு மேரி என்ற பெண்மீது அரும்பும் காதல் பற்றியும் விலாவரியாக சொல்லப்படுகிறது. திரைக்கதையை இப்படி அமைத்தால் சுவாரஸ்யம் இருக்காதே கதை வளர்ந்து கொண்டே போகுமே கதை வளர்ந்து கொண்டே போகுமே இங்கேதான் திரைக்கதையாசிரியர்கள் மிக புத்திசாலித்தனமாக ஒரு மாற்றத்தை செய்கிறார்கள். கணேஷ் கைதொண்டே சீரிஸின் தொடக்க எபிசோடிலேயே ‘இன்னும் இருபைத்தைந்து நாட்களில் மும்பை அழிந்து விடும்’ என்று சர்தாஜிடம் சொல்லிவிட்டு மாண்டு போகிறான். அதனால் இருபத்தைந்து நாட்களில் மும்பையை காப்பாற்ற வேண்டிய கடமை ஹீரோவிற்கு வருகிறது. இங்கே ஹீரோவின் நோக்கமும் அதை நிறைவேற்ற வேண்டிய கால அவகாசமும் வரையறுக்கப்படுவதால் கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது.\nஆனால் நாவலுக்கும் திரைக்கதைக்கும் இடையே இப்படி வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு கதை நாவல், திரைக்கதை உட்பட எந்த வடிவத்தில் சொல்லப் பட்டாலும் அல்லது எந்த வகையில் (Genre) சொல்லப்பட்டாலும் அதில் பொதுவான அம்சம் ஒன்று இருக்கிறது. அதுவே ‘சமநிலை குலைதல்’. அதாவது கதையின் மையப் பாத்திரத்தின் இயல்பான நிலை வேறொரு நிலை நோக்கி நகர்வது. இதை அந்த முக்கிய பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்றும் சொல்லலாம். இது எல்லா வகை கதைக்கும் பொருந்தும். ஸ்தூலமான கதை ���ன்று எதுவுமில்லாத நாவல்களில் (உதாரணம் இத்தாலோ கால்வினோ வகைக் கதைகள்) கூட இதை கவனிக்க முடியும்.\nஒரு பாத்திரத்தின் சிந்தனைகளை மட்டுமே நாவலாக எழுதிட முடியும் (Stream of consiousness). அத்தகைய நாவல்களிலும் அந்த பாத்திரத்தின் ‘சிந்தனை’ அதனுடைய சமநிலையிலிருந்து வேறு நிலைக்கு நகர்வதே கதையின் ஓட்டமாகிறது. கதையின் மையப் பாத்திரத்தை ஹீரோ என்று கொள்வோமேயானால் ஹீரோவே இல்லாத கதை என்று எதுவம் இல்லை என்றே சொல்லலாம். அபப்டியெனில், நாவலோ திரைக்கதையோ, ஹீரோவின் சமநிலை குலைவதே கதையாகிறது. இங்கே சமநிலை என்பது Subjective ஆன அம்சம். ஒரு நல்லவனின் சமநிலை வேறு. அதுவே ரவுடியின் சமநிலை வேறு. ஆனால் ஹீரோவோ அல்லது அந்த மையப் பாத்திரமோ மனித உருவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அனிமேஷன் படங்களில் வருவது போல் அந்த ஹீரோ, அந்த மையப் பாத்திரம் மிருகங்களாக இருக்கலாம். ஒரு மரமாக இருக்கலாம் (புளியமரத்தின் கதை). ஒரு வீடாக இருக்கலாம் (கரமுண்டார் வீடு). ஒரு நகரமாக இருக்கலாம். சாக்ரட் கேம்ஸ் கதையில் எப்படி சர்தாஜும் கைதொண்டேவும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்களோ அதே அளவிற்கு முக்கியமான பாத்திரமாக மும்பை நகரமும் வருகிறது. காலமாற்றத்தில் அந்த நகர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதும், மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்களை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதுமாக நாவலில் ஒரு கதை இழையோடுகிறது. சீரிஸ் அவ்வளவு விலாவரியாக சொல்லப் படவில்லை. அது ஹீரோ வில்லன் கதையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nஏரளமான துணைப் பாத்திரங்களை கொண்ட நாவலை adapt செய்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் இதன் திரைக்கதை ஆசிரியர்கள் அதிகம் மெனக்கெட்டு நாவலை மிகவும் சிறப்பாக அடாப்ட் செய்திருக்கிறார்கள். நாவலில் ஏராளமான பாத்திரங்கள் இருக்கலாம். ஒவ்வொன்றிற்கும் ஒரு முக்கியத்துவமும் கடமையும் இருக்கலாம். ஆனால் எல்லாப் பாத்திரங்களையும் திரையில் கொண்டு வரமுடியாது. அப்போது இரண்டு மூன்று துணைப் பாத்திரங்களை இணைத்து ஒரே கதாப்பாத்திரமாக மாற்றிவிடுவது புத்திசாலித்தனம். அப்படி செய்யும் போது திரையில் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவமும் கூடி விடும்.\nநாவலில் சர்தாஜின் தாய் ப்ரபோஜித் கௌர் பாத்திரத்தின் பின்கதையை விலாவரியாக விவரித்திருப்பார் ஆசிரியர். இந்தியப் பிரிவினையின் பின்னணியில், கௌரின் குடும்பம் அடைந்த இன்னல்களையும் அதில் இருந்து அவர் மீண்டு வந்ததைப் பற்றியும் ஒரு நெடுங்கதை போல் தனி அத்தியாயமாக எழுதியிருப்பார் சந்திரா. நாவலில் சர்தாஜ் சிங்கின் எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் முதல் தோழி ப்ரபோஜித் கௌர். திரையில் சர்தாஜின் தாய் பாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கதையின் நகர்விற்கு துணை செய்யாத எந்த பாத்திரமும் திரைக்கதைக்கு தேவையில்லை.\nஅதே சமயத்தில் நாவலில் ஓர் காட்சியில் வசனமாக கடந்து போகும் ‘கோகோ’ என்ற பாத்திரம் திரையில் முக்கிய பாத்திரமாக உருவெடுத்திருக்கிறது. கோகோ ஒரு திருநங்கை. நாவலில் ஒரு குற்றவாளியை பிடிக்கப் போகும் இடத்தில், சர்தாஜிடம் கான்ஸ்டபிள் கடேக்கர் உரையாடிக் கொண்டிருக்கும்போது கோகோவைப் பற்றி சொல்கிறார். ஒரு பக்கத்தில் மட்டுமே இடம்பெற்ற அந்த பாத்திரம், திரைக்கதை ஆசிரியர்களை பெரிதாக பாதித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அந்த பாத்திரத்திற்கு வேறொரு அழகான கோணத்தை திரையில் தந்திருக்கிறார்கள். அவளை கைத்தொண்டேவின் காதலியாக உருவாக்கி, அவன் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவளாக மாற்றியிருக்கிறார்கள்.\nசர்தாஜ் சிங்கின் உயர் அதிகாரியாக வரும் பருல்கர், நாவலில் சிங்கை தன் மகன் போல் பாவிக்கிறார். ஆனால் திரைக்கதை வடிவத்தில் பருல்கரும் சிங்கும் எதிரிகள். பருல்கர் சிங்கிற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவனை ஒரு போலி என்கவுண்டரைப் பற்றி பொய் சாட்சி சொல்லும்படி வற்புறுத்துகிறார். நாயகனுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அழுத்தம் அதிகரிக்கும் போது திரைக்கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது. அதன் பொருட்டே அவனை சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்களை உருவாக்க வேண்டும். நிச்சயம் இந்த நாவலையும் தொடரையும் ஒப்பிட்டு பார்பபதன் மூலம் கதாப்பாத்திரங்களை சிறப்பாக உருவாக்குவதைப் பற்றி, அடாப்ட் செய்வதைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.\nஅடுத்து காட்சிகளில் எப்படி சுவாரஸ்யத்தை கூட்டுவது என்பதையும் சாக்ரெட் கேம்ஸ் நாவல்- திரைக்கதையாக்கம் சொல்லித் தருகிறது. கணேஷ் கைத்தொண்டே தன்னை தானே சுட்டுக் கொள்வதற்கு முன் ஒரு பெண்ணையும் சுட்டுக் கொன்று விடுகிறார். அவள் யார் என்று நாவலில் துணைப் பாத்திரமாக (ஆனால் சீரிஸில் முக்க��யப் பாத்திரமாக) வரும் ரா ஏஜென்ட் அஞ்சலி மாத்தூர் கண்டுகொண்டு சர்தாஜிடம் சொல்ல, சர்தாஜ் பின் அவள் வீட்டை தேடிச் செல்கிறார். இங்கே ஹீரோவான சர்தாஜிற்கு வேலை இல்லாமல் போகிறது. இப்படி திரைக்கதை அமைத்தால் ஹீரோவிற்கான முக்கியத்துவம் குறைகிறது.\nஆனால் திரைக்கதையாசிரியர்கள் இந்த சவாலை முறியடித்திருக்கிறார்கள். கணேஷ் கைத்தொண்டேவின் அறையில் செத்துக் கிடைக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு கார் கீயை எடுக்கிறார் சர்தாஜ். பின் அதைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பார்க்கிங் ஏரியா சென்று காரைக் கண்டுப் பிடிக்கிறார். பின் காரில் உள்ள ஓட்டுநர் உரிமம் கொண்டு இறந்த பெண்ணின் பெயர் ஜோஜோ என்று கண்டுகொள்கிறார். அங்கிருந்து அவள் வீட்டை தேடி நகர்கிறார். இங்கே நாவலுக்கும் திரைக்கதைக்கு பிளாட் பாயிண்ட்ஸ் ஒன்றுதான். ஆனால் அதை இணைக்கும் விதமே திரைக்கதையின் சுவாரஸ்யத்தை நிர்ணயிக்கிறது. நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், நாயகன் தன்னுடைய முயற்சியில் அந்த வேலையை செய்யும் போது பார்வையாளர்களாக நாம் அதை ரசிக்கிறோம்.\nதிரைக்கதையை பற்றி பேசும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ‘சுருங்கச் சொல்லுதல்’. சுருக்கமாக ஒரு விசயத்தை சொல்லிட முடியுமெனில் அதை செய்துவிட வேண்டும். காட்சிகளை வளர்க்கத் தேவையில்லை. உதாரணாமாக ஒரு காட்சி. நாவலில், சர்தாஜின் விசுவாசியாக வருகிறார் கான்ஸ்டபிள் கடேக்கர். சர்தாஜ் சிங்குடனேயே அவர் நிழல் போல் பயணிக்கிறார். சிங்கிற்கும் அவருக்குமான மரியாதைக் கலந்த நட்பு பல பக்கங்களில் சொல்லப் படுகிறது. தொடரில், கடேக்கர் தன் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது சர்தாஜ் சிங்கிடமிருந்து போன் வருகிறது. மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு உடனே புறப்படுகிறார். இங்கே அவரது விசுவாசத்தை ஒரே ஷாட்டில் சொல்லிவிடுகிறார்கள்.\nமேலும், நாவலில் சர்தாஜ்ஜின் கேரக்டர் ஸ்கெட்ச் யதார்த்தமாக இருக்கும். அவர் சராசரி போலீசாக வலம் வருகிறார். அவர் மிகவும் சாதாரண ஆள். லஞ்சம் வாங்குகிறார். அதை பகிர்ந்து கொள்கிறார். தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். பணிந்து போகிறார். சீரியலில் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனம் வெளிப்படுகிறது. அவர் மிகவும் நல்லவர். பொய் சொல்ல அஞ்சுகிறார். பல முற��� வில்லன்களிடம் மாட்டியும் உயிரோடு தப்பித்து விடுகிறார். திரைக்கதைக்கான சமரசங்கள் இவை. ஆனால் நாவலைப் போலவே திரையிலும் கைத்தொண்டே ராஜாவாக வலம் வருகிறார். இது கைத்தொண்டே என்ற டானைப் பற்றிய கதை என்றே சொல்ல வேண்டும். ஒன்றுமில்லாப் பின்னணியில் இருந்து வரும் சாதாரணன் பம்பாயை ஆட்டிப் படைக்கும் டானாக நாவலில் பலநூறு பக்கங்களில் உருவெடுக்கிறார். அந்த அசூர வளர்ச்சியின் சாராம்சம் திரைக்கதையில் வெளிப்படுவது சீரிஸின் கூடுதல் பலம். கைத்தொண்டேவை மறக்க முடியாமல் செய்கிறது நவாஸுதீன் சித்திக்கின் நடிப்பு. சீரிஸை பார்த்துவிட்டு நாவலைப் படிக்கும் போது, நவாஸுதீனே நாவலையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.\nஒரு நல்ல நாவல் நல்ல முறையில் திரையாக்கம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிழும் சினிமாவாக மாற்றக்கூடிய ஏராளமான சிறப்பான நாவல்கள், சிறுகதைகள் உண்டு. புனைவிற்கு பஞ்சமில்லா தமிழ் எழுத்துலகில் எல்லா ‘Genre’ கதைகளும் உண்டு. வருங்காலத்தில் வெப்சீரிஸ் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெரும் என்பதால் கதைகளுக்கான தேடலும் அதிகரிக்கும். அப்போது தமிழ் எழுத்துப் புனைவுகளும் நல்லப் படங்களாக, சீரிஸ்களாக உருவாகும் என்று நம்புவோம்…\nPosted in கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள், புத்தக விமர்சனம், புத்தகம், மதிப்புரை\t| Tagged aravindhskumar.com, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா புத்தகங்கள், திரைக்கதை உத்திகள், novel adaptation, sacred games tamil, tamil screenplay tips\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-13T06:31:58Z", "digest": "sha1:XL6I2SQ4GTK4CE2ENE7Z5N4VUGUEE5A4", "length": 70251, "nlines": 229, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கிடியோன் ஜேக்கப் | இந்த���யாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘கிடியோன் ஜேக்கப்’\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு ச��ன்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப�� பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்ம���றை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).\nகிடியோன் ஜேகப் – பேஸ் புக் படம்\nதிருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் அல்ல[1]: தமிழ்.இந்துவில் செய்தி இவ்வாறுள்ளது. “திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்தினராக இருக்க வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்தது[2]. இதுகுறித்து, உசிலம்பட்டியில் 25 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுப்பில் ஈடுபட்டுள்ள வெட் டிரஸ்ட் நிர்வாகி தர்மாந்தி கூறும்போது, ‘உசிலம்பட்டி பகுதியில் 1992க்குப் பின்னர் பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்து, தற்போது இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. 1000 குழந்தைகளுக்கு ஒரு பெண் சிசு கொலை நடப்பதாகக்கூட தகவல் இல்லை. 3 முதல் 4 பெண் குழந்தைகள் உள்ள வீடுகளும் உள்ளன. ஒன்று அல்லது 2 கிராமங்களில் இருந்து மொத்தமாக குழந்தைகளை பெற்றோ, கடத்தியோ கொண்டுபோய் வளர்ப்பது என்பது நடக்காத ஒன்று. காவல் நிலையத்திலும் மொத்தமாக குழந்தைகள் காணவில்லை என எந்த புகாரும் இல்லை’ என்று தெரிவித்தார்”, என்று வெளியிட்டுள்ளது[3]. ஜெர்மானிய நண்பரே உடன்பாடாக இருக்கும் போது, தமிழ்.இந்து இவ்வாறு முரண்பாடாக செய்தி வெளியிட்ட நோக்கம் என்று தெரியவில்லை.\nமைக்கேல் போன்டிர் – இந்திய பெண்கள் தரமற்றவர்கள் – ஜூலை 2010\n��ந்தியப் பெண்களை பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” [Hundred of “worthless” girls] என்று ஜெர்மானிய பெண்மணி குறிப்பிட்டது (ஜூலை.2010): ஜெர்மானிய ஊடகங்களில் இந்திய பெண்களைப் பற்றி தரக்குறைவாகத்தான் எழுதி வருகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. “பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” என்று தான் அவர்கள் வர்ணிக்கின்றார்கள்[4]:\n1989ல் கிடியோன் ஜேகப் ஹாம்பர்க்கில் இருந்தபோது, அடிப்படைவாத இந்துக்கள் திருச்சியில் சர்ச்சை தாக்கினர். அப்பொழுது அவர் தனது மனைவியுடன் திருச்சிக்குத் திரும்பிச் சென்று கடவுளைப் பற்றி பேச முடிவு செய்தார். கிருத்துவர்களாகிய நாம் வெறும் பிரார்த்தனை மட்டுமல்ல, காரியத்திலும் இறங்க வேண்டும் என்று நான் சொன்னேன், ஒரு பெண் சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் கொல்லப்பட்டபோது, “கொல்லாதே” நூறாயிரம் நோட்டிசுகள் அச்சடித்து அருகிலிருந்த கிராமங்களில் விநியோகித்தோம். இங்கு வராதீர்கள், எங்களது பாரம்பரியங்களில் தலையிடாதீர்கள் என்று இந்துக்கள் எச்சரித்தனர். அப்பொழுது தான் அந்த பெண்களை நான் தத்தெடுத்துக்கொண்டேன். அதுதான் திருச்சியில் ஆரம்பமாக இருந்தது, அவர் அந்த வேண்டாத பெண்களை மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்துக் கொண்டார், என்று என்ற பெண்மணி எழுதியுள்ளார்[5]. அதாவது, இந்திய பெண்களே இவர்களால் தான் வாழ்கிறார்கள், இவர்கள் தாம் வாழ்க்கையினைக் கொடுக்கிறார்கள் என்பது போல மைக்கேல் போன்டிரா என்ற அப்பெண் எழுதியிருப்பது நோக்கத்தக்கது[6].\nமைக்கேல் போன்டிர் ஜெர்மானிய பெண்மணியின் பதில் ஜூலை 2010\nஜேகப்பை தியாகி போன்று விவரித்தது (ஜூலை.2010): மேலும், ஜாக்கப் பற்றி, இந்தியர்களை நோக்கி கூறும்போது, “நீ அவருக்கு விசம் கொடுத்தாய், அடித்தாய், கொலை செய்வேன் என்று மிரட்டினாய், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டாய்”, என்று சொல்லி விட்டு, “இந்தியாவில் நற்செய்தியை போதித்த பாஸ்டர் கிடியோன் ஜேகக் கூறுகிறார், “நான் இறப்பைத் தவிர எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன்”, என்று அவர் சொன்னதாக, இவர் குறிப்பிட்டு அக்கதையினை ஆரம்பித்து எழுதியுள்ளார்[7]. இத்தகைய ஆக்ரோஷமான வார்த்தைகள் அவர்களது உள்நோக்கத்தை வ��ளிப்படுத்துகிறது. ஜூலை 2010ல் இந்த பெண்மணி ஜெர்மனியில் இவ்வாறு எழுதவேண்டிய அவசியம் என்ன அப்படியென்றால், இப்பிரச்சினை திருச்சியில் அப்பொழுதே ஆரம்ப்த்து விட்டதா\nமைக்கேல் போன்டிரா இவற்றை ஏன் கண்டுகொள்ளவில்ல: கிறிஸ்தவர்கள் இங்கு செய்துள்ள பாலியல் கொடுமைகளை, செக்ஸ்-கொடூரங்களை, பிடோபைல் குற்றங்களை, வன்புணர்ச்சிகள்-கற்பழிப்புகளை எல்லாவற்றையும் மறந்து அல்லது ஒன்றுமே நடக்காதது போல, இப்பெண்மணி எழுதியிருப்பது கடவுளுக்கே பொறுக்காது எனலாம். ஜேக்கப் தான் ஹாம்பர்கிலும் வசிக்கிறார், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்களே, பிறகு இந்தியாவில் அவர் எத்தனை நாட்கள் இருக்கிறார்: கிறிஸ்தவர்கள் இங்கு செய்துள்ள பாலியல் கொடுமைகளை, செக்ஸ்-கொடூரங்களை, பிடோபைல் குற்றங்களை, வன்புணர்ச்சிகள்-கற்பழிப்புகளை எல்லாவற்றையும் மறந்து அல்லது ஒன்றுமே நடக்காதது போல, இப்பெண்மணி எழுதியிருப்பது கடவுளுக்கே பொறுக்காது எனலாம். ஜேக்கப் தான் ஹாம்பர்கிலும் வசிக்கிறார், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்களே, பிறகு இந்தியாவில் அவர் எத்தனை நாட்கள் இருக்கிறார் அந்த நாட்களிலேயே, இவ்வளவு பிரச்சினை செய்கிறாரா அல்லது செய்து விட்டு போகிறாரா அந்த நாட்களிலேயே, இவ்வளவு பிரச்சினை செய்கிறாரா அல்லது செய்து விட்டு போகிறாரா இப்பொழுது கூட, இவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தைரியம் இருந்தால், தான் எந்த தவறோ, குற்றமோ, சட்டமீறாலோ செய்யவில்லை என்றால், எல்லோருடைய சோதனைகளை இவரே நேரிடையாக சந்தித்திருக்கலாமே இப்பொழுது கூட, இவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தைரியம் இருந்தால், தான் எந்த தவறோ, குற்றமோ, சட்டமீறாலோ செய்யவில்லை என்றால், எல்லோருடைய சோதனைகளை இவரே நேரிடையாக சந்தித்திருக்கலாமே பிரதிநிதிகளை வைத்து சமாளிக்க செய்ய வேண்டிய அவசியம் என்ன பிரதிநிதிகளை வைத்து சமாளிக்க செய்ய வேண்டிய அவசியம் என்ன இனி இவர் யார் என்று தேடிப் பார்த்தால், இவரைப் பற்றி, சர்ச் இணைதளங்கள் அதிகமாகவே விவரித்துத் தள்ளியுள்ளன.\nகிடியோன் ஜேகப் பற்றிய வாழ்க்கை விவரங்கள்[8]: கிடியோன் ஜேகப் 1954ல் விழுப��புரத்தில் ஏ. ஜேகப் மற்றும் ஒரு ஜெர்மானிய பெண்மணிக்கு பிறந்தார். பாஸ்டராக வளர்க்கப்பட்டார். ஆங்கிலிஸ்டிக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் ஹாம்பர்கில் இறையியல் பட்டங்களைப் படித்துத் தேறினார். ஹாம்பர்கில் 1987ல் “இளைஞர்களுக்கான ஒரு மிஷன்” என்ற இயக்கத்திற்காக வேலை செய்தார். 1989ல் “இந்தியர்களுக்கான கிருத்துவ ஆரம்பம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். திருமணம் செய்து கொண்டு, ஒரு மகன் இருக்கிறான். 2001ல் மலேசியாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். அடிக்கடி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, போலந்து என்று பலநாடுகளுக்கு சென்று வருகிறார். தனது கிருத்துவ வேலையைப் பற்றி கூறி, இந்தியர்களை தமது வாழ்வினை ஏசு கிறிஸ்துவுக்கு அர்பணிக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவ்விவரங்களை ஒரு இணைதளம் கொடுக்கிறது[9]. பேஸ் புக்கில் சில புகைப்படங்கள் உள்ளன[10]. பாவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இதே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ\n[2] இச்சந்தேகம் வேலுச்சாமிக்கு ஏற்பட்டதா, தமிழ்.இந்துவுக்கு ஏற்பட்டதா அல்லது அவ்வாறு செய்தி வெளியிட யார் தூண்டினார்கள் என்று தெரியவில்லை. உசிலம்பட்டியின் தொடர்பை ஏன் மறைக்க வேண்டும் என்று நோக்கத்தக்கது.\n[3] அ.வேலுச்சாமி / தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.\nகுறிச்சொற்கள்:உசிலம்பட்டி, ஏ.ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கெர்ஹார்ட் பிளேஸ், ஜெர்மனி, ஜெர்ஹார்ட் பிளேஸ், ஜேக்கப், திருச்சி, பாஸ்டர் ஜேக்கப், மைக்கேல் போன்டிரா, மொஸே, மொஸே காப்பகம், மொஸே மினிஸ்ட்ரீஸ்\nஉசிலம்பட்டு, உடே, ஏ.ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கெர்ஹார்ட் பிளேஸ், ஜெர்ஹார்ட் பிளேஸ், ஜேக்கப், திருச்சி ஜேக்கப், தேனி, பாஸ்டர் ஜேக்கப், மைக்கேல் போன்டிரா, மொஸே, மொஸே மினிஸ்ட்ரீஸ், மோஸே காப்பகம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nமோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015\nகிதியோன் ஜேக்கப் காப்பகம், விசாரணை, தலைமறைவு (செப்டம்பர்.2015): திருச்சி சுப்பிரமணியபுரம், அண்ணாநகர், முதல் தெருவில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் [ஆகஸ்ட்.2014] திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையாக இல்லாமலும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜேக்கப் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் விவரங்களைக் கேட்டு எப்பொழுது சென்றாலும் ஒத்துழைக்காமல், வேண்டுமென்றால் புகார் கொடுத்து அந்த இல்லத்தையே மூடிவிடுங்கள் என்று தூண்டியுள்ளனர். ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா முறைப்படி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணைக்குப் பிறகு, உண்மை விவரங்கள் தெரிய வந்ததால், அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. உள்ள சட்டங்களில் பல பிரிவுகளை மீறி அந்த காப்பகம் உள்ளதாக தெரிந்தது. இதனால், தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம்சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[2], வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன[3].\nதலைமறைவான ஜேக்கப், ஆனால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படல்: போலீஸ் விசாரணை என்று வந்த பிறகு, ஜேக்கப் மறைந்தது விசித்திரமாக உள்ளது. கிதியான் ஜேக்கப் மெத்தப் படித்தவர், பல பட்டங்களைப் பெற்றவர், பல நாடுகளுக்கு விஜயம் செய்தவர், ஜெர்மனி-ஹாம்பர்கில் கூட வாழ்ந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. அத்தகையவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது, என்ற விசயமும் தெரிய வந்தது. இதுபற்றி கே.கே.நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்[4]. பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு, இவ்வாறு செய்கிறார்கள் போலும். ரசுல் ராஜ் விசயத்திலும், இது போலவே, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது நினைவில் கொள்ளலாம்.\nநியூஸ்.7.டிவி தரும் விவரங்கள்[5]: வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழமொழி. குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகள் விஷயத்தில் அது தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாணவர்கள் சொல்வது என்ன இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், எந்த கல்லூரி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. அங்கிருந்த 2 குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி தகவல் இல்லை. இங்கெல்லாம் “குழந்தைகள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோரும் “டீன்-ஏஜ்” பெண்கள் ஆவர்.\nசமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகள்: இந்த காப்பகங்கள் பற்றி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகளை அடுத்து, சமூக நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வு மட்டும் போதாது என்று சொல்லும் பாடம் நாராயணன், அங்குள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தொடுத்துள்ள வழக்குகள் பற்றிய விவரங���களும் கிடைக்கவில்லை. திருச்சி காப்பகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவர். இதே போல், மதுரை காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவியும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்கூடாகப் பார்த்ததாகக் சொல்கிறார். இந்நிலையில், திருச்சி காப்பகத்தை நடத்தி வந்த ஜேக்கப் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. இப்போதாவது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவார்களா என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n02-09-2015 அன்று குழந்தை சமூகநலத்துறை அதிகாரிகள் விஜயம் செய்தது: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, மோஸே தொண்டு நிறுவன காப்பகத்தில், 02-09-2015 அன்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்[7]. இந்நிலையில், 02-09-2015 அன்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.\n[1] தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.\n[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆக்கிரமிப்பு, உடலுறவு, உடே, உதே, ஏ.ஜேக்கப், ஏ.நாராயணன், ஏசு, ஏசு கிரு���்து, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கள்ள ஆவணம், கிடியோன் ஜெய், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், சைலோம், திருச்சி, பாடம் நாராயணன், பாதிரி செக்ஸ், பாலியல், பாஸ்டர், பிரபுதாஸ், மொஸே காப்பகம், மோஸ் காப்பகம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், இறையியல், ஏ.ஜேக்கப், ஏசு, ஏசு கிருஸ்து, கற்பழிப்பு, கிடொயான் ஜெய், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், சைலோம், திருச்சி, மோஸே காப்பகம், மோஸ் காப்பகம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nதூத்துக்குடி பாதிரி சேவியர் ஆல்வின் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nமதுரை பாஸ்டர், “பீட்டரிடம் திருடி பாலுக்குக் கொடு,” என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றினாரா அல்லது மறுபடியும் விடுதலை இறையியல் செயல்படுத்த திட்டமா\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nஅச்சரப்பாக்கம் மலை ஆக்கிரமிப்பு, சர்ச் கட்டுதல், கட்டுக் கதை புனைதல், வெட்கமில்லாத கிருத்துவர்களின் மோசடிகள்\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sp-velumani-praises-chennai-kannagi-nagar-recovered-from-corona-391084.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T06:37:28Z", "digest": "sha1:LO7MG2FGBRJHEGARCXWCABWCNMYGE64T", "length": 21199, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி | SP Velumani praises Chennai Kannagi Nagar recovered from Corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு\nஅதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி\n74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க\nபங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்\n\"ரிசர்வ் பேங்க்.. கரன்சி\".. இதெல்லாம் நியாயமா.. ஒரிஜினல் ஆன்டி இந்தியன் சாட்சாத் நித்யானந்தாதான்\nசென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்\nSports தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\nMovies அரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி கார் மீது ரூ.3 லட்சம் அதிரடி தள்ளுபடி\n அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…\nFinance ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசென்னை: கொரோனா தடுப்பில் மும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகண்ணுக்கு தெரியாத உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸை தடுக்க, அனைத்து நாடுகளும் முழு வீச்சில் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகள் நோய் பரவலுக்கு மையமா���ிவிடக் கூடாது என்றும் அந்தப் பகுதிகால் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது.\nஒவ்வொரு நாடுகளும் கொரோனா வைரஸை தடுக்கும் முறைகள் பற்றி செய்திக்குறிப்பு வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட் ராஸ் , மும்பையின் தாராவி கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் பகுதியாக மாறியிருக்கிறது என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான .சுமார் ஆறரை லட்சம் மக்கள் வசிக்கும் தாராவியில் தற்போது 166 பேர் மட்டுமே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா போன்ற வைரஸ்தான் கிரீமிலேயர்- ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா முதல்வர், மும்பை மாநகராட்சியின் தொடர் தடுப்பு நடவடிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் தாராவி மக்கள் இருப்பதால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 82 சதவீதம் பேர் குணமடைந்து விட்டார்கள். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தாராவி மக்கள் உலகுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமும்பைக்கு தாராவி என்றால், சென்னைக்கு கண்ணகி நகர் . தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில், சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் வசிக்கும் கண்ணகி நகரில், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக, தற்போது 238 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இங்குள்ள மக்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக விலகலையும் கட்டாயமாக கடைபிடிக்கும் நிலையை மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.\nகண்ணகி நகர் எனும் நட்சத்திரம்\nஅடிக்கடி கைகளை கழுவ தெருக்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்துள்ளனர். இந்தப் பகுதி வைரஸ் பரவும் மையமாக மாறி விடுவோ என்று எல்லோரும் அஞ்சிய நிலையில், இன்று சுய கட்டுப்பாடுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் கண்ணகி நகர் நிமிர்ந்து நிற்கிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மும்பையின் தாராவியும் நம் சீர்மிகு சென்னையின் கண்ணகி நகரும், மன உறுதியை சீர்குலைத்து அன்றா��� வாழ்வியலை முடக்கவல்ல நமது ஒரே எதிரியான கோவிட்-19 என்கிற கொடிய கொள்ளை நோய் தொற்றுக்கு எதிராக போரிடும் அனைவருக்குமே நம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளி நட்சத்திரங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தங்களையும் பிறரையும் காக்க உதவும் அனைவருமே பாராட்டப்பட வேண்டிய கோவிட் வீரர்கள் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, ஊட்டச்சத்து மிகுந்த உணவு போன்ற தடுப்பு நடவடிக்கைகளே , கொரோனாவை வெல்லும் கேடயங்கள் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமூக ஊடகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் ப���ச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu chennai sp velumani கொரோனா வைரஸ் தமிழகம் சென்னை எஸ்பி வேலுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-holds-join-navy-training-with-japan-amid-a-standoff-with-china-389807.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-13T07:08:52Z", "digest": "sha1:DZLFDYMBJ3UVL2OFCA4T45GF5YQHLDQM", "length": 22014, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவை அடுத்து \"சீனுக்குள்\" வந்த ஜப்பான்.. இந்தியாவோடு சீக்ரெட் போர் பயிற்சி.. கலக்கத்தில் சீனா | India holds join navy training with Japan amid a standoff with China - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\n.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை\nசாலை விபத்தால் பிரணாப் முகர்ஜி தலையில் ஏற்பட்ட காயம்.. 13 வருடம் முன்பு சிகிச்சையளித்த டாக்டர் தகவல்\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nகனிமொழி இல்லை.. இந்தி உரையை நான்தான் மொழிபெயர்த்தேன்.. எச்.ராஜா புகாருக்கு முன்னாள் ஐஏஎஸ் பதிலடி\nமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை\nAutomobiles இசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nLifestyle தினமும் க்ரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nSports மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nMovies சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்திய ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன டிரம்ப்.. ஏற்றம் கண்டு வரும் ஐடி பங்குகள்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்று��ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவை அடுத்து \"சீனுக்குள்\" வந்த ஜப்பான்.. இந்தியாவோடு சீக்ரெட் போர் பயிற்சி.. கலக்கத்தில் சீனா\nடெல்லி: அமெரிக்காவை தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி உள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறது. இன்னும் பல்வேறு ராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளது.\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nஇந்தியா சீனா இடையே லடாக்கில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளது. இந்தியா எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில் மற்ற வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறது.\nஅதிலும் இந்தியாவிற்கு ஆதரவாக போர் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சனை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.\nராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nஇந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா - ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டு பயிற்சி நடந்துள்ளது. ஆம் இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கிறார்கள். கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு, கடந்த சனிக்கிழமை இந்த பயிற்சி நடந்தது.\nஇந்தியா - ஜப்பான் ஆகிய கடற்படை கூட்டு பயிற்சி நடக்க போகிறது என்று முன்பே செய்திகள் வெளியானது. ஆனால் ஏனோ சனிக்கிழமை பயிற்சி நடக்கும் வரை அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. பயிற்சி சனிக்கிழமை நடந்து முடிந்தாலும் இன்றுதான் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. இரண்டு நாட்டின் நவீன போர் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம் பிடித்தது.\nஇந்தியாவோடு ஜப்பான் நடத்திய இந்த கடற்படை போர் பயிற்சியில் ஜெஎஸ் கஷிமா மற்றும் ஜெஎஸ் ஷிமாயூக்கி (JS Kashima and JS Shimayuki) ஆகிய ஜப்பானின் முன்னணி போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் இந்தியா சார்பாக ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் குலிஷ் ஆகிய போர் கப்பல்கள் இடம்பெற்று இருந்தது . ஒரு நாள் முழுக்க இரண்டு நாடுகளும் இந்திய கடல் எல்லையில் இப்படி பயிற்சியை மேற்கொண்டது.\nஇது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சனையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது. அதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான் - சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது.\nஅங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளது. 2013க்கு பிறகு சீனாவின் போர் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளது. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் - சீனா இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிர் நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.\nஇந்த போர் பயிற்சி சீனாவிற்கு எதிராக இன்னொரு அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சீனாவிற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இந்த போர் பயிற்சி பார்க்கப்படுகிறது. இதுதான் சீனாவை கலங்க வைத்துள்ளது .\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. மகன் கோரிக்கை\nநித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்\nகட்டுக்கடங்காத வேகம்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 274006 கேஸ்கள்.. தீவிரம் எடுக்கும் கொரோனா\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்��ளை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan india china border tension இந்திய சீன எல்லை பதட்டம் india usa china சீனா ஜப்பான் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69198", "date_download": "2020-08-13T06:25:12Z", "digest": "sha1:WEE673E2SY6HP2QRBTF4DQZYNYUYJ5VK", "length": 15846, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ் மக்களின் தீர்மானம் அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல - செல்வம் அடைக்கலநாதன் | Virakesari.lk", "raw_content": "\nமேல் மாகாணத்தில் 393 பேர் கைது\nஉயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nநாடு திரும்பவுள்ள மேலும் 50 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nபுதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் அடுத்த புதன்..\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nதமிழ் மக்களின் தீர்மானம் அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல - செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் மக்களின் ��ீர்மானம் அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல - செல்வம் அடைக்கலநாதன்\nபெருமளவான தமிழ்மக்களால் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புதிய ஜனாதிபதி புரிந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கிறார்.\nஇன்று அவர் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.\nஇத்தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்கள் தமது ஜனநாயகக் கடைமையை ஒற்றுமைப்பட்டு வெளிப்படுத்தியுள்ளமையையும் , என்னென்ன காரணங்களுக்காக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மக்களை உரிமையோடு கேட்டுக் கொண்டதோ அக்காரணங்கள் அனைத்தும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளது.\nதமிழ் மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளும் உள்ளக்கிடக்கைகளும் ஒவ்வொரு வாக்குகளினாலும் உலகத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எமது மக்களின் நீண்டகால அபிலாசைகள், தீர்த்து வைக்கப்படாத அன்றாட பிரச்சினைகள், கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள எதிர்கால வாழ்வு என இவையெல்லாம் ஏமாற்றங்களாக தொடர்வதின் நீட்சியே வாக்குகளுடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பெரும்பானமை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே.\nசிங்கள தலைமைகள் சிங்கள பெரும்பான்மை இன மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டு அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும், என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது.\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் சிங்கள மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களதும் தெற்கின் சிங்கள மக்களதும் சம காலத்து தேவைகள் வேறு வேறானவை என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறான பார்வைகளினூடாகவும், அணுகுமுறைகளினூடாகவுமே தமிழ் சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.\nபுதிய ஜனாதிபதி தனது 5 வருட பதவிக்காலத்தில் இயலுமான வரை கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளை பாடமாக்கி கொண்டு திருத்தங்களுடன் பயணித்தால் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் வாழ்வுண்டு என கருதுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசெல்வம் அடைக்கலநாதன் கோத்தாபய ராஜபக்ஷ selvam adaikalanathan\nஉயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்காக நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ளன.\n2020-08-13 11:52:38 உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு\nநாடு திரும்பவுள்ள மேலும் 50 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nகொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 50,000 இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவுள்ளனர்.\n2020-08-13 11:35:06 புலம்பெயர்ந்தோர் அட்மிரல் கொலம்பேஜ் Migrants\nபுறக்கோட்டை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2020-08-13 11:23:39 புறக்கோட்டை கல்கிஸ்ஸ ஹெரோயின்\nபுதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் அடுத்த புதன்..\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெறவுள்ளது.\n2020-08-13 11:23:18 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டம் அமைச்சரவை கூட்டம்\nதுப்பாக்கி தயாரித்தவர் வலஸ்முல்லையில் கைது\nவலஸ்முல்ல பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தயாரித்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-08-13 11:19:40 துப்பாக்கி தயாரித்தவர் வலஸ்முல்லை கைது\nபுதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் அடுத்த புதன்..\nஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் உட்பட ஷாங்காய்க்கான பல விமான சேவைகள் இடை நிறுத்தம்\nபெலாரஸ் சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவு: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 6 ஆயிரம் பேர் கைது\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n69 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒன்லைன் ஊடாக தமது தகவல்களை பதிவுசெய்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738960.69/wet/CC-MAIN-20200813043927-20200813073927-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}